tag:blogger.com,1999:blog-9067462.post116880017762553961..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: துக்ளக் 37-வது ஆண்டு விழா மீட்டிங்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger90125tag:blogger.com,1999:blog-9067462.post-1169339113443374222007-01-21T05:55:00.000+05:302007-01-21T05:55:00.000+05:30"டோண்டு அவர்களே,தயவுசெய்து இடுகைக்கு தொடர்பில்லாத ..."டோண்டு அவர்களே,<BR/>தயவுசெய்து இடுகைக்கு தொடர்பில்லாத பின்னூட்டங்களை இனியாவது வெளியிடாமல் நிறுத்துங்கள். முடிந்தால் இதையும்........"<BR/><BR/>சாதாரணமாக பதிவுக்கு சம்பந்தப்பட்ட, கூறப்பட்ட பின்னூட்டங்களுக்கு எதிர்வினை பின்னூட்டாங்கள் ஆகியவற்றைத்தான் அனுமதித்துள்ளேன். சில சற்று திசைதிரும்பியிருக்கலாம். சிலவற்றை நான் எடிட் செய்துள்ளேன் அல்லது ஒரேயடியாக நிராகரித்துமுள்ளேன்.<BR/><BR/>இங்கு ஒரு சின்ன டைவர்ஷன். முகில் அவர்கள் கூறியது எனக்கு ஒரு ஜோக்கை நினைவுபடுத்தி விட்டது.<BR/><BR/>All generalizations are false, including this generalization.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1169338848693581892007-01-21T05:50:00.000+05:302007-01-21T05:50:00.000+05:30அத்துவானிஜி ஆங்கிலத்தில் பேசினா என்ன? துக்ளக்கின் ...அத்துவானிஜி ஆங்கிலத்தில் பேசினா என்ன? துக்ளக்கின் சராசரி வாசகர்கள படித்தவர்களே. மேலும் அத்வானிஜி தெளிவான, எளிய ஆங்கிலத்தில்தான் பேசினார். <BR/><BR/>எனக்கே புரிந்து விட்டது, அப்புறம் என்ன? :)))<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1169315586792618932007-01-20T23:23:00.000+05:302007-01-20T23:23:00.000+05:30டோண்டு அவர்களே,தயவுசெய்து இடுகைக்கு தொடர்பில்லாத ப...டோண்டு அவர்களே,<BR/>தயவுசெய்து இடுகைக்கு தொடர்பில்லாத பின்னூட்டங்களை இனியாவது வெளியிடாமல் நிறுத்துங்கள். முடிந்தால் இதையும்........Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1169256421506096892007-01-20T06:57:00.000+05:302007-01-20T06:57:00.000+05:30வடிவேலு என்றதும் ஞாபகத்துக்கு வருகிறது. வைகைப் புய...வடிவேலு என்றதும் ஞாபகத்துக்கு வருகிறது. வைகைப் புயல் வடிவேலுவைப் பற்றி நான் எழுதிய <A HREF="http://dondu.blogspot.com/2006/07/blog-post_24.html" REL="nofollow">இப்பதிவை </A>இங்கு நினைவுபடுத்துகிறேன், ஜாஃபர் அலி கான் அவர்களே.<BR/><BR/>மற்றப்படி செந்தழல் ரவி மற்றும் லக்கிலுக் விஷயத்தில் நான் ஏற்கனவே கூறியதை மறுபடியும் உறுதிப்படுத்துகிறேன். <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1169255795392522092007-01-20T06:46:00.000+05:302007-01-20T06:46:00.000+05:30விளக்கத்துக்கு நன்றி ஓகை அவர்களே. ஆங்கில உச்சரிப்ப...விளக்கத்துக்கு நன்றி ஓகை அவர்களே. ஆங்கில உச்சரிப்புக்கு அவர் ஒரு அத்தாரிடி. சர்ச்சில் அவர்களையே அவர் ஒரு முறை திருத்தியவர். அவர் வகுப்பில் படித்த மாணாக்கர்கள் (என் தாய்வழி பாட்டானார் உட்பட) எல்லோருமே கொடுத்து வைத்தவர்கள்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1169233020142789812007-01-20T00:27:00.000+05:302007-01-20T00:27:00.000+05:30// யாருங்க அது சில்வர் டங்கு சீனிவாச சாஸ்திரி ?எங்...// யாருங்க அது சில்வர் டங்கு சீனிவாச சாஸ்திரி ?<BR/><BR/>எங்க வீட்ல வேலை செய்த மேஸ்திரி தெரியும்....அவர் கட்டிட வேலை செய்வதால் அவரை மேஸ்திரிங்கறோம்...இவர் யார் சாஸ்திரி ? அது என்ன அவர் படிச்சு வாங்கின பட்டமா ? // <BR/><BR/>இப்படி ஒரு கேள்வியை படிக்க நேர்ந்தது என் துர்ரதிருஷ்டம்! என்று எழுத நினைத்து எழுதியதுதான் அந்தப் பின்னூட்டம். ஆனால் அது அரை குறையாக வந்துவிட்டது. <BR/><BR/>அவரைப் பற்றி நான் நன்றாக அறிவேன்.<BR/><BR/>இன்றிருக்கும் பல திராவிடத் தலைவர்களும் அவரை மரியாதையுடனேயே பேசியிருக்கிறார்கள். இளசுகள் பாவம், தெரிந்து கொள்ள விரும்பாதவர்கள்...வார்த்தைகளை வீசும் வீரர்கள்.<BR/><BR/>ஒரு தகவல் சொல்கிறேன். என் சொந்த ஊர் கும்பகோணம். அவர் படித்த நேடிவ் உயர்நிலைப் பள்ளியிலும் அதைச் சார்ந்த நேடிவ் தொடக்கப்பள்ளியிலும் படித்தவன் நான். சமீபத்தில் 1962ல் ஒரு விஜய தசமி அன்று அரி ஓம் சிவாய நம என்று சொல்லி பள்ளியில் சேர்ந்த அந்த நிகழ்வு இன்னும் ஒரு புகை படிந்த ஓவியம் போல் என் நினைவுகளில் நிற்கிறது.ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1169189571908180702007-01-19T12:22:00.000+05:302007-01-19T12:22:00.000+05:30////பெரிய பெரிய விஞ்ஞானிகளும், மருத்துவர்களும், பு...////பெரிய பெரிய விஞ்ஞானிகளும், மருத்துவர்களும், புதிய தொழில் நுட்பங்களைக் கண்டு பிடித்து பில்லியனில் குளித்துக் கொண்டிருக்கும் சி இ ஓக்களும் பா ஜ காவிலும் ஆர் எஸ் எஸ்ஸிலும், பஜ்ரங்தள்ளிலும் கை கட்டி சேவகம் செய்து கொண்டிருக்கிறார்கள். ////<BR/><BR/>மெய்யாலுமா ? கையை கட்டினா சேவகம் செய்யமுடியுமா ?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1169188812309363052007-01-19T12:10:00.000+05:302007-01-19T12:10:00.000+05:30100வது பின்னூட்டம் வரதன் அவர்களுடையது. எடிட் செய்த...100வது பின்னூட்டம் வரதன் அவர்களுடையது. எடிட் செய்து போட்டதால் என் பெயரில் வந்துள்ளது.<BR/><BR/>எடிட் செய்ய தேவையில்லாது நேரடியாக முதலிலேயே போட்டிருந்தால் நண்பர் லக்கிலுக் 100வது பின்னூட்டம் போட்டிருப்பார்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1169188398526139072007-01-19T12:03:00.000+05:302007-01-19T12:03:00.000+05:30நண்பர் வரதன் அவர்கள் இட்ட பின்னூட்டம் எடிட் செய்யப...நண்பர் வரதன் அவர்கள் இட்ட பின்னூட்டம் எடிட் செய்யப்பட்டுள்ளது.<BR/><BR/>"முதலில் சீனிவாச சாஸ்திரி யாரென்றே தெரியவில்லை ஆனால் எடக்கு முடக்காக கேள்வி மட்டும் பிறக்கிறது. அந்தக் கேள்வியும் சொந்தக் கேள்வி அல்ல எந்தத் தற்குறியோ ஏதோ ஒரு சினிமாவில் கேட்டது. ஆக ஒரு கேள்வி கேட்கக் கூட சுய அறிவை பயன்படுத்தத் தெரியாத, முடியாத ஆசாமி கேட்கிறார் சீனிவாச சாஸ்திரி யார் என்று. சாஸ்திரி, மேஸ்திரி என்று எழுதி விட்டால் நாலு ஜென்மங்கள் சிரித்துக் கைதட்டி கும்மாளம் போடலாம். ஆனால் அந்தக் கேள்வியே அறிவீனம், பொது அறிவின்மை, வரலாறு, பொது அறிவு,பாரம்பரியம் போன்ற எந்த விஷயங்களிலும் அறிவோ அக்கறையோ கிடையாது என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. <BR/><BR/>xxxxx xxxx and so on.<BR/><BR/>சாஸ்திரி என்பதும் பண்டிட் என்பதும் அறிஞர்கள், வேதங்களைக் கற்றவர்கள் என்பதைக் குறிக்கும். நீங்கள் ஐயங்கார்தான் ஆனால் நீங்கள் சாஸ்திரிகளோ கனபாடிகளோ வாத்தியாரோ ஆகி விட முடியாது. சீனிவாச சாஸ்திரியைப் போன்ற கற்றறிந்த அறிஞர்களைப் பற்றித் தெரியாவிட்டாலும் பரவாயில்லை அவ்வளவுதான் இவர்களுக்கு எல்லாம் அறிவு என்று விட்டு விட்டுப் போய் விடலாம் ஆனால் குசும்புத்தனமும் எடக்குத் தனமும் செய்தால் ஒட்ட நறுக்கத்தான் வேண்டியுள்ளது. <BR/><BR/>xxxx <BR/><BR/>இவர் சமீபத்தில் பல பொன்மொழிகள் உதிர்த்து உள்ளார். அதில் ஒன்று பா ஜ க காரர்களுக்கு இங்க்லீஷ் தெரியாது என்று. அவரைப் பார்த்து நான் கேட்கிறேன் "யாருக்கு ஆங்கிலம் தெரியாது, அமெரிக்கா போயிருக்கிறீர்களா நீங்கள்? அங்கு போய் பார்க்கவும், பெரிய பெரிய விஞ்ஞானிகளும், மருத்துவர்களும், புதிய தொழில் நுட்பங்களைக் கண்டு பிடித்து பில்லியனில் குளித்துக் கொண்டிருக்கும் சி இ ஓக்களும் பா ஜ காவிலும் ஆர் எஸ் எஸ்ஸிலும், பஜ்ரங்தள்ளிலும் கை கட்டி சேவகம் செய்து கொண்டிருக்கிறார்கள். <BR/><BR/>xxxxxx<BR/><BR/>டோண்டு சார், எடிட் பண்ணுங்க ஆனா எடிட் பண்ணிய இடத்தை *** போட்டு ரொப்புங்க. அது போதும்".dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1169188014256718312007-01-19T11:56:00.000+05:302007-01-19T11:56:00.000+05:30//குழலினிது, யாழினிது என்பர் லக்கியின்மழலைச் சொல் ...//குழலினிது, யாழினிது என்பர் லக்கியின்<BR/>மழலைச் சொல் கேளாதோர்..//<BR/><BR/>நன்றி பாலா :-)))))லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1169187694837401532007-01-19T11:51:00.001+05:302007-01-19T11:51:00.001+05:30" செந்தழல் ரவி Hat gesagt… இது அநியாயம் !!!! "எது ..." செந்தழல் ரவி Hat gesagt… <BR/>இது அநியாயம் !!!! "<BR/><BR/>எது அநியாயம்? (96 வது பின்னூட்டம்:)))))<BR/><BR/>அன்புடன், <BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1169187294124099442007-01-19T11:44:00.000+05:302007-01-19T11:44:00.000+05:30இது அநியாயம் !!!!இது அநியாயம் !!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1169187190813393192007-01-19T11:43:00.000+05:302007-01-19T11:43:00.000+05:30Thanks a lot Dinakar. You are very kind.Regards,Do...Thanks a lot Dinakar. You are very kind.<BR/><BR/>Regards,<BR/>Dondu N.Raghavandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1169186436212089792007-01-19T11:30:00.000+05:302007-01-19T11:30:00.000+05:30நன்றி நாட்டாமை அவர்களே.அன்புடன்,டோண்டு ராகவன்நன்றி நாட்டாமை அவர்களே.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1169183996919544732007-01-19T10:49:00.000+05:302007-01-19T10:49:00.000+05:30நன்றி ஆதித்யன் அவர்களே. கங்குலியா? டோண்டுல்கர்னு ச...நன்றி ஆதித்யன் அவர்களே. கங்குலியா? டோண்டுல்கர்னு சில பேர் சொல்றாளே.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1169183117284753052007-01-19T10:35:00.000+05:302007-01-19T10:35:00.000+05:30போட்டுத்தாக்குங்கோ! சீக்கிரம் செஞ்சுரிதான். ரொம்ப ...போட்டுத்தாக்குங்கோ! சீக்கிரம் செஞ்சுரிதான். ரொம்ப நாள் கழிச்சு கங்குலி ஆடுவதை பார்ப்பது போலிருக்கு!GiNahttps://www.blogger.com/profile/16279297771052176572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1169170780786399242007-01-19T07:09:00.000+05:302007-01-19T07:09:00.000+05:30ஓகை அவர்களே,மேலே செந்தழல் ரவி அவர்கள் கேட்ட இதே கே...ஓகை அவர்களே,<BR/><BR/>மேலே செந்தழல் ரவி அவர்கள் கேட்ட இதே கேள்விக்கு பதிலளித்திருக்கிறேன். பார்த்து தெளிவு பெறவும்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1169147523464807712007-01-19T00:42:00.000+05:302007-01-19T00:42:00.000+05:30// யாருங்க அது சில்வர் டங்கு சீனிவாச சாஸ்திரி ?எங்...// யாருங்க அது சில்வர் டங்கு சீனிவாச சாஸ்திரி ?<BR/><BR/>எங்க வீட்ல வேலை செய்த மேஸ்திரி தெரியும்....அவர் கட்டிட வேலை செய்வதால் அவரை மேஸ்திரிங்கறோம்...இவர் யார் சாஸ்திரி ? அது என்ன அவர் படிச்சு வாங்கின பட்டமா ? //ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1169122063995258712007-01-18T17:37:00.000+05:302007-01-18T17:37:00.000+05:30//ஜமா களை கட்டிடிச்சி :-)))))//டோண்டு அய்யா,குழந்த...//ஜமா களை கட்டிடிச்சி :-)))))//<BR/><BR/>டோண்டு அய்யா,<BR/><BR/><BR/>குழந்தை லக்கி கடிச்சி கடிச்சின்னு மழலையில் பேசுது பாருங்க..<BR/><BR/>குழலினிது, யாழினிது என்பர் லக்கியின்<BR/>மழலைச் சொல் கேளாதோர்..<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1169120525645112122007-01-18T17:12:00.000+05:302007-01-18T17:12:00.000+05:30பீலா அய்யாவும் வந்துட்டாரா?ஜமா களை கட்டிடிச்சி :-)...பீலா அய்யாவும் வந்துட்டாரா?<BR/><BR/>ஜமா களை கட்டிடிச்சி :-)))))லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1169120175050303162007-01-18T17:06:00.000+05:302007-01-18T17:06:00.000+05:30டோண்டு அய்யா,குழந்தை லக்கியின் முழியே சரியில்லையே....டோண்டு அய்யா,<BR/><BR/>குழந்தை லக்கியின் முழியே சரியில்லையே.எப்ப வேணா பாய்ந்து வந்து கடிச்சுடும் போலிருக்கே.பத்திரமா பாத்துக்கங்கய்யா.<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1169120066949621972007-01-18T17:04:00.001+05:302007-01-18T17:04:00.001+05:30"நீங்கள் அதை ரசிக்கிறீர்கள் என்று உங்கள் வாயாலேயே ..."நீங்கள் அதை ரசிக்கிறீர்கள் என்று உங்கள் வாயாலேயே தெரிந்துகொண்டேனே...."<BR/><BR/>கண்டிப்பாக ரசித்தேன், ரசிப்பேன் ரவி அவர்களே. பெங்களூரில் நமது சந்திப்பின்போது பலவற்றை verbatim ஆக கூறி ரசித்தவன் நான். மிதக்கும் வெளியின் பதிவிலும் ஜொள்ளுபாண்டி பதிவிலும் என்னையே கேலி செய்து கொண்டவன் நான்.<BR/><BR/>எல்லாவற்றையும் குழந்தைகளின் குறும்பாகத்தான் நான் பார்க்கிறேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1169120065657723722007-01-18T17:04:00.000+05:302007-01-18T17:04:00.000+05:30"நீங்கள் அதை ரசிக்கிறீர்கள் என்று உங்கள் வாயாலேயே ..."நீங்கள் அதை ரசிக்கிறீர்கள் என்று உங்கள் வாயாலேயே தெரிந்துகொண்டேனே...."<BR/><BR/>கண்டிப்பாக ரசித்தேன், ரசிப்பேன் ரவி அவர்களே. பெங்களூரில் நமது சந்திப்பின்போது பலவற்றை verbatim ஆக கூறி ரசித்தவன் நான். மிதக்கும் வெளியின் பதிவிலும் ஜொள்ளுபாண்டி பதிவிலும் என்னையே கேலி செய்து கொண்டவன் நான்.<BR/><BR/>எல்லாவற்றையும் குழந்தைகளின் குறும்பாகத்தான் நான் பார்க்கிறேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1169119736182459642007-01-18T16:58:00.000+05:302007-01-18T16:58:00.000+05:30இந்த பதிவு பற்றி முகமது யூனுஸ் ( ஹாரி பாட்டர் ) என...இந்த பதிவு பற்றி முகமது யூனுஸ் ( ஹாரி பாட்டர் ) என்ன சொல்கிறார் என்று தெரியவில்லையே ( இன்னும் ரெண்டு பின்னூட்டத்துக்கு வழி)ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1169119598107543182007-01-18T16:56:00.000+05:302007-01-18T16:56:00.000+05:30டோண்டு அவர்களே...நீங்களோ மற்ற யாருமோ, ஒருமுறையாவது...டோண்டு அவர்களே...நீங்களோ மற்ற யாருமோ, ஒருமுறையாவது அந்த போண்டா மாதவன் என்று சொல்லும் பின்னூட்டத்தை நீக்க சொல்லியதுண்டா ? நீங்கள் அதை ரசிக்கிறீர்கள் என்று உங்கள் வாயாலேயே தெரிந்துகொண்டேனே....பிறகுதானே அனுமதித்தேன்...இதை பிரகாஷ் / ஜாபர் பெரிய அளவில் சொல்வது சரியல்ல...எது விளையாட்டு எது சீரியஸ் என்று கூட தெரிந்துகொள்ளவில்லை என்றால் எப்படி ஐயா ?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com