tag:blogger.com,1999:blog-9067462.post114905358861150198..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: நஜ்மா பீவி, ஷேர் அலியின் பிரச்சினை - அதன் தொடர்ச்சிdondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-9067462.post-60173932284329507552010-10-29T22:29:57.590+05:302010-10-29T22:29:57.590+05:30@சிலந்தி
எனக்குத் தெரிந்தே சில ஹிந்துக்கள் சட்டத்த...@சிலந்தி<br />எனக்குத் தெரிந்தே சில ஹிந்துக்கள் சட்டத்தில் மாட்டிக் கொள்ளாமல் இன்னொரு திருமணம் கட்டிக்கொள்ள இசுலாமிய மதத்துக்கு மாறியுள்ளனர். அப்போது முதல் மனைவி விரும்பினால் அதையே காரணமாகக் காட்டி விவாகரத்து பெறமுடியும், சொத்தில் பங்கும் பெறுவாள். மதம் மாறின ஆணுக்கு HUF சொத்து கிடைக்காது. <br /><br />இதெல்லாம் நிஜமாக பார்த்த உதாரணங்கள்.<br /><br />அதே போல இப்பதிவில் கூறியது போல ஜமாத்து அடாவடியாக உள்ளே நுழைந்தால், சம்பந்தப்பட்ட தம்பதியினர் மதம் மாறி தப்பினாலும் புரிந்து கொள்ளக் கூடியதே.<br /><br />இதில் இசுலாமிய மதத்தையோ ஹிந்து மதத்தையோ இழிவுபடுத்தும் நோக்கம் துளியும் இல்லை.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-58322323496104923892010-10-29T22:23:40.994+05:302010-10-29T22:23:40.994+05:30தலாக் மேட்டர அப்புறம் பாக்கலாம்.சந்தடி சாக்குல இஸ்...தலாக் மேட்டர அப்புறம் பாக்கலாம்.சந்தடி சாக்குல இஸ்லாத்துக்கு வந்தவன்லாம் நாலு பேர கல்யாணம் பண்ண வந்தவன் அப்படீங்கற வெசம் எதுக்கு? நான்கூட அய்யராவோ,அய்யங்காராவோ பொறந்திருந்தா இந்த சமூகம் பண்ணும் அக்கிரமங்களுக்கு எதிராக இஸ்லாத்துக்கு மதம் மாறியிருப்பேன்.silandhyhttps://www.blogger.com/profile/10126992151921068408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-14364847491641092482010-10-29T07:29:40.412+05:302010-10-29T07:29:40.412+05:30நாலு தட நிக்காஹ் செய்யலாம்ல.நாலு தட நிக்காஹ் செய்யலாம்ல.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-30276978569446205362010-10-29T07:05:32.565+05:302010-10-29T07:05:32.565+05:30நான் ஏன் பார்ப்பானா இல்லாம மாறணும்?
டோண்டு ராகவன்...நான் ஏன் பார்ப்பானா இல்லாம மாறணும்?<br /><br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-63423938136548833042010-10-29T07:03:52.663+05:302010-10-29T07:03:52.663+05:30//நஜ்மா பீவி ஷேர் அலி இடத்தில் நான் இருந்திருந்தால...//நஜ்மா பீவி ஷேர் அலி இடத்தில் நான் இருந்திருந்தால் எப்போதோ மதம் மாறி இசுலாமை விட்டு விலகியிருந்திருப்பேன்//<br /><br />ஆனா இன்னும் பாப்பானா இருக்க?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1534654516631239502010-10-29T06:06:00.207+05:302010-10-29T06:06:00.207+05:30@சிலந்தி
இதில் என்ன அரிப்பைக் கண்டீர்கள்? பலர் மதம...@சிலந்தி<br />இதில் என்ன அரிப்பைக் கண்டீர்கள்? பலர் மதம் மாறி இசுலாமுக்கு சென்றது உண்மை. ஆனால் இப்பதிவு அதற்காக இல்லை.<br /><br />கணவன் மனைவி இருவர் நடுவில் ஏதோ சண்டையில் அறியாமையில் விட்ட வார்த்தைக்காக ஒரு மத அமைப்பு உள்ளே புகுந்ததுதான் இப்பதிவின் விஷயம். அது சரியா தவறா என்பது பற்றி நீங்கள் கூறுங்கள், விருப்பம் இருந்தால் முக்கியமாக நஜ்மா விஷயத்தில்.<br /><br />நஜ்மா பீவி ஷேர் அலி இடத்தில் நான் இருந்திருந்தால் எப்போதோ மதம் மாறி இசுலாமை விட்டு விலகியிருந்திருப்பேன்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-59624082597964219742010-10-29T00:31:08.735+05:302010-10-29T00:31:08.735+05:30+++ இந்து மதத்தில் இருதார திருமணங்கள் தடை என்றது...+++ இந்து மதத்தில் இருதார திருமணங்கள் தடை என்றதும் பலர் இசுலாமிய மதத்துக்கு மாறியது போல +++<br /> எனக்கு தெரிந்து இந்த மாநிலத்தின் முதலமைச்சர் தொடங்கி இரண்டு திருமணம் செய்த ஹிந்துக்கள் நிறைய உண்டு.ஆனால் மூவாயிரம் முஸ்லீம்கள் வாழும் எனதூரில் ஒருவருக்கு கூட இருதாரம் இல்லை.<br />இப்படி எழுதுவதால் உங்கள் அரிப்பு தீரும் என்றால் ஆட்சேபனை ஏதுமில்லை.silandhyhttps://www.blogger.com/profile/10126992151921068408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-77688852113279584072010-10-28T14:09:15.323+05:302010-10-28T14:09:15.323+05:30"...ஆண்டவன் சொல்வதைத்தான் அருணாச்சலங்கள் செய்..."...ஆண்டவன் சொல்வதைத்தான் அருணாச்சலங்கள் செய்கிறார்கள்..."<br /><br />நல்ல பன்ச். சிரித்து மாளவில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-36341640258376484332010-10-28T13:59:22.529+05:302010-10-28T13:59:22.529+05:30dondu(#4800161) said...
"...சிலர் இப்போது இந...dondu(#4800161) said... <br />"...சிலர் இப்போது இந்து மதத்திற்கு மாற்றுகிறேன் எனக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அதிகாரபூர்வ ஆதரவு கிடையாது..."<br /><br />இந்து மதத்தில் அதிகாரபூர்வம் என்பதே கிடையாது, சனாதன தர்மம் அல்லவா? அப்புறம் என்ன அதிகாரபூர்வ ஆதரவு?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-46378477582791314622010-10-28T11:57:56.890+05:302010-10-28T11:57:56.890+05:30@Sridhar
What four letter day? Whos is this friend...@Sridhar<br />What four letter day? Whos is this friend? Not even sure of the school? Strange!<br /><br />I am now sure it is just a figment of imagination.<br /><br />Because, there is no such 4-letter word in which a Brahmin is supposed to refrain from talking with Non-Brahmin and that too a HM refusing to talk with the student having come school first is just too absurd to be true.<br /><br />And what you are writing is just irrelevant to this post. Better post it in your own blog and give me link. I will come and comment after getting full details.<br /><br />Dondu N. Raghavandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-82111239858016356972010-10-28T11:39:15.252+05:302010-10-28T11:39:15.252+05:30//Which place? Which school? Who was the HM? //
P...//Which place? Which school? Who was the HM? //<br /><br />Place - Mayuram<br />School - Propably National High School<br />HM - Positively a bramin<br /><br />SridharAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-8812139913550228252010-10-28T11:24:34.345+05:302010-10-28T11:24:34.345+05:30@Sridhar
Tell exactly what happened. What four let...@Sridhar<br />Tell exactly what happened. What four letter day? Which place? Which school? Who was the HM? <br /><br />Or is everything just a figment of your imagination?<br /><br />Dondu N. Raghavandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-61811258196791983002010-10-28T10:58:40.476+05:302010-10-28T10:58:40.476+05:30This incident happened recently in 1978. My friend...This incident happened recently in 1978. My friend was school first in the SSLC exam.<br /><br />But, when he went to collect the marks sheet and check something with the school HM, the HM refused to see him. Because, it was some four letter word day, he should not talk to a non - bramin. <br /><br />Dondu sir, what is your opinion about this HM ? Receiving salary form the Govt and refusing to work; and insulting others.<br /><br /><br />SridharAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1149487525847733502006-06-05T11:35:00.000+05:302006-06-05T11:35:00.000+05:30"சேர்ந்து வாழவேண்டுமென்பது அந்த பெண்ணின் விருப்பமா..."சேர்ந்து வாழவேண்டுமென்பது அந்த பெண்ணின் விருப்பமாக இருந்தால் அதை யாரும் தடுக்க முடியாது.<BR/><BR/>மாறாக அந்தக்குடிகாரனின் விருப்பமாக இருக்கும் பட்சத்தில் எல்லோருமாய் சேர்ந்து அந்தப்பெண்ணை மறுபடியும் அதே அவலத்தில் தள்ளவேண்டுமா?"<BR/><BR/>ஆயிரத்தில் ஒரு வார்த்தை முத்துவாப்பா (முத்தப்பா என்று மொழிபெயர்க்கலாமா?) அவர்களே. நான் அறிந்த வரை மனைவி அக்கணவனுடன் வாழ விரும்புகிறாள். ஆகவே ஜமாத் இத்தம்பதியினர் விஷயத்தில் அநீதி செய்கிறது என்பது என் கட்சி.<BR/><BR/>இப்பதிவில் பின்னூட்டமிட்ட எல்லோரும் இதே கருத்துடன் இருப்பது மனதுக்கு நிறைவாக இருக்கிறது.dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1149487035390101802006-06-05T11:27:00.000+05:302006-06-05T11:27:00.000+05:30முத்தலாக் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. அதிலும் சுயநினை...முத்தலாக் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. அதிலும் சுயநினைவற்ற நிலையில். எனவே சேர்ந்து வாழ்வதில் மார்க்க ரீதியாய் எந்தத்தடையுமில்லை.<BR/><BR/>சேர்ந்து வாழவேண்டுமென்பது அந்த பெண்ணின் விருப்பமாக இருந்தால் அதை யாரும் தடுக்க முடியாது.<BR/><BR/>மாறாக அந்தக்குடிகாரனின் விருப்பமாக இருக்கும் பட்சத்தில் எல்லோருமாய் சேர்ந்து அந்தப்பெண்ணை மறுபடியும் அதே அவலத்தில் தள்ளவேண்டுமா?<BR/><BR/>மது அருந்துவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அதை கண்டுகொள்ளாத ஜமாத்துக்கு மணவிலக்கு பற்றி தீர்ப்பளிக்க அருகதையில்லை.முத்துவாப்பாhttps://www.blogger.com/profile/03900868112778841786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1149221158670694082006-06-02T09:35:00.000+05:302006-06-02T09:35:00.000+05:30இப்போதே ஜெயின் தாக்குதல்களை சமாளிக்க மூச்சு விடாமல...இப்போதே ஜெயின் தாக்குதல்களை சமாளிக்க மூச்சு விடாமல் வேலை செய்யும் தமிழக முதல்வரை இதற்கு ஏன் தொந்திரவு செய்ய வேண்டும்?<BR/><BR/>அது சரி, இம்ரானா வழக்கு என்னவாயிற்று? கூகளில் தேடினால் சரியாக ஒன்றும் கிடைக்க மாட்டேன் என்கிறது.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1149220801569523822006-06-02T09:30:00.000+05:302006-06-02T09:30:00.000+05:30>>>> ஆண்டவன் அல்லது இறைவன் என்று ஒரே ஒரு இறைவன் இர...>>>> ஆண்டவன் அல்லது இறைவன் என்று ஒரே ஒரு இறைவன் இருந்தால் நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். நிறைய ஆண்டவன்கள் இருந்தால்? <<<<BR/><BR/>நான் கூறிய வார்த்தையின் எஸ்ஸென்ஸ் புரிந்திருந்தால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது ஏற்கனவே புரிந்திருக்கும். வார்த்தைகள் குழப்பத்தை உண்டாக்கலாம் (நாம் விரும்பியோ, அல்லது விரும்பாமலோ) என்பதற்கு இது ஒரு உதாரணம்.<BR/><BR/>நிறைய ஆண்டவன்கள் இருப்பதாகக் கூறும் மதங்கள் கூட இந்தப் பலான பலான ஆண்டவர்களும் ஒரே ஒரு மூலத்திலிருந்து வந்ததாகவே கூறுகின்றன. ஒரு குறிப்பிட்ட ஆண்டவனை வழிபடும் மனிதர்களின் புரிதல்கூட அந்த ஆண்டவனிடமிருந்துதான் அனைத்தும் உதித்ததன என்பதே.<BR/><BR/>ஆண்டவன் சொல்வதைத்தான் அருணாச்சலங்கள் செய்கிறார்கள்.<BR/><BR/>சரி ஆண்டவனே இல்லை என்று கூறும் அருணாச்சலங்களுக்கு? ஆண்டவன் என்பதற்குப் பதிலாக இயற்கை அன்னை, படைப்பு என்று எதையாவது போட்டுக்கொள்ளுங்களேன்.<BR/><BR/>இந்த விஷயத்தில் உதவி தேவைப்பட்டால் தற்போதைய தமிழக முதல்வருக்கு ஒரு கடிதத்தைத் தட்டி விடுங்கள்.Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1149211452427349672006-06-02T06:54:00.000+05:302006-06-02T06:54:00.000+05:30நான் முதலில் கூறியபடி இபதிவு பாதிப்புக்குள்ளான தம்...நான் முதலில் கூறியபடி இபதிவு பாதிப்புக்குள்ளான தம்பதியரை பற்றியே. அவர்களுக்கு இசுலாமிய முறைப்படி நியாயம் கிடைக்கும் எனத் தோன்றவில்லை. <BR/><BR/>பேசாமல் ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழ வேண்டியதுதான். ரிஜிஸ்டர் திருமண யோசனை கூட மனைவியின் பாதுகாப்புக்காகத்தான். <BR/><BR/>தேவையானால் வேறு ஊருக்கு குடிபெயரலாம். அரசு அவர்களுக்கு தேவையான உதவியை செய்ய வேண்டும். <BR/><BR/>ஜமாத்துக்காரர்கள் தகராறு செய்தால் கட்டை பஞ்சாயத்துக்கான தண்டனை அவர்களுக்கு தர வேண்டும்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1149198360409652142006-06-02T03:16:00.000+05:302006-06-02T03:16:00.000+05:30மிக்க நன்றி கணேஷ் அவர்களே.அன்புடன்,டோண்டு ராகவன்மிக்க நன்றி கணேஷ் அவர்களே.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1149172275724878932006-06-01T20:01:00.000+05:302006-06-01T20:01:00.000+05:30"டோண்டு சார், கீழேயுள்ள நல்லடியாரின் கேள்விக்கு நா..."டோண்டு சார், கீழேயுள்ள நல்லடியாரின் கேள்விக்கு நான் பதில் சொல்லலாமா? உங்களுக்குப் பிடிக்காவிட்டல் இந்த பதிலை அழித்து விடுங்கள்."<BR/>ஏன் அழிக்க வேண்டும்? நான் ஏற்கனவே கூறியதுடன் இந்த பதிலையும் எனது பதிலாகவே சேர்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1149171951261101042006-06-01T19:55:00.000+05:302006-06-01T19:55:00.000+05:30ம்யூஸ் அவர்களே,முதலில் ஃபேஷன் என்பதை எப்படி அடிப்ப...ம்யூஸ் அவர்களே,<BR/><BR/>முதலில் ஃபேஷன் என்பதை எப்படி அடிப்பது என்று சொல்லித் தருகிறேன்.<BR/>qpa=ஃப. அவ்வளவுதான். sr=ஸ்ரீ.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1149171644492981402006-06-01T19:50:00.000+05:302006-06-01T19:50:00.000+05:30டோண்டு சார், கீழேயுள்ள நல்லடியாரின் கேள்விக்கு நான...டோண்டு சார், கீழேயுள்ள நல்லடியாரின் கேள்விக்கு நான் பதில் சொல்லலாமா? உங்களுக்குப் பிடிக்காவிட்டல் இந்த பதிலை அழித்து விடுங்கள்.<BR/><BR/>>>>> மதசார்பற்ற நாட்டில் தனித்தனி மதச்சுதந்திரமும் தனியார் சட்டங்களும் அனுமதிக்கப்பட்ட அரசிலமைப்பைக் கொண்ட நாட்டில் அரசு மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் நண்பரே? <<<<<BR/><BR/>1. மனிதர்களை, மனிதர்களாக நடத்தும் மனிதர்கள் அரசியலிலும், சமூகத்திலும், மதங்களிலும் தலைவர்களாக ஆக வேண்டும். தீயவர்களின் கையில் இறைவனின் வேதங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. நல்ல தலைவர்களின் கையில் சாத்தானின் வேதங்களும் தவறாகப் பயன்படுத்தப்படமாட்டாது. <BR/><BR/>2. தனி மனிதர்களில் இயல்பாகவிருக்கும் ஆன்மீகத்தை வளர்ப்பதற்கு உதவி செய்யாத மதங்கள் தேவையில்லை. சுவர்க்க நரக பயங்களின் மூலம் மனிதர்கள் அன்புடையவர்களாக முடியாது. பயம் வன்முறை வளர்க்கும். வளர்க்கிறது. ஆன்மீகத்தில் உயர்ந்த மனிதர் அடுத்தவர்களைக் கீழானவர்களாக நடத்துவதில்லை.<BR/><BR/>3. ஆண்டவனின் குழந்தைகள் அனைவரும் சமம் என்பதன் அடிப்படையில் இந்தியாவில் அனைவருக்கும் பொதுவான சட்டமும், நீதியும் வேண்டும்.Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1149170920761592622006-06-01T19:38:00.000+05:302006-06-01T19:38:00.000+05:30தனி மனிதர்களின் சுதந்திரத்தில் தலையிட்டு, மனிதர்கள...தனி மனிதர்களின் சுதந்திரத்தில் தலையிட்டு, மனிதர்களை கீழான நிலைக்குத் தள்ளுவது எல்லா மத அமைப்புகளிலும் இயல்பாக உள்ளதுதான். ஆனால் எந்த ஒரு சமுதாயம் இந்த அச்சுறுத்தல்களிலிருந்து எந்த அளவு விடுபட்டு இருக்கிறதோ அந்த அளவு ஆன்மீகத்தில் முன்னேற வாய்ப்பு உண்டு. சமுதாயம் அழுத்தாதபோது இயல்பான அன்மீகத் தேடல் மனிதர்களை மதக் கருத்துக்களை தேடச் செய்யும். ஒவ்வொருவரும் அவரவர் இயல்பிற்கு ஏற்ற பிடித்தமான மதத்தை பின்பற்ற வழிவகுக்கும். ஆனால் மதத் தலைவர்களுக்கு தங்கள் மதத்தை விட்டு மற்றொரு மதத்திற்கு அவர் மதத்தை சார்ந்த மக்கள் போவது பயத்தை அளிக்கும். ஏனெனில் இது அவர்களது வியாபாரம். வசதியான பிழைப்பு.<BR/><BR/>நான் மேலே சொன்ன அனைத்தும் எல்லா மதங்களுக்கும் (ஹிந்து மதம் உட்பட) பொருந்தும். இருந்த போதிலும் ஹிந்து மதமானது நெகிழ்வுத் தன்மை கொண்டதாகவிருப்பதால் அது ஒரு மதமாற்றி மதம் இல்லை. இது பற்றிய என் பதிவு http://bliss192.blogspot.com/2006/05/blog-post_31.html. <BR/><BR/>(இந்த பதிவு மதமாற்றிகளை எதிர்ப்பது திம்மிக்களுக்கும், மதமாற்றிகளுக்கும் பிடிக்காது.)<BR/><BR/>"'ஃபத்வா' என்று சொல்லப் படும் இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்புக்கு தலையாய ஒரு நிபந்தனையுண்டு."<BR/><BR/>இது ஒரு தற்கால நாகரீகம். டோண்டு சார், உங்களுக்கு லக்ஷக் கணக்கில் பணம் வேண்டுமா? டாம் ஹாங்க்ஸின் தலையைக் கொண்டு வாருங்கள். என்னிடமில்லை. இந்த கிருத்துவ பத்வாவை அறிவித்த ஒரு மதச்சார்பற்ற நண்பருக்கு.<BR/><BR/>>>>> நான் வேறு ஒரு பதிவில் தலாக்கையும் குலாவையும் பற்றி பின்னூட்டமிட்டபோது முத்தலாக் ஏற்றுக் கொள்ள முடியாதது என்ற பொருளில் நீங்கள்தான் பின்னூட்டமிட்டீர்கள்.<<<<<BR/><BR/>சால்ஜாப்பையெல்லாம் கேள்வி கேட்கிறீர்களே. இப்படியெல்லாம் கேள்வி கேட்கலாமா? நிம்மதியாக வாழ்க்கை நடத்த உத்தேசமில்லையா? <BR/><BR/>யாராவது உங்கள் மேல் ஃபத்வா அறிவிக்கப் போகிறார்கள்.<BR/><BR/>பி.கு: இந்த ஃ குறியை எப்படி கொண்டு வருவது? இதே போல "பேஷன்" என்கிற ஆங்கில வார்த்தையின் முதல் எழுத்து. எப்படி கொண்டு வருவது இந்த யுனிகோட் முறையில்?Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1149161574289246812006-06-01T17:02:00.000+05:302006-06-01T17:02:00.000+05:30வாருங்கள் இனிய நண்பர் நல்லடியார் அவர்களே."மதசார்பற...வாருங்கள் இனிய நண்பர் நல்லடியார் அவர்களே.<BR/>"மதசார்பற்ற நாட்டில் தனித்தனி மதச்சுதந்திரமும் தனியார் சட்டங்களும் அனுமதிக்கப்பட்ட அரசிலமைப்பைக் கொண்ட நாட்டில் அரசு மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் நண்பரே?"<BR/>எல்லாவற்றுக்கும் மேலாண்மை உடையது சுப்ரீம் கோர்ட். அது கூறியபடி நடப்பதில் யாருக்கும் எந்த பிரச்சினையும் இருக்க கூடாது. மேலும் இசுலாமியச் சட்டப்படிகூட சம்பந்தப்பட்ட ஜமாத் செய்வது அக்கிரமம். ஆகவே அத்தம்பதியினருக்கு பாதுகாப்பு அளித்து, தேவையானால் அவர்கள் வசிக்கும் ஊரை மாற்ற அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். குரானை தவறாக வியாக்கியானம் செய்த ஜமாத்தின் நிர்வாகத்தை சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் மாற்ற வேண்டும்.<BR/><BR/>நஜ்மா பீவி மற்றும் ஷேர் அலிக்கு நீங்கள் கூற விரும்பும் ஆலோசனை என்ன? நான் வேறு ஒரு பதிவில் தலாக்கையும் குலாவையும் பற்றி பின்னூட்டமிட்டபோது முத்தலாக் ஏற்றுக் கொள்ள முடியாதது என்ற பொருளில் நீங்கள்தான் பின்னூட்டமிட்டீர்கள். <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1149160712211297432006-06-01T16:48:00.000+05:302006-06-01T16:48:00.000+05:30// dondu(#4800161) said... அப்படியெல்லாம் ஒரு எதிர...// dondu(#4800161) said... <BR/>அப்படியெல்லாம் ஒரு எதிர்பார்ப்பும் இல்லை அருணகிரி அவர்களே. கணவன் மனைவி சாதாரணமாக சண்டை போட்டதை வைத்துக் கொண்டு சம்பந்தமில்லாதவர்கள் ஏன் தொங்க வேண்டும் என்பதுதான் என் கேள்வி. மற்றபடி மதம் சம்பந்தமாக வேறு கேள்வி எழுப்பவில்லை.//<BR/><BR/>இதே கேள்வியை இன்னும் கொஞ்சம் விரிவாக்கி, சம்பந்தமில்லாத டோண்டு ராகவன் போன்றோர் ஏன் பதிவு போட வேண்டும்? என்றும் கேட்டுப் பாருங்கள்.<BR/><BR/>//மறுபடியும் கூறுவேன், இப்பதிவை போடுவது சம்பந்தப்பட்ட தம்பதியினர் நியாயம் பெற வேண்டும் என்பதற்காகவே.//<BR/><BR/>டோண்டு ராகவன்,<BR/><BR/>நல்ல நோக்கம்தான். இவைபோன்ற சமூக அவலங்கள் நாட்டில் அரங்கேறும்போதெல்லாம் உங்கள் போன்றவர்கள் வெகுண்டெழ வேண்டும். எனினும் உங்களிடம் மறைந்திருக்கும் உள்ளக்கிடை இடையிடையே வெளிப்பட்டு விடுகிறது. <BR/><BR/><B>இந்த அழகில் ஒரே சமயத்தில் மூன்று முறை தலாக் செய்வது மார்க்கத்துக்கு விரோதம் என்று வேறு எழுதப்படுகிறது!அன்புடன்,டோண்டு ராகவன் May 31, 2006 12:17 PM //</B><BR/><BR/>//ஒரு மோசமான கால கட்டத்தில் மசூதிகளில் 'காபிர்களைக் கொல்' என்று சொல்லப்படுமானால் இதே 'மதச்சார்பின்மையினால்' கையைப் // - கணேஷ்<BR/><BR/>நல்லவேளை பாஸிச மோடியின் அரச தர்பாரிலும் சங்பரிவாரங்களின் கோவில் திண்ணைமடங்களிலும் "முஸ்லிம்களைக் கொல்" என்று ஃபத்வா கொடுக்கப்பட்டு இன சுத்திகரிப்புச் செய்யப்பட்டதுபோல் அந்த "மோசமான காலகட்டம்" மத்திய ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.<BR/><BR/>//டோண்டு, நீங்கள் இதைக் கணவன் மனைவிப் பிரச்சினையாகப் பார்கிறீர்கள்.முஸ்லிம்கள் இதை இஸ்லாமியப் பிரச்சினையாகப் பார்கிறார்கள். அரசு என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக்கொண்டு நிற்கிறது. // - கணேஷ்<BR/><BR/>மதசார்பற்ற நாட்டில் தனித்தனி மதச்சுதந்திரமும் தனியார் சட்டங்களும் அனுமதிக்கப்பட்ட அரசிலமைப்பைக் கொண்ட நாட்டில் அரசு மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் நண்பரே?நல்லடியார்https://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.com