tag:blogger.com,1999:blog-9067462.post111163439507557230..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: 'ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்'dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-9067462.post-1164885530649288442006-11-30T16:48:00.000+05:302006-11-30T16:48:00.000+05:30குழலி அவர்களது இப்பதிவில் நான் இட்ட இந்தப் பின்னூட...குழலி அவர்களது இப்பதிவில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://kuzhali.blogspot.com/2006/11/blog-post_25.html<BR/><BR/>"தமிழை காட்டுமிராண்டி மொழி என்று குறிப்பிட்டதும், நா. கதிரைவேற் பிள்ளை பற்றிய குறிப்பும் இக்கட்டுரைகளில் உள்ளன. டோண்டு ராகவன் அப்போது ஆரம்பித்து அரை அரையென்று அரைத்துக்கொண்டிருப்பதில் கதிரைவேற் பிள்ளை கதிரேசன் ஆனதைத் தவிர வேறென்று நடக்கவில்லை"<BR/><BR/>வறிய நிலையில் பசியோடு வந்த புலவரை அவமதித்தது ஒரு விதத்தில் கொலையே. அதை நீங்கள் பெரியார் செய்தார் என்பதற்காக நியாயப்படுத்தக் கூட செய்யலாம். ஆனால் இம்மாதிரி நடந்து கொண்டது பண்புள்ள செயலா என்பதைக் கூறுங்கள். அதே காட்சி அப்படியே பெரியார் படத்தில் வந்தால் பார்ப்பவர்கள் என்ன புரிந்து கொள்வார்கள் என்பதையும் கூறிவிடுங்கள்.<BR/><BR/>ஆக அம்மாதிரி பெரியார் கையால் அவமானப்பட்டது கதிரேசன் என்றதற்கு இல்லை கதிரைவேற்பிள்ளை என்று குறிப்பிட்டு விட்டால் நியாயமாகிவிடும் என்பது என்ன பகுத்தறிவின் கீழ் வருகிறது என்பதையும் கூறிவிடுங்கள்.<BR/><BR/>நீங்கள் சுட்டிய பதிவுகளிலேயே நான் எழுப்பிய கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இல்லை.<BR/><BR/>1. 1965-ல் அவரது ஹிந்தி எதிர்ப்பை எதிர்த்த நிலை. நினைவு கொள்ளுங்கள் அந்த ஆண்டு ஹிந்தி எதிர்ப்பை எதிர்த்த எவருமே ஹிந்திக்கு ஆதரவாளர்களே. அது புரிய வேண்டுமானால் 1965 ஜனவரி 26ம் தேதியின் முக்கியத்துவம் தெரிந்திருக்க வேண்டும்.<BR/>2. மற்ற இடங்களில் தமிழை அவர் புகழ்ந்து பேசியிருப்பார் என்று அப்பதிவுகளில் கூறப்பட்டதற்கு ஆதாரம் கேட்டேன். அதையும் நீங்களோ உங்கள் நண்பர் குழாமோ தரவில்லை.<BR/>3. பெண்ணுரிமை அவ்வளவு பேசிய அவர், உத்தமப் பெண்ணான தன் முதல் மனைவியை தம் ரௌடி நண்பர்களை விட்டு கோவிலுக்கு செல்லும்போது கேலி செய்வித்ததை உங்களால் எப்படி நியாயப்படுத்த முடியும்? இந்தக் காட்சி கூட ராஜசேகரன் அவர்கள் தனது படத்தில் சேர்க்கலாம்.<BR/><BR/>இப்பின்னூட்டத்தின் நகலை ஈ.வே.ரா. அவர்களைப் பற்றிய எனது இப்பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/09/blog-post.html<BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1164766375578251442006-11-29T07:42:00.000+05:302006-11-29T07:42:00.000+05:30குழலி அவர்களது இப்பதிவில் நான் இட்ட இந்தப் பின்னூட...குழலி அவர்களது இப்பதிவில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://kuzhali.blogspot.com/2006/11/blog-post_25.html<BR/><BR/>"டோண்டு இராகவன் என்கிற ஆதிக்க கருதில் ஊறிய பெரியவரே (இப்படி அழைக்க விருப்பமில்லை)!"<BR/><BR/>ஈவேரா என்பவர் மேல் கண்மூடி நம்பிக்கை வைத்திருக்கும் திரு என்பவரே, ஈவேரா கதிரேசன் என்னும் அந்த வறிய புலவரை அவமானம் செய்ததை சௌகரியமாக ஒதுக்கிவிட்டீர்ரே? வெறுமனே கஞ்சத்தனத்துக்காக லை னை எல்லாம் போட்டவரை தமிழ் சீர்த்திருத்தவாதி என்று கூறும் உங்கள் அறியாமைதான் சிரிப்பை வரவழைக்கிறது.<BR/><BR/>பிள்ளையார் சிலைகளை உடைத்தார், தெருவுக்குத் தெரு பிள்ளையார் கோவில்கள்.<BR/><BR/>"ராமாயணம், கம்ப ராமாயணம், வால்மீகி ராமாயணம்" ஆகிய மூன்று நூல்கள் என்று கூறிய பகுத்தறிவு பகலவனுக்கு ராமாயணம் என்று தனியாக ஒரு நூல் இல்லை, என்பதுகூடத் தெரியவில்லை. அவ்வளவுதான் பொது அறிவு.<BR/><BR/>முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தபால் கார்டு காலணாவுக்கு விற்றது இப்போது அரையணாதான், ஆகவே ஊதிய உயர்வு அந்த முப்பது ஆண்டுகளில் இரட்டிப்பாக இருந்தால் போதும் என்று திருவாய் மலர்ந்தருளியவரின் பொருளாதார அறிவுதான் என்னே?<BR/><BR/>ஈவேராவுடைய பல அபத்தங்களைப் பட்டியலிட இடம் தரும் இந்தப் பதிவை நானும் வரவேற்கிறேன்.<BR/><BR/>இப்பின்னூட்டத்தின் நகலை ஈ.வே.ரா. அவர்களைப் பற்றிய எனது இப்பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/09/blog-post.html<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1164391816905069772006-11-24T23:40:00.000+05:302006-11-24T23:40:00.000+05:30குழலி அவர்களது இப்பதிவில் நான் இட்ட இந்தப் பின்னூட...குழலி அவர்களது இப்பதிவில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://kuzhali.blogspot.com/2006/11/blog-post_25.html<BR/>அவ்வளவு தூரம் லை னை, ணை என்ற எழுத்துக்களை சீர்திருத்துவதைப் பற்றிப் பேசிய அதே ஈ.வே.ரா அவர்கள்தான் தன் கடைசி நாட்கள் வரை தன் கைப்பட எழுதியதில் பழைய முறையையே பாவித்து வந்தார். கம்பாசிட்டர்கள்தான் அவற்றைத் திருத்த வேண்டியிருந்தது. ஆக, சினிமாவில் சத்யராஜ் இவ்வாறு பழைய முறையில் அந்த எழுத்துக்களை அவர் எழுதி வந்ததையும் காண்பிக்கலாம்.<BR/><BR/>தன்னை நாடி வந்த வறிய புலவர் ஒருவரிடம் பாலறுந்தக் கொடுத்து விட்டு அவரிடம் தமிழ்ப்புலவர்கள் எல்லோருமே பிச்சைக்காரர்கள் எனக் கூற கதிரேசன் என்னும் பெயருடைய அந்த ஏழைப்புலவர் மனம் நொந்து "உம்மிடம் போய் வந்து நின்றேனே" எனக் கூறிவிட்டு தன் தொண்டையில் விரலை விட்டு முழுக்க வாந்தியிட்டு, மறம் பாடி விட்டு சென்ற நிகழ்ச்சியைப் பற்றி பெரியார் பிற்காலத்தில் எழுதும்போது கதிரேசன் என்னும் வாயாடிப் புலவர் என்று குறிப்பிட்டு தன் தமிழ்பற்றையும் வெளிப்படுத்தினார் என்பதையும் இப்படத்தில் காட்டுவார்கள என நம்புவோமாக.<BR/><BR/>இப்பின்னூட்டத்தின் நகலை ஈ.வே.ரா. அவர்களைப் பற்றிய எனது இப்பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/09/blog-post.html<BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1159261055148473012006-09-26T14:27:00.000+05:302006-09-26T14:27:00.000+05:30"பிராமணனுக்கென்று ஒரு செல்வாக்கு இருந்தது. அது அவர..."பிராமணனுக்கென்று ஒரு செல்வாக்கு இருந்தது. அது அவர்களது ஆச்சாரத்திற்கும், அனுஷ்டானங்களுக்கும் கிடைத்த மரியாதை. அது ரொம்ப காலத்திற்கு முன்னர். இன்று, பிராமணசமூகத்தினருக்கு எந்த ஆச்சாரமும், அனுஷட்டானம் பற்றிய அக்கரை எதுவும் இல்லை. பிராமணர்-பிராமணரல்லாதார் பிளவு ரொம்ம்ப அதிகமாக உள்ளது."<BR/>உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் பார்ப்பனர்களை அவதூறு செய்யும் எழுத்துக்களை கண்டிக்காமல் இருக்க முடியாது. அதைத்தான் நான் எனது வழியில் செய்கிறேன். மனதுக்கு பிடித்திருக்கிறது. <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1159257807909774602006-09-26T13:33:00.000+05:302006-09-26T13:33:00.000+05:30பிராமணனுக்கென்று ஒரு செல்வாக்கு இருந்தது. அது அவர்...பிராமணனுக்கென்று ஒரு செல்வாக்கு இருந்தது. அது அவர்களது ஆச்சாரத்திற்கும், அனுஷ்டானங்களுக்கும் கிடைத்த மரியாதை. அது ரொம்ப காலத்திற்கு முன்னர். இன்று, பிராமணசமூகத்தினருக்கு எந்த ஆச்சாரமும், அனுஷட்டானம் பற்றிய அக்கரை எதுவும் இல்லை. பிராமணர்-பிராமணரல்லாதார் பிளவு ரொம்ம்ப அதிகமாக உள்ளது. உங்கள் வாதங்கள் எதுவும் எடுபடாது. இரண்டாவது, சாதி, மதம், குறித்த விவாதத்தில் ஈடுபட விரும்பாத ஒரு moderateஆகக் காலம் தள்ளிவிடுவதுதான் இன்றைய பிராமணசமூகத்திற்கு நல்லது. இன்று, ஆள்பலம், பணபலம் இருப்பவர்தான் செல்வாக்குப் பெற முடியும். போப் பெனடிக்ட்டே மன்னிப்புக்கேட்கும் வகையில் ஏதாவது நடக்கவேண்டுமென்றால், நீங்கள் தீவர மத உணர்வுமிக்கவராக இருக்கவேண்டும். இங்கு, குறிப்பாகத் தமிழகத்தில் அதற்கான சாத்தியக்கூறுகள் ஏதும் இல்லை.....பாரதிய நவீன இளவரசன்https://www.blogger.com/profile/17381783782197134542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1157523063921177962006-09-06T11:41:00.000+05:302006-09-06T11:41:00.000+05:30"தங்கள் முதுகு எப்படியிருக்கிறது என்பதை திரும்பிப்..."தங்கள் முதுகு எப்படியிருக்கிறது என்பதை திரும்பிப் பார்க்க முடியாதவர்களே அடுத்தவர் முதுகை அசிங்கமாகப் பேசுகிறார்கள்....."<BR/>ரொம்ப சத்தியமான வார்த்தைகள் லக்கி லுக் அவர்களே. அவ்வாறு அசிங்கமாகப் பேசுபவர்கள் மற்றவர்களால் தமது முதுகு பேசப்படும்போது மிகவும் கோபப்படுகிறார்கள். அதே மாதிரித்தான் ஈவேரா அவர்களும் தனது முரண்பட்டை தனது சீடர்களே 1949-ல் விமரிசனம் செய்த போது ரொம்பவே கோபப்பட்டு தனக்கு புத்திசாலிகள் தேவையில்லை, முட்டாள்களே போதும் என்று கூறும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இதை எடுத்துக் கொடுத்ததற்கு மிக்க நன்றி லக்கிலுக் அவர்களே.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1157522683708552692006-09-06T11:34:00.000+05:302006-09-06T11:34:00.000+05:30எல்லோருடைய மறுபக்கமும் இருப்பது அவரவர் முதுகு தான்...எல்லோருடைய மறுபக்கமும் இருப்பது அவரவர் முதுகு தான்.... தங்கள் முதுகு எப்படியிருக்கிறது என்பதை திரும்பிப் பார்க்க முடியாதவர்களே அடுத்தவர் முதுகை அசிங்கமாகப் பேசுகிறார்கள்.....<BR/><BR/>(குறிப்பு : என் முதுகை நான் கண்ணாடி வழியாக அவ்வப்போது பார்த்துக் கொள்கிறேன்)லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1157517514193027462006-09-06T10:08:00.000+05:302006-09-06T10:08:00.000+05:30கோயிலுக்குச் செல்லும் போது தன் நண்பர்களை விட்டுக் ...<I> கோயிலுக்குச் செல்லும் போது தன் நண்பர்களை விட்டுக் கேலி செய்வித்து அந்த உத்தமப் பெண்மணியின் மனத்தை நோகடித்தது எங்கனம்?</I> <BR/><BR/>ரௌடிகளைவிட்டு கலாட்டா செய்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருவேளை இரண்டிற்கும் வித்யாஸம் இல்லாமலிருக்கலாம்.<BR/><BR/>மற்றபடி தன்னுடைய கருத்தை அநாகரீக, நியாயமற்ற முறையிலேனும் மற்றவர்கள் ஏற்றுக்கொண்டுவிடவேண்டும் என்கிற நோக்கம்தான் இந்நிகழ்ச்சியின் மூலம் புலப்படுவது.Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1157331152169461232006-09-04T06:22:00.000+05:302006-09-04T06:22:00.000+05:30"ஹி ஹி ஹி....அய்யா டோண்டு பாயிண்ட் எடுத்துவுட்டா ர..."ஹி ஹி ஹி....அய்யா டோண்டு பாயிண்ட் எடுத்துவுட்டா ரோசா காலி!!"<BR/>எங்கள் இருவருக்குமே இந்த விஷயங்களை பொருத்தவரை காம்ப்ரமைஸே இல்லாத எதிர்மறை கருத்துக்கள் இருப்பதாலும், அவை பேசித் தீரும் விஷயங்கள் இல்லை என்பதாலும் அவ்வாறு அவர் நடந்து கொள்கிறார் என நினைக்கிறேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1157305864057044592006-09-03T23:21:00.000+05:302006-09-03T23:21:00.000+05:30//தமிழ்மணத்தில ஒரு புளிச்ச மணம் வருதேன்னு அது இந்த...//<BR/>தமிழ்மணத்தில ஒரு புளிச்ச மணம் வருதேன்னு அது இந்த பதிவுல இருந்து தானா :)) <BR/>//<BR/><BR/>அப்பவே நெனெச்சேன்...மகேந்திரன் படிவைப்பார்கும் போதெல்லாம் நாத்தம் கொடலைப்புடுங்குதேன்னு...அதுக்குத்தான் அந்தப் பொண்ணு மூக்கெ மூடிகின்னு இருக்கு படத்துல கூட!! :Dவஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1157305559904407882006-09-03T23:15:00.000+05:302006-09-03T23:15:00.000+05:30//I am ready to talk with Dondu (anything under th...//<BR/>I am ready to talk with Dondu (anything under the sun except politics, especially not periyar or Cho), and never to argue anything.<BR/>//<BR/><BR/> ஹி ஹி ஹி....அய்யா டோண்டு பாயிண்ட் எடுத்துவுட்டா ரோசா காலி!! <BR/><BR/>-வஜ்ரா என்ற கடவுள்வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1157189640215116522006-09-02T15:04:00.000+05:302006-09-02T15:04:00.000+05:30"WHY DONT YOU DISCUSS THE "MAIN PAKKAM" of periyar..."WHY DONT YOU DISCUSS THE "MAIN PAKKAM" of periyar than his "MARU PAKKAM!" LOL!?"<BR/>To discuss his main pakkam, there are slavish followers of his (not you of course).<BR/>"He should not have listened to his Brahmin friend's opinion!LOL! You know whome i refer!?"<BR/>His friendship with Rajaji is really great. You should have seen how E.V.R. wept at the burial ground when Rajaji was cremated. And he died exactly one year afterwards by date. Let us not dwell on this friendship. It is much above all of us.<BR/>The reason his marriage was opposed was the fact that he himself at that time was heading a movement against just such unsuitably matched marriages.<BR/><BR/>"If what I say is not agreeable to your instinct, knowledge, experience and inquiry, reject it."<BR/>Very admirable words. But he became quite angry when his followers took him up on this statement and oppsed him. Read what I have pointed out in this post: <BR/>"தான் யாரை வேண்டுமானாலும் திட்டலாம், ஆனால் தன் முரண்பாடுகளை எதிர்த்துக் கேட்டால் அது தேசத் துரோகத்துக்கு சமம் என்றுதான் அவர் இயங்கி வந்துள்ளார் என்பதற்கு அவர் அரங்கண்ணலைப் பார்த்துக் கூறிய வார்த்தைகளே சாட்சி. "பெருமாள் போட்ட சோத்தைத் தின்று, பெருமாளுக்கு எதிராகவே காரியம் செய்வது" என்பதை வேறு எவ்வாறு புரிந்துக் கொள்வது? பெண்ணுரிமைக்காகப் பேசிய அவர் தன் முதல் மனைவி கோயிலுக்குச் செல்லும் போது தன் நண்பர்களை விட்டுக் கேலி செய்வித்து அந்த உத்தமப் பெண்மணியின் மனத்தை நோகடித்தது எங்கனம்?"<BR/><BR/>Regards,<BR/>Dondu N.Raghavandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1157188651448901372006-09-02T14:47:00.000+05:302006-09-02T14:47:00.000+05:30"என்னடா தமிழ்மணத்தில ஒரு புளிச்ச மணம் வருதேன்னு அத..."என்னடா தமிழ்மணத்தில ஒரு புளிச்ச மணம் வருதேன்னு அது இந்த பதிவுல இருந்து தானா :"<BR/>அதுல ஒரு விசேஷம் பாருங்க, நமக்கு தெரிஞ்ச ஒருத்தர் சமீபத்தில் 1965-லே பிறக்காதவர், என்னமோ பெரியார் அப்போதும் ஹிந்தி திணிப்பை எதிர்த்தவர்தான், தன்னுடைய நிலைப்பாட்டை ஹிந்தியை பொருத்தவரை எப்போதுமே மாற்றிக் கொண்டதில்லைன்னு சவுண்ட் விட்டுக் கொண்டிருந்தாரு. அப்புறம் அவரோட கூட்டாளிங்களாமே அவரோட அந்த கருத்துக்கு ஆப்பு வைக்க, இது பற்றி தனிபதிவு போடறேன்னு கூறி கிழுமத்தூருக்கு எக்ஸ்பிரஸ் வண்டியிலே போனாரு. ஒண்ணும் பண்ணதா தெரியலை. அவரோட பதிவு போடற அந்த ஐடியாதான் இப்போ புளிச்சு தமிழ்மணமே மணக்குதுன்னு சொல்றாங்க.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1157187846510758682006-09-02T14:34:00.000+05:302006-09-02T14:34:00.000+05:30"கடவுள் மறுப்பு இயக்கம் தீவிர எழுச்சியுடன் பரவியது..."கடவுள் மறுப்பு இயக்கம் தீவிர எழுச்சியுடன் பரவியது. கோவில்களை அடக்கியாண்ட சில இனத்தாருக்கு வருமானமும் அதிகாரமும் பறிபோனது."<BR/>பிள்ளையார் சிலைகளை உடைத்தார். தெருவுக்குத் தெரு பிள்ளையார் கோவில்கள் முளைத்தன. ஆத்திகர்கள் எண்ணிக்கை பெருகியது. அவரது ஆதரவாளர்கள் பலர் பிற்காலத்தில் பெரிய ஆத்திகர்களாக மாறினர்.<BR/><BR/>"கடவுள் இல்லை என்று சொன்னதற்காக அவரே கூட கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்திருப்பார் என்றுகூட நம்ப வேண்டியதில்லை."<BR/>ஆக, உண்மையை ஒத்துக் கொண்டதற்கு நன்றி. <BR/><BR/><BR/>அதெல்லாம் இருக்கட்டும் அவர் தலித்துகளுக்காக ஒன்றும் பெரிதாக செய்து விடவில்லை என்று இப்புத்தகம் கூறுகிறதே அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நிறைய ஆதாரங்கள் எல்லாம் தந்திருப்பதாகக் கூறப்படுகிறதே, அதை பற்றி என்ன கூறுவீர்கள்?<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1157187780619174382006-09-02T14:33:00.000+05:302006-09-02T14:33:00.000+05:30என்னடா தமிழ்மணத்தில ஒரு புளிச்ச மணம் வருதேன்னு அது...என்னடா தமிழ்மணத்தில ஒரு புளிச்ச மணம் வருதேன்னு அது இந்த பதிவுல இருந்து தானா :))Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1157181372215212672006-09-02T12:46:00.000+05:302006-09-02T12:46:00.000+05:301) I simply quoted ... "if Brahma married his own ...1) I simply quoted ... "if Brahma married his own daughter .. it is not incest? "<BR/><BR/>2)three of my views on his marriage <BR/><BR/>2a: He should not have listened to his Brahmin friend's opinion!LOL! You know whome i refer!?<BR/><BR/>2b: You said.. maniammai called him appa! He is per se against marriage as a holy institution!LOL! It is more of a human way of ARRANGEMENT. His marriage has got nothing to do with his sexual insticts. He married her for legal aspects and his money management! He is hundred times better than sleeping with naked girls at the old age .. i mean your great mahatma.. who suppressed sex after child birth!! We all know about periyar's MINOR life and how his innocent wife supported thos PLAYBOY life. all in the public domain.<BR/><BR/>2c. From a web resource In 1949, Periyar’s party split over his decision to marry a young woman, Maniammai. Her parents were Periyar’s followers. Manniamai was opposed to her parents plan to get her married to a relative. Hence she left the house. When Periyar came to know about this, he brought Manniamai to his house in Erode. She functioned as his secretary cum nurse. Six years later they were married. He was seventy, and she was thirty-one at that time. Their marriage lasted for 21 years, and she outlived Periyar only five years. There were many reasons cited for this odd marriage. However, insiders insist that Periyar – who had accumulated large wealth in his name - did not want this money to go to his relatives. He wanted the money to be used for the Dravidian cause, and felt that the only person whom he could trust was his nurse cum secretary. moreover no relative can pursue legal battles if SHE BECOME A WIFE than a STEP/ADOPTED DAUGHTER!<BR/>----<BR/>WHY DONT YOU DISCUSS THE "MAIN PAKKAM" of periyar than his "MARU PAKKAM!" LOL!? Voyeuristic pleasure! ? no issue! it is there in humans!lol!<BR/><BR/> I solute PERIYAR for the following versus... a guideline for every human being<BR/><BR/>* I am a plain person. I have merely spoken out my mind. I do not say you should believe what I have said because it alone is certain. Accept such ideas as can be accepted, with the help of your reason, after a sound enquiry. Reject the rest.<BR/><BR/> * Do not for any reason bestow upon me any traits that are beyond human characteristics. If I were to be considered divine, people will not inquire into my words.<BR/><BR/> * I will not subject you to a restraint, in the manner of scriptures and ancient works, by stating that you should trust what I say, that my words are Apocalyptic; and that if you do not believe me, you will become atheists and go to Hell. If what I say is not agreeable to your instinct, knowledge, experience and inquiry, reject it.<BR/><BR/> * Every one has the right to refute any opinion. But no one has the right to prevent its expression.<BR/> <BR/> # Till the end of my life, I shall never canvas for a vote. I shall not even expect a word of praise from any quarter.<BR/><BR/> # I am under no necessity to permanetly support anyone for gaining selfish ends. I see no wrong at all in supporting that person who does good to us, Who strives for the removal of our social degradiation even if he is a foreigner.<BR/><BR/>More over his bold analysis of LOVE is available <A HREF="http://www.uni-giessen.de/~gk1415/love.htm" REL="nofollow"> here..</A><BR/><BR/>SO DWELL ON THE BIGGER ASPECTS too! Nothing more to add on this topic... <BR/><BR/>With regards<BR/>Chella<BR/><A HREF="http://chella.info/webgypsy/" REL="nofollow">இணைய நாடோடி</A>Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1157178272992894442006-09-02T11:54:00.000+05:302006-09-02T11:54:00.000+05:30"4) Writing about a story of love on her sister is..."4) Writing about a story of love on her sister is to be condemned but having sex with ones own daughter to be glorified in the name of Hinduism."<BR/>Please be more specific. I take this opportunity to tell you that Maniyammai used to call him அப்பா only in the initial stages, before the marriage. That is one of the reasons as to why Periyar's then followers were outraged at this manifestation of incest, as they perceived it at the time of this பொருந்தா திருமணம்.<BR/><BR/>"as a lover of Periyar i always like the boldness and you have all the right to have your own views!! but also you will register our objection with the same spirit!"<BR/><BR/>Did you ever doubt that I will not permit this comment?<BR/><BR/>"he is a bold experimentalist unlike hypocrites! he enjoyed his stay in western nudist camps! So come on MR Raghavan ... see his impact on recent thinking generation like me!"<BR/>Where did I find fault with him about these things? On the other hand, have you read my topics on ஆண் பெண் கற்பு நிலை?<BR/><BR/>Regards,<BR/>Dondu Raghavandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1157177535436047452006-09-02T11:42:00.000+05:302006-09-02T11:42:00.000+05:30WoW! As a lover of Periyar and his all round skill...WoW! As a lover of Periyar and his all round skills i would like to give my contra views ...<BR/><BR/>1) Periyar is the only revolutionary of those years ..who said, "Dont follow my words just because it is uttered by me". So he taught us to have our OWN views! never thrust his words on the next generation! His topmost priority is SELF RESPECT!<BR/><BR/>2)He never bothered about changing his strategies to counter the only racist religion in the world Hinduism / brahminism. From the DReam time religion of australian oborigins to recent ISLAM or more recent BAHAI ... no religion created its own untouchable! no religion obstructed the entry of their holy places. He fought for the dalit entry .. it doesnt mean he asked people to go to temple!! Your poor understanding!<BR/><BR/>3) Two people gone wild over this racist Hinduism and mainly the base.. brahminism... one is Periyar and the other one is OSHO. one is an aethist and the other is a spiritualist. Both are my inspiration and they were the one removed the masks of all your incest mongering gods!<BR/><BR/>4) Writing about a story of love on her sister is to be condemned but having sex with ones own daughter to be glorified in the name of Hinduism.<BR/><BR/>5) Hinduism gone further... fucking a dead horse is Ashwametha Yaaga! is that means Hinduism practised ANIMAL SEX!?<BR/><BR/>6) then hope you would have known the father daughter love of Freudian pshycology!? it is a fact! <BR/><BR/>7) atlast we have some reservation on saying he is a kannadiga or telungan... he is talking honestly about his nonbrahmin Dravidian races. When we talk about Tamil Saathis we tell i am mudaliyar or pillai or chettiar! when the notion is Dravidian.. it is not a crime to say I am a telugu man!<BR/><BR/>8) he is a bold experimentalist unlike hypocrites! he enjoyed his stay in western nudist camps! So come on MR Raghavan ... see his impact on recent thinking generation like me! <BR/><BR/>9) Brahmins are always famouse for their SINDU MUDITHAL! they wont show their true faces boldly. that is why you quote A DALIT author so happily!! But will it be effective!? Sorry! Periyar is a stalwart of indian rationalism and anti brahmin / hindu racism !<BR/><BR/>10) as a lover of Periyar i always like the boldness and you have all the right to have your own views!! but also you will register our objection with the same spirit!<BR/><BR/>With love and regards<BR/>OSAI Chella<BR/><A HREF="http://chella.info/webgypsy/" REL="nofollow">இணைய நாடோடி</A>Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1157122425892053222006-09-01T20:23:00.000+05:302006-09-01T20:23:00.000+05:30"உங்களிடம் வந்து ஒருவர் ஒரு முடிந்துபோன விஷயத்தைப்..."உங்களிடம் வந்து ஒருவர் ஒரு முடிந்துபோன விஷயத்தைப்பற்றி கருத்தை சொல்லுகிறார். அதை சொல்லி முடித்தவுடனேயே முடிந்துபோன விஷயங்களைப்பற்றி உங்களிடம் சொல்லுவதற்கு தன்னிடம் எந்த கருத்தும் இல்லை என்கிறார்.<BR/>அப்படியானால் அவர் முதலில் சொன்ன கருத்தை அவர் சொல்லவில்லை என்றாகிவிடுமா? அல்லது, முதலில் அவர் சொன்னது தவறு என்றாகிவிடுமா?"<BR/>நான் இங்கு புரிந்து கொள்வது என்னவென்றால் இனிமேல் இதில் கூற தன்னிடம் ஏதுமில்லை என்று அவர் சொல்ல நினைக்கிறார் என்பதே. மேலும் இது சம்பந்தமாக அவர் எனது எதிர்வினைகளை கேட்கவும் ஆவலின்றி இருக்கிறார் என்றும் நான் புரிந்து கொள்வேன். <BR/><BR/>"இப்போது நான் கேட்கவிருந்த கேள்வி: அமானுஷ்ய லாஜிக் என்றால் என்ன?"<BR/>அமானுஷ்ய லாஜிக் என்பதை இரண்டு வகையில் பார்க்கலாம். ஒன்று non-human logic எனப்படுவது. முக்கியமாக செயற்கை அறிவை சார்ந்ததாக இருக்கும்.<BR/>இன்னொன்று inhuman logic அதாவது மனிதத் தன்மையற்ற லாஜிக். சரி தவறு என்பது clear cut-ஆக இருக்கும். யார் பாதிக்கப்படுவார்கள் என்றெல்லாம் பார்ப்பதற்கில்லை.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1157121899427373272006-09-01T20:14:00.000+05:302006-09-01T20:14:00.000+05:30"உண்மை இதற்கு எதிரானது. ஈவேராவின் நோக்கம் நேர்மையா..."உண்மை இதற்கு எதிரானது. ஈவேராவின் நோக்கம் நேர்மையானதாக இருந்திருக்கிறது என்று ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும், ஜாதி வெறியை தமிழர்களின் தனி அடையாளமாக மாற்றிவிட்டதில் அவரது கொள்கைகளுக்கு பெரும் பங்குண்டு. ஒழுக்கம் திணிக்கப்படும் இடங்களில் களவு அதிகரிப்பதுபோல, இது ஒரு எதிர்பாரா எதிர்வினையாக இருக்கலாம்"<BR/>யோசிக்க வேண்டிய விஷயமே<BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1157121597511290662006-09-01T20:09:00.000+05:302006-09-01T20:09:00.000+05:30"புத்தகத்தின் உபயோகிப்பாளர்களாக ஆசிரியர் குறிவைத்த..."புத்தகத்தின் உபயோகிப்பாளர்களாக ஆசிரியர் குறிவைத்திருப்பது ஈவேரா மாயையில் இருக்கும் த்ராவிட தொண்டர்கள்தான். அவர்களுக்கு இந்த புத்தகத்தின் தரம் சற்று அதிகம்தான். ஆனால் தேவையானது."<BR/>மிகவும் உண்மை.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1157118800185464032006-09-01T19:23:00.000+05:302006-09-01T19:23:00.000+05:30டோண்டு ஸார்,லாஜிக்கில் அதிக ஈடுபாடு உள்ள உங்களிடம்...டோண்டு ஸார்,<BR/><BR/>லாஜிக்கில் அதிக ஈடுபாடு உள்ள உங்களிடம் ஒரு கேள்விக்கான பதிலும், சில விளக்கங்களும் எதிர்பார்க்கிறேன்.<BR/><BR/>முதலில் விளக்கம் வேண்டி:<BR/><BR/>உங்களிடம் வந்து ஒருவர் ஒரு முடிந்துபோன விஷயத்தைப்பற்றி கருத்தை சொல்லுகிறார். அதை சொல்லி முடித்தவுடனேயே முடிந்துபோன விஷயங்களைப்பற்றி உங்களிடம் சொல்லுவதற்கு தன்னிடம் எந்த கருத்தும் இல்லை என்கிறார்.<BR/><BR/>அப்படியானால் அவர் முதலில் சொன்ன கருத்தை அவர் சொல்லவில்லை என்றாகிவிடுமா? அல்லது,<BR/><BR/>முதலில் அவர் சொன்னது தவறு என்றாகிவிடுமா?<BR/><BR/>இப்போது நான் கேட்கவிருந்த கேள்வி:<BR/><BR/>அமானுஷ்ய லாஜிக் என்றால் என்ன?Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1157118227966238312006-09-01T19:13:00.000+05:302006-09-01T19:13:00.000+05:30எது எப்படியொ....ஆனால் தமிழகத்தில் சாதிகளின் தாக்கம...<I> எது எப்படியொ....ஆனால் தமிழகத்தில் சாதிகளின் தாக்கம் குறையவும், மற்ற மாநிலங்களைப்போல் அல்லாமல் இங்கு பெயருக்குப் பின்னால்<BR/>தங்களது சாதி பெயரை எழுதுவது தவிர்க்கபட்டதிர்க்கும் பெரியாரின் பங்கு மிகமுக்கியமானது என்பதை மறுக்க முடியது </I><BR/><BR/>உண்மை இதற்கு எதிரானது. ஈவேராவின் நோக்கம் நேர்மையானதாக இருந்திருக்கிறது என்று ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும், ஜாதி வெறியை தமிழர்களின் தனி அடையாளமாக மாற்றிவிட்டதில் அவரது கொள்கைகளுக்கு பெரும் பங்குண்டு. ஒழுக்கம் திணிக்கப்படும் இடங்களில் களவு அதிகரிப்பதுபோல, இது ஒரு எதிர்பாரா எதிர்வினையாக இருக்கலாம்.<BR/><BR/>தமிழகத்தின் அரஸியலை ஜாதி அரஸியலாக மாற்றியது ஈவேராவின் காலத்தில் தீவிரமானது.<BR/><BR/>ஈவேரா பிறக்காத மற்ற தென்னிந்திய (உதாரணத்திற்கு, கேரளாவில் இந்த அளவு ஜாதிவெறி இல்லை. கம்யூனிஸத்தால் நடந்துவரும் சில நல்ல விஷயங்களில் அதுவும் ஒன்று.), பெரும்பாலான வட இந்திய மாநிலங்களில் இருக்கும் ஜாதிவெறியைவிட தமிழகத்தில் ஜாதிவெறி அதிகம்தான்.<BR/><BR/>ஒரு ஜாதி உயர்வு என்றோ தாழ்வென்றோ கருதப்படும் நிலை மாறுவதுதான் ஜாதிவெறி ஒழிய சரியான வழி. <BR/><BR/>ஒரு குறிப்பிட்ட ஜாதியை தன் அரஸியல் பிழைப்பிற்காக அழிக்க நினைப்பதற்கும் பெயர் ஜாதிவெறிதான்.Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1157117357977543742006-09-01T18:59:00.000+05:302006-09-01T18:59:00.000+05:30"ஈவேராவின் மறுபக்கம்" என்கிற புத்தகம் என்னிடம் உள..."ஈவேராவின் மறுபக்கம்" என்கிற புத்தகம் என்னிடம் உள்ளது. ஆசிரியர் தன்னை தலித் என்று குறிப்பிட்டுள்ளதும் நிஜம்தான். ஆனால், கற்பனை உலகில் இருப்பவர்களுக்கு இதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. "அவாள்கள்"தான் இதுபோல் எழுதவைத்திருப்பர், எழுதவைத்திருப்பர் என்பதை அறிவுஜீவி போதையினால் விளைந்த தெளிவின்மையாக எடுத்துக்கொள்ளலாம், அல்லது என்ன இருந்தாலும் ஒரு தலித்தால் இப்படியெல்லாம் எழுத முடியாது என்று நினைக்கிற உயர்ஜாதி ஆணவமாகவும் எடுத்துக்கொள்ளலாம், அல்லது இந்த விஷயத்தில் தன்னுடைய புரிதல் மட்டுமே சரியானது என்கிற பகுத்தறிவும் காரணமாக இருக்கலாம்.<BR/><BR/>உயிருடன் ஸமகாலத்தில் வாழும் ஒருவரின் இருப்பைப் பற்றியே ஸந்தேகப்படுமளவு தமிழர்களின் பகுத்தறிவை ஆக்கியது ஈவேராவின் மிகப்பெரிய சாதனை.<BR/><BR/>வெங்கடேசனின் அந்த புத்தகம் ஒரு உயர்ந்த இலக்கிய தரம் கொண்ட ஒன்று இல்லை. மோசமான ப்ரிண்ட்டுடன், எழுத்துப்பிழைகளுடன் உள்ளது. பொருள் குற்றம் இல்லை. <BR/><BR/>புத்தகத்தின் உபயோகிப்பாளர்களாக ஆசிரியர் குறிவைத்திருப்பது ஈவேரா மாயையில் இருக்கும் த்ராவிட தொண்டர்கள்தான். அவர்களுக்கு இந்த புத்தகத்தின் தரம் சற்று அதிகம்தான். ஆனால் தேவையானது.<BR/><BR/>த்ராவிட தலைவர்களுக்கோ, அறிவுஜீவிகளுக்கோ இந்த புத்தகம் இடது கையால் விலக்கி வைக்கப்பட வேண்டிய விஷயம். ஒத்துக்கொண்டால், தலைவர்கள் பணம் சம்பாதிக்கமுடியாது. அறிவுஜீவிகளுக்கு அவர்கள் வாழும் மாய உலகத்தில் சுகமிருக்காது.Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1157112850296441792006-09-01T17:44:00.000+05:302006-09-01T17:44:00.000+05:30இட்லி வடை அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் ப...இட்லி வடை அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://idlyvadai.blogspot.com/2006/09/8.html<BR/>காப்பி பேஸ்ட் செய்வதில் குழலி அவர்களும் அவசரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவர் சுட்டிய பெரியாரின் பேச்சு ஒரு திருமண விழாவில் பேசியது. அங்கு போய் மணப்பெண்ணிடம் கள்ள புருஷன் வைத்துக் கொள் என்று சொன்னால் அவரை அங்கேயே கட்டி வைத்து உதைக்க மாட்டார்களா?<BR/><BR/>மேலும் பெரியார் சொன்ன டிஸ்க்ளைமர் (குழலி இதை தடித்த எழுத்தில் கொடுத்துள்ளார்) அப்பா குதிருக்குள் இல்லை என்ற வகையில், தன்னை யாராவது முன்பு பேசியதற்காக எங்காவது கேள்வி கேட்டுத் தொலைக்கப் போகிறார்களே என்பதால் கொடுக்கப்பட்டது.<BR/><BR/>அதே பதிவில் ரோசா வசந்த் இட்ட இந்தப் பின்னூட்டத்துக்கு குழலி பதிலே அளிக்கவில்லை. <BR/><BR/>"At 4:44 PM, ROSAVASANTH said…<BR/><BR/>//இப்படிச் சொல்லுவதன் மூலம் ஆண்களைப் போலவே பெண்களும் ஒழுக்க ஈனமாக இருக்க வேண்டுமென்று போதிப்பதாகக் கொள்ளக்கூடாது. பெண்களைப் போலவே ஆண்களும், ஒழுக்கமாக இருக்கச் செய்வதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ அவற்றை எல்லாம் சட்டமோ, சமுதாயமோ செய்ய வேண்டும்.//<BR/><BR/>தடித்த எழுத்துக்களில் காரணமாக தந்துள்ளீர்கள். சரி, இப்படி சொன்ன பெரியார், 'பெண் ஏன் அடிமையானாள்?' நூலில் பலதாரா மணம் உள்ளிட்ட பல 'ஒழுக்கக் கேடுகளுக்கு' சார்பாக எழுதியுள்ளாரே? ஆண்களுக்கு சொல்லப்படும் அத்தனையும் (பல தாரம், பலருடன் உறவு) பெண்களுக்கும் பொருந்தும் என்று முடித்திருப்பாரே? அதை எப்படி எடுத்துக் கொள்வது.<BR/><BR/>இந்த உரை ஒரு கூட்டத்தில், அதில் பங்குகொள்ளும் கேட்பவர்களை மனதில் வைத்து பேசியது. ஆனால் நூல் என்பது தன் கருத்துக்களை எந்த வாசக சமரசமுமின்றி எழுதப்படுவது. இதில் எதை பெரியாரின் பார்வையாக எடுத்துக் கொள்வது. <BR/><BR/>(பெரியாரின் பார்வை எதுவாக இருந்தாலும், நாம் அதை எப்படி எடுத்து கொள்வது, நமது பார்வையை எப்படி உருவாக்கி கொள்வது என்பது வேறு விஷயம்.)<BR/><BR/>இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை பெரியார் பற்றிய எனது இப்பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/09/blog-post.html<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com