tag:blogger.com,1999:blog-9067462.post112934365959526866..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: ஆண், பெண் கற்புநிலை - 3dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-9067462.post-5144369450300511022008-07-11T21:22:00.000+05:302008-07-11T21:22:00.000+05:30//ஆனால் இப்போது 30 வயதிலும் திருமணமாகாத பெண்கள் உள...//ஆனால் இப்போது 30 வயதிலும் திருமணமாகாத பெண்கள் உள்ளனரே. பிறகு திருமணம் ஆகி பிரசவம் ஆனால் சிக்கல்கள் வேறு ரூபங்களில் வருகின்றனவே.//<BR/><BR/>35 வயது வரைக்கும் சிக்கல்கள் வருவதில்லை. I am concerned more with educating the girl than anything else. <BR/><BR/>//அப்படியே இருப்பினும் வயதுக்கு வருவதற்கும் திருமணம் ஆவதற்கும் உள்ள இடைகாலத்தில் பெண்ணின் அந்த தேவை என்ன ஆகிறது? //<BR/><BR/>அப்படியே இருப்பதை விட வேறென்ன செய்ய முடியும்? இங்கே சிலர் ஆணுக்கும் கற்பு உண்டு என்று வாதிட்டு இருக்கிறார்கள். அதெல்லாம் விவாதத்துக்கு தான் சரியாக இருக்கும்.நிஜத்தில் நடப்பது அதுவல்ல, பெண்களிடமிருந்து மட்டும் தான் கற்பு ஸ்டாண்டர்டுகள் எதிர்பார்க்கப்படுகிறது.கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-86179992671250889492008-07-11T06:10:00.000+05:302008-07-11T06:10:00.000+05:30//மருத்துவர்களும் குழந்தைப்பிறப்புக்கு ஏற்ற வயதாக ...//மருத்துவர்களும் குழந்தைப்பிறப்புக்கு ஏற்ற வயதாக 18-25 குறிப்பிடுகிறார்கள்.//<BR/><BR/>ஆனால் இப்போது 30 வயதிலும் திருமணமாகாத பெண்கள் உள்ளனரே. பிறகு திருமணம் ஆகி பிரசவம் ஆனால் சிக்கல்கள் வேறு ரூபங்களில் வருகின்றனவே. <BR/><BR/>அப்படியே இருப்பினும் வயதுக்கு வருவதற்கும் திருமணம் ஆவதற்கும் உள்ள இடைகாலத்தில் பெண்ணின் அந்த தேவை என்ன ஆகிறது? ஓர் ஆண் சகஜமாக செய்வதை ஏற்கும் சமூகம் பெண்ணுக்கு மட்டும் இத்தனை கட்டுப்பாடு வைப்பதைத்தான் இப்பதிவு விவாதிக்கிறது.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-50578190631144423192008-07-11T04:54:00.000+05:302008-07-11T04:54:00.000+05:30இங்கே பால்யவிவாகம் பற்றி ஒன்றை குறிப்பிட விரும்புக...இங்கே பால்யவிவாகம் பற்றி ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். அது நின்று போனதற்கு வேறு சில முக்கியக்காரணங்களும் உண்டு. <BR/><BR/>1. திருமணமானதும் அந்த சிறுமியின் படிப்புக்கு உத்திரவாதம் இல்லை. ஆண் மட்டும் படிக்க முடியும், பிறகு அந்த பெண்ணின் படிப்பு?<BR/><BR/>2. சிறுவயதிலேயே குழந்தை பெறுவதால் பெண்களுக்கு பிரசவத்தில் சிக்கல் அதிகமாகிறது. வயதுக்கு வந்ததுமே ஒரு பெண், குழந்தை பிறப்புக்கு உடலாலும், மனதாலும் தயாராவதில்லை. மருத்துவர்களும் குழந்தைப்பிறப்புக்கு ஏற்ற வயதாக 18-25 குறிப்பிடுகிறார்கள். மேலும் குழந்தை பிறக்கும் போது அதன் பராமரிப்பு முழுக்க முழுக்க பெண்களை சேர்கிறது. பிறகு எப்படி படிப்பது?கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1152940952338483892006-07-15T10:52:00.000+05:302006-07-15T10:52:00.000+05:30அபு முஹை அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பி...அபு முஹை அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://abumuhai.blogspot.com/2006/07/blog-post.html <BR/>"உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது பொருந்தும்."<BR/>உண்மையாகக் கூறவேண்டுமென்றால் ஆண் பெண் இருவருக்குமே இது பொருந்தும். அவ்வாறு மனைவி அழைக்கும்போது கணவன் மறுத்தால் வானவர்கள் என்ன செய்வார்கள் என்ற குரான் பதிவு ஏதும் கைவசம் உண்டா?<BR/><BR/>"ஆணுக்கு ஏற்படும் உடற்கிளர்ச்சி அவனை, மிருகத்தனத்திங்குத் தள்ளி தனக்கு உரிமையில்லாத அன்னியப் பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தை பிரயோகிக்கவும் தூண்டி விடுகின்றது."<BR/>அதே போல கணவன் மறுத்தால் மனைவியும் வேறு எங்கும் செல்லக்கூடும் என்பதையும் அன்றாடச் செய்திகளில் பார்க்கிறோமே?<BR/><BR/>இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை காண்பிக்கும் வகையிலும் அது என்னுடைய அப்பதிவுக்கும் ரெலெவண்ட் ஆனதாலும் அதன் நகலை என்னுடைய ஆண் பெண் கற்பு நிலை - 3ல் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/10/3.html<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151742664506585782006-07-01T14:01:00.000+05:302006-07-01T14:01:00.000+05:30உடல்சேவை செய்பவர்கள் மட்டும் இல்லை என்றால் நாட்ட...உடல்சேவை செய்பவர்கள் மட்டும் இல்லை என்றால் நாட்டில் சட்டம் ஒழுங்கு இன்னும் சீர்குலையும் இதுதான் உண்மை.இதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ள பலருக்கும் மனம் வராது.<BR/><BR/>சட்டப்பூர்வ பாதுகாப்பு மற்றும் மருத்துவ சோதனைகள் மூலம் இதை நெறிப்படுத்தலாம் அதை விடுத்து பழங்கதை பேசி திரிந்தால் BIL GATES யிடம் AIDS தடுப்பு நிதிக்கு பிச்சைதான் எடுக்கவேண்டும்.<BR/><BR/>இன்றைய எதார்த்தம் இதுதான்.Darrenhttps://www.blogger.com/profile/14328550656765966953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151740113759439212006-07-01T13:18:00.000+05:302006-07-01T13:18:00.000+05:30ரசிகவ் ஞானியார் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந...ரசிகவ் ஞானியார் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://nilavunanban.blogspot.com/2006/06/nri.html<BR/>கொதித்துப் போயிருக்கிறீர்கள். ஆம், துரோகம் என்பதை தாங்கிக் கொள்ளமுடியாதுதான். ஆனால் நீங்கள் கூறியதன் மறுபக்கம் அறிவீர்களா? கணவனைப் பிரிந்து வாழும் பெண்கள் உள்ளூரில் வேறு துணை தேடிக் கொள்வதும் நடக்கிறது. ஏனெனில் உடல் இச்சை என்பது இருபாலருக்கும் பொது. <BR/><BR/>அதை தீர்த்துக் கொள்வதில் ஆணுக்கு அவ்வளவு கட்டுப்பாடுகள் இல்லை ஆனால் பெண்ணுக்கு அவை மிகவும் அதிகம் என்பது பற்றித்தான் நான் நான்கு பதிவுகள் போட்டேன். அது தமிழ்மணத்தில் தேனீர் கோப்பையில் புயலாக (storm in அ teacup) உருவெடுத்தது இப்பதிவிற்கு சம்பந்தப்படாதது. ஆகவே இங்கு அது வேண்டாம்.<BR/><BR/>இதற்கு என்ன செய்யலாம்? பையனை வெளிநாட்டுக்கனுப்பி அவன் அனுப்பும் பணத்தை தன் மற்ற குழந்தைகள், உறவுக்காரர்கள் எல்லோருக்கும் நல் வாழ்க்கை அமைத்துக் கொடுத்தலில் செலவிடும் பெற்றோர் யோசிக்க வேண்டும். ஒன்று அவன் தன் மனைவியையும் கூட அழைத்துச் செல்ல வேண்டும் அல்லது திருமணம் நாடு திரும்பியதும் செய்து கொள்ள வேண்டும். நடக்கும் காரியமா எனத் தெரியவில்லை.<BR/><BR/>ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அவருக்கு என்ன நிர்ப்பந்தங்கள் என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இதில் மற்றவர்கள், கேட்டால் மட்டும் ஆலோசனை தர வேண்டும்.<BR/><BR/>இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை எனது "ஆண், பெண் கற்பு நிலை - 3"ல் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/10/3.html<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1147525903638986162006-05-13T18:41:00.000+05:302006-05-13T18:41:00.000+05:30நேசகுமார் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் ப...நேசகுமார் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://nesakumar.blogspot.com/2006/05/blog-post_09.html<BR/><BR/>"தனக்கும் தன் கணவனுக்குமிடையே பிரச்சனை ஏற்படும் போது பெரும்பாலான பெண்கள் அவனைத் தண்டிப்பதாக எண்ணிக் கொண்டு அவனுக்கு இல்லற சுகத்தை மறுத்து விடுகின்றனர். சில வேளை இதனால் பெரும் தீங்குகள் ஏற்படும். அவற்றில் ஒன்று கணவன் தவறான வழிக்குச் செல்வது. சிலவேளை விவகாரம் அவளுக்கு எதிராகத் திரும்பி, கணவன் அவளுக்கு மேல் இன்னொருத்தியை மணப்பதைப் பற்றி வினயமாகச் சிந்திக்கத் தலைப்படலாம்."<BR/><BR/>அதே போல மனைவி உடலுறவுக்கு ஆசைபட்டு கணவனை அழைக்கும்போது அவனும் அவளை தண்டிப்பதாக நினைத்து மறுக்கலாம் அல்லவா. அப்போது பெண் வேறொரு ஆணின் துணையை பற்றி சிந்திக்க நேரிடும் அல்லவா? அப்போது ஏன் ஆண்களுக்கு மட்டும் அது போன்ற ஆணைகள் இல்லை? இது ஒன்றும் கற்பனையை மீறியது அல்ல. அரபு ஷேக்குகள் நூற்றுக் கணக்கில் மனைவியரை வைத்து பராமரிக்கின்றனர். ஜெனானாவில் உள்ள எல்லா பெண்களுக்கும் படுக்கை சுகம் ஒரு ஆணால் தர முடியுமா? முகம்மது இம்மாதிரியான இடத்தில் என்ன ஆணை கொடுக்கிறார் என்பதைக் கூறுங்களேன். <BR/><BR/>புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வந்தாலும் கூட மனைவி அவன் அழைப்புக்கு ஒப்புக் கொள்ள வேண்டுமா? குரான் கூறுவதாக இங்கு வந்துள்ள வாக்கியங்களில் கையாலாகாத ஆணை பற்றி ஒரு வார்த்தையும் இல்லை. என்ன சிறுபிள்ளத்தனமால்ல இருக்கு.<BR/><BR/>இப்பின்னூட்டத்தின் நகலை எனது ஆண் பெண் கற்பு நிலை பற்றிய மூன்றாம் பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/10/3.html<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1147520430398018272006-05-13T17:10:00.000+05:302006-05-13T17:10:00.000+05:30கவிதா அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின...கவிதா அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://kavithavinpaarvaiyil.blogspot.com/2006/05/blog-post.html<BR/><BR/><BR/>"நன்றி ராகவன் சார், இப்படி பார்ப்பது க்கூட 80% கல்யாணம் ஆனவர்களும், 40 -50 வயதுக்கு மேற்ப்பட்ட ஆண்களுமே... திருமணம் ஆகாத இளைஞர்கள் இப்படி பார்ப்பது குறைவே...."<BR/><BR/>சரிதான், நீங்களாக அப்படியெல்லாம் கற்பனை செய்து கொண்டால் என்ன செய்வது? இதில் சதவிகிதத்தில் வேறு பேச்சு! திருமணம் ஆகாத இளைஞனாக நான் இருந்தவன் என்ற சொந்த அனுபவத்தை வைத்துக் கூறுகிறான். ஒரு ஆணின் வயதுக்கும் அவனது இது சம்பந்தமான பார்வைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. பாய்ஸ் படம் பார்க்கவில்லையா? எவ்வளவு பி.ஹெச்.டி. எல்லாம் செய்கிறார்கள் இளைஞர்கள் என்பது தெரியுமா உங்களுக்கு? <BR/><BR/>மாணவிகளுக்கு மார்க் போடும் மாணவர்கள் எதை அடிப்படையாக வைத்திருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?<BR/><BR/>Stefan Zweig என்ற ஜெர்மன் எழுத்தாளர் எழுதிய புத்தகம் Beware of pity என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. அதை படிக்கவும். திருமணம் என்பதை அனுதாபத்துக்கு செய்வது என்பதி விபரீதங்களை நீங்கள் பார்க்கலாம்.<BR/><BR/>இப்பின்னூட்டத்தின் நகலை என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/10/3.html<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1147508630160052342006-05-13T13:53:00.000+05:302006-05-13T13:53:00.000+05:30வாடிக்கையாளரையும் கைது செய்யலாம், ஆனால் சட்டப்படி ...வாடிக்கையாளரையும் கைது செய்யலாம், ஆனால் சட்டப்படி தண்டனை வாங்கித் தர முடியுமா எனத் தெரியவில்லை. அவமானத்துக்கு பயந்து வாடிக்கையாளர்கள் கொடுக்கும் தட்சணைக்காகவும் இக்கைது பயன் படலாம் அல்லவா?<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1147507247350800992006-05-13T13:30:00.000+05:302006-05-13T13:30:00.000+05:30தற்காலத்தில், விலைமாதுவுடன் சேர்த்து பிடிபடும், வா...தற்காலத்தில், விலைமாதுவுடன் சேர்த்து பிடிபடும், வாடிக்கையாளர்களையும் காவல்துறையினர் கைது செய்வதாக நாளிதழ்களில் செய்தி கண்டிருக்கிறேன்.Radha Nhttps://www.blogger.com/profile/09991842090543340749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1147439901493792302006-05-12T18:48:00.000+05:302006-05-12T18:48:00.000+05:30"அங்கிருக்கும் சட்டம், விபச்சாரிகளை தண்டிப்பதில்லை..."அங்கிருக்கும் சட்டம், விபச்சாரிகளை தண்டிப்பதில்லையாம், வாடிக்கையாளர்களைத்தான் தண்டிக்கிறதாம்."<BR/><BR/>தேவலையே நல்ல சட்டமாக இருக்கிறதே. அது மட்டும் இங்கே வந்தால் இங்கிருக்கும் ஆணாதிக்க வெறியர்கள் என்ன சொல்வார்கள் என்பதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1147438837632943032006-05-12T18:30:00.001+05:302006-05-12T18:30:00.001+05:30இதில் புதிதாய் பின்னூட்டம் இட்டதால் இது தமிழ்மணத்த...இதில் புதிதாய் பின்னூட்டம் இட்டதால் இது தமிழ்மணத்தில் தெரிந்து நான் இங்கு வந்தேன்.<BR/><BR/>விபச்சாரத்தைப் பற்றி ஒரு சிலி (Chile) யிலிருந்துவந்த நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். <BR/><BR/>அங்கிறுக்கும் சட்டம், விபச்சாரிகளை தண்டிப்பதில்லையாம், வாடிக்கையாளர்களைத்தான் தண்டிக்கிறதாம். <BR/><BR/>இதனால் விபச்சாரத்தில் ஈடுபடுபவர் எண்ணிக்கை குறைகிறதாம். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கிறார்கள்.<BR/><BR/>ஷங்கர்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1147434324287616522006-05-12T17:15:00.000+05:302006-05-12T17:15:00.000+05:30கவிதா அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின...கவிதா அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மாட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://kavithavinpaarvaiyil.blogspot.com/2006/05/blog-post.html<BR/>கவிதா அவர்களே, ஒரு பெண்ணைப் பார்க்கும்போது ஓர் ஆணின் பார்வை எங்கே போகும் என்பது தெரிந்ததுதானே. என்ன, சிலர் நாசூக்காக அதை செய்வார்கள், பலர் விழுங்கி விடுவது போல பார்ப்பார்கள். உங்கள் பதிவின்படி அது முடியாது என்றால் அப்படிப்பட்டப் பெண்ணை யார் விரும்புவார்கள் என நினைக்கிறீர்கள்? ஓர் ஆணுக்கு ஆண்மையில்லையென்றால் மட்டும் ஒரு பெண் அவனை ஏற்றுக் கொண்டு விடுவாரா?<BR/><BR/>இதில் ஆணென்றும் பென்ணென்றும் பார்க்க இயலாது.<BR/><BR/>எல்லோரும் ரொம்ப டென்ஷன் ஆயிட்டீங்க போலிருக்கு. ஒரு சிறு டைவர்ஷன் ரிலேக்ஸ் செய்ய. <BR/><BR/>சுஜாதா அவர்களால் எழுதப் பெற்று சமீபத்தில் 1991-ல் குங்குமத்தில் ஒரு தொடர்கதை வந்தது. கவித்துவமானத் தலைப்பு: "திசை கண்டேன், வான் கண்டேன்". அதில் நோவா கிரகத்திலிருந்து ஒருவன் (பெயர் பாரி என்று ஞாபகம்) பூமிக்கு ஏதோ வேலையாக வருகிறான். அவன் வந்த வாகனமும் அவனும் எப்போது வேண்டுமானாலும் மார்ஃபிங் மூலம் உருமாற முடியும். வாகனமும் அவனுடன் எப்போதும் பேசும். சற்று வசந்தின் குணம் அதற்கு.<BR/><BR/>அதில் ஒரு சந்தர்பத்தில் வாகனத்துக்கு ஒரு மனிதப் பெண் மேல் காதல் வந்து விடுகிறது. அப்பெண்ணுக்கு நடக்கவிருக்கும் திருமணத்தில் அது பெண்ணின் உருவெடுத்து மணமேடையில் அமர்ந்து தாலியும் வாங்கிக் கொள்கிறது. முதலிரவில் மாப்பிள்ளை அதன் மார்பகங்களை ரொம்பப் புகழ்ந்து பேசுகையில் "இது பிடிச்சிருக்கா, வெச்சுக்கோ" என்று அவற்றை திருகி எடுத்து கையில் கொடுத்து விடுகிறது. வீல் என்று கத்திக் கொண்டு மாப்பிள்ளை மயக்கமாகிறான்.<BR/><BR/>இப்பின்னூட்டத்தின் நகலை என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/10/3.html<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1146649477583107832006-05-03T15:14:00.000+05:302006-05-03T15:14:00.000+05:30கேவிஆர் அவர்களே, அதே கேள்வியை நானும் பிரபுராஜ் அவர...கேவிஆர் அவர்களே, அதே கேள்வியை நானும் பிரபுராஜ் அவர்களைக் கேட்கிறேன்.<BR/><BR/>அவருடைய பதிவில் (நான் கொடுத்துள்ள சுட்டியில்) போய் இதைத்தான் நானும் கேட்டேன்.<BR/><BR/>அவர் சுழற்றி சுழற்றி சட்டப்படி ஆண் வாடிக்கையாளரை பிடிக்க முடியாது என்று கூறுகிறார். அவர் அட்வகேட், சொன்னால் சரியாகத்தான் இருக்கும். ஆனால் நான் கூறுவது என்னவென்றால் அப்படிப்பட்ட சட்டமே அடிப்படையில் தவறு என்றுதான்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1146648091329973452006-05-03T14:51:00.000+05:302006-05-03T14:51:00.000+05:30பிரபு ராஜதுரை அவர்களது பதிவு ஒன்றில் நான் இட்ட இந்...பிரபு ராஜதுரை அவர்களது பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://marchoflaw.blogspot.com/2006/05/blog-post_114656610593585166.html <BR/>"எனவே இங்கு பணமளிக்கும் நபர் எந்தவித குற்றமும் செய்யவில்லை. எனவேதான் ஆணுக்கு தண்டனையில்லை. ஆனால் அவரும் ஒரு சந்தர்ப்பத்தில் குற்றவாளியாக முடியும். அதாவது, விபச்சாரம் நடைபெற்ற இடம் கோவில், கல்விக்கூடம், விடுதி, மருத்துவச்சாலை போன்றவற்றிற்கு 200 மீட்டர் சுற்றளவுக்குள் இருக்கையில் இரண்டு நபர்களும் குற்றவாளியாகின்றனர். இதில் ஒரு வேடிக்கை. திரைப்படங்களில் வில்லன்களை கைது செய்வது வரைதான் காண்பிக்க முடியும். அவர்கள் செய்த குற்றங்களை நீதிமன்றத்தில் நிரூபிப்பது என்பது பெரிய தலைவலி! விபச்சாரம் நடந்ததற்கு சாட்சிக்கு என்ன செய்வது. காவலர்களே கஸ்டமர்களை ஏற்பாடு செய்ய வேண்டியதுதான். அப்படிப் போன கஸ்டமர் மீது ஒரு சென்னை நீதிபதி என்ன பொறாமையாலோ ஏகக் கடுப்பாகி, 'நீயும்தான் தவறு செய்திருக்கிறாய். போ! சாட்சிக்கூண்டிலிருந்து குற்றவாளிக்கூண்டுக்கு' என்று விட்டார். பின்னர் மனிதர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி வெளியே வரவேண்டியதாகிவிட்டது (1972 MadLW (Cri) 211)."<BR/>இப்படிப்பட்ட சட்டமே தவறு என்றுதானே கூறுகிறேன். ஆகவே ஆணுக்கு சட்டப்படி தண்டனையில்லை என்று கூறுவது எவ்வாறு சரியான பதிலாகும்?<BR/><BR/>சட்டம் எப்படி வந்தது, ஏன் வந்தது என்றெல்லாம் அப்புறம் பாருங்கள். முதலில் நடைமுறையில் என்ன நடக்கிறது? பெண்ணுக்கு தண்டனை, வாடிக்கையாளர் ரங்கனாதனுக்கு செருப்படிக்கு பதில் ஸ்வீட் கொடுத்து உபசரிக்கிறார்கள். அதைத்தான் சோ அவர்கள் தன் நாடகத்தில் எழுதியிருக்கிறார், நானும் கேள்விகள் கேட்டேன்.<BR/><BR/>அது சரி, போலீஸ் செட்டப் செய்யும் சாட்சிகள் போலி என்று தெரிய வந்தால் அவர்களுக்கு பெர்ஜுரிக்காக ஏழு ஆண்டுகள் தண்டனை உண்டா இல்லையாமா? ஏற்பாடு செய்த குறிப்பிட்ட போலிஸாருக்கும் அதே தண்டனைதானே தர வேண்டும்? நடக்கிறதா?<BR/><BR/>"அதாவது ஒரு பெண் வேறு யாருடைய துணையுமின்றி தனியாக தங்கியிருந்து விபச்சாரத்தில் ஈடுபட்டால் அது விபச்சார விடுதியாகாது. அப்படி செய்வதில் குற்றமுமில்லை."<BR/>அப்படியா நடைமுறையில் இருக்கிறது? அப்படிப்பட்டப் பெண்களைக் கூடத்தான் பிடிக்கிறார்கள். என்ன சார் கூறுகிறீர்கள்?<BR/><BR/>இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் என்பதைக் காட்ட அதன் நகலை என்னுடைய ஆண் பெண் கற்பு நிலை - 3 என்ற பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/10/3.html<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1146571582377365542006-05-02T17:36:00.000+05:302006-05-02T17:36:00.000+05:30தருமி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்ன...தருமி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://dharumi.weblogs.us/2006/05/01/222<BR/><BR/>i prefer she does -what is that word for that - barbitoed or something-you got what i mean<BR/>It is called Bobbitted, after the fellow Bobbit, whose wife deided, he shall no longer be a fellow.<BR/><BR/>கல்யாண பரிசு (ஒ-வரக்கூடாது'-மன்னிக்கணும்; 'ப்' வரக்கூடாது')<BR/>ஒ வரக்கூடாது என்பதும் சரிதான், ஒ = ஒற்று மிகுதல்.<BR/><BR/>"திருமாங்கல்யம் அணிந்தால் நேரே மோட்சம்தானாம்." <BR/>யாருக்கு? கணவருக்கா?<BR/><BR/>ஆனால் நம் சக பிளாக்கர்களிலும் இந்த இரட்டை நிலைதானே தலை விரித்தாடுகிறது? ஆண் பெண் கற்பு நிலைகளை பற்றி நான் போட்ட 3 பதிவுகளையும் அவற்றுக்கு வந்த பின்னூட்டங்களையும் பாருங்களேன்.<BR/><BR/>http://dondu.blogspot.com/2005/10/1_11.html<BR/>http://dondu.blogspot.com/2005/10/2_14.html<BR/>http://dondu.blogspot.com/2005/10/3.html<BR/><BR/>உங்கள் பதிவு பிளாக்கரில் இல்லாததாலும், ஆகவே எலிக்குட்டி மற்றும் போட்டோ சோதனையெல்லாம் இங்கே பலிக்காததாலும், இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை நிரூபிக்க அதன் நகலை என்னுடைய ஆண் பெண் கற்புநிலை பற்றிய மூன்றாம் பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/10/3.html<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1143274183696325492006-03-25T13:39:00.000+05:302006-03-25T13:39:00.000+05:30மதுமிதா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின...மதுமிதா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://madhumithaa.blogspot.com/2006/03/blog-post_24.html<BR/><BR/>நான் ஆண் பெண் கற்பு நிலை பற்றி 3 பதிவுகள் போட்டுள்ளேன். அவற்றைப் பார்க்கவும். முக்கியமாகப் பின்னூட்டங்களை மறக்காதீர்கள்.<BR/><BR/>பதிவு 3: http://dondu.blogspot.com/2005/10/3.html<BR/>பதிவு 2: http://dondu.blogspot.com/2005/10/2_14.html<BR/>பதிவு 1: http://dondu.blogspot.com/2005/10/1_11.html<BR/><BR/>இந்த மூன்று பதிவுக்கும் சேர்த்து 100க்கும் மேல் பின்னூட்டங்கள் வந்தன. அவற்றில் பெரும்பான்மையானவை ஆண்கள் இட்டதே. சிலர் பெண்களின் பெயரில் இட்டிருந்தாலும் அவற்றில் ஓரிருவரைத் தவிர எல்லோரும் பெண்கள் பெயரில் பின்னூட்டம் இட்ட ஆண்களே என்றுதான் எனக்குப் படுகிறது. அப்பின்னூட்டங்களில் ஒன்று கூட நீங்கள் இடவில்லை என்பதையும் பார்க்கிறேன். பிரச்சினை நாசுக்கானதுதான் என்பதையும் புரிந்து கொள்கிறேன்.<BR/><BR/>இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை நிரூபிக்க அதன் நகலை என்னுடைய ஆண் பெண் கற்புநிலை பற்றிய மூன்றாம் பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/10/3.html<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1134433237895110172005-12-13T05:50:00.000+05:302005-12-13T05:50:00.000+05:30"ஆனால் தப்பு செய்யும் பெரும்பாலான பெண்கள் மாட்டிகொ..."ஆனால் தப்பு செய்யும் பெரும்பாலான பெண்கள் மாட்டிகொள்கிறார்கள்.தொழில்நுட்பம் தெரிந்தவன் சாமர்த்தியம் அவர்களுக்கு வருவதில்லை."<BR/>பெரும்பாலான என்று எப்படி நிச்சயமாகக் கூறமுடியும்? எவ்வளவு கேஸ்கள் நம் கண்ணுக்கு வராமல் போயினவோ யாருக்குத் தெரியும்?<BR/><BR/>மற்றப்படி நானும் நீங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி கருத்தைத்தான் வைத்திருக்கிறோம் என்று எனக்கு படுகிறது. சிறு மாறுதல்கள் இருக்கலாம், ஆனால் அவை தவிர்க்க முடியாதவை.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1134430759741214472005-12-13T05:09:00.000+05:302005-12-13T05:09:00.000+05:30"பிடிபட்டால் பெண் வாடிக்கையாளர் தப்பிப்பார் ,கிகலோ..."பிடிபட்டால் பெண் வாடிக்கையாளர் தப்பிப்பார் ,கிகலோ மாட்டுவார் அது தான் சட்டம்.ஆனால் கிகலோ பிடிபடுவதில்லை.அது அவர் சாமர்த்தியம்."<BR/>அதே சாமர்த்தியத்தைத்தான் மாட்டிக் கொள்ளாத பெண்ணும் காண்பிக்கிறாள். நான் கூறியது போல அவள் விவாகரத்து பெற்றால் தேவையில்லாத (அவளுக்கு) காம்ப்ளிகேஷன்ஸ் வரும். அதை விடுத்து கமுக்கமாக இருந்து கொண்டால்? அவ்வளவுதான். அதைத்தான் மாட்டிக் கொள்ளாத பெண்கள் செய்கின்றனர். இன்னொரு உதாரணமும் தருவேன். ஆண் மலடன் ஆனால் பெண்ணைத்தான் பலரும் பழிக்கின்றனர். இப்போது பெண் போய் ஓசைப்படாமல் குழந்தை பெற்றுக் கொண்டு மேலும் அபவாதத்திலிருந்து தப்பிக்க நினைக்கிறாள். அவள் வரையில் அது நியாயம். உள் விஷயங்கள் ஆயிரம் இருக்கும். நமக்கு அவை தெரியாது இருக்கும் பட்சத்தில் நாம் ஏன் அவர்கள் மேல் தீர்ப்பு சொல்ல வேண்டும்? இது என் கருத்து, அதாவது உங்கள் வார்த்தையில் என் தீர்ப்பு. அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். <BR/><BR/>"விபச்சாரிகளுக்கு அரசாங்கத்தின் ஒருதுறை ஆணுறை வழங்குகிறது.இன்னொரு துறை கைது செய்கிறது.இரு துறையும் அவரவர் கடமையை தான் செய்கின்றன. நீங்கள் சொன்னது தப்பு இல்லை.நானும் அதை தான் சொல்கிறேன்.போனால் ஆணுறை மாட்டிகொண்டு போ என்று சொல்வதால் போவதை ஆதரிக்கிறேன் என்று பொருளல்ல.செய்வது சட்டப்படி தவறு ஆனால் செய்தால் இப்படியாவது செய்து தொலை,மற்றபடி நீயாச்சு,போலிஸாச்சு என்று தான் சொல்கிறேன்."<BR/>வெறுமனே ஒரு பெண் தன் உடல் சுகத்துக்காகப் போவது சட்டப்படி கூட தவறு இல்லை. பணம் பெறுவதுதான் குற்றமாக்கப்பட்டிருக்கிறது. இச்சட்டமும் பாரபட்சத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதால் ரிட் பெடிஷன் யாராவது போட்டால் முழுக்கவே விலக்கப்படும் சாத்தியக் கூறுகள் உள்ளன. <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1134405235746029062005-12-12T22:03:00.000+05:302005-12-12T22:03:00.000+05:30"அடுத்தவர் பதிவுகளில் உங்களை தவறாக எழுதாமல் இருந்த..."அடுத்தவர் பதிவுகளில் உங்களை தவறாக எழுதாமல் இருந்தால் சரி!"<BR/><BR/>Thank you very much for expressing this wish for my sake. But I feel that you do not understand Poli Dondu or his chamchas. Anyhow, thanks.<BR/><BR/>Regards,<BR/>Dondu Raghavandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1134395030111669872005-12-12T19:13:00.000+05:302005-12-12T19:13:00.000+05:30மறுபடியும் வலியுறுத்துவேன், அவரவர் எடுக்கும் முடிவ...மறுபடியும் வலியுறுத்துவேன், அவரவர் எடுக்கும் முடிவுக்கு அவரவரே பொறுப்பு. விவாகரத்து செய்து கொள்வதா அல்லது செய்யாமலேயே வேறு இடத்துக்குப் போவதா என்பது சம்பந்தப்பட்டப் பெண்ணின் முடிவைச் சார்ந்ததே. அதற்கு பல பொருளாதாரக் காரணிகள் உண்டு. விவாகரத்தௌ செய்து கொண்ட பெண்களுக்கு கஷ்டம் அதிகம். ஆகவே என்ன முடிவு எடுப்பது என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும். <BR/><BR/>சட்டத்தின் இன்னொரு பக்கம் என்னவென்றால் அடல்ட்ரி செய்யும் ஆணுக்கு மட்டும்தான் தண்டனை. பெண்ணுக்கு இல்லை. இது சாருஹாஸன் அவர்கள் கூறியது. சரியாகத்தான் இருக்கும். நானும் இவ்வாறுதான் வேறு பல சட்ட நிபுணர்கள் பேசுவதி கேட்டிருக்கிறேன்.<BR/><BR/>நிற்க. ஆதரிப்பதற்கோ எதிர்ப்பதற்கோ நாம் யார்? நமக்கு யார் அந்த அதிகாரம் தந்தது? <BR/><BR/>எனது பதிவுகளின் நோக்கமே இரட்டை நிலைப்பாடு பெண்களுக்கு பாதகமாக இருந்ததை சுட்டிக்காட்டுவதேயாகும். அது ஏன் என்பதற்கு காரணத்தையும் எழுதியிருந்தேன். அதாவது பெண் கர்ப்பம் அடைகிறாள், ஆண் கர்ப்பமாவதில்லை. இது இயற்கை அவர்களுக்குத் தந்த உடற்கூறு. <BR/><BR/>இன்னொரு ஆணிடம் செல்லும் பெண் மிகுந்த பாதிப்புகளுக்கு உள்ளாவதால் அவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கூறினேன். மற்றப்பfடி தீர்ப்பெல்லாம் வழங்க எனக்கு அதிகாரம் இருப்பதாக நினைக்கவில்லை.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1134357558207829272005-12-12T08:49:00.000+05:302005-12-12T08:49:00.000+05:30"என்னைப் பொருத்தவரை, இது சமூகத்தில நடந்துக்கிட்டுத..."என்னைப் பொருத்தவரை, இது சமூகத்தில நடந்துக்கிட்டுத்தான் இருக்கு, இரு பாலருக்குமே. இதுல ஒண்ணும் தவறில்லைங்கிற மனப்பான்மை எல்லாருக்கும் தோன்றிடுச்சி."<BR/>அவ்வளவுதான் விஷ்யம், அழகாகக் கூறிவிட்டீர்கள்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1134356479044779352005-12-12T08:31:00.000+05:302005-12-12T08:31:00.000+05:30//உடல் இச்சை என்பது பசி, தாகம் போல அடிப்படை உணர்வு...//உடல் இச்சை என்பது பசி, தாகம் போல அடிப்படை உணர்வு. தங்களைப் பொருத்தவரை அதை அடைவதில் எந்த சிரமும் இல்லாதவர்கள், மற்றவர்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பதில் என்ன நியாயம்.// சரியா சொன்னீங்க, அதை அடைவதில் எந்த சிரம்மும் யாருக்கும் இருக்கக் கூடாது. என்னைப் பொருத்தவரை, இது சமூகத்தில நடந்துக்கிட்டுத்தான் இருக்கு, இரு பாலருக்குமே. இதுல ஒன்னும் தவறில்லைங்கிற மனப்பான்மை எல்லாருக்கும் தோன்றிடுச்சி. மாறி வரும் moral Principle களே இதற்கு சாட்சி. புள்ளி ராஜாவானாலும், புள்ளி ராணியானாலும் அது பாட்டுக்கு நடக்கிறது நடந்துக்கிட்டுத் தான் இருக்கு டோண்டு சார்.வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1134353764080666142005-12-12T07:46:00.000+05:302005-12-12T07:46:00.000+05:30பொழுது அவர்களே, முடிந்தால் தமிழில் எழுதுங்கள் இல்ல...பொழுது அவர்களே, முடிந்தால் தமிழில் எழுதுங்கள் இல்லை ஆங்கிலத்தில் எழுதுங்கள். தயவு செய்து தமிழை லத்தீன எழுத்துக்களில் எழுதாதீர்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.<BR/><BR/>மற்றப்படி நீங்கள் குறிப்பிட்ட சிக்கல்களைப் பற்றி என் பதிவிலேயே குறிப்பிட்டு, பாதுகாப்புடன் இருக்கக் கூறியாகி விட்டது.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1134353562471004502005-12-12T07:42:00.000+05:302005-12-12T07:42:00.000+05:30"திருமணம் என்பது சட்டபூர்வமாக உனக்கு துரோகம் செய்ய..."திருமணம் என்பது சட்டபூர்வமாக உனக்கு துரோகம் செய்யமாட்டேன் என்று இருவர் அளிக்கும் உறுதிமொழி.உடன்பாடு.<BR/>அதை இருவரும் கட்டிகாக்க வேண்டும்.<BR/>இதுவே எனது தீர்ப்பு."<BR/>அதெல்லாம் சரி, வழக்கு என்று நம்மிடம் வந்தால்தானே தீர்ப்பு கூறுவது எல்லாம். இவ்விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்களே முடிவு எடுத்துக் கொள்கிறார்கள். நான் கூறுவது யதார்த்த நிலை அவ்வளவே.<BR/><BR/>சலிப்பாக இருந்தாலும் நான் கூறிய ஒன்றை இங்கே மறுபடி கூற நேருகிறது.<BR/><BR/>உடல் இச்சை என்பது பசி, தாகம் போல அடிப்படை உணர்வு. தங்களைப் பொருத்தவரை அதை அடைவதில் எந்த சிரமும் இல்லாதவர்கள், மற்றவர்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பதில் என்ன நியாயம். அதுதான் இவ்வளவு நாட்களும் நடந்து வந்திருக்கிறது.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com