tag:blogger.com,1999:blog-9067462.post110091739285910080..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: இன்ஸ்டாக் - டில்லிdondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-9067462.post-1146702223767752872006-05-04T05:53:00.000+05:302006-05-04T05:53:00.000+05:30நன்றி நல்லான் அவர்களே.அன்புடன்,டோண்டு ராகவன்நன்றி நல்லான் அவர்களே.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1146652006264870892006-05-03T15:56:00.000+05:302006-05-03T15:56:00.000+05:30ஆசிர்வாதத்திற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.ஆசிர்வாதத்திற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1146650521449003982006-05-03T15:32:00.000+05:302006-05-03T15:32:00.000+05:30வினையூக்கி அவர்களே,நீங்கள் எழுதினீர்கள்: "(தப்பித்...வினையூக்கி அவர்களே,<BR/><BR/>நீங்கள் எழுதினீர்கள்: "(தப்பித்தேன், திரு.போலி டோண்டு அவர்களே என்னை விட்டு விடுங்கள்). <BR/>அனேகமாக உண்மையான டோண்டுவை விட போலிக்கு அதிக ரசிகர்கள் போலும். <BR/>ஆபாச எழுத்துக்களை தவிர்த்து விட்டால் "உண்மையான போலிக்கு" எழுத்தில் நயம் இருக்கிறது. பயந்து பயந்து இப்பதிவை பதிக்கின்றேன்."<BR/><BR/>இழிபிறவி போலி டோண்டு இட்டப் பின்னூட்டம்: "முதலில் நீங்கள் அந்த வெறியனுக்கு வாழ்த்து சொன்ன அன்றே நான் படித்துவிட்டேன். ஆனாலும் நான் உங்களைத் திட்டவில்லை. இரண்டு காரணங்கள். ஒன்று தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் தரமான பின்னூட்டங்களையோ இடுகின்றோம். காரணம் இரண்டு, ஒரு நல்ல நோக்கத்துக்காக தாங்கள் படித்த மொழியறிவுக்காக அவருக்கு நன்றி சொல்லி இருக்கிறீர்கள். ஜாதிக்காக நன்றி சொல்லவில்லை!!!"<BR/><BR/>நீங்கள் மொழி வல்லுனர். வார்த்தைகளை பார்த்து இடவேண்டும். மேலே போலியின் வார்த்தைகள் உங்களை condescending ஆகப் பார்க்கின்றன. அதுவே என் வருத்தத்துக்குக் காரணம். வயதில் இளையவர் நீங்கள். வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறீர்கள். நான் அறுபது வயது நிரம்பியவன். நிறைய அடிப்பட்டவன். அடாவடி பேர்வழிகளுக்கு ஒரு லிஃடும் தரலாகாது என்பது உங்கள் தாரக மந்திரமாக இருக்க வேண்டும். ஆகவே சற்று ஷார்ப்பாக எழுதினேன். மன்னிக்கவும்.<BR/><BR/>மற்றப்படி நீங்கள் தைரியசாலிதான் என்று தன்னம்பிக்கையுடன் கூறுவது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. <BR/><BR/>என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென் திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் நிச்சயம் உங்களுக்கு துணையிருப்பான்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1146645288541703822006-05-03T14:04:00.000+05:302006-05-03T14:04:00.000+05:30போலி டோண்டுவைப் பற்றி அரசல் புரசலாக கேள்விப்பட்டிர...போலி டோண்டுவைப் பற்றி அரசல் புரசலாக கேள்விப்பட்டிருந்தாலும், நான் பிரென்சு பாஸான விசயத்தை உங்கள் பேரைப் போட்டே தெரிவித்தேன். (டோண்டு சார் நான் பிரென்ச் பாஸாயிட்டேன்). எனக்கு என்ன ஆச்சர்யமளித்தது என்றால் "போலி டோண்டு" என்னைத்திட்டவில்லை.அந்த ஆச்ச்ரயத்தைத் தான் பதிவாகப் போட்டேன். தாங்கள் நினைப்பது போல் "போலி அனுமதித்தப் பின்பு" நான் உங்களுக்குப் பின்னூட்டமோ/பதிவோ இடவில்லை. பொதுவாக நான் பின்னூட்டங்கள் அதிகமாகவும் இடுவதில்லை.(எல்லாம் சோம்பேறித்தனம் தான்). நான் நிச்சயமாக தைரியசாலி என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1146639586115683352006-05-03T12:29:00.000+05:302006-05-03T12:29:00.000+05:30நன்றி.நன்றி.வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1146608597749799452006-05-03T03:53:00.000+05:302006-05-03T03:53:00.000+05:30நன்றி கால்கரி சிவா அவர்களே,அடாவடிக்காரர்கள் வெறுக்...நன்றி கால்கரி சிவா அவர்களே,<BR/><BR/>அடாவடிக்காரர்கள் வெறுக்கத் தகுந்தவர்கள். எரிச்சலை அதிகம் கிளப்புபவர்கள். ஆனால் அவர்களுக்கு பயப்படுபவர்களைப் பார்த்தால் என்ன சொல்வதென்றே புரியவில்லை.<BR/><BR/>இப்போது போலி டோண்டு விஷயத்தையே எடுத்துக் கொள்வோம். அவன் என்ன பெரிய பிஸ்தாவா? எல்லோரையும் திட்டும் ஒரு மன நோயாளி அவன். முன் ஜாக்கிரதை நடவடிக்கைகள்தான் எடுத்தாகி விட்டதல்லவா? உண்மையைக் கூறப் போனால் எனக்குத்தான் அவனால் அதிக அபாயம் அவனால்.<BR/><BR/>என் அடையாளத்தைத் திருடி அவன் மற்றவர்களைத் திட்டியதுதான் எல்லோருக்கும் தெரியுமே. அதையே சமாளித்தாகி விட்டது. திட்டி மெயில் அனுப்புகிறான். அவ்வளவே. அதை டெலீட் செய்து போய்க் கொண்டே இருந்தால் தீர்ந்தது காரியம். அதை விடுத்து அவனிடம் நல்ல பெயர் எல்லாம் ஏன் சம்பாதிக்க வேண்டும்?<BR/><BR/>அதே நேரத்தில் அபாயத்தை உணர்ந்து தற்பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பதும் முக்கியம். அதுதான் இந்த விஷயத்தில் கமெண்ட் மாடரேஷனாக வந்து விட்டதல்லவா? <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1146596971795710022006-05-03T00:39:00.000+05:302006-05-03T00:39:00.000+05:30Dear Sir,A way to organize all your articles into ...Dear Sir,<BR/><BR/>A way to organize all your articles into categories has been found and the necessary template changes are listed in my blog <BR/>http://bunksparty.blogspot.com<BR/><BR/>Will be glad if you can use it and organize your blog.பாலசந்தர் கணேசன்.https://www.blogger.com/profile/15351085372553890649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1146591660369993472006-05-02T23:11:00.000+05:302006-05-02T23:11:00.000+05:30நல்ல அறிவுரை திரு டோண்டு அவர்களே,வாழ்க்கையில் மனித...நல்ல அறிவுரை திரு டோண்டு அவர்களே,<BR/><BR/>வாழ்க்கையில் மனிதன் உணவு,தண்ணீர் ஆகியவை இல்லாமல் சிறிது நாட்கள் வாழ்ந்து விடலாம் ஆனால் தைரியமும் நம்பிக்கையும் இல்லாமல் சில விநாடிகள் கூட வாழமுடியாதுகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1146585965548071362006-05-02T21:36:00.000+05:302006-05-02T21:36:00.000+05:30வெற்றி பெற வாழ்த்துக்கள் வினையூக்கி அவர்களே. அதே ந...வெற்றி பெற வாழ்த்துக்கள் வினையூக்கி அவர்களே. அதே நேரத்தில் உங்களுக்கு ஒன்று கூறிக் கொள்ள ஆசைப்படுகிறேன். <BR/><BR/>ஒரு பதிவுக்கு பின்னூட்டம் இடுவதோ இடாததோ உங்கள் விருப்பமாயிருக்க வேண்டும். அதை விடுத்து போலி டோண்டு என்ற ஒரு இழிபிறவி என்ன கூறுவானோ என்று பயந்து அவன் ஆதரவைக் கோரி பதிவு போடுவதும் அவன் பிழைத்துப் போ என்ற ரேஞ்சில் உங்களுக்கு பின்னூட்டமிடுவதும் என்ன இதெல்லாம்?<BR/><BR/>மொழிகள் கற்பதில் மட்டும் என்னை பின்பற்றினால் போதாது. தைரியமாக ந்டவடிக்கை எடுப்பதிலும் என்னைப் பின்பற்றவும். <BR/><BR/>அதன்றி இந்த ஜாட்டான் கோபித்துக் கொள்வானோ வேறு யாரேனும் ஏதாவது கூறுவார்களோ என்றெல்லாம் இருந்தால் சத்தியமாக வாழ்க்கையில் முன்னேற முடியாது.<BR/><BR/>25 வயதே ஆகும் உங்கள் முன்னால் நீண்ட வாழ்க்கை இன்னும் வாழ்வதற்காக இருக்கிறது. தைரியம் அதில் முக்கியம்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1146585159905706792006-05-02T21:22:00.000+05:302006-05-02T21:22:00.000+05:30எனது மொழி ஆர்வத்தை மேலும் தூண்டும் விதமாக இந்தக் க...எனது மொழி ஆர்வத்தை மேலும் தூண்டும் விதமாக இந்தக் கட்டுரை அமைந்துள்ளது. நன்றிவினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.com