tag:blogger.com,1999:blog-9067462.post116607194784206379..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: பள்ளிச்சாலை தந்த ஏழைத்தலைவன் - 7dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-9067462.post-40010776759057489692009-05-28T14:15:27.011+05:302009-05-28T14:15:27.011+05:30"இதனை இதனால் இவனால் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவ..."இதனை இதனால் இவனால் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்"அஹோரிhttps://www.blogger.com/profile/06388618818434931841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1166250854350851862006-12-16T12:04:00.000+05:302006-12-16T12:04:00.000+05:30நீங்க தெய்வமா மதிக்கிற ராஜாஜியை பத்தி 5 பதிவுங்கதா...நீங்க தெய்வமா மதிக்கிற ராஜாஜியை பத்தி 5 பதிவுங்கதான் போட்டிருக்கீங்க, ஆனாக்க காமராஜ் பத்தி 7-ஆ. <BR/><BR/>உங்க நடுநிலைமையை காமிச்சுக்கத்தானே இம்மாதிரியெல்லாம் செய்யறீங்க?<BR/><BR/>முரளி மனோஹர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1166094385846802362006-12-14T16:36:00.000+05:302006-12-14T16:36:00.000+05:30"ராஜாஜியின் செய்கையை விமரிசக்கவே மாட்டீங்களா நீங்க..."ராஜாஜியின் செய்கையை விமரிசக்கவே மாட்டீங்களா நீங்க?"<BR/><BR/>ஏன் மாட்டேன்? கண்டிப்பாக இதற்கு பதில் கூறுவேன். <BR/><BR/>அதற்கு முன்னால் ஒரு சிறு டைவர்ஷன். கல்கி அவர்கள் 1941-ல் தனது பத்திரிகை ஆரம்பித்த போது இவ்வாறு எழுதியிருந்தார். "ராஜாஜி மேல் எனக்கு அளவுகடந்த பக்தி இருப்பதாலேயே நான் அவரை ஆதரிப்பதாகக் கூறுகிறார்கள். எனக்கு அவர் மேல் அளவு கடந்த பக்தி உண்டென்பது உண்மையே. ஆனால் அதே சமயம் அவர் செய்வதும் சொல்வதும் சரியாக இருக்கும்போது நான் எப்படி ஆதரிக்காமல் இருக்க முடியும்?" பேராசிரியர் கல்கியின் நிலைதான் எனக்கும்.<BR/><BR/>ஓக்கே, 1967 பற்றி பேசுவோம். அந்த ஆண்டு ராஜாஜி தலைமை தாங்கிய சுதந்திரக் கட்சி காங்கிரஸை எதிர்த்தது. ஆகவே தி.மு.க.வுடன் கூட்டு வைத்துக் கொண்டது. அவ்வளவே. மேலும் 1967-ல் காங்கிரஸ் பலமான நிலையிலேயே இருந்தது. ராஜாஜி அவர்களும் அதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்னாலேயே சுதந்திரக் கட்சியை நிறுவியவர்.<BR/><BR/>காமராஜ் அவர்கள் தில்லியில் இருந்ததால் தமிழகத்தின் நாடி அவர் கையில் முழுமையாக இல்லை என்றுதான் கூற வேண்டும். இல்லாவிட்டால் "படுத்துக் கொண்டே ஜெயிப்போம்" என்றெல்லாம் வார்த்தை விட்டிருக்க மாட்டார். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றது காலத்தின் கட்டாயம். ராஜாஜி வகுத்த தேர்தல் வியூகத்தின் வெற்றி. காங்கிரசுக்கும் வெறும் தேர்தல் தோல்வி அவ்வளவே. <BR/><BR/>ஆனால் 1971-ல் இந்திரா செய்தது காங்கிரசை படுகுழியில் தள்ளியதாகும். அவர் அவ்வாறு செய்ததற்கு முழுக்க முழுக்க அவர் சுயநலமே காரணம் ஆகும்.<BR/><BR/>இரண்டையும் ஒப்பிடவே முடியாது.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1166092701162993692006-12-14T16:08:00.000+05:302006-12-14T16:08:00.000+05:30அதெல்லாம் சரி டோண்டு சார். ஆனால் 1967-லே ராஜாஜி தி...அதெல்லாம் சரி டோண்டு சார். ஆனால் 1967-லே ராஜாஜி தி.மு.க.வை ஆதரிச்சதை எப்படி நியாயப்படுத்துவீங்களாம்? அதுக்கப்புறம் காங்கிரஸ் தமிழ் நாட்டிலே தலை தூக்கவே இல்லையே? <BR/><BR/>ராஜாஜியின் செய்கையை விமரிசக்கவே மாட்டீங்களா நீங்க?<BR/><BR/>முனிவேலுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1166092424563563652006-12-14T16:03:00.000+05:302006-12-14T16:03:00.000+05:30"காங்கிரஸ் இல்லையென்றால் வெற்றிபெற இயலாது என்ற நில..."காங்கிரஸ் இல்லையென்றால் வெற்றிபெற இயலாது என்ற நிலைக்குத் திராவிடக்கட்சிகளும் வந்துவிட்டன என்றும் சொல்லலாம்."<BR/><BR/>இதில் என்ன ஆறுதல் பெறுவது? காங்கிரசின் இன்றைய நிலைக்கு இந்திராகாந்தியே முழு பொறுப்பு. 1971-ல் லோக் சபாவுக்கு மட்டும் தமிழகத்திலிருந்து காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தமிழக சட்டசபைக்கு ஒரு சீட்டு கூட காங்கிரசுக்கு இல்லை. அந்த அளவில் அன்னை மாதா தாயார் இந்திரா அவர்கள் காங்கிரசின் மானத்தை வாங்கினார்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1166091850340936762006-12-14T15:54:00.000+05:302006-12-14T15:54:00.000+05:30//ஏதாவது ஒரு திராவிடக் கட்சியின் ஆதரவைக் கெஞ்சி பெ...//ஏதாவது ஒரு திராவிடக் கட்சியின் ஆதரவைக் கெஞ்சி பெறும் நிலை வந்து விட்டது//<BR/>காங்கிரஸ் இல்லையென்றால் வெற்றிபெற இயலாது என்ற நிலைக்குத் திராவிடக்கட்சிகளும் வந்துவிட்டன என்றும் சொல்லலாம்.<BR/>(உள்குத்து எதுவும் இல்லீங்க சாமிகளா :)) )மகேஸ்https://www.blogger.com/profile/04581314585894145081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1166091318963315602006-12-14T15:45:00.000+05:302006-12-14T15:45:00.000+05:30"அதை அவர் எண்ணி ஒரு நாளும் வருந்தவில்லையா?"என்ன இப..."அதை அவர் எண்ணி ஒரு நாளும் வருந்தவில்லையா?"<BR/><BR/>என்ன இப்படி கேட்டு விட்டீர்கள் வஜ்ரா அவர்களே. பயங்கரமாக வருந்தினார். அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட 4 மாதத்திற்குள் அவர் இறந்து விட்டார்.<BR/><BR/>இந்திராவிடம் இது பற்றி பேசுமாறு அவரிடம் சிலர் கேட்டதற்கு அவர், "வேண்டாம்பா, அந்த அம்மா இன்ஸல்ட் வேறு பண்ணுவாங்க" என்றார்.<BR/><BR/>மனது ஒடிந்த நிலையில் அவர் மரணம் நிகழ்ந்தது. அது வரை அவருடன் இருந்த பலர் அவர் இறந்ததற்கு காத்திருந்ததைப் போல இந்திரா காங்கிரசுடன் ஐக்கியமாயினர்.<BR/><BR/>அது பெரிய சோகக் கதை. அவசர நிலை பற்றி நான் இட்ட <A HREF="http://dondu.blogspot.com/2006/01/blog-post_29.html" REL="nofollow">இப்பதிவை</A> பார்க்கவும்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1166082524574017842006-12-14T13:18:00.000+05:302006-12-14T13:18:00.000+05:30பெருந்தலைவர்கள் செய்யும் சிறு தவறுகள் மிகப்பெரும் ...பெருந்தலைவர்கள் செய்யும் சிறு தவறுகள் மிகப்பெரும் தவறுகளாக அமைந்துவிடுவது சரித்திரம் நமக்குச் சொல்லும் பாடம்.<BR/><BR/>அன்று காந்தி படேலுக்குப் பதிலாக தேர்ந்தெடுத்த நேருவினால் கஷ்மீர் பிரச்சனை இன்றளவும் நம்மை "அட்டைப் பூச்சி" போல் உரிஞ்சிக்கொண்டிருக்கிறது. <BR/><BR/>கர்மவீரர் செய்த தவறு இந்திரா காந்தி. <BR/><BR/>அதை அவர் எண்ணி ஒரு நாளும் வருந்தவில்லையா ? நிச்சயம் எமர்ஜென்சியின் போது அவர் உயிருடன் தான் இருந்தார் என்று நினைக்கிறேன்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.com