tag:blogger.com,1999:blog-9067462.post1247151325039771783..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: டோண்டு பதில்கள் - 17.03.2011dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-9067462.post-68274608912786219982011-03-23T21:08:55.860+05:302011-03-23T21:08:55.860+05:30sir, did u read this
http://www.jeyamohan.in/?p=1...sir, did u read this<br /><br />http://www.jeyamohan.in/?p=11930<br /><br />a beautiful article by jeyamohan.<br /><br />அது சரி, நீங்க என்ன மொழிபெயர்ப்பில் ரொம்பவே பிஸி ஆகி விட்டீர்களா? <br /><br />உங்கள் அதிரடியான் இடுக்கைகளின் ரசிகர்களான நாங்கள் அடிக்கடி வந்து ஏமாந்து போகிறோம். அதுவும் தேர்தல் நேரம், தங்களது விமர்சனங்கள் வந்தால் எங்கள் கருத்துக்களுடன் ஒத்துப் பார்த்து இசைவும் மறுப்பும் தெரிவித்து ஒரு மனப்பரிமாற்றமே நிகழ்த்துவோம். அதெல்லாம் இல்லாமல், ஆறிப்போன கஞ்சியைப் பார்ப்பது போல உங்கள் தளத்தைப் பார்க்க வேண்டி இருக்கிறது. <br /><br />தங்கள் ஆசிகளுடன் எனது மேட்ரிசேவா பகுதி வெற்றிகரமாக மூன்றாவது வாரம் தொடரப்போகிறது. அன்பர்கள் தங்களது ப்ரொஃபைலை அனுப்புகிறார்கள். யாருக்கேனும் நன்மை நடந்தால் மகிழ்ச்சி! <br /><br />உங்கள் தொடர்ந்த தள பங்களிப்பை பகிர்வுகளை தளத்தில் பதியுங்கள். தொடருங்கள். Actually we (if any body join with me or I ) miss you.hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-27407102953627683012011-03-22T05:20:57.399+05:302011-03-22T05:20:57.399+05:30//சுழியம் said...
ஊழல் ஜெயாவா, ஊழல் கருணாநிதியா, ஊ...//சுழியம் said...<br />ஊழல் ஜெயாவா, ஊழல் கருணாநிதியா, ஊழல் காங்கிரசா?<br /><br />அல்லது<br /><br />வாழும் காமராசர் பொன் ராதாகிருஷ்ணனா?<br /><br />என்றால்,<br /><br />பொன்ராதாவுக்கே வாக்களிப்பார்கள் தமிழர்கள். வாழ்க பாஜக.//<br /><br />எந்தத் தேர்தலில்? தயவுசெய்து வருடம் குறிப்பிடவும்....Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-45912433562008183752011-03-20T13:03:48.059+05:302011-03-20T13:03:48.059+05:30டோண்டுசாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.அதிமுக தலைமையின...டோண்டுசாரின் ஸ்பெஷல் விமர்சனம்?<br /><br />1.அதிமுக தலைமையின் தன்னிச்சையான போக்கால் கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுகிறது: வைகோ<br />2. திமுகவின் தேர்தல் அறிக்கை, வறுமையும் ேலைவாய்ப்பின்மையும் அதிகரித்திருப்பதையே காட்டுகிறது: திருப்பூரில் டி.கே.ரங்கராஜன் பேட்டி <br />3. கிரைண்டர்(அ) மிக்சி, லேப்-டாப் இலவசம்: தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் <br />4.தனியார் பார்சல் சர்வீஸ் மூலம் அனுப்பப்பட்ட 321 அரிவாள்கள் பறிமுதல் <br />5. ராஜீவ் காந்தியை குற்றவாளி என்கிறார் பிரதமர்: .அத்வானிpthttps://www.blogger.com/profile/10942356168679003748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-47140455782863465072011-03-19T21:23:08.295+05:302011-03-19T21:23:08.295+05:30இலவசம் என்கிற தூண்டில் போடப்பட்டுவிட்டது. எச்சரிக்...இலவசம் என்கிற தூண்டில் போடப்பட்டுவிட்டது. எச்சரிக்கை! மக்களே எச்சரிக்கை! http://hayyram.blogspot.com/2011/03/blog-post_19.htmlhayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-28238641515562182522011-03-19T17:41:40.158+05:302011-03-19T17:41:40.158+05:30சோமாலியா நாட்டை ஐரோப்பிய மற்றும் இதர ஆசிய நாடுகளைச...சோமாலியா நாட்டை ஐரோப்பிய மற்றும் இதர ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுத்தமாக சூரையாடியதன் விளைவே இந்த கடல் கொள்ளையர்களின் பெருக்கம்.<br /><br />சோமாலியா ஆப்பிரிக்காவின் கொம்பு என்ற அதிமுக்கிய தலத்தில் உள்ள மிக ஏழை நாடு. அந்த நாட்டின் வரும்படிக்கு கோஸ்ட் கார்ட் வைத்து அதன் கடல் எல்லையைப் பாதுகாக்க முடியாது. அதனாலேயே ஐரோப்பிய மற்றும் ஆசிய மீன்பிடிப்படகுகள் (deep sea trawlers) சோமாலிய கடல் பகுதி மீன்களை மொத்தமாகச் சுரண்டி எடுத்துவிட்டன. போதாத குறைக்கு சோமாலிய நாட்டு ஊழல் அரசாங்கத்தை சரிகட்டி ஐரோப்பிய நாடுகள் சோமாலியாவின் கடல் எல்லைக்குள் எக்கச்செக்கக் விஷக்குப்பைகளைக் கொட்டியதால் மீன்களே இல்லாமல் போயின.<br /><br />மீன் பிடித்தொழிலையே நம்பி வாழும் பல குடும்பங்கள் சீரழிந்தன. இந்த நிலையில் தான் மீனவர்கள் சிலர் கடல் கொள்ளையில் ஈடுபட்டு தங்கள் நாட்டு கடல் பகுதியை பந்தோபஸ்து செய்துகொண்டனர். கடல் கொள்ளையர் பயத்தால் வெளிநாட்டுப் படகுகள் மீன்பிடிப்பு அப்பகுதியில் குறைந்தது. மீன்வளம் பெருகியது. கடல் கொள்ளைத் தொழிலும் அசுரவேகமாக வளர்ச்சி அடைந்து தற்போதய நிலையை எட்டியுள்ளது. <br /><br />இப்பிரசசனைக்கு சோமாலியாவை பாம் போட்டு காலி செய்தால் நாளை கென்யா, டான்சானியா, சூடான் போன்ற நாடுகளிலிருந்து கடல் கொள்ளையர்கள் உருவாகி நம்மைப் பயமுருத்துவார்கள். அந்தந்த நாட்டு வளத்தை அந்தந்த நாட்டு அரசுகள் பாதுகாக்கத் தவறினால் நடக்கும் மோசமான விளைவுகளில் ஒன்றே சோமாலியக் கடல்கொள்ளையர்கள். நல்லவேளை இந்தியா கேணைத்தனமாக சில அறிவு (கெட்ட)ஜீவிகள் சொல்வது போல் ராணுவத்தைக் கலைத்திருந்தால் இன்னேரம் இந்திய மீனவர்கள் கடல் கொள்ளையர்கள் ஆகியிருப்பார்கள்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-55666434877943808672011-03-19T11:42:34.351+05:302011-03-19T11:42:34.351+05:30.
ஊழல் ஜெயாவா, ஊழல் கருணாநிதியா, ஊழல் காங்கிரசா?....<br /><br /><br />ஊழல் ஜெயாவா, ஊழல் கருணாநிதியா, ஊழல் காங்கிரசா?<br /><br />அல்லது <br /><br />வாழும் காமராசர் பொன் ராதாகிருஷ்ணனா?<br /><br />என்றால், <br /><br />பொன்ராதாவுக்கே வாக்களிப்பார்கள் தமிழர்கள். வாழ்க பாஜக.<br /><br /><br />.சுழியம்https://www.blogger.com/profile/00031682394520814538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-59985374053842195802011-03-17T15:10:15.898+05:302011-03-17T15:10:15.898+05:30வருமானவரித் துறை மத்திய அரசின் கைப்பாவையாகி விட்டத...வருமானவரித் துறை மத்திய அரசின் கைப்பாவையாகி விட்டதையே காட்டுகிறது இச்செய்தி. ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்டவர்களை எல்லாம் இவ்வாறு கேள்வி கேட்கவில்லையே, குஜராத்தை முன்னணிக்கு கொண்டு செல்வது மோதி என்பதாலேயே அத்துறை அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது.<br /><br />நீயாயஸ்தனாக இருந்தால் மட்டும் போதாது அவ்வாறு இருப்பது வெளிப்படையாகத் தெரியவும் வேண்டும் என்ற கோட்பாட்டின்படி பார்த்தால் வருமான வரித்துறை தேறாவே தேறாதுதான்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-58417354364813592302011-03-17T15:02:32.525+05:302011-03-17T15:02:32.525+05:30http://expressbuzz.com/nation/modi%E2%80%99s-%E2%8...http://expressbuzz.com/nation/modi%E2%80%99s-%E2%80%98vibrant-gujarat%E2%80%99-draws-income-tax-query/256810.html<br /><br />இவனுங்க திருந்தவே மாட்டாங்க. உருப்படரவனைய்யும் உருப்பட விடமாட்டாங்க என்பது பொதுக் கருத்து. உங்கள் விமர்சனம், reasoning என்ன?Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.com