tag:blogger.com,1999:blog-9067462.post110528529663085489..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: யாருக்கும் வெட்கமில்லை - SITA is ultravires of the Constitution of Indiadondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-9067462.post-1146639187443614262006-05-03T12:23:00.000+05:302006-05-03T12:23:00.000+05:30I have written on this subject inhttp://marchoflaw...I have written on this subject in<BR/>http://marchoflaw.blogspot.com/2006/05/blog-post_114656610593585166.html<BR/><BR/>Regards<BR/>Prabhu RajaduraiPRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1112778486767848922005-04-06T14:38:00.000+05:302005-04-06T14:38:00.000+05:30சிங்கப்பூர் போன்ற நாடுகள் பாலியல் தொழிலாளர்களை அங்...சிங்கப்பூர் போன்ற நாடுகள் பாலியல் தொழிலாளர்களை அங்கீகரிப்பதோடு, அவர்களுக்கு மாதந்திர medical checkup போன்றவற்றை கட்டாயமாக்கி இருக்கிறார்கள். விரும்பியோ விரும்பாமலோ இதில் வந்து விழுந்து விடுபவர்களுக்குத் தேவை - அங்கீகாரம் + பாதுகாப்பு !பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1112760866952287262005-04-06T09:44:00.000+05:302005-04-06T09:44:00.000+05:30பெண்களை மட்டும் குறி வைக்கும் விபசாரச் சட்டத்தைப் ...பெண்களை மட்டும் குறி வைக்கும் விபசாரச் சட்டத்தைப் பற்றித்தான் பேசுகிறேன். இச்சட்டம் அரசியல் சட்டப்படித் தவறு என்றுதான் நான் நினைக்கிறேன். வாடிக்கையாளர்களையும் தண்டிக்க வேண்டும். அவ்வாறு செய்யாது ஒரு தரப்பினரை மட்டும் தண்டிப்பது கூடாது. இச்சட்டத்தை நீதி மன்றங்கள் ரத்து செய்தால் என்ன நடக்கும்? விபசாரம் தானே சட்டப் பூர்வமானதாக ஆகி விடும். ஏனெனில் கூட தண்டனை அடைய ஆண்கள் தயாராக இல்லை. அதைத்தான் நான் எழுதுகிறேன்.<BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1112754341365462762005-04-06T07:55:00.000+05:302005-04-06T07:55:00.000+05:30செருப்பால் அடித்தால் தீரும் பிரச்சினை இல்லை இது. வ...செருப்பால் அடித்தால் தீரும் பிரச்சினை இல்லை இது. விபசாரத்தை முழுதாக ஒழித்துவிட்டால் தொழில்முறை விபசாரிகளும், பிம்புகளும், தொழில்முறை வாடிக்கையாளர்களும்தான் குறைவார்கள். விபசாரம் வேறொரு ரூபத்தில் தொடரும். <BR/><BR/> பாலியல் சார்ந்த குற்றங்கள் அதிகமாகும். பல குடும்பங்கள் சந்தி சிரிக்கும்.Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1112747865112862402005-04-06T06:07:00.000+05:302005-04-06T06:07:00.000+05:30இப்பதிவைப் பதித்தப் போது வந்தப் பின்னூட்டங்கள் அதி...இப்பதிவைப் பதித்தப் போது வந்தப் பின்னூட்டங்கள் அதிகம் இல்லை. இருப்பினும் நாராயணன் அவர்கள் பதிவு (http://urpudathathu.blogspot.com/2005/04/1_111253010275782064.html) நான் கூறியதுடன் ஒத்துப் போவதில் மகிழ்ச்சி அடைகிறேன். எப்படியாவது நியாயம் பிறந்தால் சரி. அதற்கு முன்னோடியாக நான் கூறிய யோசனையையும் பார்க்கலாம். அதாவது பரிமளாவை மட்டும் செருப்பால் அடித்தால் போதாது. அதே செருப்பையெடுத்து ரங்கனாதனையும் அடிக்க வேண்டும்.<BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1106032423489122202005-01-18T12:43:00.000+05:302005-01-18T12:43:00.000+05:30ஏன் இல்லை?
சிவகுமார்: வக்கீல்,
ஜயலலிதா:பிரமீளா.
...ஏன் இல்லை? <br />சிவகுமார்: வக்கீல், <br />ஜயலலிதா:பிரமீளா.<br /><br />அன்புடன், <br />டோண்டுdondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1105974963379218752005-01-17T20:46:00.000+05:302005-01-17T20:46:00.000+05:30இந் நாடகம் திரைப் படமாக எடுத்தபோது பிரமீளா வேடத்தி...இந் நாடகம் திரைப் படமாக எடுத்தபோது பிரமீளா வேடத்தில் நடித்தவர் யாரென்று நினைவிருக்கிறதா?ரவியாhttps://www.blogger.com/profile/01805778685530546612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1105767998834759892005-01-15T11:16:00.000+05:302005-01-15T11:16:00.000+05:30அதாவது தண்டனை இருபாலருக்கும் என்றாகிவிடும் என்றால்...அதாவது தண்டனை இருபாலருக்கும் என்றாகிவிடும் என்றால் இந்தத் தொழிலையே சட்டப் பூர்வமாகுவது என்ற முடிவுக்கு ஆண்கள் வந்து விடுவார்கள் என்றுதான் எனக்குப் படுகிறது. <br /><br />இதே நாடகத்தில் இன்னொருக் காட்சி நினைவுக்கு வருகிறது. கதாநாயகி நீதிமன்றத்தில் வைத்துக் கூறுவார்:"என்னுடைய வாடிக்கையாளர் ஒருவரை இங்கு இருப்பதைக் காண்கிறேன். நாளைக்கும் அவர் வந்தால் அவர் யார் என்பதைப் பகிரங்கமாகக் கூறிவிடுவேன்" <br /><br />அடுத்த நாள் பார்த்தால் வேறு நீதிபதி வந்திருப்பார். <br /><br />அன்புடன், <br />டோண்டுdondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1105310985655167772005-01-10T04:19:00.000+05:302005-01-10T04:19:00.000+05:30இந்தச் சட்டத்தை விட்டுவிட்டு, மேலை நாடுகள் சிலவற்ற...இந்தச் சட்டத்தை விட்டுவிட்டு, மேலை நாடுகள் சிலவற்றைப்போல இதை ஒரு தொழிலாக அங்கீகரித்தால் என்ன விளைவுகள் உண்டாகும்?இராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/16897765296666827907noreply@blogger.com