tag:blogger.com,1999:blog-9067462.post111147599433004864..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: உள்ளம் கொள்ளை கொண்ட மகரநெடுங்குழைகாதன்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-9067462.post-1132064692024266352005-11-15T19:54:00.000+05:302005-11-15T19:54:00.000+05:30நன்றி அலெக்ஸ் அவர்களே.அன்புடன்,டோண்டு ராகவன்நன்றி அலெக்ஸ் அவர்களே.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1132063936577496832005-11-15T19:42:00.000+05:302005-11-15T19:42:00.000+05:30டோண்டு அவர்களே,நன்றி, ஒப்பிலியப்பன் மற்றும் தங்கள்...டோண்டு அவர்களே,<BR/><BR/>நன்றி, ஒப்பிலியப்பன் மற்றும் தங்கள் பெற்றோர் பற்றிய பதிவு சுட்டிகளுக்கு.<BR/>படிக்க மிகவும் நிறைவாக இருந்தது. <BR/><BR/>- அலெக்ஸ்Alex Pandianhttps://www.blogger.com/profile/01889912591665332713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1132056542635472852005-11-15T17:39:00.000+05:302005-11-15T17:39:00.000+05:30கூற மறந்து விட்டேன் அலெக்ஸ் அவர்களே. திருவிண்ணகர ஒ...கூற மறந்து விட்டேன் அலெக்ஸ் அவர்களே. திருவிண்ணகர ஒப்பில்லா அப்பனை பற்றி நான் போட்ட ஒரு <A HREF="http://dondu.blogspot.com/2005/06/blog-post_112014704092368631.html" REL="nofollow">பதிவின்</A> சுட்டி இதோ. <BR/><BR/>கூடவே நான் எப்போதும் தெய்வமாக வணங்கும் ஒரு <A HREF="http://dondu.blogspot.com/2005/02/blog-post_18.html" REL="nofollow">ஆதரிச தம்பதியரை</A> பற்றிய பதிவின் சுட்டியும் இதோ. அவர்களுக்குப் பிறகுதான் எனக்கு எல்லா கோவில்களும்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1132055399504220192005-11-15T17:19:00.000+05:302005-11-15T17:19:00.000+05:30கண்டிப்பாக செய்ய வேண்டிய காரியம்தான் அலெக்ஸ் அவர்க...கண்டிப்பாக செய்ய வேண்டிய காரியம்தான் அலெக்ஸ் அவர்களே. என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதனின் அருள் இருந்தால் அதையும் செய்வேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1132039709485712162005-11-15T12:58:00.000+05:302005-11-15T12:58:00.000+05:30டோண்டு அவர்களே,உங்களின் இந்தப் பதிவை இன்றுதான் படி...டோண்டு அவர்களே,<BR/><BR/>உங்களின் இந்தப் பதிவை இன்றுதான் படிக்க முடிந்தது. மிக அருமை.<BR/>இது போல இன்னும் பல கோயில்கள் சென்று வந்த அனுபவத்தை பதியுங்களேன்.<BR/>சென்னையில் உள்ள கோயில்களானாலும் சரி, மற்ற ஊராக இருந்தாலும் சரி. கோயிலின் அமைப்பு, சிறப்பு, கீர்த்தி எல்லாவற்றுடன் அங்கு உங்களுக்குப் பிடித்த/பிடிக்காத விஷயங்களையும் எழுதினால் நிச்சயம் ஒரு தொடர் எங்களுக்குப் படிக்கக் கிடைக்கும்<BR/><BR/>- அலெக்ஸ்Alex Pandianhttps://www.blogger.com/profile/01889912591665332713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1132016158069098592005-11-15T06:25:00.000+05:302005-11-15T06:25:00.000+05:30நன்றி முத்துக்குமார் புராணம் அவர்களே. நீங்கள் கூறி...நன்றி முத்துக்குமார் புராணம் அவர்களே. நீங்கள் கூறியதைத்தான் நானும் உணர்ந்துள்ளேன். <BR/><BR/>"ஆரவார பேய்களெல்லாம் ஓய்ந்து விட்டதடா, ஆலய மணி ஓசை இங்கு கேட்டு விட்டதடா, தர்ம தேவன் கோவிலிலே மணி அடித்ததடா, தர்ம தேவன் கோவிலிலே மணி அடித்ததடா, மனம் சாந்தி சாந்தி என்று அமைதி கொண்டதடா"<BR/><BR/>எழுதியது கவியரசு கண்ணதாசன். எவ்வளவு சத்தியம் நிறைந்த வார்த்தைகள்!<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1132015334847386792005-11-15T06:12:00.000+05:302005-11-15T06:12:00.000+05:30iraivan arulAl nadakum kariyangal athan adaiyalang...iraivan arulAl nadakum kariyangal athan adaiyalangalai vittu vitte selgirathu..by the way nadapavai ellame avan seyal thAne..iraivan irupu athiseya nigazhvugal moola ariya mulvathu arveenam, andrada nigazhvugalum aria nigazhvugal en nAm ninaipathum avan arulAl nigazhvanave..pathivirku nandri. Thrisanam kidaitha thrupthi erpattathu.P Bhttps://www.blogger.com/profile/15301866712935647226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1117128248995566832005-05-26T22:54:00.000+05:302005-05-26T22:54:00.000+05:30சில நாட்களாகவே நான் மன சஞ்சலத்துடன் இருந்தேன். ஒரு...சில நாட்களாகவே நான் மன சஞ்சலத்துடன் இருந்தேன். ஒரு பின்னூட்டத்தில் என்னை அறியாமலேயே "என் உள்ளம் கவர் கள்வன் மகர நெடுங்குழைகாதன் என்னைக் காப்பான்" என்று எழுதினேன்.<BR/>எழுதி சில மணி நேரத்தில் என் அப்பன் எனக்கு அருள் பாலித்தான். இம்முறை தன் சகா ஒப்பில்லா அப்பனைப் பார்க்க எனக்கு வாய்ப்பு தந்தான். திங்கள் மதியம் புறப்பட்டு நேராக திருவஹிந்ரபுரம் சென்றோம். தேவனாதப் பெருமாள் மற்றும் ஹ்யக்ரீவரை தரிசித்தோம். அங்கிருந்து கிளம்பி இரவு கும்பகோணம் சென்று இரவு அங்கு தங்கினோம். அடுத்த நாள் திருவிண்ணகரத்தில் என் அப்பன் உப்பிலியப்பன் தரிசனம். கடவுள் தரிசனத்துக்கு நாங்கள் காத்திருக்க, பின்னால் ஏதோ சப்தம். திரும்பிப் பார்த்தல் கோவில் குட்டி யானை உப்பிலியப்பன் சன்னிதி முன் மண்டியிட்டு வணங்கும் கண்கொள்ளா காட்சி. உள்ளே கண் குளிர என் அப்பன் உப்பிலியப்பன் தரிசனம். அவன் தேஜோமயமான முகம் என்னை மெய் சிலிர்க்க வைத்தது. <BR/>பிறகு கார்ப்பங்காட்ட்டில் உள்ள வரதராஜப் பெருமாள் தரிசனம், பின் நேரே சென்னை. புது சக்தியுடன் திரும்பிய எனக்கு இங்கு இணைய நண்பர்களின் ஆதரவு மழை. மனம் அமைதியடைந்தது. என்னே மகரநெடுங்குழைகாதனின் அருள்? <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்<BR/>ப்ளாக்கர் எண் 4800161 <BR/>(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com