tag:blogger.com,1999:blog-9067462.post116395644548760128..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: சென்னை வலைப்பதிவர் சந்திப்பு 19.11.2006dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger92125tag:blogger.com,1999:blog-9067462.post-1164273834958565322006-11-23T14:53:00.000+05:302006-11-23T14:53:00.000+05:30//இந்த கேலிகளும், மிரட்டல்களும், ஆபாச வசைகளும் நம்...//இந்த கேலிகளும், மிரட்டல்களும், ஆபாச வசைகளும் நம் தமிழகத்தின் திராவிட பாரம்பரியம் என்று அதை பெருமையாக நாங்கள் வாழ்நாளில் முழுதும் அனுபவிக்கிறோம்//<BR/><BR/>உப்பைத் திண்றவன் தண்ணீர் குடித்துதான் ஆகவேண்டும்.பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1164212216875109912006-11-22T21:46:00.000+05:302006-11-22T21:46:00.000+05:30"நல்லவேளையாக ரோசாவசந்த் வெறுப்புமிழும் விஷயங்களைப்..."நல்லவேளையாக ரோசாவசந்த் வெறுப்புமிழும் விஷயங்களைப் பேசவிடாமல் செய்துவிட்டார் என்பது தெரிகிறது. அவர் எழுதும் நடையில் எனக்கு அவ்வளவு உவப்பு இல்லாவிட்டாலும் அவரின் இந்தச் செயல் பாராட்டுக்குரியது. மாண்பு வரவேற்புக்குரியது."<BR/>ரொம்ப சரி. சாதியைப் பற்றிப் பேசினாலே சண்டைதான். ரோசா வசந்த் செய்தது பாராட்டுக்குறியது.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1164211798897397232006-11-22T21:39:00.000+05:302006-11-22T21:39:00.000+05:30மதிப்பிற்குரிய டோண்டு சார்,என்னதான் வலைப்பதிவுகளில...மதிப்பிற்குரிய டோண்டு சார்,<BR/><BR/>என்னதான் வலைப்பதிவுகளில் சண்டை போட்டுக்கொண்டாலும் நேரடி சந்திப்பு என்பது நிகழும்போது பொதுவாக நட்பு ஏற்படுத்தவும், அன்பு ஏற்படுவதும் இயல்பான விஷயங்கள். இதற்கு எதிரான விஷயங்களை இதுபோன்ற நல்ல நிகழ்ச்சிக்களின்போது விலக்குவது மாண்புடையோர் செயல். நல்லவேளையாக ரோசாவசந்த் வெறுப்புமிழும் விஷயங்களைப் பேசவிடாமல் செய்துவிட்டார் என்பது தெரிகிறது. அவர் எழுதும் நடையில் எனக்கு அவ்வளவு உவப்பு இல்லாவிட்டாலும் அவரின் இந்தச் செயல் பாராட்டுக்குரியது. மாண்பு வரவேற்புக்குரியது. <BR/><BR/>ஆயினும், நேரடி சந்திப்பில் தவிர்க்கப்பட்ட இந்த விஷயம் இந்தப் பதிவின் பின்னூட்டங்களாக தொடர்ந்திருப்பது வேதனையாக இருக்கிறது. <BR/><BR/>நீங்கள் என்னதான் ஜோக்கடித்து சமாளிக்க முயற்சி செய்திருந்தாலும் மனக்கசப்புக்கள் வருத்தம் தரும் வகையில் வெளியாகியுள்ளன. <BR/><BR/>மனித இயல்பை ஜாதியுணர்வுகள் மறக்க வைக்கும் என்பது தெள்ளெனத் தெரிகிறது. <BR/><BR/>மற்றபடி அகிலன் அவர்கள் பற்றி அவர் வெளியிட்ட வேதனைகள் பற்றி மறந்துவிட்டோம்.(அவருடைய ப்ளாக்கில்) அவருடைய சைக்கிள் பற்றிய கட்டுரை படித்து என் கண் கலங்கிவிட்டது. <BR/><BR/>அளவிலா குற்ற உணர்வு ஏற்படுகின்றது. ஒன்றும் செய்யாமல் இருக்கிறேனே என்று வெட்கப்படுகிறேன். <BR/><BR/>அரசு அராஜகத்திற்கு மிக தெள்ளிய எடுத்துக்காட்டு இலங்கையில் நடக்கும் காட்டு தர்பார். <BR/><BR/>இத்தனை கொடுமைகள் நம்மவர்கள்மேல் நடப்பதற்கு இந்த இந்திய அராசாங்கமும் காரணம். ஜனநாயக நாட்டில் வாழும் நானும் காரணம்தான். நம்மால் ஏன் இந்த இந்திய அரசாங்கத்தின் தவறை திருத்தமுடியவில்லை? - எதைத்தான் திருத்த முடிந்திருக்கிறது? <BR/><BR/>பிஜித் தீவு கொடுமைகளுக்காக அழுதுகொண்டே காவியம் எழுதிய பாரதி இன்றிருந்தால், கப்பலேறி கத்தியேந்திருப்பான்.<BR/><BR/>நாம் என்ன செய்யலாம்? நம் சக்திக்கு உட்பட்டு ஏதேனும் செய்யவேண்டும்.<BR/><BR/>தொடர்ந்து ஒருவாரம் (குறைந்தது) இலங்கைத்தமிழர்களின் நல்வாழ்வு குறித்து மட்டும் கட்டுரைகள் எழுதினால் என்ன?<BR/><BR/>நம் சகோதரனுக்கு வேறென்ன செய்யலாம்?Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1164207994261339482006-11-22T20:36:00.000+05:302006-11-22T20:36:00.000+05:30No Thanks...வட்டங்களின் உள் வட்டங்களை உங்களிடம் தொ...No Thanks...வட்டங்களின் உள் வட்டங்களை உங்களிடம் தொலை பேசியில் பேசி தெரிந்து கொள்ள எனக்கு எந்த ஆவலும் இல்லை...சரவணகுமார்https://www.blogger.com/profile/16145749283842233117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1164206772359444852006-11-22T20:16:00.000+05:302006-11-22T20:16:00.000+05:30நான் இரண்டாம் பாராவில் "அவர் ஜெயராமன் அவர்கள் பற்ற...நான் இரண்டாம் பாராவில் "அவர் ஜெயராமன் அவர்கள் பற்றி இட்டப் பின்னூட்டத்திற்கு நானே விடை அளித்து விஷயம் ஒரு வழியாக செட்டில் ஆகி விட்டது. தயவு செய்து இந்த விவாதம் மறுபடி வேண்டாம்." என்று கூறியதுதான் முக்கியக் காரணம். தவறாக எண்ணாதீர்கள்.<BR/><BR/>There are wheels within wheels. If you are interested to know more, do ring me up at 9884012948. This is a Chennai number. <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1164205789103969612006-11-22T19:59:00.000+05:302006-11-22T19:59:00.000+05:30""""""சரவணகுமார் அவர்களே,மிகுந்த தயக்கத்துடன் உங்க...""""""சரவணகுமார் அவர்களே,<BR/><BR/>மிகுந்த தயக்கத்துடன் உங்களது இப்பின்னூட்டத்தை வெளியிடுகிறேன். என்ன இருந்தாலும் பால பாரதி அவர்கள் மிக அருமையான முறையில் இச்சந்திப்பை நடாத்தியிருக்கிறார். அவரைப் பற்றிய உங்கள் கடுமையான கருத்துடன் நான் ஒத்துப் போகவில்லை""""""<BR/><BR/>dear Mr.டோண்டு,<BR/><BR/>என் பின்னூட்டத்தை வெளியிட என்ன தயக்கம்?யாரையாவது தரக் குறைவாக பேசியிருக்கிறேனா?யாராயிருந்தாலும் தன்மையாக பேசவேண்டும்.. தற்பெருமையுடனும் எகதாளத்துடனும் அல்ல என்பதை மட்டும் சொல்வதே நோக்கம்...இதற்கு மறுதலிக்காததிலிருந்தே தெரியவில்லையா...நான் சொன்னதிலுள்ள உண்மையை அறிந்தே மெளனம் காக்கின்றனர் என்று..வாழ்த்தாதவன் பேசாதே வராதவன் பேசாதே...என்பதெல்லாம் தாதாகிரி.....எவ்வளவு அருமையாக கூட்டம் நடாஆஆத்தி இருந்தாலும்...<BR/>அடக்கம் அமரருள் உய்க்கும்... அடங்காமை ??????????????<BR/>ஜயராமன் சொன்னது பொதுவாக முகமிலிகளைப் பற்றி(தப்பான கருத்தானாலும் கூட)..கூட்டத்தை குறைத்து பேசவில்லையே..பின் நடாத்தியவருக்கு ஏன் இவ்வளவு காட்டம்..அடுத்தவர் ஜாதி வரைக்கும் கோடி காட்டி திட்டும் அளவுக்கு????சரவணகுமார்https://www.blogger.com/profile/16145749283842233117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1164183257657031032006-11-22T13:44:00.000+05:302006-11-22T13:44:00.000+05:30"தொடர்பில்லாததாகவே தோன்றுகிறது" என்று படிக்கவும் ..."தொடர்பில்லாததாகவே தோன்றுகிறது" என்று படிக்கவும் <BR/> - Personal feeling only..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1164183209042640982006-11-22T13:43:00.000+05:302006-11-22T13:43:00.000+05:30//முகமுள்ள எனக்கு முகமிலிகளிடமிருந்து// என்று குத...//முகமுள்ள எனக்கு முகமிலிகளிடமிருந்து//<BR/> என்று குத்து வைத்ததால், தொடரவேண்டியதாகிவிட்டது<BR/><BR/> நீங்கள் முதன் முதலில் முகமிலி என்று சொல்லி இருக்கும் இடம், பொருளும் கூட இப்போது கொடுத்துள்ள விளக்கத்துக்குத் தொடர்பில்லாததாகவே இருக்கிறது.<BR/><BR/>// அதனால், நான் (நீங்கள் சம்மதித்தால்) இந்த கருத்தை தொடர விரும்பவில்லை//<BR/> ரைட்... அடுத்த பதிவர் சந்திப்பில் நேரில் சந்திப்போம்! (எந்த உள்குத்தும் இல்லாமல்) :))பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1164181222481816082006-11-22T13:10:00.000+05:302006-11-22T13:10:00.000+05:30பொன்ஸ் அவர்களே,///// என்னைப் போன்ற "முகமிலிப்" பத...பொன்ஸ் அவர்களே,<BR/><BR/>///// என்னைப் போன்ற "முகமிலிப்" பதிவர்கள் உங்கள் முகத்தை எடுத்துக் கொண்டுவிடுவார்கள் என்றா? ////<BR/><BR/>இத்தோடு "குழாயடி" மேட்டரை முடித்துக்கொண்டுவிடலாம் என்று நேற்று சொல்லியிருந்தீர்களே. :-)<BR/><BR/>நான் தங்களை முகமிலி என்று கருதவில்லை. தங்களின் அறிமுகமும் நிஜப்பெயரும் பலருக்கும் இணையத்தில் தெரியும். அதை நீங்களும் பல இடங்களில் வெளிக்காட்டியிருக்கிறீர்கள். <BR/><BR/>முகமிலி என்பது போட்டோ போடாதவர்கள் என்று நான் சொல்லவில்லை. என் கருத்து போட்டோ பற்றியதே அல்ல. இதை நான் பாலா அவர்களின் பதிவிலும் தெளிவுபடுத்தியிருக்கிறேன். தன் நிஜ identity ஐ அறிமுகப்படுத்திக்கொண்டு பின் அதே பெயரிலோ, புனைப்பெயரிலோ எழுதுபவர்கள் என்றுமே முகமிலிகள் இல்லை. "போட்டோ போட வேண்டும் என்று ஜயராமன் சொல்கிறான்" என்று என் கருத்தை திரிப்பது, அதை கொச்சையாக்கி அதை நிராகரிக்க எளிதாக்குவதே என்று எனக்கு தோன்றுகிறது.<BR/><BR/>இந்த கருத்துக்கள் மிகவும் வன்ம்மாக போனது எனக்கு வருத்தம். அதேபோல மீட்டிங் விஷயமும் அதன் நிர்வாகிகளுக்கு பர்ஸனலாக போனதும் வருத்தமான விஷயம். அதனால், நான் (நீங்கள் சம்மதித்தால்) இந்த கருத்தை தொடர விரும்பவில்லை. மற்றபடி தவறாக எண்ணவேண்டாம்.<BR/><BR/>நன்றிஜயராமன்https://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1164180424091167712006-11-22T12:57:00.000+05:302006-11-22T12:57:00.000+05:30ஜொள்ளுப் பேட்டையின் இப்பதிவில் நான் இட்ட இந்தப் பி...ஜொள்ளுப் பேட்டையின் <A HREF="http://jollupet.blogspot.com/2006/11/blog-post_22.html" REL="nofollow">இப்பதிவில்</A> நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. அப்பதிவு எடுக்கப்படும் அபாயம் உள்ளதால் அங்கு நான் இட்ட பின்னூட்டத்தின் நகலை இப்பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். அப்பதிவில் என்னை கிண்டலடித்து வந்ததை மிகவும் ரசித்தேன் என்பதையும் கூறிவிடுகிறேன். <BR/><BR/>"லக்கி : ( உரத்தகுரலில் ) இட்லிவடைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்............ என அலறிக்கொண்டே ஓட அனைவரும் லக்கியை பின்தொடர்ந்து தெறித்து ஓடி எஸ்கேப் ஆகிறார்கள் ."<BR/><BR/>சிறிய தவறு இப்பதிவில்; எல்லோரும் ஓடதான் செய்கின்றனர், டோண்டு ராகவனைத் தவிர.<BR/><BR/>அவர் நடு நாற்காலியாக பார்த்து உட்கார்ந்து கொள்கிறார். சுற்றுமுற்றும் பார்வையை சுழல விட்டு மறைத்து வைக்கப்பட்ட காமெராவை (hidden camera) கண்டு கொண்டு, அதைப் பார்த்து பேசுகிறார்:<BR/>"வீடியொவை கூரியர்ல அனுப்பிடு இட்லி வடை. வீட்டிலே போட்டுப் பாத்துக்கறேன். இந்த மாதிரி விஷயத்தை இஸ்ரேலிலே எப்படி சமாளிச்சாங்கன்னா.." என்று பேச ஆரம்பிக்க, வீடியோ மானிட்டர் ஸ்க்ரீன் அருகில் இருக்கும் இட்லி வடை ரிமோட் கண்ட்ரோல் மூலம் கேமராவை அணைத்து விட்டு எகிறி குதித்து, அடுத்த அரை மணி நேரத்துக்கு வரவிருந்த அறுவையிலிருந்து தப்பித்து ஓடுகிறார்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1164180005904432992006-11-22T12:50:00.000+05:302006-11-22T12:50:00.000+05:30//முகமுள்ள எனக்கு முகமிலிகளிடமிருந்து வவாச protect...//முகமுள்ள எனக்கு முகமிலிகளிடமிருந்து வவாச protection வாங்கித்தருமா?//<BR/> வ.வா.ச வாங்கித் தராது என்பதற்கு ஜொள்ளுபாண்டியின் <A HREF="http://jollupet.blogspot.com/2006/11/blog-post_22.html" REL="nofollow">இன்றைய பதிவு</A> சாட்சி<BR/> ஆனால், பொன்ஸ் protection force மூலம் ஏற்பாடு செய்யலாம் (protection force உறுப்பினர்கள்: பொன்ஸ் மட்டுமே!) <BR/> அதற்கு முன் உங்களுக்கு யாரிடமிருந்து பாதுகாப்பு தேவை என்று அறிய ஆசை:<BR/>1. <B>என்னைப்</B> போன்ற "முகமிலிப்" பதிவர்கள் உங்கள் முகத்தை எடுத்துக் கொண்டுவிடுவார்கள் என்றா?<BR/>2. இட்லிவடை போன்ற "முகமிலிப்" பதிவர்கள் உங்கள் படத்தைப் போட்டுவிடுவார்கள் என்றா?<BR/>3. வேறு முகமிலி பதிவர்கள் நீங்கள் படிக்க நேரமில்லாத, கருத்துகள் இல்லாத பதிவுகளில் உங்களைப் பற்றி எழுதுவதிலிருந்தா?பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1164174962427765012006-11-22T11:26:00.000+05:302006-11-22T11:26:00.000+05:30"எங்கு சென்றாலும் தாங்கள் 'நடு நாயகமாய்' விளங்குவத..."எங்கு சென்றாலும் தாங்கள் 'நடு நாயகமாய்' விளங்குவதின் ரகசியம் என்ன?"<BR/>தெரியல்லியேப்பா (சிவாஜி குரலில்):))))<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1164126236721788662006-11-21T21:53:00.000+05:302006-11-21T21:53:00.000+05:30சரவணகுமார் அவர்களே,மிகுந்த தயக்கத்துடன் உங்களது இப...சரவணகுமார் அவர்களே,<BR/><BR/>மிகுந்த தயக்கத்துடன் உங்களது இப்பின்னூட்டத்தை வெளியிடுகிறேன். என்ன இருந்தாலும் பால பாரதி அவர்கள் மிக அருமையான முறையில் இச்சந்திப்பை நடாத்தியிருக்கிறார். அவரைப் பற்றிய உங்கள் கடுமையான கருத்துடன் நான் ஒத்துப் போகவில்லை.<BR/><BR/>அவர் ஜெயராமன் அவர்கள் பற்றி இட்டப் பின்னூட்டத்திற்கு நானே விடை அளித்து விஷயம் ஒரு வழியாக செட்டில் ஆகி விட்டது. தயவு செய்து இந்த விவாதம் மறுபடி வேண்டாம்.<BR/><BR/>மற்றப்படி நீங்கள் என்றென்றும் அன்புடன் பாலவைப் பற்றி எழுதியது முற்றிலும் சரி.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1164124613079329102006-11-21T21:26:00.000+05:302006-11-21T21:26:00.000+05:30பால பாரதி அய்யா சொன்னதாவது"அவர்கள் இந்த கூட்டம் கு...பால பாரதி அய்யா சொன்னதாவது<BR/>"அவர்கள் இந்த கூட்டம் குறித்து வந்த அறிவிப்புக்கு வாழ்த்துகூட கொடுக்க முடியாத மேண்மை தாங்கிய பெரியவா.."<BR/><BR/>நல்லா போட்டு தாக்குங்க.... அடடா....இப்படியெல்லாம் கூட இருக்கா?வராவிட்டால் வாழ்த்தாவது சொல்லணுமா...ஓகோ...இதுதான் கேட்டு வாங்குறதா? அய்யா பாலபாரதி அவர்களே...உங்களை நான் ஒரு கேள்வி கேட்கிறேன்...என்ன சாதனை செய்துவிட்டதாய் வாழ்த்து கேட்கிறீர்கள்...வாழ்த்துக்குறியது எது தெரியுமா...உங்கள் பெயரிலேயே ஒருத்தர் "http://balaji_ammu.blogspot.com/2006/09/kausalya.html" இங்க அடுத்தவங்களுக்கு உதவி செய்கிறாரே அது போன்ற விசயங்களுக்கு வாழ்த்து சொல்லலாம்...ஆசாமியாகவோ அல்லது அனானியாகவோ கூட...அது சரி ....அங்கு நீங்கள் போய் வாழ்த்து சொன்னதாக தெரியவில்லையே?ஏன் இந்த பாரபட்சம் என்று அடுத்தவரும் கேட்கலாமில்லையா?யோசித்து பார்க்கவும்....அடுத்து ஆரம்பிக்காதீங்க...நீ வாழ்த்து சொன்னியான்னு? நான் அங்கையும் சொல்லவில்லை? இங்கையும் சொல்லவில்லை? இது வாழ்த்துப் பின்னூட்டம் கேட்டுப் பெறுபவர்களுக்கான பின்னூட்டம் மட்டுமே. நாலு பேரை சேத்துக்கிட்டு "you scratch my back...I scratch your bach" செய்துகொண்டு உலா வந்தால் பெரிய ஆள் என்றெல்லாம் அர்த்தம் இல்லை....போக வேண்டிய தூரம் நிறைய...அதுவரை அடுத்தவரைப் பற்றி எகதாளம் கொஞ்சம் குறைவாகவே இருக்கட்டும்..ஓகே....சரவணகுமார்https://www.blogger.com/profile/16145749283842233117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1164120854166860362006-11-21T20:24:00.000+05:302006-11-21T20:24:00.000+05:30//நான் வரலாமா, மேடம். முகமுள்ள எனக்கு முகமிலிகளிடம...//நான் வரலாமா, மேடம். முகமுள்ள எனக்கு முகமிலிகளிடமிருந்து வவாச protection வாங்கித்தருமா? :-)))//<BR/><BR/>ஜயராமன் திரும்ப திரும்ப முகமிலி என்று சொல்லி பிரச்சனையை பெருசாக்கறீங்ன்னு மட்டும் சொல்லமுடியுது.<BR/><BR/>ஜயராமன் "என்னை திருத்தமுடியாது" என்ற முடிவோடு இருக்கார் என்று மட்டும் தெரிகிறது. தூங்கற மாதிரி நடிக்கறவங்களை எழுப்ப முடியாது. நான் பேக் அப் ஆயிட்டேன்.We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1164120055436525672006-11-21T20:10:00.000+05:302006-11-21T20:10:00.000+05:30சினேகிதன் அவர்களே, இவர்தான் விக்கி என்னும் விக்னேஷ...சினேகிதன் அவர்களே, இவர்தான் விக்கி என்னும் விக்னேஷ் என அறிமுகப்படுத்தப்பட்டபோது எனக்கு விகேஷ் என்று காதில் விழுந்திருக்கிறது. அதனால்தான் குழப்பம்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1164119926476082922006-11-21T20:08:00.000+05:302006-11-21T20:08:00.000+05:30வி தி பீப்பிள் அவர்களே,நானும் அதையேதான் கூறுகிறேன்...வி தி பீப்பிள் அவர்களே,<BR/><BR/>நானும் அதையேதான் கூறுகிறேன். நான் மட்டும் என்ன தினமுமா சாதியைச் சொல்லிக் கொண்டு அலைகிறேன். யாருக்கு நேரம் இருக்கிறது இதற்கெல்லாம்.<BR/><BR/>மேலும் இதற்கான பின்புலன்களை இப்போது பார்ப்பது கால விரயமே.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1164119771914377662006-11-21T20:06:00.000+05:302006-11-21T20:06:00.000+05:30நன்றி ஜெயராமன் மற்றும் பொன்ஸ்,எல்லோருமே அவரவர் நில...நன்றி ஜெயராமன் மற்றும் பொன்ஸ்,<BR/><BR/>எல்லோருமே அவரவர் நிலையை கூறிவிட்டோம். இனிமேலும் இதைத் தொடர வேண்டாம் என்றுதான் நானும் நினைக்கிறேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1164119500675322292006-11-21T20:01:00.000+05:302006-11-21T20:01:00.000+05:30எல்லோருக்கும்,/// இதற்கு மேல் இந்தப் பதிவில்/பாலபா...எல்லோருக்கும்,<BR/><BR/>///<BR/> இதற்கு மேல் இந்தப் பதிவில்/பாலபாரதி பதிவில் பதில் சொல்லிக் கொண்டிருக்க நிச்சயமாக நேரமில்லை. ///<BR/><BR/>அதே அதே சபாபதே!!!!<BR/><BR/>///<BR/>இந்தக் குழாயடிச் சண்டைகள் அடுத்தக் கூட்டத்துக்கு வரலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களையும் குழப்பிவிடும் என்ற பயத்தால்.. ///<BR/><BR/>நான் வரலாமா, மேடம். முகமுள்ள எனக்கு முகமிலிகளிடமிருந்து வவாச protection வாங்கித்தருமா? :-)))<BR/><BR/>நன்றிஜயராமன்https://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1164118116635561132006-11-21T19:38:00.000+05:302006-11-21T19:38:00.000+05:30டோண்டு சார்,//கண்ணாடியில் வரும் பிம்பம் பிடிக்கவில...டோண்டு சார்,<BR/><BR/>//கண்ணாடியில் வரும் பிம்பம் பிடிக்கவில்லையென்று கண்ணாடியை பார்க்காமல் இருந்தால் நிஜம் மறைந்து விடுமா?//<BR/><BR/>ஏன் சார் தேவையில்லா கண்ணாடியை பார்க்கனும்?? தேவைக்கு மட்டும் பார்த்தால் போதும். எதுக்கெடுத்தாலும் சாதியை பார்ப்பது எனக்கு தப்பாக தான் தோண்றுகிறது. நீங்க ஒரு நாளுக்கு மிஞ்சி போனா ஒரு ரெண்டு தடவ கண்ணாடி பார்ப்பீங்களா?? எந்த நேரமும் பார்த்துக்கிட்டு இருந்த வேற வேலையை பார்க்கமுடியாது. சாதி உங்க பசங்களை பள்ளியில் சேர்க்கும் போது கேட்ப்பார்கள், அப்புறம் அவர்களுக்கு திருமணம் செய்யும் போது கேட்பார்கள் இப்படி சில விசயங்களில் கேட்கறாங்க சரி தான், இப்படி ரெண்டு மூன்று சம்பவத்துக்கு கேக்கற விசயத்தை வைத்து, எப்ப பார்த்தாலும் சொல்லிக்கிட்டு நடந்து என்ன யூஸ்?? ஏதாவது + உண்டா?? எனக்கு செந்தழார் சொல்லற மாதிரி வலைப்பூவுக்கு வரவில்லை என்றால் சாதி நினைவுகளே வருவதில்லை... யோச்சு முடிவு பண்ணுங்க ரொம்ப மஸ்ட் என்று சாதி பேச்சை நிறுத்துங்க ப்ளீஸ். அவன் சொல்லறான் அதனால என்று சொல்லாம நாமாவது திருந்துவோமே?? <BR/><BR/>பெரியவங்க நீங்க தப்பா எதாவது சொல்லியிருந்தா மன்னிச்சுக்கோங்க.We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1164117864806645432006-11-21T19:34:00.000+05:302006-11-21T19:34:00.000+05:30//தங்களை வருத்தப்படுத்தியிருந்தால் மன்னிக்க வேண்டு...//தங்களை வருத்தப்படுத்தியிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்... :-)))))//<BR/><BR/>:-))))))))))) - என் ஸ்மைலி தான் பெரிசு... :))) <BR/><BR/>//என் பின்னூட்டங்கள் மதம், ஆன்மீகம் என்றிருப்பதால் நீங்கள் "விட்டேன் ஜூட்" போல //<BR/> உண்மை உண்மை உண்மை.. ஆன்மீகம் மதம் தொடர்பான பதிவுகளையும் படிப்பதில்லை. கடைசியாகப் படித்தது தருமியின் மதப் பதிவுகள் மட்டுமே. (ஆன்மிகத் துறையில் தான் உங்களுக்குச் செந்தில்குமரன் இருக்காரே! ;) )<BR/><BR/>//பாலா மற்றும் லக்கி அவர்களின் விஷமத்தனமான பின்னூட்டங்களை நீங்கள் பாராமுகமாக இருப்பதே உண்மை.//<BR/> லக்கி, ரவியோடு சண்டை போட்டதெல்லாம் இங்க இருக்கிற அத்தனைபேருக்கும் தெரியும். இப்போ ராசியா இருக்கோம் என்பதற்காக எதிர்க்கருத்துக்களைப் பதிக்க மறப்பதில்லை, என்றுமே. (சமீபத்தில் அனானி ஆட்டத்தில், நாட்டாமை என்று வேறு பெயர் வாங்கியாச்சு! )<BR/><BR/>//இதை கண்ணியம் காத்து மேலும் பிறண்டாமல் விட்டுவிட பாலபாரதி ஒப்பாமல் மேலும் //<BR/> தப்புத் தப்பா நினைத்துக் கொண்டிருந்தீங்கன்னா, கண்ணியம் காட்ட எப்படிங்க முடியும்? இப்போ சுட்டியெல்லாம் எடுத்துக் கொடுத்துட்டேன் - எங்கெல்லாம் மன்னிப்பு, வருத்தம் போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்குன்னு. இனிமே தமிழ்மணத்தினரிடம் சொல்லி பூங்கா அறிவிப்புகளுக்கு அடியில் தான் போடச் சொல்லணும், மன்னிப்பு கேட்டதைப் பத்தி! <BR/><BR/> இப்போவாவது அடுத்த வலைபதிவர் கூட்டத்துக்கு வருவீங்களா? இத்தனை மன்னிப்பு, வருத்தங்களை வெளிப்படுத்திய சுட்டிகளைப் படித்தபின், இது குறித்த தங்களின் கருத்து என்ன? <BR/><BR/> ஒரு கூட்டத்துக்கு வந்து சந்தித்துப் பேசிவிட்டால் மனிதர்களைப் பற்றிய பார்வைகள் மாறிவிடுவது உறுதி.<BR/><BR/>அப்புறம் ஜயராமன், முக்கியமான விஷயம், இந்தப் பதிவில் உங்களுடன் விவாதம் செய்வது லக்கிலுக்குக்காகவோ, பாலபாரதிக்காகவோ இல்லை. நான் கூட இதுவரை எந்தச் சந்திப்பு புகைப்படங்களிலும் முகம் காட்டாத முகமிலிப் பதிவர் தான். நீங்கள் எழுதியது என்னை நேரடியாகச் சுட்டுவதாகப் பட்டதாலேயே பதிலிறுக்க வேண்டியதாகிவிட்டது. <BR/><BR/> அப்புறம் பாலபாரதி பற்றிய உங்கள் எண்ணத்தைப் பற்றிய என் கருத்தைக் கேட்டதால், அதற்காக சுட்டிகள் தேடும் உருப்படாத வேலை வேறு சேர்ந்து கொண்டது! <BR/><BR/> மீண்டும் மீண்டும் முகமிலி, பெயரிலி என்று பதிவர்களைப் பற்றிப் பேசும் போது, தமிழ்நதி கேட்டது போல், சென்னைப் பதிவர் கூட்டங்களில் இனிமேல் பெண்கள் யாருமே வராமல் போய்விடுவார்கள். இப்போ தான் 33% வாங்க முன்னே வந்து கொண்டிருக்கும் எங்களை மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்க வைத்துவிடாதீர்கள்!!!! <BR/><BR/>பின் குறிப்பு: <BR/> ஜயராமன், மற்றும் டோண்டு அவர்களே, <BR/> இதற்கு மேல் இந்தப் பதிவில்/பாலபாரதி பதிவில் பதில் சொல்லிக் கொண்டிருக்க நிச்சயமாக நேரமில்லை. இந்தக் குழாயடிச் சண்டைகள் அடுத்தக் கூட்டத்துக்கு வரலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களையும் குழப்பிவிடும் என்ற பயத்தால்..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1164116563975430392006-11-21T19:12:00.000+05:302006-11-21T19:12:00.000+05:30///உங்கள் எண்ணமாக இருக்கும் என்று நினைத்துப் பதில்...///உங்கள் எண்ணமாக இருக்கும் என்று நினைத்துப் பதில் சொல்லி இருக்கும் டோண்டு ஐயா அவர்களுக்கு! ///<BR/><BR/>என் சரியான எண்ணத்தையே ராகவன் ஐயா வெளிப்படுத்தியுள்ளார் என்பதால்தான் நான் இதை மீண்டும் வலியுறுத்தவில்லை. இதை கண்ணியம் காத்து மேலும் பிறண்டாமல் விட்டுவிட பாலபாரதி ஒப்பாமல் மேலும் குடைந்து விவகாரமாக்கிவிட்டார் என்பதே உண்மை<BR/><BR/>நன்றிஜயராமன்https://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1164116388273784202006-11-21T19:09:00.000+05:302006-11-21T19:09:00.000+05:30பொன்ஸ்,தங்கள் கருத்துக்கு நன்றி.தங்களை வருத்தப்படு...பொன்ஸ்,<BR/><BR/>தங்கள் கருத்துக்கு நன்றி.<BR/><BR/>தங்களை வருத்தப்படுத்தியிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்... :-)))))<BR/><BR/>நான் controversy யாக எழுதினேன் என்று நீங்கள் நினைக்கும் எல்லா பின்னூட்டங்களிலும் நீங்கள் ஆஜர் என்றே எனக்கு தோன்றியதால் அவ்வாறு சொன்னேன். லிவிங்ஸ்மைல் பற்றிய என் பின்னூட்டத்தை "வெளிச்சம்" போட வைத்ததே உங்கள் புண்ணியம்.<BR/><BR/>மற்றபடி என் பின்னூட்டங்கள் மதம், ஆன்மீகம் என்றிருப்பதால் நீங்கள் "விட்டேன் ஜூட்" போல என்று நினைத்தேன்<BR/><BR/>பாலா மற்றும் லக்கி அவர்களின் விஷமத்தனமான பின்னூட்டங்களை நீங்கள் பாராமுகமாக இருப்பதே உண்மை.<BR/><BR/>நன்றிஜயராமன்https://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1164115231237787592006-11-21T18:50:00.000+05:302006-11-21T18:50:00.000+05:30// லக்கி, பாலபாரதி அவர்களை நீங்கள் ஆதரித்து என் னை...// லக்கி, பாலபாரதி அவர்களை நீங்கள் ஆதரித்து என் னை எப்போதும் பழித்துப்பேசி பின்னூட்டம் இடுவது //<BR/> ஜயராமன்,<BR/>1. உங்களை எப்போதும் பழித்துப் பேசுவதாக நீங்கள் நினைத்தால் நான் என்ன செய்வது?<BR/>2. உங்களை இதுவரை மூன்றே மூன்று கருத்து தளங்களில் தான் நேரடியாக உங்களை எதிர்த்து, எதிர்க் கருத்தைப் பதிவு செய்துள்ளேன்<BR/> -> தேன்கூடு போட்டியின் உங்கள் நிலை<BR/> -> சபாபதி சரவணின் கோக் பெப்ஸி குறித்தான "அபத்தமான பதிவு" மட்டையடி<BR/> -> இந்தப் பதிவில்.<BR/><BR/>இதில் எத்தனை முறை லக்கியையோ, பாலபாரதியையோ பாராட்டி, ஆதரித்து எழுதி இருக்கிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று புரியவில்லை<BR/><BR/>3. இந்தப் பதிவில் கடைசியில் சொல்லப்பட்டது உங்களுக்கல்ல! உங்கள் எண்ணமாக இருக்கும் என்று நினைத்துப் பதில் சொல்லி இருக்கும் டோண்டு ஐயா அவர்களுக்கு! <BR/><BR/>4. மற்றபடி தனிப்பட்ட முறையில் உங்களைத்திட்ட எனக்கென்ன காரணம் இருக்கப் போகிறது? மக்கள் தொலைக்காட்சி பற்றிய உங்கள் பதிவையும் தகவல் உரிமைச் சட்டத்தையும் விரும்பிப் படித்த நினைவிருக்கிறது.பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1164115110823016432006-11-21T18:48:00.000+05:302006-11-21T18:48:00.000+05:30ட்ரைவ் இன் வுட்லேண்ட்ஸில் சந்தித்தோம்;படம் எடுத்தோ...ட்ரைவ் இன் வுட்லேண்ட்ஸில் சந்தித்தோம்;படம் எடுத்தோம்;வெளியிட்டீர்கள்...<BR/><BR/>நாகேஸ்வரர் பூங்கா சந்திப்பில்<BR/>படமெடுப்பதை நான் தடுத்தேன்-காரணத்தை நீங்களே அறிவீர்கள்..<BR/><BR/>இந்நிலையில் எல்லோரும் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கின்றீர்கள்?<BR/><BR/>படத்திற்கு முகங்காட்ட மறுப்பதையும்,பெயர்கூறுவதைத் தவிர்ப்பதையும் நியாயப்படுத்திவிட்டாரே, தன்னையும்<BR/> பேப்பரஸியாகக் கருதிக்கொண்ட <BR/>போலிப்பதிவாளர்(ஆம்!தன்னை பதிவாளர் என்று கூறிக்கொண்டுதான்<BR/>அவர் உள்ளே வந்தார்)<BR/><BR/>பாலபாரதியின் நோக்கத்தை குறைவாக<BR/>மதிப்பிட வேண்டாம். 200 ய்த் தாண்டி<BR/>பின்னூட்டம் பெற்ற ஒரு பதிவு என்ன ஆனது என்பதை நீங்கள் அறிவீர்களா?<BR/><BR/>மற்றுமொன்று கூறவுள்ளது:<BR/><BR/>சந்தித்தபொழுது ANON என்பதைத் தமிழ்ப்படுத்த முயன்றபொழுது<BR/>'முகமிலி' என்றுரைத்தவன் நாண்தான்.ஆனால் அது நிச்சயமாக<BR/>இப்பொழுது பயன்படுத்தும் அர்த்தத்தில்<BR/>அல்ல!siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.com