tag:blogger.com,1999:blog-9067462.post110285599114466701..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: ராமாயணத்திலிருந்து ஒரு காட்சி - 2dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-9067462.post-1161078786439755802006-10-17T15:23:00.000+05:302006-10-17T15:23:00.000+05:30ம்யூஸ் அவர்களே, நீங்கள் சொன்னதை வைத்து இணையத்தில் ...ம்யூஸ் அவர்களே, நீங்கள் சொன்னதை வைத்து இணையத்தில் தேடியபோது இந்த இடுகை தென் பட்டது. http://marchoflaw.blogspot.com/2006/07/blog-post_29.html<BR/><BR/>பிரபு ராஜதுரை அவர்கள் எழுதி நம்ம ஜயராமன் சாரும் பின்னூட்டமிட்டிருக்கிறார்.<BR/><BR/>ராமரையும் கிருஷ்ணரையும்தானே, கம்பேர் செய்தால் போயிற்று. பாகவதத்திலிருந்து ஒரு காட்சி என்ற தொடரை போட்டு விடுவோமா?<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1161074814411693982006-10-17T14:16:00.000+05:302006-10-17T14:16:00.000+05:30ஆதி கீர்த்தனாரம்பத்திலே, ஆறேழு வருடங்களுக்கு முன்ப...ஆதி கீர்த்தனாரம்பத்திலே, ஆறேழு வருடங்களுக்கு முன்பு, ஆனந்த விகடனில் ராமனை வைத்து மேனேஜ்மன்ட் பற்றிய ஒரு தொடர் வந்தது. உண்மையில் மனிதர்களை மற்றொரு மானுடன் எங்கனம் நடத்த வேண்டும் என்பதற்கு ராமன் ஒரு உதாரணம். <BR/><BR/>ராமனின் நடத்தையையும் கண்ணனின் நடத்தையையும் கம்பேர் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். இல்லையா?Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1161072675154735252006-10-17T13:41:00.000+05:302006-10-17T13:41:00.000+05:30//இந்த இரு இடுகைகளுமே வெவ்வேறு வகைப் படுத்தலுக்கு ...//இந்த இரு இடுகைகளுமே வெவ்வேறு வகைப் படுத்தலுக்கு உள்ளாகியிருப்பதை கவனித்தீர்களா?//<BR/><BR/>முதலாவது இடுகை ஆளும் தலைமைக்கு ஒவ்வாதவை -அரசியல்<BR/><BR/>இரண்டாவது தலைவன் தன் திறனை/ வலிவை நிரூபித்த பின்னரும் எப்படி<BR/>எளிமையாக எளியோராலும் அணுகப்படும் வண்ணம் தன்னை வைத்திருக்கவேண்டும் என்கின்ற- ஆன்மிகம்!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1161071373504386512006-10-17T13:19:00.000+05:302006-10-17T13:19:00.000+05:30"இறைவனே மானுடனாக நெறி பிறழாது எவ்வாறு வாழ்வது என்ப..."இறைவனே மானுடனாக நெறி பிறழாது எவ்வாறு வாழ்வது என்பதை மனிதர்க்கு "Leadership by example" என்று வாழ்ந்து காட்டிய காவியமல்லவா?"<BR/><BR/>பலர் ஏற்கனவே கூறியது போல ராமாயண மற்றும் மஹாபாரதத்தில் கூறப்படாதவை என்று கிட்டத் தட்டஒன்றும் இல்லை. இந்த இரு இடுகைகளுமே வெவ்வேறு வகைப் படுத்தலுக்கு உள்ளாகியிருப்பதை கவனித்தீர்களா?<BR/><BR/>மேலும் ராமாயணக் காட்சிகள் வரும்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1161070654381290842006-10-17T13:07:00.001+05:302006-10-17T13:07:00.001+05:30டோண்டு சார்,ராமயணத்தை படிக்கும் போதும், சொற்பொழிவி...டோண்டு சார்,<BR/><BR/>ராமயணத்தை படிக்கும் போதும், சொற்பொழிவில் ஒவ்வொருமுறை கேட்கும் போதும் ராமனின் நடந்துகொள்ளுதலில் இருந்து புதிது புதிதாக இனம் கண்டு கொள்ளக் கிடைக்கும்.<BR/><BR/>இறைவனே மானுடனாக நெறி பிறழாது எவ்வாறு வாழ்வது என்பதை மனிதர்க்கு "Leadership by example" என்று வாழ்ந்து காட்டிய காவியமல்லவா?Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1161070641030509732006-10-17T13:07:00.000+05:302006-10-17T13:07:00.000+05:30"தில்லிக்கு ராசான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே" ..."தில்லிக்கு ராசான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே" என்று மனோரமா அவர்கள் பாடுவது இந்த இடத்திற்கு பொருத்தமாயிருக்கும் ஜோசஃப் சார்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1161067700152726762006-10-17T12:18:00.000+05:302006-10-17T12:18:00.000+05:30ஊருக்கு ராஜான்னாலும் தாய்க்கு பிள்ளைதானே சார்.அதே ...ஊருக்கு ராஜான்னாலும் தாய்க்கு பிள்ளைதானே சார்.<BR/><BR/>அதே மாதிரி ராமர் உலகத்துக்கே கடவுளானாலும் தோட்டக்காரன் கண்ணில் அவர் இன்னமும் குழந்தையாகவே தோன்றியிருப்பார்.<BR/><BR/>ஏசுபிரானும் தன்னுடைய தாய் மரியாளுக்கும் தந்தை சூசைக்கும் தன்னுடைய பொது வாழ்க்கையைத் துவங்கும் வரை கீழ்படிந்திருந்தார் என்று பைபிள் கூறுகிறது.<BR/><BR/>நாம்தான் வளர்ந்து நாலடி உயரம் வளர்வதற்குள் தாயாவது தந்தையாவது தலை தெறிக்க ஆடுகிறோம்.. அற்ப ஆயூள் உள்ளவர்கள்தானே..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1161065421792371702006-10-17T11:40:00.000+05:302006-10-17T11:40:00.000+05:30"Why dint you sign as Dondu Raghavan? Is it becaus..."Why dint you sign as Dondu Raghavan? Is it because you were writing about Raghavan?:-D"<BR/><BR/>அதானே, எப்படி டோண்டு இல்லாமல் போவது? உடனே திருத்தி விட்டேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1161065348256046582006-10-17T11:39:00.000+05:302006-10-17T11:39:00.000+05:30அதாவது கிருஷ்ணன், அந்த ஆண்டு மே மாதம் இரண்டாம் தேத...அதாவது கிருஷ்ணன், அந்த ஆண்டு மே மாதம் இரண்டாம் தேதியன்றுதான் எனக்கும் அன் அத்தை பிள்ளைக்கும் பூணல் போட்டார்கள். அப்போது எனக்கு பரிசாக இப்புத்தகம் கிடைத்தது. <BR/><BR/>நான் வருடங்கள் சொல்வதெல்லாம் இம்மாதிரி என் வாழ்வில் நடந்த மற்ற நிகழ்ச்சிகளை வைத்துத்தான். அந்த நிகழ்ச்சிகள் நேற்று நடந்தவைபோலத் தோற்றம் அளிப்பதால், சமீபத்தில் 1952, 1961 என்றெல்லாம் போடுகிறேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1161055835418044862006-10-17T09:00:00.000+05:302006-10-17T09:00:00.000+05:30கேட்கிறேனே என்று தப்பாக நினைக்காதீர்கள் சார். அது ...கேட்கிறேனே என்று தப்பாக நினைக்காதீர்கள் சார். அது எப்படி 1963-ஆம் வருடம்தான் முதன் முதலாக ராமபிரானைப் பற்றிய இக்கதையைப் படித்ததாகக் கூறுகிறீர்கள்? விளக்க இயலுமா?<BR/><BR/>கிருஷ்ணன்Bajji(#07096154083685964097)https://www.blogger.com/profile/07096154083685964097noreply@blogger.com