tag:blogger.com,1999:blog-9067462.post111017093164904008..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: என்னைத் தொடர்ந்த கனவு ஒன்றுdondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-9067462.post-1140604257912818422006-02-22T16:00:00.000+05:302006-02-22T16:00:00.000+05:30////ஒரு முறையேனும் கனவுகள் வந்துக் கொண்டே இருக்கின...////ஒரு முறையேனும் கனவுகள் வந்துக் கொண்டே இருக்கின்றன. டாக்டர் சாமிநாதன் போல விஞ்ஞானிகளை கேட்க நினைத்துள்ள கேள்வி- அந்த மாமரத்தை இன்று பார்த்தால் அது என்னை அறிந்துக் கொள்ளுமா? ////<BR/>ராமச்சந்திரன்உஷா,<BR/>மரங்களும், செடிகொடிகளும் அதன் அருகில் இருக்கும்போது நாம் நினைப்பதைப் புரிந்துகொள்வது அறிவியல்பூர்வமாய் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று படித்திருக்கிறேன். இப்போதுகூட நீங்கள் அம்மரத்துக்கு அருகில் சென்றால் அது உங்களை இனங்காணுவது சாத்தியமென்றே நினைக்கிறேன். ஆனால் அதனால் நம்மை மாதிரி பேசத்தான் தெரியாது :-).Muthuhttps://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1110442198630956422005-03-10T13:39:00.000+05:302005-03-10T13:39:00.000+05:30"பின்னூட்டத்துக்கு நன்றி! நீங்கள் அதில் சொல்லியது ..."பின்னூட்டத்துக்கு நன்றி! நீங்கள் அதில் சொல்லியது உண்மை"<br />என் அனுபவமும் அதுதானே ஐயா. 1953-ல் உணர்ந்தது 1974-ல் நிறைவேறியது. இன்னும் உயிருடன் இருக்கிறது. வாழ்க்கை அற்புதமானது <br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1110387612550518672005-03-09T22:30:00.000+05:302005-03-09T22:30:00.000+05:30பின்னூட்டத்துக்கு நன்றி!
நீங்கள் அதில் சொல்லியது உ...பின்னூட்டத்துக்கு நன்றி!<br />நீங்கள் அதில் சொல்லியது உண்மை <br />:-) <br /><br />படம் மட்டுமல்ல! நிஜமாகவே பல ஆண்டுகளாய் "காத்திருந்த(காத்திருக்கும்) கண்கள்" தான் <br /><br />:-))தகடூர் கோபி(Gopi)https://www.blogger.com/profile/01158144646795087086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1110368246377648892005-03-09T17:07:00.000+05:302005-03-09T17:07:00.000+05:30உங்கள் அக்கனவைப் பற்றியப் பதிவுக்குப் பின்னூட்டமிட...உங்கள் அக்கனவைப் பற்றியப் பதிவுக்குப் பின்னூட்டமிட்டிருக்கிறேன்.<br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1110356157345989252005-03-09T13:45:00.000+05:302005-03-09T13:45:00.000+05:30அல்வாசிட்டி.விஜய் சொல்வது போல எனக்கும் என் கனவிலும...அல்வாசிட்டி.விஜய் சொல்வது போல எனக்கும் என் கனவிலும் அடிக்கடி வருவது நான் அதிக காலம் வசித்த பழைய வீடுதான். <br /><br />ஏனோ தெரியவில்லை அந்தப் பழைய வீட்டை இடித்து எழுப்பப்பட்ட புதிய வீடு பல வசதியுடன் இருந்தாலும் இன்னும் கூட என் <A HREF="http://higopi.blogspot.com/2005/01/blog-post.html" REL="nofollow">கனவில்</A> சிறு வயதில் மகிழ்ந்திருந்த பழைய வீடுதான் வருகிறதுதகடூர் கோபி(Gopi)https://www.blogger.com/profile/01158144646795087086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1110339782779074752005-03-09T09:13:00.000+05:302005-03-09T09:13:00.000+05:30Raghavan Sir
Yours sound something like premonitio...Raghavan Sir<br />Yours sound something like premonition. <br />There are certain things that just can't be reasoned or explained in a normal terms.<br />I used to have a recurring dream about a certain US city when I was in Madras , today I am in US, working and living at that very same city.<br />PS I have linked your blog from mine.<br />Regards<br />KK Nagar KirukanGaneshhttps://www.blogger.com/profile/01525182319147461277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1110258969562410392005-03-08T10:46:00.000+05:302005-03-08T10:46:00.000+05:30விஜய்,
படங்கள் கிடைத்தன. நன்றி. ரவியாவுக்கும் அனுப...விஜய்,<br />படங்கள் கிடைத்தன. நன்றி. ரவியாவுக்கும் அனுப்பி விட்டேன்.<br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1110251352271624282005-03-08T08:39:00.000+05:302005-03-08T08:39:00.000+05:30டோண்டு சார், உங்கள் ஜி-மெயிலை பார்க்கவும். நான் நே...டோண்டு சார், உங்கள் ஜி-மெயிலை பார்க்கவும். நான் நேற்றே போட்டோ அனுப்பிவிட்டேனே? வரவில்லையெனில் இன்னொரு தடவை வேண்டுமானால் அனுப்புகிறேன். சொல்லவும்.Vijayakumarhttps://www.blogger.com/profile/17890411599254728203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1110209400782946912005-03-07T21:00:00.000+05:302005-03-07T21:00:00.000+05:30Even my wife is from Nanganallur (Kannan Nagar)! I...Even my wife is from Nanganallur (Kannan Nagar)! Is Nanganallur so full of girls?பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1110205639546225702005-03-07T19:57:00.000+05:302005-03-07T19:57:00.000+05:30ஒவ்வொரு சமயம் கனவுதான் என்பதையறிந்து அழுதுமிருக்கி...ஒவ்வொரு சமயம் கனவுதான் என்பதையறிந்து அழுதுமிருக்கிறேன். நிஜமாகவே திரும்பி வந்ததில் மிக்க மகிழ்ச்சி. வாழ்க்கை அற்புதமயமானது. <br />சுரதா மற்ற ஈழச் சகோதரர்களை நினைத்து மனம் கனக்கிறது. அவர்கள் துயரத்துக்கெதிரில் என்னுடையத் துயரம் ஒன்றுமேயில்லை. தெனாலியில் கமல் டயலாக்கைக் கேட்டு டி.வி. கேமராமேன் முதற்கொண்டு பிரமித்து நிற்பார்கள். நானும்தான். கதையே இப்படியென்றால், நிஜ வாழ்க்கையில்? இதைத்தான் "நடுங்குதுயர் எய்த" என்றுக் கூற வேண்டும்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1110200034175224452005-03-07T18:23:00.000+05:302005-03-07T18:23:00.000+05:30ரோசா அண்ணாச்சி, இன்னிக்கு காலையிலெ தான் சிங்கைக்கு...ரோசா அண்ணாச்சி, இன்னிக்கு காலையிலெ தான் சிங்கைக்கு திரும்பி வந்தேன். உலகம் மிகச் சிறியது. கூடிய விரைவிலே இந்தியா அல்லது வேறு எங்காவது கூட நாம் சந்திக்கலாம்.<br /><br />டோண்டு,எனக்கும் சில சமயம் இந்த கனவுகள் விசித்திரமாக படுவதுண்டு. பிறந்தது முதல் கல்லூரி செல்லும் வரை நாங்கள் பாளையங்கோட்டையில் எங்கள் பூர்வீக வீட்டில் இருந்தோம். பிறகு நெல்லையில் தியாகராஜ நகருக்கு குடிப்பெயர்ந்தோம். எனக்கு தற்கால நிகழ்வுகளை ஒட்டி கனவு வந்தாலும் அது நான் வளர்ந்த அந்த பழைய பூர்வீக வீட்டில் நடப்பது போல தான் கனவு வரும். குடிப்பெயர்ந்த வீடு ஏனோ நினைவில் ஒட்ட மறுக்கிறது. அல்லது வத்தலக்குண்டில் உள்ள என் அம்மாவழி தாத்தா வீடு தான் கனவில் வரும். மனதத்துவ ரீதியாக சிறு வயது முதல் இந்த வீடுகள் என்னுள் புதையுண்டததால் அதுவாகவே கனவில் நிலைக்கிறது என்று நினைக்கிறேன்.Vijayakumarhttps://www.blogger.com/profile/17890411599254728203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1110198767900963932005-03-07T18:02:00.000+05:302005-03-07T18:02:00.000+05:30My wife is also from Nanganallur and my in-laws ar...My wife is also from Nanganallur and my in-laws are still staying in the apartment (near the famous Aancheneya temple) that belongs to my wife :-) <br /><br />About Mr.Dondu's mind boggling dreams, I don't have a clue :-(<br /><br />enRenRum anbudan<br />BALAenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1110196487053848342005-03-07T17:24:00.000+05:302005-03-07T17:24:00.000+05:30இதே போல் எமக்கும் கனவில் மட்டுமல்ல நினைவிலும் நாம...இதே போல் எமக்கும் கனவில் மட்டுமல்ல நினைவிலும் நாம் கடைசியாக வாழ்ந்த வீடும் வாழ்ந்தநிலையும் கூடவே வரும்.கனவில் மட்டும் ஆமிக்காரனும் கூடவே வருவான்.suratha yarlvananhttps://www.blogger.com/profile/04321594272134973069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1110182044150794122005-03-07T13:24:00.000+05:302005-03-07T13:24:00.000+05:30ஆஹா, இந்தியா வந்தால் நங்கநல்லூர் (துணைவி காரணமாய்...ஆஹா, இந்தியா வந்தால் நங்கநல்லூர் (துணைவி காரணமாய்) வந்து டோண்டு ஸாரை பார்த்துவிட்டு, திருநெல்வேலி வந்து (ஊரில் இருந்தால்) விஜயையும் பார்கலாம்.<br /><br />நன்றி டோண்டு, விஜய்!ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1110177488615672832005-03-07T12:08:00.000+05:302005-03-07T12:08:00.000+05:30ரோசா அண்ணாச்சி, இந்தியா செல்லும் போது டோண்டு அய்யா...ரோசா அண்ணாச்சி, இந்தியா செல்லும் போது டோண்டு அய்யாவை மறக்காமல் தொடர்பு கொள்ளுங்கள். நிறைய ஆர்வத்துடன் மணிக்கணக்காக பேசுவார். நேரம் பற்றாக்குறை காரணமாக அவர் சந்திக்க சென்ற போது அவருடைய ஆர்வத்துக்கு அணைப் போட்டுவிட்டு கிளம்ப வேண்டியதாகி விட்டது.Vijayakumarhttps://www.blogger.com/profile/17890411599254728203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1110177098336587162005-03-07T12:01:00.000+05:302005-03-07T12:01:00.000+05:30எம்.ஜி.ஆர். சாலையின் வட கோடியில் உள்ள ரங்கா தியேட்...எம்.ஜி.ஆர். சாலையின் வட கோடியில் உள்ள ரங்கா தியேட்டரிலிருந்து அச்சாலையிலேயே தெற்கு நோக்கி வரும் போது வலப்புறத்தில் நான்காவது தெருவில்தான் (15-வது குறுக்குத் தெரு) ஹிந்து காலனியில் புது நம்பர் 20, பழைய எண் B- 23 -ல் குடியிருக்கிறேன் (நங்கநல்லூர் புது பேருந்து நிலையம் எதிரில்). அவசியம் வீட்டுக்கு வாருங்கள்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1110175709718156022005-03-07T11:38:00.000+05:302005-03-07T11:38:00.000+05:30நங்கநல்லூரில்தான் இருக்கிறீர்களா? இந்தியா வரும்போத...நங்கநல்லூரில்தான் இருக்கிறீர்களா? இந்தியா வரும்போது தொடர்பு கொள்கிறேன்! ரங்கா தியேட்டர் பக்கமா?ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.com