tag:blogger.com,1999:blog-9067462.post110646425084796211..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: ஒரு வழிப் பாதையின் மகிழ்ச்சிப் பக்கம்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-9067462.post-1148351762257259182006-05-23T08:06:00.000+05:302006-05-23T08:06:00.000+05:30இப்புத்தகத்தை நான் நினைவில் வைத்திருப்பதற்கு வேறு ...இப்புத்தகத்தை நான் நினைவில் வைத்திருப்பதற்கு வேறு சில காரணங்களும் உண்டு.<BR/><BR/>நான் 22 வயது சிறுவனாக இந்தப் புத்தகத்தை சமீபத்தில் 1968-ல் படித்த போது அப்படியே உறைந்து போனேன். எனக்கும் ஒரே ஒரு அக்காதான். அண்ணா, தம்பி, தங்கை என்று யாவருமே கிடையாது. வில்சனின் அப்பா அம்மாவை என் தந்தை, தாயுடன் ஒப்பிட்டு, வில்ஸனின் அக்காவை என் அக்காவுடன் நிறுத்தி (நல்ல வேளையாக அவள் கண் பார்வைக்கு ஒன்றும் குறை இல்லை) பார்க்கும் போது நான் யாருடன் என்னை ஒப்பிட்டுக் கொண்டேன் என நினைக்கிறீர்கள்?<BR/><BR/>அதிலும் சிறுவன் வில்ஸனுக்கு சிறுவன் டோண்டு ராகவனுக்கு வரும் அதே சந்தேகங்களே வந்தன. என் அன்னை 1960-ல் இறந்ததும் என் தந்தையும் - நாங்கள் இருந்தாலும் - மனைவியில்லாத தனிமையான ஆண்டுகளை கழித்தார்.<BR/><BR/>இதெல்லாம் போதாதா என்னை ஆட்கொள்ள?<BR/><BR/>எனக்கு ஒரே வருத்தம் என்னவென்றால் இப்புத்தகம் இப்போது அச்சில் இல்லை, ஆகவே வாங்க முடியவில்லை. அமெரிக்க நூலகத்தில் அப்போது வாங்கிப் படித்தது. இப்போது அங்கும் அது இல்லை.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1148344466374709832006-05-23T06:04:00.000+05:302006-05-23T06:04:00.000+05:30வாருங்கள் செல்வன் அவர்களே. இப்பதிவில் உள்ள புத்தகம...வாருங்கள் செல்வன் அவர்களே. இப்பதிவில் உள்ள புத்தகம் நாவல் அல்ல. நிஜமாக நடந்தது.<BR/><BR/>படகில் மூவர் 19-ஆம் நூற்றாண்டு. மீதி விஷயங்கள் இருபதாம் நூற்றாண்டு. என்னதான் இருந்தாலும் ஓல்ட் ஈஸ் கோல்ட் இல்லையா?<BR/><BR/>அதிலும் படகில் மூவர் இப்போது படித்தாலும் சிரிப்பை வரவழைக்குமே. என்ன, இக்காலத்தில் படிப்பது குறைந்து விட்டது அவ்வளவுதான்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1148343561314123142006-05-23T05:49:00.000+05:302006-05-23T05:49:00.000+05:30கதை நல்லா இருக்கு.ஏன் உங்கள் ஆர்வம் திடீரென்று 19ம...கதை நல்லா இருக்கு.ஏன் உங்கள் ஆர்வம் திடீரென்று 19ம் நூற்றாண்டு ஆங்கில நாவல்கள் மீது திரும்பிவிட்டது?படகில் மூவர்,இது,ரீடர்ஸ் டைஜஸ்ட் என எழுத ஆரம்பித்து விட்டீர்களே?<BR/><BR/>அன்புடன்<BR/>செல்வன்Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1148293799719016832006-05-22T15:59:00.000+05:302006-05-22T15:59:00.000+05:30ரொம்ப சூட்சுமமாகத்தான் பர்த்திருக்கிறீர்கள். இது எ...ரொம்ப சூட்சுமமாகத்தான் பர்த்திருக்கிறீர்கள். இது என்னுடைய மூன்று பழைய பதிவுகளை ஒன்றாக்கி நான் தந்தது. மீள் பதிவு என்று போட விட்டு விட்டது.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1148293542465053302006-05-22T15:55:00.000+05:302006-05-22T15:55:00.000+05:30>>>> இந்த அனுபவம் நான் பிற்காலங்களில் பல எழுத்தாளர...>>>> இந்த அனுபவம் நான் பிற்காலங்களில் பல எழுத்தாளர்களுக்குக் கடிதம் எழுதுவதற்கு முன்னோடியாக அமைந்தது. <<<<<BR/><BR/>நான் உங்கள் பதிவுகளில் காமெண்ட்கள் எழுதுவது போல !! :-)<BR/><BR/>தாங்கள் எழுதிய ஸ்ரீ வில்ஸனின் இந்த வாழ்க்கைப் பகுதிகளை எங்கோ படித்து மனம் நெகிழ்ந்த ஞாபகம். ரீடர்ஸ் டைஜெஸ்டில் வந்திருக்கிறதா?Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.com