tag:blogger.com,1999:blog-9067462.post113377860362071006..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: வறுமையும் புலமையும்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-9067462.post-33225554100350706352009-01-15T07:13:00.000+05:302009-01-15T07:13:00.000+05:30தகவலுக்கு நன்றி ஆர்.வி. அவர்களே. நானும் பொன்னியின்...தகவலுக்கு நன்றி ஆர்.வி. அவர்களே. நானும் பொன்னியின் புதல்வரை படித்திருக்கிறேன். 3000 ரூபாய் என பார்த்ததாகத்தான் ஞாபகம். நீங்கள் சொல்வது போலவே கூட இருக்கலாம். நூலகத்தில் அப்புத்தகத்தை தேடி எடுத்து இன்னொரு முறை பார்க்கிறேன். அதில் கல்கியின் எஸ்டேட் குறித்து முழு பட்டியலே உள்ளது.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-11725603001530209022009-01-15T06:51:00.000+05:302009-01-15T06:51:00.000+05:30A small correction - Kalki's monthly income was Rs...A small correction - Kalki's monthly income was Rs 5000. He also owned 25% of the Kalki magazine - source: "Ponniyin Pudhalvar" written by SundhaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1160401852960888292006-10-09T19:20:00.000+05:302006-10-09T19:20:00.000+05:30"பெற்றோரின் காலில் விழாமல், ஆண்டைகளின் காலில் விழு..."பெற்றோரின் காலில் விழாமல், ஆண்டைகளின் காலில் விழுவது சுயமரியாதையா?"<BR/>சுயமரியாதை மற்றும் திராவிடக் கலாச்சாரம் என்று சம்பந்தப்பட்டவர்கள் சொல்லுவார்கள்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1160400169403177012006-10-09T18:52:00.000+05:302006-10-09T18:52:00.000+05:30பெற்றோரின் காலில் விழாமல், ஆண்டைகளின் காலில் விழுவ...பெற்றோரின் காலில் விழாமல், ஆண்டைகளின் காலில் விழுவது சுயமரியாதையா?Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1160383519034959212006-10-09T14:15:00.000+05:302006-10-09T14:15:00.000+05:30தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சொன்னது கூட கா...தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சொன்னது கூட காண்டக்ஸ்டில் பார்க்க வேண்டும் என்றும் தமிழ் மீது அவருக்கு நிஜமாகவே மரியாதை உண்டு என்றும் ஜல்லியடித்தவர்கள், சரி அதற்கேற்ற அவர் சம்பந்தமான ஏதாவது கூறப்பட்டவையிருந்தால் கூறவும் என்று கேட்டுக் கொண்டதற்கு இன்னும் பதில் இல்லை.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1160382866592997602006-10-09T14:04:00.000+05:302006-10-09T14:04:00.000+05:30ஒரு பாரதியை மதிக்காத சமூகத்துக்கு "சமஞ்சது எப்படி"...<I> ஒரு பாரதியை மதிக்காத சமூகத்துக்கு "சமஞ்சது எப்படி", "மச்சம் பாத்து நாளாச்சு" தான் கவிதை என்று விதி வந்து சேர்ந்தது. தவறு சமூகத்தின் மீது தான், </I><BR/><BR/>ஸமூகம் என்பது தப்பிப்பதற்காகப் பயன்படும் ஒரு வார்த்தைதான். உண்மையில் ஸமூகம் என்பதை உருவாக்கும் தலைவர்கள்தான் அதன் உயர்வுக்கும், தாழ்வுக்கும் காரணம். தமிழ் புலவர்களை பிச்சைக்காரர்கள் என்று சொன்னவர்களைத் தலைவர்களாகவும், தெய்வங்களாகவும் கொள்ளுகின்ற ஸமூகத்தை அந்தத் தலைவர்கள் உருவாக்கிவிட்டார்கள்.<BR/><BR/>ஒரு நுணுக்கமான உழைப்பை, திறமையை மதிக்கத் தெரியாத மடையர்கள் அந்த நுணுக்கமான இயலை அழிக்கவே முயல்வார்கள். அதன் ஒரு பகுதிதான் இதுபோன்ற இயல்களை இகழ்தலும், அதற்குத் தேவையான மதிப்பை, பொருளாதார உதவியை தடுப்பதும். <BR/><BR/>இதே ஆட்கள் வெள்ளைத் தோல் முதலாளிகளின் புலமையை வியப்பவர்கள். இவர்களின் உயர்த்தலும் தாழ்த்தலும் பகுத்தறிவின்மையாலும், அடிமை மனோபாவத்தாலும், தன் நாட்டில் உள்ள உயர்வுகள் பற்றிய அறியாமையாலும் விளைந்ததே. <BR/><BR/>அதைத் தொடர்பவர்கள் தங்களை பெரிய முற்போக்குவாதிகள் என்று நினைத்துக்கொள்கிறார்கள். <BR/><BR/>நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு.Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1160327198697706852006-10-08T22:36:00.000+05:302006-10-08T22:36:00.000+05:30உம்மிடம் வந்து யாசித்தேனே என்று நொந்த அந்தப் புலவர...உம்மிடம் வந்து யாசித்தேனே என்று நொந்த அந்தப் புலவர் கதிரேசன் வாயினுள் விரலை விட்டு அந்தப் பாலை வாந்தியெடுத்து விட்டுச் சென்றார்.<BR/><BR/>முட்டாள்தனமான செய்கைதான். ஆனால் அதுதான் ஒரு புலவர். காசு பணம் இன்றி மற்றவர் ஆதரவை கோருபவனுக்கு என்ன தன்மரியாதை வேண்டியிருக்கிறது என்று பொதுப்படையாகக் கூறலாம். <BR/><BR/>புதுச்சேரியிலிருந்து திரும்பி எட்டையபுரம் மன்னருக்கு சீட்டுக் கவி அனுப்பிய பாரதி அக்கவியில் தன் மதிப்பைக் குறைத்துக் கொள்ளவில்லை. விறைப்பாகவே நின்றார். பாரதியார் படத்தில் அவரது அக்கையறு நிலையைப் பார்த்தபோது மனம் மிக சங்கடப்பட்டது.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1160315374748576292006-10-08T19:19:00.000+05:302006-10-08T19:19:00.000+05:30தகவலுக்கு நன்றி டோண்டு சார். கிருஷ்ணன்தகவலுக்கு நன்றி டோண்டு சார். <BR/><BR/>கிருஷ்ணன்Bajji(#07096154083685964097)https://www.blogger.com/profile/07096154083685964097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1160240320684077162006-10-07T22:28:00.000+05:302006-10-07T22:28:00.000+05:30அந்த வாயாடிப் புலவர் (ஈவேரா அவர்கள் சொற்களில்) பெய...அந்த வாயாடிப் புலவர் (ஈவேரா அவர்கள் சொற்களில்) பெயர் கதிரேசன். ஈ.வே.ரா. அவர்கள் உவேசா அவர்களையே அம்மாதிரி ஏளனம் செய்தவர்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1160238977230720132006-10-07T22:06:00.000+05:302006-10-07T22:06:00.000+05:30"நாம் அப்படி கூறுகிறோம். புலவர்கள் பிச்சைக்காரர்கள..."நாம் அப்படி கூறுகிறோம். புலவர்கள் பிச்சைக்காரர்கள் என்று நேரடியாகக் கூறியவர்களும் இருந்தார்கள்/இருக்கிறார்களே."<BR/><BR/>பெரியார் அவர்களே ஒரு புலவர் தன்னைப் பார்க்க வந்தபோது அவருக்கு அருந்த ஒரு டம்ளர் பால் கொடுத்துவிட்டு, அவரிடமே புலவர்கள் பிச்சைக்காரர்கள் என்று கூறியதாக நீங்கள் எழுதியிருந்தீர்களே. அப்புலவர் பெயரை மறந்து விட்டேன். கூற இயலுமா?<BR/><BR/>கிருஷ்ணன்.Bajji(#07096154083685964097)https://www.blogger.com/profile/07096154083685964097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1160185871519056542006-10-07T07:21:00.000+05:302006-10-07T07:21:00.000+05:30ஆம், அது செல்லம்மாதான். தங்கம்மா பாரதியாரின் புதல்...ஆம், அது செல்லம்மாதான். தங்கம்மா பாரதியாரின் புதல்வியல்லவா? தகவலை சரி செய்ததற்கு நன்றி.<BR/><BR/>"உங்களுக்கும் எனக்கும் இருக்கும் வயிறும் விதிமுறைகளும் அவனுக்கில்லை. அவனை சோற்றுக்கு வேலை செய்ய சொல்லாதீர்கள். சமூதாயத்திற்கு சொல்லுங்கள் அவர்கள் வந்துதித்து மறையும் ஞான சூரியன்களை டியூப் லைட் போல எண்ணக் கூடாதென்று".<BR/><BR/>பாரதி படத்தில் ஒரு காட்சி. அவர் பராசக்தியையே தான் நாத்திகனாகி விடுவதாக மிரட்டுவார். ஒரு மகன் தன் தாயிடம் உரிமையுடன் "அம்மா பசிக்குது சோறு போடு" என்று கேட்பது போல இருந்தது.<BR/><BR/>நாம் அப்படி கூறுகிறோம். புலவர்கள் பிச்சைக்காரர்கள் என்று நேரடியாகக் கூறியவர்களும் இருந்தார்கள்/இருக்கிறார்களே.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1160164356947242662006-10-07T01:22:00.000+05:302006-10-07T01:22:00.000+05:30அது செல்லம்மா. புலவனை போற்ற வேண்டியது சமூகம் தான்....அது செல்லம்மா. புலவனை போற்ற வேண்டியது சமூகம் தான். இல்லாவிட்டால் சமூகத்தில் புலவர்களை கடவுல் அனுப்ப மாட்டார். ஒரு பாரதியை மதிக்காத சமூகத்துக்கு "சமஞ்சது எப்படி", "மச்சம் பாத்து நாளாச்சு" தான் கவிதை என்று விதி வந்து சேர்ந்தது. தவறு சமூகத்தின் மீது தான், கவி ஞானிகளுக்குள் சேர்த்தி. உங்களுக்கும் எனக்கும் இருக்கும் வயிரும் விதிமுறைகளும் அவனுக்கில்லை. அவனை சோற்றுக்கு வேலை செய்ய சொல்லாதீர்கள். சமூதாயத்திற்கு சொல்லுங்கள் அவர்கள் வந்துதித்து மறையும் ஞான சூரியன்களை டியூப் லைட் போல எண்ணக் கூடாதென்று. பாரதியோ, புதுமைபித்தனோ, தருமு சிவராமுவோ, பட்டுக்கோட்டையாரோ முட்டாள்கள் அல்ல. குற்றம் தமிழர்களுடையது, தவ செல்வர்களது அல்ல.P Bhttps://www.blogger.com/profile/15301866712935647226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1160149454536087932006-10-06T21:14:00.000+05:302006-10-06T21:14:00.000+05:30வாருங்கள் முத்துக்குமார் புராணம் அவர்களே,இப்படி சொ...வாருங்கள் முத்துக்குமார் புராணம் அவர்களே,<BR/><BR/>இப்படி சொல்லியே புலவர்களை ஒழித்தாகி விட்டது. இப்போது இருப்பவர்களாவது பிழைக்கட்டும். புலவருக்குத் தான் வறுமையில் இருப்பது தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவரது மனைவியைப் பற்றி யோசித்தாரே. பாரதியாரை போற்றலாம், ஆனால் தங்கம்மா பாவம்தானே.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1160148522787957282006-10-06T20:58:00.000+05:302006-10-06T20:58:00.000+05:30oru sujathavo cho vo perum ilakiya karthakkal kida...oru sujathavo cho vo perum ilakiya karthakkal kidayathu. Avargal meethu enaku peru mathipu iruntha pothum solgiren. Aanal kavi enbavan nootranduku oru murai thondrubavam, oru saathaka paravai pola vanjam illamal uyar nilaiyil irupavan. Tharai vara thevai illathavan. Bharathiyar oru kavi. "eppadi eppadi samajathu eppadi" endro "macham pathu naalachu endro" ezhuthi kaakaa pizhaipu pizhaika maatathavargal. Kavi matravar angeekarathuku enguvathillai. Unmayil pulavanuku thaan varumayil irupathu theriyathu. Avargaludan samanyargalai oppidatheergal.P Bhttps://www.blogger.com/profile/15301866712935647226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1160101570687858862006-10-06T07:56:00.000+05:302006-10-06T07:56:00.000+05:30"these days there are too many good writers (like ..."these days there are too many good writers (like too many Java guys for a Java requirement!). so one cannot just survive on just by writing. Thats what I believe"<BR/><BR/>ஆகவே வேறு ஒரு வேலையும் இருப்பது அவசியம். இதைத்தான் நானும் கூறுகிறேன்<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1160101502549762042006-10-06T07:55:00.000+05:302006-10-06T07:55:00.000+05:30"புலமைங்கறத எப்படி எழுத்தோட மட்டும் இணைச்சி பார்க்..."புலமைங்கறத எப்படி எழுத்தோட மட்டும் இணைச்சி பார்க்கிறீங்கன்னு புரியல?"<BR/>வேறு எதனுடன் இணைப்பது?<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com