tag:blogger.com,1999:blog-9067462.post112926109785931129..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: ஆண், பெண் கற்பு நிலை - 2dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger75125tag:blogger.com,1999:blog-9067462.post-56323939743709714302008-07-11T05:00:00.000+05:302008-07-11T05:00:00.000+05:30இதை முழுதாக படிக்காமல் கருத்து எழுத விரும்பவில்லை,...இதை முழுதாக படிக்காமல் கருத்து எழுத விரும்பவில்லை, ரொம்ப ஆழமான சப்ஜெக்ட் இது, ஆனால் கவனமாக அணுக வேண்டியது.கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-58867948076084182372008-02-25T20:31:00.000+05:302008-02-25T20:31:00.000+05:30நன்றி தமிழச்சி அவர்களே,//ஒருவன் தன்னை கெடுத்துவிட்...நன்றி தமிழச்சி அவர்களே,<BR/><BR/>//ஒருவன் தன்னை கெடுத்துவிட்டால் அவனையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கொள்கையிலிருந்து விடுபடவேண்டும். அதெல்லாம் சினிமாவுக்குத்தான் ஒத்து வரும். ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.//<BR/>இதில் என்ன தவறு காண முடியும்? இந்திய சினிமாக்களில் காட்டப்படும் இந்த அசிங்கத்தை எதிர்த்து எழுதியதை சௌகரியமாக வெட்டி பிரித்து "ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது" என்பதை மட்டும் வைத்து கும்மி அடித்த இறைநேசன் என்னும் போலி டோண்டு, மற்றும் அவனது அள்ளக்கைகள் என்ன ஆட்டம் போட்டனர்? அப்படியிருக்க பெண் பதிவர்கள் எப்படி தைரியமாக வருவார்கள்? அவ்வாறு அவர்கள் வராததையும் புரிந்து கொள்கிறேன்.<BR/><BR/>"வந்ததுதான் வந்தீர்கள் எனது ஆண் பெண் கற்புநிலைகள்" என்ற லேபலில் கீழ் உள்ள மற்ற பதிவுகளையும் பார்க்கவும்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-4165128042695714632008-02-25T19:48:00.000+05:302008-02-25T19:48:00.000+05:30டோண்டு அவர்களுக்கு வணக்கம், இப்போது தான் இந்த பத...டோண்டு அவர்களுக்கு வணக்கம், இப்போது தான் இந்த பதிவை படித்தேன். நன்றாக இருக்கிறது. ஆனால் இவ்வளவு பின்னூட்டங்கள் வந்திருக்கிறது. பெண் பதிவர்களை காணவில்லை.தமிழச்சிhttps://www.blogger.com/profile/06929297278541088680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-41215416363945774242007-08-20T03:44:00.000+05:302007-08-20T03:44:00.000+05:30விஜயன் அவர்களது பதிவு ஒன்றில் நான் இட்ட இப்பின்னூட...விஜயன் அவர்களது பதிவு ஒன்றில் நான் இட்ட இப்பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://manasukul.blogspot.com/2007/08/blog-post_234.html<BR/><BR/>நான் ஆண் பெண் கற்பு நிலை - 2 பதிவில் போட்டதை காண்டக்ஸ்டிலிருந்து பிரித்தெடுத்து போட்டுள்ளீர்கள். பார்க்க: http://dondu.blogspot.com/2005/10/2_14.html <BR/>அதில் நான் எழுதியது காண்டக்சுடன் இதோ:<BR/>"ஒரு ஆண் ஏன் உடலுறவின் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கிறான்? அவன் கருவுருவதில்லை அதனால்தானே? பெண் என்ன செய்வாள்? அறுபதுகளில் கருத்தடை மாத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கருவுராமல் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நிலை வந்ததும் பெண்கள் பொங்கி எழுந்தனர். அமெரிக்க ஆண்களே அஞ்சும் அளவில் உடல் உறவில் ஈடுபட்டனர். செயல்பட இயலாத ஆண்துணையை விடுத்து வேறு துணை தேடினர். இது நல்லதுக்கா கெட்டதுக்கா என்று இன்றும் விவாதங்கள் தொடர்கின்றன. அதில் நான் போக விரும்பவில்லை. கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும் என்று மட்டும் கூறுவேன்.<BR/><BR/>குஷ்பு சொன்னதையே நானும் பின்மொழிகிறேன். பெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக்கொள்ளட்டும். ஆனால் மிகுந்த தற்பாதுகாப்புடன் செயல்படவேண்டும்.. கருவுறக் கூடாது. கருகலைப்பு உடலுக்கு கெடுதல். பால்வினை நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆணுறை உபயோகத்தை வலியுறுத்த வேண்டும். ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது. என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது. <BR/><BR/>ஒருவன் தன்னை கெடுத்துவிட்டால் அவனையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கொள்கையிலிருந்து விடுபடவேண்டும். அதெல்லாம் சினிமாவுக்குத்தான் ஒத்து வரும். ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.<BR/>ஆனால் ஒன்று. எந்த செயலுக்கும் எதிர்வினை வரும். ஆகவே அதற்கெல்லாம் துணிந்தவர்கள்தான் இதையெல்லாம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு? fire-தான்".<BR/><BR/>நான் கூறியதில் மருத்துவ ரீதியாக ஒரு தவறும் இல்லை என்பதை திருமதி டெல்ஃபின் அவர்களே ஒத்துக் கொள்வார்.<BR/><BR/>இன்னொரு விஷயம்: ஞாநி விஷயத்தில் வந்த ஆட்சேபணையில் அவர் பார்ப்பனர் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்கள். அதை பற்றி ஏன் கருத்து கூற விரும்பவில்லை?<BR/><BR/>இப்பின்னூட்டத்தின் நகலை நான் மேலே சுட்டியுள்ள எனது பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151679617790081832006-06-30T20:30:00.000+05:302006-06-30T20:30:00.000+05:30நன்றி தரன் அவர்களே. அன்புடன்,டோண்டு ராகவன்நன்றி தரன் அவர்களே. <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151677624664525502006-06-30T19:57:00.000+05:302006-06-30T19:57:00.000+05:30///உடல் இச்சை இருபாலருக்கும் பொதுவானது அது தவறு என...///உடல் இச்சை இருபாலருக்கும் பொதுவானது அது தவறு என்று கூறுபவர்கள் முட்டாள்கள். திருமணத்தை துறந்து சன்னியாசிகளாக போகிறவர்களில் பலர் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபடுவது இதனால்தான். இது எல்லா மதத்தினாருக்கும் பொருந்தும்.///<BR/><BR/><BR/> உண்மை.<BR/><BR/><BR/>//நான் செக்ஸுக்காக கல்யாணம் செய்து கொள்ளவில்லை." இதில் என்ன பெருமையோ. செக்ஸையே தப்பு என்றெல்லாம் எழுதுவார்கள். அதெல்லாம் பெண்களுக்குத்தான் ஆண் கதாபாத்திரங்களுக்கு ஒன்றுக்கு மேல் துணை வைப்பார்கள்.///<BR/><BR/>செக்ஸ் என்கிற விஷயம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளப்படாமல் இருப்பதே இதற்கு காரணம்.<BR/><BR/>புதிர் என்கிறார்கள் புனிதம் என்கிறார்கள்..சரி அப்படி பேசினால்தானே வருமானம் வரும்.<BR/><BR/>செக்ஸ் மட்டுமே வாழ்க்கை இல்லை ஆனால் அதை ஏன் ஒரு பெரிய விஷயமாக திரைப்படங்கள் எடுத்துக்கொள்கின்றன என்பது இன்று வரை எனக்குப் புரியவில்லை.<BR/><BR/>//ஒருவன் தன்னை கெடுத்துவிட்டால் அவனையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கொள்கையிலிருந்து விடுபடவேண்டும்///<BR/><BR/>கண்டிப்பாக விடுபடவேண்டும்.<BR/><BR/>Dondu அவர்களின் பதிவுகளில் எனக்கு நிறைய கருத்து வேறுபாடுகள் உண்டு ...எனக்கு சரி என்று பட்டதை ஆதரித்திருக்கிறேன்<BR/><BR/>http://manamay.blogspot.com/2006/04/blog-post_114590688834090905.htmlDarrenhttps://www.blogger.com/profile/14328550656765966953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151445511960701462006-06-28T03:28:00.000+05:302006-06-28T03:28:00.000+05:30டோண்டு அவர்களே,இன்றைய கற்பு பதிவையும் பார்க்கவும்....டோண்டு அவர்களே,<BR/><BR/>இன்றைய கற்பு பதிவையும் பார்க்கவும்.வாய்சிலம்பம் ஆடுபவர்களுக்கு பதில் போட்டிருக்கிறேன்.<BR/><BR/>http://chofan.blogspot.com/2006/06/blog-post_27.htmlபதிவுலக பெரியார் டோண்டு நற்பணி மன்றம்https://www.blogger.com/profile/09646340085533628602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151383973172119312006-06-27T10:22:00.000+05:302006-06-27T10:22:00.000+05:30நன்றி ராஜரிஷி சோ ரசிகன் அவர்களே.அன்புடன்,டோண்டு ரா...நன்றி ராஜரிஷி சோ ரசிகன் அவர்களே.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151380930390800352006-06-27T09:32:00.000+05:302006-06-27T09:32:00.000+05:30டோண்டு மட்டையடி மன்னர்களுக்கு பதில் இங்கேhttp://ch...டோண்டு <BR/><BR/>மட்டையடி மன்னர்களுக்கு பதில் இங்கே<BR/><BR/>http://chofan.blogspot.com/2006/06/blog-post_26.htmlபதிவுலக பெரியார் டோண்டு நற்பணி மன்றம்https://www.blogger.com/profile/09646340085533628602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151335901502405772006-06-26T21:01:00.000+05:302006-06-26T21:01:00.000+05:30சிவகுமார் அவர்களே,நீங்கள் கூறிய கருத்துக்களுக்கு வ...சிவகுமார் அவர்களே,<BR/><BR/>நீங்கள் கூறிய கருத்துக்களுக்கு விடை விலாவாரியாக இருக்க வேண்டும். நாளை அளிக்கிறேன். காலை 4.30லிருந்து கணினியில் வேலை செய்கிறேன். இரவு 12 மணி வரை இருக்கும் எண்ணம்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151334979786592022006-06-26T20:46:00.000+05:302006-06-26T20:46:00.000+05:30மன்னிக்கவும்.உங்கள் முதல் பதிவையும் படித்துப் பார்...மன்னிக்கவும்.<BR/><BR/>உங்கள் முதல் பதிவையும் படித்துப் பார்த்தேன். <BR/><BR/>நீங்கள் சொன்ன உண்மையை பார்ப்போம். குழந்தையைப் பெற்று வளர்க்கும் பொறுப்பு பெண்ணிடம் மட்டுமே உடல் அடிப்படையிலும் உணர்வு அடிப்படையிலும் உள்ளது. அதற்கு ஆணுக்கும் பொறுப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சமூகக் கட்டுப்பாடுகள், ஒருவனுக்கு ஒருத்தி என்ற நடைமுறைகள் வந்தன. பெண்ணை அடக்கி ஆள ஆணும், ஆணை இழுத்துப் பிடிக்க பெண்ணும் முயல்கிறார்கள் என்று ஏன் நினைக்க வேண்டும்?<BR/><BR/>மற்றபடி, என்னுடைய உடோபியா வரும்போது உங்களுக்கும் அதில் இடம் இருக்கும் :-). இன்னும் என்ன ஒரு பத்திருபது ஆண்டுகள்தானே காத்திருக்க வேண்டும். காத்திருப்பைக் குறைக்க வேண்டுமானால், நமது நேரத்தையும், ஆற்றலையும் அந்தத் திசையில் செலவிட்டால் போதும்.<BR/><BR/>குழந்தையாக இருக்கும் போது தாயிடம் பால் குடிக்கும் இயற்கைத் தேவை பின்னர் திட உணவுகளுக்குத் திரும்புவது போல, தவழ்ந்து செல்லும் இயற்கைத்தேவை எழுந்து நிற்க முடிந்தவுடன் மாறி விடுவது போல இனப் பெருக்கம் செய்ய எழும் உணர்வுகளையும் மடைப்படுத்திப் பயன்படுத்த முடியாதா சார்? <BR/><BR/>மனித இனத்தின் அல்லது எந்த உயிரினத்தின் ஒரு அடிப்படை உந்துதல், தன் இனத்தைப் பெருக்குதல், அப்படிப் பெருக்கிக் கொண்டே போக வழி வகைகள் செய்தல். பெற்றுப் போட்டுக் கொண்டே போனால் வலிமையான சந்ததியனரை வளர்த்து ஆளாக்க முடியாது என்று குழந்தைகளின் அளவைக் குறைத்து நேரத்தையும் சக்தியையும் பிறந்த குழந்தைகளை முன்னேற்ற பயன்படுத்துகிறோமே. அதே போல, வெளியே தெரியாதது வரை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்றில்லாமல் நமது நேரத்தையும் சக்தியையும் வழிப்படுத்திக் கொள்ளலாம் அல்லவா? <BR/><BR/>அன்புடன்,<BR/><BR/>மா சிவகுமார்மா சிவகுமார்https://www.blogger.com/profile/09493318158950197272noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151332520747759782006-06-26T20:05:00.000+05:302006-06-26T20:05:00.000+05:30"நீங்கள் பல ஆண்டுகளாக கவனித்து வரும் இரட்டை நிலை ம..."நீங்கள் பல ஆண்டுகளாக கவனித்து வரும் இரட்டை நிலை மாற வேண்டுமானால், ஆண்கள் அடங்க வேண்டும் என்று எழுதியிருக்கலாமே? ஏன் மறுபாலரையும் சீரழியச் சொல்கிறீர்கள்?"<BR/>யார் சீரழியச் சொன்னது. நான் கூறியது அப்ஸர்வேஷன் பேரில். ஆண் எவ்வாறு தப்பிக்கிறான்? கர்ப்பமடையாததால்தான். அதனால்தான் கருத்தடை மாத்திரை வந்த போது அமெரிக்க ஆண்களே அதிர்வடையும் அளவுக்கு அங்கு காரியங்கள் நடந்தேறின.<BR/><BR/>உங்களை மாதிரி வெட்டி உடோப்பியா பேச்செல்லாம் நான் பேசுபவன் அல்ல. இந்தியா அயல் நாட்டுக் கொள்கையில் நீங்கள் சொல்வதுபோல நடந்து கொண்டிருந்தால் (தன்னலம் பார்க்காது, பிற நாடுகளுக்கு முன்னோடியாக- முன்னோடி, ஹா) நாடே குட்டிச் சுவராக வேண்டியதுதான். நீங்கள் பேசும் உடோப்பிய பேச்சுக்கு ஒரு உதாரணம்தான் நான் இங்கு கொடுத்தேன், அது இப்பதிவுடன் உடனுக்குடன் சம்பந்தமில்லையென்றாலும், மன்னிக்கவும்).<BR/><BR/>சரி இப்பதிவுக்கு வருவோம். இயற்கைத் தேவைகள் என்பது சக்தி வாய்ந்தது. பல காரணங்களால் அது நிறைவேறாமல் போகும்போது அனர்த்தமே விளைகிறது. அப்படித்தான் செக்ஸ் தேவையும்.<BR/><BR/>ஆண்கள் ஒழுங்காக இருங்கள் என்று கூறினால் என்ன பலன்? அவனுக்கு என்ன ஆபத்து எய்ட்ஸைத் தவிர?<BR/><BR/>என்னுடைய இது சம்பந்தமான எல்லா பதிவுகளையும் படித்து விட்டு வரவும்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151331643337777912006-06-26T19:50:00.000+05:302006-06-26T19:50:00.000+05:30டோண்டு சார்,நீங்கள் பல ஆண்டுகளாக கவனித்து வரும் இர...டோண்டு சார்,<BR/><BR/>நீங்கள் பல ஆண்டுகளாக கவனித்து வரும் இரட்டை நிலை மாற வேண்டுமானால், ஆண்கள் அடங்க வேண்டும் என்று எழுதியிருக்கலாமே? ஏன் மறுபாலரையும் சீரழியச் சொல்கிறீர்கள்?<BR/><BR/>மாட்டிக் கொள்ளாமல் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாமா? புரியவில்லை எனக்கு.<BR/><BR/>இவ்வளவு நாட்களுக்கு இந்த விவகாரத்தை மீண்டும் கிளற வேண்டாம் என்று நினைத்தால் என் பின்னூட்டத்தை வெளியிடாமல் தவிர்த்து விடுங்கள். <BR/><BR/>அன்புடன்,<BR/><BR/>மா சிவகுமார்மா சிவகுமார்https://www.blogger.com/profile/09493318158950197272noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151329124795247352006-06-26T19:08:00.000+05:302006-06-26T19:08:00.000+05:30சந்தோஷ் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம்...சந்தோஷ் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://santhoshpakkangal.blogspot.com/2006/06/88.html<BR/><BR/>"இதுவரை எத்தனை ஆபத்தான ஆப்ஷன்களால் நீங்கள் இவரால் பாதிக்க பட்டீர்கள் ஐயா?!! நடக்காததை நடந்தது போல் சொல்லவதற்கு முன் அப்படி எதுவும் நடந்ததா என சொல்லுங்கள்.."<BR/><BR/>You are again showing your ignorance. I never suggested that the danger from other option in this blogpost will come from Santhosh. How obtuse can you get? <BR/><BR/>Poli Dondu can very well use the other option and comment in this blog making it appear that the comment is from me even with mouseover test. Fortunately this blog has enabled photos, otherwise it would have been worse.<BR/><BR/>Even then many a time, many people have been fooled by this other option and mistakenly thought that the bogus comments in my name were actually mine. So I am not talkin idly.<BR/><BR/>That is why I devised this set of three rules of 1. Correct blogger number on mouseover 2. Photo being shown, both the tests have to be positive together and then to be more careful 3. copy of my comments in one of my specified blogs.<BR/><BR/>These three rules are working nicely for me. A corrolary will be, even if a blogger chooses to pretend that my comments have not come, he will think twice before doing so in view of my 3rd rule as above.<BR/><BR/>I think you have started harping out of sheer habit. Wake up, child. (as you have told that I am old enough to be your grandpa, I take the privilege of calling you child.)<BR/><BR/>Needless to say, these comments too go to my abovecited blog. <BR/><BR/>See: http://dondu.blogspot.com/2005/10/2_14.html <BR/><BR/>Regards,<BR/>Dondu N.Raghavandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151322581414706792006-06-26T17:19:00.000+05:302006-06-26T17:19:00.000+05:30கவிதா அவர்களே,சந்தோஷ் அவர்கள் எனக்கு எதிராக எழுதிய...கவிதா அவர்களே,<BR/><BR/>சந்தோஷ் அவர்கள் எனக்கு எதிராக எழுதியதால்தான் நான் அவரை இவ்வாறு தாக்கினேன் என்றால் அது உங்கள் புரிதலில் தவறு.<BR/><BR/>சதயம் அவர்கள் பதிவுக்கு தான் சென்றதே இல்லை என்று எழுதி அதை நிரூபிக்குமாறு என்னைச் சவாலுக்கு அழைத்தார். மேலும் பல இடங்களில் நான்தான் போலி டோண்டு என்ற பொருள் வரவும் அவர் எழுதினார்.<BR/><BR/>சவாலில் இருந்து எப்போதும் பின் வாங்க மாட்டான் டோண்டு ராகவன் என்ற அறுபது வயது இளைஞன் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.<BR/><BR/>மற்றப்படி யாரையும் நான் தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை.<BR/><BR/>"சந்தோஷ் சொல்லவந்தது போலி டோண்டு போன்றவர்கள் திட்டும் அளவுக்கு எழுதாதீர்கள் என்ற கருத்தை தானே அன்றி போலி டோண்டுவுக்கு ஆதரவு அளித்து அல்ல.."<BR/>இன்னும் போலி டோண்டுவை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றே தெரிகிறது. அந்த இழிபிறவிக்கு மற்றவரைத் திட்டாவிட்டால் அன்றைய சோறு இறங்காது. அவ்வளவுதான் விஷயம். அவனுடைய பதிவைப் போய் பாருங்கள். உதாரணத்துக்கு நீங்கள் இங்கு எனக்கு ஆதரவாகப் பின்னூட்டமிட்டிருந்தீர்கள் என்றால் அடுத்த ஐந்து நிமிடங்களில் அவனிடமிருந்து வசவுக் கணை உங்களை நாடி வந்திருக்கும். துளசி, உஷா ஆகியோரைக் கேட்கவும்.<BR/><BR/>அவனிடமிருந்து காத்துக் கொள்வதே இந்த மட்டுறுத்தல். அந்த மட்டுறுத்தலை எதிர்த்து கருத்து தெரிவிப்பவர்கள் அவனுக்கு சாதகமாக நடப்பவர்களே. இதை நான் எங்கு வேண்டுமானாலும் கூறுவேன்.<BR/><BR/>"அடுத்தது உங்களின் இலக்காக நானாக தான் இருப்பேன் என்று நினைக்கிறேன்.. பார்க்கலாம் ..எனக்கு என்ன என்ன கதைகள் ரெடியாக வைத்திருக்கிறீர்கள் என்று..."<BR/>இதில் இலக்கு என்பதெல்லாம் ஓவர். எனக்கு வேறு வேலைகள் உண்டு. உங்களுடைய இந்தப் பின்னூட்டத்துக்கு பதிலளித்தால் அப்போதைக்கு தீர்ந்தது விஷயம். மேலும் தாக்குதல் வந்தால் அப்போதும் தேவையான அளவுக்கே எதிர்த் தாக்குதல் வரும். <BR/><BR/>என்னுடைய இந்தப் பழைய பதிவை தோண்டியெடுத்து தாக்கியது சந்தோஷ். அதற்கு நான் அளித்த பதிலுக்கு எதிர்வினையாக சவால் விட்டதும் சந்தோஷே. என் மேல் தொடுக்கும் தாக்குதல்களை தடுப்பது எப்படி ஆட்சேபத்துக்குரியதாகும் என்று விளங்கவில்லை.<BR/><BR/>"போலி டோண்டு எப்படி உங்களுக்கு பின்னூட்டம் இடுபவர்களை திட்டி எழுதுகிறாரோ, அதே பாணியில் நீங்கள் இப்போது சந்தோஷ் உங்களுக்கு எதிராக எழுதினார் என்பதற்காக துரத்துகிறீர்கள்....."<BR/>போலி டோண்டுவின் திட்டுகளைப் பார்த்திருக்கிறீர்களா? நானும் அப்படித்தான் திட்டுகிறேன் என்று நீங்கள் நினைத்தால் அதற்காக உங்கள் மேல் பரிதாபம்தான் பட முடியும்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151319156241130052006-06-26T16:22:00.000+05:302006-06-26T16:22:00.000+05:30//ஆக, சதயம் யார் என்பதே தெரியாது என்றெல்லாம் பில்ட...//ஆக, சதயம் யார் என்பதே தெரியாது என்றெல்லாம் பில்டப் எதற்கு?//<BR/><BR/>ஒருவர் நமக்கு கருத்து சொல்கிறார் என்பதால் மட்டுமே அவர் நமக்கு நண்பர் ஆகிவிடமாட்டார்..<BR/><BR/>நீங்கள் கூட என் ஒரு பதிவிற்கு வந்து கருத்து சொல்லி இருக்கிறீர்கள். நான் என்ன உங்களுக்கு முன்பே தெரிந்தவளா?.. இல்லை கருத்து இட்ட பிறகு உங்களின் உற்ற தோழியாகிவிட்டேனா.. என்ன பேத்தலான கணிப்பு ஐயா உங்களுடையது..<BR/><BR/>உங்களுக்கு எதிராக சந்தோஷ் கருத்து சொன்னார் என்பதற்காகவே இப்படி எல்லாம் பேசுவது சரியில்லை. <BR/><BR/>//அவர் கருத்தை ஆமோதித்திருக்கிறீர்கள். அவ்வாறு ஆமோதித்தது அந்தப் பதிவில் நீங்கள் மட்டும்தான், வாய்ஸ் ஆன் விங்ஸும் தனது பதிவில் ஆதரவு தெரிவித்திருக்கிறார். அதே போல இன்று வரை அவர் மட்டுறுத்தலை செயல்படுத்தியதாகத் தெரியவில்லை. ஆக எனக்குத் தெரிந்து இருவர் மட்டுமே (நீங்கள் மற்றும் வாய்ஸ் ஆன் விங்ஸ்) ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். அதில் நீங்கள் சத்தமின்றி மட்டுறுத்தலை செயல்படுத்தியிருக்கிறீர்கள். //<BR/><BR/>கருத்தை ஆமோதிப்பதும், ஆமோதிக்காததும் அவரவர் இஷ்டம். ஆமோதிக்கிறார் என்பதற்காக சந்தோஷ் தான் காரணம் என்று சொல்வது சிறுபிள்ளை தனமாக உள்ளது.<BR/><BR/>//மட்டுறுத்தலால்தான் போலி டோண்டுவை இந்தளவுக்கு இத்தனை மாதங்களுக்கு கட்டி வைக்க முடிந்திருக்கிறது என்பதை நியாய உணர்வு உள்ள எல்லோருமே ஒத்துக் கொள்வார்கள். அந்த மட்டுறுத்தலை அவ்வளவு தீவிரமாக எதிர்த்த நீங்கள் செய்தது போலி டோண்டுவிற்குத்தான் சாதகமாக முடிந்திருக்கும். <BR/>//ஆகவேதான் அவன் உங்களுக்கு நண்பன் என்றேன். //<BR/><BR/>சந்தோஷ் சொல்லவந்தது போலி டோண்டு போன்றவர்கள் திட்டும் அளவுக்கு எழுதாதீர்கள் என்ற கருத்தை தானே அன்றி போலி டோண்டுவுக்கு ஆதரவு அளித்து அல்ல.. போலி டோண்டு எப்படி உங்களுக்கு பின்னூட்டம் இடுபவர்களை திட்டி எழுதுகிறாரோ, அதே பாணியில் நீங்கள் இப்போது சந்தோஷ் உங்களுக்கு எதிராக எழுதினார் என்பதற்காக துரத்துகிறீர்கள்..... உங்கள் வயதுக்கும் முதிற்ச்சிக்கும் ஏற்ற செயல்களை மட்டும் செய்யுங்கள். <BR/><BR/>நான் போலு டோண்டுவை பற்றி சொன்னதால் உடனே அவருக்கும் எனக்கும் நட்பு என்று சொல்லிவிடாதீர்கள்.. சொன்னாலும் I least bother about comments. Because you both(you and poli) are sailing in the same side in different boats that’s all. <BR/><BR/>//அதிலும் உங்களுடைய இந்தப் பதிவில் நான் எவ்வளவு விளக்கிக் கூறியும் நீங்கள் புரிந்து கொள்வதை மறுத்தீர்கள். பார்க்க http://santhoshpakkangal.blogspot.com/2006/01/29.html //<BR/><BR/>உங்களின் கருத்தை ஒருவர் மறுத்தார் என்பதற்காக, அவர் இப்படி பட்டவர் தான் அவருக்கு இப்படிப்பட்டவர்களுடன் நட்பு இருக்கும் என்று எப்படி ஐயா சொல்கிறீர்கள்.. என் தாத்தா வயது இருக்கும் உங்களுக்கு..நீங்கள் இப்படி சிறு பிள்ளைகளிடம் மல்லுக்கு நிற்பது வேடிக்கையாக இருக்கிறது. <BR/><BR/>அடுத்தது உங்களின் இலக்காக நானாக தான் இருப்பேன் என்று நினைக்கிறேன்.. பார்க்கலாம் ..எனக்கு என்ன என்ன கதைகள் ரெடியாக வைத்திருக்கிறீர்கள் என்று...<BR/><BR/>உங்களுக்கு சபாஷ் போடவில்லை என்பதால் மட்டுமே ஒருவர் கெட்டவராகவோ..இல்லை கெட்டவைகளுக்கு துணை போகிறார் என்ற நினைப்பை முதலில் தூக்கி குப்பையில் போடுங்கள். <BR/><BR/>நான் புதிதாக blog க்கு வந்தபோது,..உங்களை குறிப்பிட்டு உங்களின் சில பதிவுகளை நன்றாக இருக்கும் என குறிப்பிட்டு படிக்க சொன்னது சந்தோஷ் என்ற இந்த நபர் தான் ஐயா... மனிதர்களை இத்தனை வயதிற்கு மேலாவது புரிந்து கொள்ள பழகுங்கள்...கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151303673609613992006-06-26T12:04:00.000+05:302006-06-26T12:04:00.000+05:30"என்னோட கருத்து : நான் திங்கள்கிழமை பதினோரு மணியில..."என்னோட கருத்து : நான் திங்கள்கிழமை பதினோரு மணியிலிருந்து 12 மணிவரை பின்னூட்டம் எதுவும் போடுவதில்லை அப்படின்னு கொள்கை முடிவு எடுத்திருக்கேன்"<BR/><BR/>"வைதேகி காத்திருந்தாள்" படம் என்று நினைக்கிறேன். அதில் கவுண்டமணி பெட்ரோமேக்ஸ் விளக்கை வாடகக்கு விட்டு பிழைப்பவர். செந்தில் அவரது அந்த விளக்கை ஆர்வக் கோளாறில் பழுதாக்கிவிட, கவுண்ட மணி வெறுப்புடன் ஒரு கேமரா பார்வையாக நம்மைப் பார்ப்பார். அந்த நேரம் பார்த்து பொரு பெண்மணி வாடகைக்கு விளக்கு வேண்டுமெனக் கேட்டுவர, அவர் அப்பெண்மணியின் பெயரைக் கேட்பார். அப்பெண் "லதா" என்று கூற, "லதாவுக்கெல்லாம் விளக்கு வாடகைக்கு விடுவதில்லை" என்று வெறுப்பு (இது நிச்சயம் லதா மேல் அல்ல) மறையாமல் கூறுவார்.<BR/><BR/>ஆமாம், திடீரென இந்த சீன் நினைவூக்கு வரணும்?<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151303094065592452006-06-26T11:54:00.000+05:302006-06-26T11:54:00.000+05:30சந்தோஷ் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம்...சந்தோஷ் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://santhoshpakkangal.blogspot.com/2006/06/88.html<BR/><BR/>அப்பாடா, மாட்டிக் கொண்டீர்களா?<BR/>"ஆமா சதயம் யாரு அவர் பதிவுக்கு நான் போன மாதிரி கூட எனக்கு நினைவு இல்லை. யப்பா மக்களே உலகத்துல யார் யாருக்கோ எது எதுக்கோ நோபல் பரிசு குடுக்குறாங்க நம்ம டோண்டுக்கு சாருக்கு ஏன் குடுக்க மாட்டேங்கிறாங்கப்பா? அதும் சம்மந்தமே இல்லாத எனக்கும் சதயத்திற்கும் நாங்க ரெண்டு பேரும் நடுவுல ஒரு நட்பை உருவாக்கி அடுத்த நிமிஷமே துரோகத்துல முடிச்சி கலக்கிடிங்க போங்க குடுங்கப்பா குடுங்கப்பா ஒரு ஆஸ்காராவது இருவருக்கு குடுங்கப்பா, என்னமா திரைக்கதை எழுதுகிறாரு.<BR/><BR/>ஒரு பெட்(bet) வச்சிகலாமா? நானும் சதயமும் நண்பர்கள் என்பதையும், நான் அவரை கொம்பு சீவி விட்டேன் என்பதையும்(முக்கியமாக நான் சொல்லித்தான் அவர் மட்டுறுத்தலை நடைமுறை படுத்தவில்லை என்பதை நீங்க நிரூபிக்க வேண்டும்,நிரூபிக்கிறீங்க.) நாம ரெண்டு பேரும் ஒத்துக்கொள்ளும் ஒரு கால அளவிற்கும் நீங்க நிரூபித்து விட்டிங்கன்னா நான் பிளாக் எழுதுவதை விட்டு விடுகிறேன் இல்லாட்டி நீங்க விட்டு விடுகிறீர்களா? சும்மா வாய் உதார் விடுவதையும், பிரச்சனையை திசை திருப்புவதையும் விட்டு விட்டு இதுக்கு பதில் சொல்கிற வழியை பாருங்க.. பதில் சொல்றீங்க."<BR/><BR/>இந்தப் பதிவில் பாருங்கள்:<BR/>http://sadhayam.blogspot.com/2006/01/blog-post_26.html<BR/>Santhosh said... <BR/>இதில் நீங்கள் இட்டப் பின்னூட்டம்:<BR/>"நானும் சதயத்தின் கருத்துக்களை அமோதிக்கிறேன். நாம் சும்மா இருந்தா ஏன் சார் மத்தவங்க நம்மை ஏசுவாங்க. சும்ம இருக்காம் ஜாதியை பத்தி பெருமையா எழுதவேண்டியது நான் இந்த ஜாதிக்காரான் அந்த ஜாதிக்காரன்னு செல்லிக்க வேண்டியது. நீ எந்த ஜாதிக்காரன்னு செல்லிட்டு திரியரியே படிச்சி இருக்கியே அறிவு இல்ல.Are you a barbarian? இப்ப தமிழ் மணத்துல எவ்வளவு பதிவு இருக்கு அவ்வளவு பதிவிற்குமா பாதிப்பு இருக்கு. தப்பா எழுதுனா அதை delete பண்ணிட்டு போங்க. அதை விட்டுட்டு தப்பு பண்றவனை ஊக்குவிக்கிற மாதிரி அவனை திட்றது, அதுக்கு தனியா ஒரு பதிவு போடுவது, அவனன எதுக்கு சார் lime lightல கொண்டுவறிங்க அவனன லுஸ்ல விடுங்க, எதுவுமே கண்டுகாம விடுங்க lime light இல்லைன்னு தெரிஞ்ச உடனே அவன் தன்னால போறானா இல்லையான்னு பாருங்க.அப்படி இல்லலயா அவனன track பண்ணுவது ஒண்ணும் பெரிய விஷயமா இருக்காது. ஏற்கனவே இது மாதி trackersகளை பல பேர் உபயோகப்படுத்திட்டு இருக்காங்க. யார் யாருக்கெல்லாம் அதை தடுக்கணும் என்று எண்ணுகிறார்களே அவங்க moderate பண்ணிட்டு போகட்டும் அதைவிட்டுட்டு எல்லோரையும் செல்வது தப்புங்க."<BR/><BR/>ஆக, சதயம் யார் என்பதே தெரியாது என்றெல்லாம் பில்டப் எதற்கு? அவர் கருத்தை ஆமோதித்திருக்கிறீர்கள். அவ்வாறு ஆமோதித்தது அந்தப் பதிவில் நீங்கள் மட்டும்தான், வாய்ஸ் ஆன் விங்ஸும் தனது பதிவில் ஆதரவு தெரிவித்திருக்கிறார். அதே போல இன்று வரை அவர் மட்டுறுத்தலை செயல்படுத்தியதாகத் தெரியவில்லை. <BR/><BR/>ஆக எனக்குத் தெரிந்து இருவர் மட்டுமே (நீங்கள் மற்றும் வாய்ஸ் ஆன் விங்ஸ்) ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். அதில் நீங்கள் சத்தமின்றி மட்டுறுத்தலை செயல்படுத்தியிருக்கிறீர்கள். <BR/><BR/>சதயம் நான் இங்கு சுட்டிய அவருடைய பதிவில் வாய்ஸ் ஆன் விங்ஸுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். மற்றவர்களும் அதே போல பின்னூட்ட மட்டுறுத்தல் வேண்டாம் எனச் சொல்வார்கள் என்று எதிர்பார்த்திருக்கிறார். கண்டிப்பாக நீங்கள் செய்வீர்கள் என எதிர்ப்பார்த்திருப்பார்.<BR/><BR/>I rest my case for the moment.<BR/><BR/>மட்டுறுத்தலால்தான் போலி டோண்டுவை இந்தளவுக்கு இத்தனை மாதங்களுக்கு கட்டி வைக்க முடிந்திருக்கிறது என்பதை நியாய உணர்வு உள்ள எல்லோருமே ஒத்துக் கொள்வார்கள். அந்த மட்டுறுத்தலை அவ்வளவு தீவிரமாக எதிர்த்த நீங்கள் செய்தது போலி டோண்டுவிற்குத்தான் சாதகமாக முடிந்திருக்கும். ஆகவேதான் அவன் உங்களுக்கு நண்பன் என்றேன். அதிலும் உங்களுடைய இந்தப் பதிவில் நான் எவ்வளவு விளக்கிக் கூறியும் நீங்கள் புரிந்து கொள்வதை மறுத்தீர்கள். பார்க்க http://santhoshpakkangal.blogspot.com/2006/01/29.html<BR/>ஏனோ உங்களுடைய இந்தப் பதிவு கிடைக்க மாட்டேன் என்கிறது, மூடிவிட்டீர்களா? http://santhoshpakkangal.blogspot.com/2006/01/blog-post_27.html<BR/><BR/>மற்றப்படி உங்களை வலைப்பூ இடுவதிலிருந்து தடுக்க வேண்டும் என்றெல்லாம் நான் எண்ணவில்லை. வலைப்பூ பதித்து வாருங்கள். எங்களுக்கும் தமாஷாக பொழுது போகும்.<BR/><BR/>ஆபத்தான அதர் ஆப்ஷனை நீங்கள் வைத்திருப்பதால் இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை என்னுடைய "ஆண் பெண் கற்பு நிலை-2" இலும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/10/2_14.html <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151301841282005302006-06-26T11:34:00.000+05:302006-06-26T11:34:00.000+05:30இப்போதுதான் இதனை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது...நன...இப்போதுதான் இதனை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது...நன்றி சந்தோஷ் அவர்களே..<BR/><BR/>என்னோட கருத்து : நான் திங்கள்கிழமை பதினோரு மணியிலிருந்து 12 மணிவரை பின்னூட்டம் எதுவும் போடுவதில்லை அப்படின்னு கொள்கை முடிவு எடுத்திருக்கேன்...<BR/><BR/>:)ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151298580326711042006-06-26T10:39:00.000+05:302006-06-26T10:39:00.000+05:30டோண்டு சார்,வழக்கம் போல இந்த பதிலும் பெரியதாப்போச்...டோண்டு சார்,<BR/>வழக்கம் போல இந்த பதிலும் பெரியதாப்போச்சி அதனால் அதையும் ஒரு பதிவா போட வேண்டியதாப்போச்சி.. இங்க போயி பாருங்க.<BR/><BR/>http://santhoshpakkangal.blogspot.com/Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1150990551814296062006-06-22T21:05:00.000+05:302006-06-22T21:05:00.000+05:30டெக்னிகல் எடிட்டர், ரைட்டர், இன்ஃபர்மேஷன் டெவலப்பர...டெக்னிகல் எடிட்டர், ரைட்டர், இன்ஃபர்மேஷன் டெவலப்பர் என்றெல்லாம் டெசிக்னேஷன்கள் இருக்கின்றன. எது எப்படியானால் என்ன, நீங்கள் உங்களிடம் மற்றவர்கள் எதிர்பார்க்கும் வேலையை சரியாகவே செய்கிறீர்கள். அதுதான் முக்கியம்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1150987880294218122006-06-22T20:21:00.000+05:302006-06-22T20:21:00.000+05:30>>>> சரி, நீங்கள் செய்யும் வேலை டெக்னிகல் எடிட்டிங...>>>> சரி, நீங்கள் செய்யும் வேலை டெக்னிகல் எடிட்டிங்தானே? <<<<BR/><BR/>அப்படியும் சொல்லலாம். ஆனால் இங்கு நான் செய்யும் வேலைக்கு "டெக்னிக்கல் ரைட்டிங்க்" என்று பெயர் சொல்லுகிறார்கள். என் போன்றவர்கள் செய்யும் சொதப்பலை சரியாக அடையாளம் கண்டுபிடிக்கும் தொழிலை செய்பவர்களுக்கே "டெக்னிகல் எடிட்டர்" என்பது பொருந்தும். இதுவரை நான் வேலை பார்த்த கம்பெனிகளில் அப்படி ஒருவர் இல்லாததால் எனக்கு நானே "டெக்னிகல் எடிட்டர்". எனக்கு மேலே இருப்பவர்களும் சில சமயங்களில் இதைச் செய்வார்கள். இருந்தாலும் அவர்களுக்கும் "டெக்னிக்கல் ரைட்டர்ஸ்" என்றுதான் நாமகரணம். இப்போது என்னுடைய டெஸிக்னேஷன் "லீட் இன்ஃப்ர்மேஷன் டெவெலப்பர்". <BR/><BR/>ரைட்டர் என்று சொல்லுவதிலிருக்கும் காம்பீர்யம் இதிலில்லை என்றுதான் தோன்றுகிறது.Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1150987764687082312006-06-22T20:19:00.000+05:302006-06-22T20:19:00.000+05:30என் ஆசிகள் உங்களுக்கு எப்போதுமே உண்டு ம்யூஸ் அவர்க...என் ஆசிகள் உங்களுக்கு எப்போதுமே உண்டு ம்யூஸ் அவர்களே. என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதன் எப்போதும் உங்களுக்கு அருள் புரிவான்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1150987495970615852006-06-22T20:14:00.000+05:302006-06-22T20:14:00.000+05:30மதிப்பிற்குரிய டோண்டு அவர்களே,உங்களது பாராட்டை நான...மதிப்பிற்குரிய டோண்டு அவர்களே,<BR/><BR/>உங்களது பாராட்டை நான் ஆஸிர்வாதமாக ஏற்றுக்கொள்கிறேன். <BR/><BR/>தொழில்ரீதியாக பலவிஷயங்களில் என்னை நான் மேம்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கு உங்களது ஆஸிகள் வழிசெய்யட்டும்.<BR/><BR/>தங்களது பாராட்டிற்குத் தகுந்தவனாக என்னை மாற்ற நான் முயற்சி செய்கிறேன்.<BR/><BR/>பி.கு. நான் மேலே சொன்னவை உண்மைகள் என்றாலும், ஸந்தோஷமாகத்தான் இருக்கிறது :-) !!<BR/><BR/>நன்றிகள்.Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1150902955185757382006-06-21T20:45:00.000+05:302006-06-21T20:45:00.000+05:30"நான் தங்களுடைய கருத்துக்களாகப் புரிந்து கொண்டவை அ..."நான் தங்களுடைய கருத்துக்களாகப் புரிந்து கொண்டவை அனைத்தும் சரிதானே, டோண்டு சார்?"<BR/><BR/>நான் ஏற்கனவே வேறிடத்தில் உங்களைப் பற்றிக் கூறியதுதான் இப்போதும் கூறுவேன். அதாவது, நான் பல பதிவுகள் எடுத்துக் கூறும் ஒரு விஷயத்தை நீங்கள் மிக அழகாக சுருக்கிக் கூறியுள்ளீர்கள்.<BR/><BR/>ப்ரணாய் ராய் குழுவினர் எலக்ஷன் சம்பந்தமாக நிகழ்ச்சி நடத்தும்போது மூன்று நான்கு பேர் ஆங்கிலத்தில் கருத்துக்கள் கூற, பிரேக் விடும் சமயத்தில் வினோத் துவாவின் மேல் கேமரா விழ அவர் எல்லோரும் அவ்வளவு நேரம் ஆங்கிலத்தில் கூறியதை அழகாக ஹிந்தியில் நான்கு வரிகள் கூறியதும் பிரேக் செயலுக்கு வரும்.<BR/><BR/>உங்கள் விளக்கம் எனக்கு வினோத் துவாவைத்தான் ஞாபகப் படுத்தியது. அது சரி, நீங்கள் செய்யும் வேலை டெக்னிகல் எடிட்டிங்தானே?<BR/><BR/>ஆகவே உங்களை தமிழக வினோத் துவா என்று அழைக்க ஆசைப்படுகிறேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com