tag:blogger.com,1999:blog-9067462.post113686573031836573..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: ஆண் பெண் கற்பு நிலை - 4dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-9067462.post-80701130078851035342009-06-11T17:25:10.969+05:302009-06-11T17:25:10.969+05:30இங்க 'நல்லவன்' தப்பு செய்யாதவன்னு சொல்றதைவ...இங்க 'நல்லவன்' தப்பு செய்யாதவன்னு சொல்றதைவிட மாட்டிக்காம தப்பு செய்யறவன் தான். எந்த ஒரு செயலும் தவறாகுவது அதை செய்பவன் கையும் களவுமாக மாட்டினால் மட்டுமே. எந்த செயலையும் நான் செஞ்சா சரி அடுத்தவன் செஞ்சா தப்புன்னு பார்க்ககூடாது.<br /><br />கத்தி மேல் நடப்பது போன்ற விவாதம். இதன் முடிவு அவர் அவர் புரிதலை பொறுத்தது<br /><br />சமீபத்தில் சென்னை காவல்துறை விபச்சார வழக்கில் வாடிக்கையாளரையும் தண்டித்தது என நினைக்கிறன். மேலும் விவரங்களை தேடித்தர முயல்கிறேன். <br /><br />என்னுடைய நிலைப்பாடு: ஒருவனுக்கு ஒருத்தி-இந்த ஒருவனோ, ஒருத்தியோ உயிருடனோ/ஒன்றாகவோ இருக்கும் வரை.வாழவந்தான்https://www.blogger.com/profile/11725400174106469115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-52875267435704205492009-06-11T17:13:19.532+05:302009-06-11T17:13:19.532+05:30//
ஆனால் எப்போதுதான் ரங்கநாதனையும் செருப்பால் அடிப...//<br />ஆனால் எப்போதுதான் ரங்கநாதனையும் செருப்பால் அடிப்பது?<br />//<br />அதற்கு கற்பு என்பது hymen சம்பந்தப்பட்டதா இல்லாம மனசு சம்பந்தப்பட்டதா இருக்கணும்.<br />வாடிக்கையாளராக போகாத நீதிபதிகளும், கற்பழிப்பு கேஸ்களில் இங்க தொட்டானா அங்க தொட்டானானு விசரனைங்கற பேர்ல இன்னொரு முறை வார்த்தைகளால் காயப்படுத்தாத சட்டங்களும், rapist க்கு அரபு நாடுகளில் தரப்படும் தண்டனைகளும் வேணும்..வாழவந்தான்https://www.blogger.com/profile/11725400174106469115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-5378197980422151392007-06-07T06:45:00.000+05:302007-06-07T06:45:00.000+05:30Agree 100% percent. Would really like to watch a m...Agree 100% percent. Would really like to watch a movie with a scene like that and the scene should be a serious one.. shouldn't be seen as a comedy...PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1162088907312891182006-10-29T07:58:00.000+05:302006-10-29T07:58:00.000+05:30இப்போதுதான் பார்த்தேன் செர்வாண்டஸ் அவர்களே. நீங்கள...இப்போதுதான் பார்த்தேன் செர்வாண்டஸ் அவர்களே. நீங்கள் கொடுத்த சுட்டிக்கு நன்றி. ஆனால் அதை நீங்கள் முன்னால் குறிப்பிட்டதாகத் தெரியவில்லையே? ஏதாவது வரிகளை விட்டு விட்டீர்களா?<BR/><BR/>எது எப்படியாயினும் அங்கும் போய் பார்க்கிறேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1162088694422574182006-10-29T07:54:00.000+05:302006-10-29T07:54:00.000+05:30நன்றி செர்வாண்டஸ். மதுரா அவர்களின் நிலை புரிந்து க...நன்றி செர்வாண்டஸ். மதுரா அவர்களின் நிலை புரிந்து கொள்ள முடிகிறது. <BR/><BR/>ஆனால் மதுரா அவர்களே, துணிந்து களம் இறங்கி விட்டீர்கள். பின்வாங்காதீர்கள் என்றுதான் என்னால் கூற முடியும்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1162088329436921872006-10-29T07:48:00.000+05:302006-10-29T07:48:00.000+05:30என்ன மதுரா? அதுதான் எலிக்குட்டி சோதனை இருக்கிறதே. ...என்ன மதுரா? அதுதான் எலிக்குட்டி சோதனை இருக்கிறதே. டோண்டு சார் விரல்கள் தேய அதைப் பற்றியெல்லாம் பல விளக்கங்கள் அளித்தாலும் புரிந்து கொள்ள மாட்டீர்களா? ஒரிஜினல் டோண்டுவின் ்்் போட்டோ மற்றும் பிளாக்கர் எண் ஒன்றாக மேட்ச் ஆனால் பின்னூட்டம் அவருடையதுதானே. மேலும் பின்னூட்டத்தின் நகலை வேறு தனது பதிவில் போட்டுள்ளார். அப்புறம் என்ன பிரச்சினை?<BR/><BR/>டோண்டு சார், உங்கள் ஆண் பெண் கற்புநிலை பதிவுகள் மிக அருமை. எதிர்த்துப் பின்னூட்டமிட்ட ஆண்கள் தங்கள் ஆணியப் புத்தியைக் காட்டினர். பெண்களோ எதிர்த்துப் பின்னூட்டமிடாவிட்டால் தங்களையும் முத்திரை குத்தி விடுவார்களோ என்று பயந்து விட்டனர் என்றுதான் தோன்றுகிறது. மதுராவையே எடுத்துக் கொள்ளுங்களேன், பயந்துவிட்டாற்போலத்தானே தோன்றுகிறது?<BR/><BR/>முக்கியமாக, "புள்ளி ராஜாவுக்கு எயிட்ஸ் வந்தால் அவன் மனைவி என்ன செய்ய வேண்டும்?" என்ற கேள்விக்கு யாருமே நேர்மையான பதிலை வைக்கவில்லையே. எனது பதில்? உங்கள் கருத்தே எனது கருத்து.<BR/><BR/>நான் மேலே குறிப்பிட்ட எனது அப்பதிவின் உரல்: http://pongal2006.blogspot.com/2006/10/blog-post_29.html<BR/><BR/>கிருஷ்ணன்Bajji(#07096154083685964097)https://www.blogger.com/profile/07096154083685964097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1162086468671063262006-10-29T07:17:00.000+05:302006-10-29T07:17:00.000+05:30இந்த வாரம் நான் அடிச்ச கூத்துக்கு, வாங்கன குத்துக்...இந்த வாரம் நான் அடிச்ச கூத்துக்கு, வாங்கன குத்துக்கு, எது போலி எது நிஜம்னே தெரிய மாட்டேங்குது. நீங்க வேற படு ஃபேமஸான ஆளு. ஏதோ அதே பின்னூட்டத்தை இங்க போட்டதுனால அதைப் போட்டது போலி இல்லன்ற ஒரு உண்மையாவது தெரிஞ்சுது. நான் ஊருக்கு புதுசு; அரைகிறுக்கு. கத்திக் குத்துக்கு நடுவுல கவசமில்லாம நுழைஞ்சு பீஸ் பீஸ் ஆக்கிறப் போறாங்க என்ன எல்லா ஸைடும்! :) இப்போதைக்கு அவ்வளவு தான் விஷேஷம்! ...<BR/><BR/>உங்க பேரைச் சொன்னாலே காத்தாடிக்கிட்டிருக்க என் பதிவு கூத்தாடிக்கு கொண்டாட்டம் பதிவாய்ப் போயிரும். எனக்கு இருக்கிற அரை இஞ்ச் மூளையில எத எப்படி பாக்கதுன்னு தெரிஞ்சிக்கிற திராணி இல்ல. தெரிஞ்சப்புரம் வாயத் துறந்து வாங்கிகட்டிக்கிறேன். இப்போதைக்கு சொந்த செலவில சூன்யம் வச்சிக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1162031520970657362006-10-28T16:02:00.000+05:302006-10-28T16:02:00.000+05:30மதுரா அவர்களின் இந்தப் பதிவில் நான் இட்ட இப்பின்னூ...மதுரா அவர்களின் <A HREF="http://tamizhachchikal.blogspot.com/2006/10/2.html" REL="nofollow">இந்தப் பதிவில்</A> நான் இட்ட இப்பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது.<BR/><BR/>இது சம்பந்தமாகத்தான் ஆண் பெண் கற்பு நிலை பற்றி 4 பதிவுகள் போட்டேன். பார்க்க<BR/><BR/><A HREF="http://dondu.blogspot.com/2006/01/4.html" REL="nofollow">பதிவு 4</A><BR/><A HREF="http://dondu.blogspot.com/2005/10/3.html" REL="nofollow">பதிவு 3</A><BR/><A HREF="http://dondu.blogspot.com/2005/10/2_14.html" REL="nofollow">பகுதி 2</A><BR/><A HREF="http://dondu.blogspot.com/2005/10/1_11.html" REL="nofollow">பகுதி 1</A><BR/><BR/>நீங்கள் அக்காலக்கட்டத்தில் அவற்றைப் படித்தீர்களா என்று தெரியவில்லை.<BR/><BR/>இப்பின்னூட்டத்தை நீங்கள் போடுவீர்களோ மாட்டீரகளோ என்பதை நான் அறியாததால் இதன் நகலை எனது <A HREF="http://dondu.blogspot.com/2006/01/4.html" REL="nofollow">நான்காம் பகுதியில்</A> பின்னூட்டமாக நகலிடுகிறேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1137598818767525172006-01-18T21:10:00.000+05:302006-01-18T21:10:00.000+05:30"ஒரு வேளை இப்படி முட்டாள்தனமாக இருப்பது தான் 'பெண்..."ஒரு வேளை இப்படி முட்டாள்தனமாக இருப்பது தான் 'பெண்ணின் கற்பு நிலையோ, என்னவோ...."<BR/><BR/>அதே அதே.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1137233079903413652006-01-14T15:34:00.000+05:302006-01-14T15:34:00.000+05:30மனக்குமுறல் அவர்களே,தவறுதலாக இப்பதிவில் இட்ட உங்கள...மனக்குமுறல் அவர்களே,<BR/><BR/>தவறுதலாக இப்பதிவில் இட்ட உங்கள் பின்னூட்டத்தை நீங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நீக்கி விட்டேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1137162256657094402006-01-13T19:54:00.000+05:302006-01-13T19:54:00.000+05:30"சே, திருந்தவே மாட்டீங்க போல இருக்கு. உங்களையெல்லா..."சே, திருந்தவே மாட்டீங்க போல இருக்கு. உங்களையெல்லாம் திருத்த யார் வரணுமோ அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்."<BR/><BR/>கூற வந்ததை விள்க்கிக் கூறவும்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1137123583465424302006-01-13T09:09:00.000+05:302006-01-13T09:09:00.000+05:30"அவங்க பாத்து உதைக்க தெரியாம உதச்சிட்டு அவன் கற்பை..."அவங்க பாத்து உதைக்க தெரியாம உதச்சிட்டு அவன் கற்பை விட்டுட்டு உசிர எடுத்துட்டா?"<BR/><BR/>அல்டிமேட் நிலையில் முழங்காலை வேகமாக மேல் நோக்கி நகர்ந்தாலே வில்லனின் ஆட்டம் க்ளோஸ், அதாவது அவனும் தனியாக இருக்கும் பட்சத்தில். அதிலும் அவன் மது அருந்தியிருந்தால் வேலை இன்னும் சுலபம். <BR/><BR/>அவனுக்கும் இரண்டு கைகள்தான் இருக்கின்றன என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். பெண்ணின் இரு கைகளையும் பற்றினால் முழங்கால்களால் வேகமான இடி, ஒரு கை ஃப்ரீயாக இருந்தால் testicles-யை நோக்கி ஒரு குத்து, அல்லது கை முஷ்டிக்குள் வைத்து பிசைந்து விடுதல் முடிந்தால் பற்களால் கடித்து துப்பிவிடுதல் ஆகியவை. <BR/><BR/>வெளிப்படையாக எழுதியதற்கு மன்னிப்பு கோருகிறேன். வன்புணர்தலைத் தடுக்கும் எந்த முயற்சியையும் வெளிப்படையாகத்தான் கூறமுடியும்.<BR/><BR/>"Carpet baggers" என்னும் அமெரிக்க நாவலில் கதாநாயகி முழங்காலை உபயோகித்து சம்பந்தப்பட்ட ஆணின் பெண்ணாசையை நிரந்தரமாக அழிக்கிறாள். ஜாவர் சீதாராமன் அவர்கள் எழுதிய "மின்னல் மழை மோகினியில்" மோகினி தன்னை வன்புணர வந்தவனை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதை விலாவாரியாகக் கூறியிருப்பார். இதையெல்லாம் எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும். நாசுக்கு பார்த்து நிறுத்திக் கொள்வது தீமையில்தான் முடியும்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1137117555534970822006-01-13T07:29:00.000+05:302006-01-13T07:29:00.000+05:30"ஆனா அதவிட உசந்தது உசிரில்லையா? அவங்க பாத்து உதைக்..."ஆனா அதவிட உசந்தது உசிரில்லையா? அவங்க பாத்து உதைக்க தெரியாம உதச்சிட்டு அவன் கற்பை விட்டுட்டு உசிர எடுத்துட்டா?"<BR/><BR/>ஜோசஃப் அவர்களே, <BR/><BR/>உங்களது இப்பின்னூட்டம் எப்படியோ மட்டுறுத்தப்படாமல் நின்று விட்டது. இப்போதுதான் அதைப் பார்த்தேன்.<BR/><BR/>கற்பழித்துவிட்டு கொலையும் செய்வதைப் பற்றிப் படித்ததில்லையா?<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1137117285374375422006-01-13T07:24:00.000+05:302006-01-13T07:24:00.000+05:30"நான் சில எபிசோடுகள் மிஸ் பண்ணிட்டேன் போல... ;)"நா..."நான் சில எபிசோடுகள் மிஸ் பண்ணிட்டேன் போல... ;)"<BR/><BR/>நானே சில எபிசோடுகளை மிஸ் பண்ணினவன்தான். இதில் கஷ்டம் என்னவென்றால், அசட்டுத்தனமானக் கதையைத் தவிர்த்துப் பார்த்தால் மீதி தயாரிப்பு விஷயங்கள் நன்றாகவே உள்ளன. நல்ல நடிப்பு, எடிட்டிங், ஆகியவை.<BR/><BR/>எல்லாமே அபிதான் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் காய்களை நகர்த்துவதால் மட்டும் பிரச்சினையே.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1137043505771973722006-01-12T10:55:00.000+05:302006-01-12T10:55:00.000+05:30"அதிலும் உஷா என்பவள் ஆதி தன்னை வெறுத்தாலும்....."ச..."அதிலும் உஷா என்பவள் ஆதி தன்னை வெறுத்தாலும்....."<BR/><BR/>சரியாகப் பாருங்கள், உஷா கூட தனக்குத் தேவையில்லை என்றுதான் கூறி விட்டாள். அபிதான் "புரிஞ்சுக்கோ உஷா" என்றெல்லாம் கூறி அவளை இக்கல்யாணத்துக்கே சம்மதிக்க வைக்கிறாள். அபி பாத்திரம் மிகவும் எரிச்சல் மூட்டுகிறது. <BR/><BR/>அலைகள் சீரியலில் விகடன் செய்தது போல இங்கும் கடைசி அரை எபிஸோடில் எல்லோரும் திருந்தி, அது வரை அக்கிரமம செய்த வில்லன்களும் சந்தோஷமாக தண்டனை இன்றி வாழ்வார்கள். கேட்டால், அப்போதுதான் டி.ஆர்.பி. ரேட்டிங் கிடைக்குமாம். <BR/><BR/>அது வேறு இன்னொரு மூடு மந்திரமான ரேட்டிங் முறை. அதைப் பற்றி எழுத இன்னொரு தனிப்பதிவு போட வேண்டியிருக்கும்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1136958877024211412006-01-11T11:24:00.000+05:302006-01-11T11:24:00.000+05:30"ஏன் பெண்கள் அழுகையை மிகவும் காதலிக்கிறார்கள்?"வரு..."ஏன் பெண்கள் அழுகையை மிகவும் காதலிக்கிறார்கள்?"<BR/>வரும் பதிவுகளில் இது பற்றியும் எழுதுவேன்.<BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1136958008555481202006-01-11T11:10:00.000+05:302006-01-11T11:10:00.000+05:30டோண்டு சார், எப்படி மெட்டிஒலி - ஒப்பாரிஒலி ...டோண்டு சார்,<BR/> எப்படி மெட்டிஒலி - ஒப்பாரிஒலி ஆனதோ அதைபோலவே கோலங்களும் ' ஓலங்கள் ' ஆகிவிட்டது ! ஏன் பெண்கள் அழுகையை மிகவும் காதலிக்கிறார்கள்?நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1136955938237130932006-01-11T10:35:00.000+05:302006-01-11T10:35:00.000+05:30நன்றி கார்த்திக் அவர்களே. தமிழில் படிக்க முடியும்ப...நன்றி கார்த்திக் அவர்களே. தமிழில் படிக்க முடியும்போது எழுதவும் செய்யலாமே. சுரதா பெட்டியை பாவிக்கவும். அதன் உரல் இங்கே: http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm<BR/>இதன் மேல் பெட்டியின் உள்ளே தமிழை அதன் உச்சரிப்புக்கேற்ப ஆங்கில எழுத்துக்களில் தட்டச்சு செய்தால். கீழ்ப்பெட்டியில் யூனிகோட் தமிழில் வரும். கீழ்ப்பெட்டியின் கீழே உள்ள பட்டனில் சொடுக்கி நகலெடுத்து இங்கு பின்னூட்டப் பெட்டியில் ஒட்டினால் தீர்ந்தது விஷயம். முயற்சிக்கவும்.<BR/><BR/>உதாரணம்: ammaa -> அம்மா<BR/>ண(N), ற(R), ஞ்(X), நங்கை(wanggai)<BR/><BR/>"BTW i really liked u r interacting with customer u r 2 cents articles."<BR/>ஆங்கிலத்திலா தமிழிலா? தமிழில் "வாடிக்கையாளரை அணுகும் முறைகள்" என்பது குறித்து பத்து பதிவுகள் போட்டுள்ளேன். பதிவு தலைப்பை காண்பிக்கும் என்னுடைய பட்டியலில் பின்னோக்கி சொடுக்கிக் கொண்டே போனால் அவை ஒவ்வொன்றாகப் படிக்கக் கிடைக்கும். அவ்வளவு சிரமம் கூடப் படவேண்டாம். பத்தாவது பதிவில் முதல் ஒன்பதுகளின் ஹைப்பர்லிங்குகள் உள்ளன. பத்தாவது பதிவுக்கு பார்க்க: http://dondu.blogspot.com/2005/09/10.html<BR/><BR/>ஆங்கிலத்தில் இப்போதுதான் இந்த விஷயத்தைத் தொட ஆரம்பித்துள்ளேன். <BR/> <BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1136950968727361902006-01-11T09:12:00.000+05:302006-01-11T09:12:00.000+05:30May be bcose of such scenes cinema would be in the...May be bcose of such scenes cinema would be in theatres for 5 more days. bcose we know just for few scenes like this cinema has seen good collections. I dont want to point out such cinema's.ppl know them well.<BR/><BR/>BTW i really liked u r interacting with customer u r 2 cents articles.<BR/><BR/>T.P.R Joseph<BR/><BR/>I expect joseph sir too to give away his 2 cents in his current article,be it about dealing with people or about living life..<BR/><BR/>Experience is a good teacher.Karthik Jayanthhttps://www.blogger.com/profile/15753978526711710505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1136901672665388702006-01-10T19:31:00.000+05:302006-01-10T19:31:00.000+05:30"ஏனோ இன்னும் என் பதிவு சரியாக இணையவில்லை.நந்தவனத்த..."ஏனோ இன்னும் என் பதிவு சரியாக இணையவில்லை.நந்தவனத்தில் வருகிறது,தமிழ்மணத்தில் வரவில்லை."<BR/><BR/>பொங்கலுக்கப்புறம் நந்தவனம்தான் புது தமிழ்மணம். ஆகவே கவலை வேண்டாம். <BR/><BR/>நான் கூற வந்தது என்னவென்றால் பெண்கள் இம்மாதிரி தங்களைக் காத்து கொள்ளும் காட்சிகளை அதிகம் வைக்க வேண்டும். வன்புணர்தல் காட்சியில் சாவகாசமான பாட்டு போடுவதல்ல.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1136882061523759322006-01-10T14:04:00.000+05:302006-01-10T14:04:00.000+05:30ஐயா இது சார்ந்த பதில்/எண்ணங்கள் என்னிடம் ஏற்கனவே உ...ஐயா இது சார்ந்த பதில்/எண்ணங்கள் என்னிடம் ஏற்கனவே உள்ளது<BR/>பொங்கலுக்குப் பிறகு கொடுக்கவா?<BR/><BR/>அவசரம் ஒன்றும் இல்லை.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1136882014417675172006-01-10T14:03:00.000+05:302006-01-10T14:03:00.000+05:30நல்லது முத்து அவர்களே.ஜோசஃப் சார் ரொம்ப பயப்படுகிற...நல்லது முத்து அவர்களே.<BR/><BR/>ஜோசஃப் சார் ரொம்ப பயப்படுகிறீர்கள் போல இருக்கே? <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1136879144452610732006-01-10T13:15:00.000+05:302006-01-10T13:15:00.000+05:30கற்பு என்ன கைல இருக்கறத குடுத்துட்டு ஓடறதா? //இல்ல...கற்பு என்ன கைல இருக்கறத குடுத்துட்டு ஓடறதா? //<BR/><BR/>இல்லதான். ஒத்துக்கறேன். ஆனா அதவிட உசந்தது உசிரில்லையா? அவங்க பாத்து உதைக்க தெரியாம உதச்சிட்டு அவன் கற்பை விட்டுட்டு உசிர எடுத்துட்டா? அப்படீன்னு கூட நினைக்கலாம் இல்லையா?<BR/><BR/>என்ன சார் கற்பு உங்களுக்கு அவ்வளவு சீப்பா போயிருச்சா? அப்படீன்னும் கேட்டு சண்டைக்கு வருவாங்களோ. சரி நான் ஒன்னுமே சொல்லலை.. விட்டுருங்க.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1136878966323913622006-01-10T13:12:00.000+05:302006-01-10T13:12:00.000+05:30வாங்க முத்து,நட்சத்திர வாரத்தில சர்ச்சைக்குரிய கரு...வாங்க முத்து,<BR/><BR/>நட்சத்திர வாரத்தில சர்ச்சைக்குரிய கருத்துகளை சொல்ல துணிஞ்சுட்டீங்க போல...//<BR/><BR/>அதான் கடைசியில ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டேனோன்னு ஒரு டிஸ்க்ளெய்மர் வச்சிட்டேனே. நமக்கும் சர்ச்சைக்கும் ஒத்து வராது.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1136877933903655332006-01-10T12:55:00.000+05:302006-01-10T12:55:00.000+05:30ஐயா இது சார்ந்த பதில்/எண்ணங்கள் என்னிடம் ஏற்கனவே ...ஐயா இது சார்ந்த பதில்/எண்ணங்கள் என்னிடம் ஏற்கனவே உள்ளது<BR/>பொங்கலுக்குப் பிறகு கொடுக்கவா?<BR/><BR/>(ஆண்பெண் கற்பு நிலை பகுதி - 2 எழுதாமல் என்னை விடமாட்டீர் போல் இருக்கிறது :))<BR/>3,4 பகுதிகளுக்கு மேல் போகும்போல் உள்ளது<BR/><BR/>சும்மா...)<BR/><BR/>நன்றி,<BR/>பூங்குழலிபூங்குழலிhttps://www.blogger.com/profile/04373379815653305586noreply@blogger.com