tag:blogger.com,1999:blog-9067462.post1333706203895411920..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: சுயமரியாதையின் அவசியம்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-9067462.post-69957751579643931412010-04-19T20:41:00.454+05:302010-04-19T20:41:00.454+05:30டோண்டு சார்,
சாரு - இன்னமும் திருந்தவில்லை போல!!!
...டோண்டு சார்,<br />சாரு - இன்னமும் திருந்தவில்லை போல!!!<br /><br />இரண்டு நாள் கழித்து, மீண்டும் ஒரு புலம்பலை எதிர்பார்க்கலாம்!<br /><br /><br />Essex சிவாEssex Sivahttps://www.blogger.com/profile/15425385325707150277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-76386714409521237842010-04-19T05:37:37.767+05:302010-04-19T05:37:37.767+05:30\\விஜய் டி.வி.யில் இன்று (18.4.2010) காலை பத்து மண...\\விஜய் டி.வி.யில் இன்று (18.4.2010) காலை பத்து மணியிலிருந்து பதினோரு மணி வரை ஒளிபரப்பாகும் வாங்க பேசலாம் என்ற நிகழ்ச்சியில் அடியேன் கலந்து கொண்டு பேசுகிறேன். புஷ்பவனம் குப்புசாமி என்னைப் பற்றிப் பாடும் பாடல் சுவாரசியமாக இருந்தது. அதே போல் கண்ணன் பட்டாச்சார்யாரின் பேச்சும்.//<br /><br />எம்புட்டு அடி பட்டாலும் திரும்பத் திரும்ப போறதால இவுரு ரொம்போ நல்லவருன்னு ஒரு முடிவுக்கு வந்துராதீங்க!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-67932026602913970812010-04-17T14:20:05.246+05:302010-04-17T14:20:05.246+05:30//பதிவர் சந்திப்புக்கு வர நான் சென்னையில் வசிக்கவி...//பதிவர் சந்திப்புக்கு வர நான் சென்னையில் வசிக்கவில்லை.<br />//<br /><br />எந்த ஊரில் இருந்தா என்ன ஒரு தடவை நேரில் வாங்களேன்,<br /><br />நீங்க எது பேசின்னாலும் நல்ல ஜாலியாய் கமெடியாய் இருக்கும் என்று தான் நினைக்கிறேன்.<br /><br />நீங்க சீரியஸா பேசினா ரொம்ப கமெடியாய் தான் இருங்கும் அட வாங்க சார் , ஒரு வாட்டி.<br /><br />ஆராவமுதன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-72369157011301381122010-04-17T13:42:24.455+05:302010-04-17T13:42:24.455+05:30" ஒரு தொழில்காரன் ஒரு சமயத்திலும் செய்யக் கூட..." ஒரு தொழில்காரன் ஒரு சமயத்திலும் செய்யக் கூடாதது. ஆனால் அதைத்தான் அவர் திரும்பத் திரும்பச் செய்கிறார். "<br />சார்,,, எல்லாம் தெரிந்த நீங்கள் , தவறாக விஷயத்தை பார்த்து இருக்கிறீர்கள்..<br /><br />அவர் காசு கேட்டால், அங்கே அழைத்து இருக்கவே மாட்டார்கள்.... அவரை பிரபல நடிகர்களுடன், சிக்கு சமமாக உட்கார வைக்கும் நண்பர்கள் அங்கே அவரை கஷ்டப்பட்டு , நிர்வாகத்தை கெஞ்சி, அழைக்க வைத்தனர்... மற்றபடி இவர் வரவு அவர்களுக்கு எந்த லாபமும் இல்லை...<br /><br />நிஇங்கள் பிரபல மொழி பெயர்ப்பாளர்... உங்கள் வாடிக்கலருடன் முன்பே டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் பேசலாம்..<br /><br />புதிதாக இதில் நுழைபவர், தன்னை அறிமுக படுத்தி கொள்வதற்காக, இலவசமாக கூட தன சேவையை கொடுக்கலாம்.... அந்த இலவசை சேவையை ஏற்க வைப்பதே பெரிய வேலையாக இருக்கும்...<br /><br />ஆகா, சாருவுக்கு நிஇங்கள் கொடுத்த அறிவுரை பொருந்தாது...<br /><br />பாக்ய ராஜ் போன்றவர்கள், கல்லூரிக்கு சென்றால், கல்லோர்ரிக்கு விளம்பரம் கிடைக்கும்.... அவர்கள் வருகையை, கல்லூரி விளம்பரம் செய்யும்...<br /><br />அனால், சாரு போன்றவர்கள் , இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், அது சாருவுக்கு பெருமை..<br /><br />அதனால்தான், அவரும் அவர் ரசிகர்களும், அவர் அதில் பெட்டி கொடுக்கிறார், இதில் கலந்து கொள்கிறார் என்றெலாம் விளம்பரம் செய்கிராரகுள்..<br />மொத்தத்தில், தன்கள் நேரத்தை வீணடித்து விட்டிர்கள்..<br />அனால், அதில் சொன்ன கருத்துக்கள், உண்மை...மற்றவர்களுக்கு பயன் படும்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-14856684140201977522010-04-17T00:03:28.566+05:302010-04-17T00:03:28.566+05:30//இப்போது அவர் தளத்தில் தனது வங்கி என்ணை அவர் தருவ...//இப்போது அவர் தளத்தில் தனது வங்கி என்ணை அவர் தருவதில்லை. ஓக்கே, அதுவே ஒரு முன்னேற்றம்தான்.//<br /><br />Check this URL: <a href="http://charuonline.com/blog/?page_id=184" rel="nofollow">http://charuonline.com/blog/?page_id=184</a>சுதாகர்https://www.blogger.com/profile/18093728173123245661noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-27917737752751277462010-04-16T20:54:44.272+05:302010-04-16T20:54:44.272+05:30/பை தி வே, இப்போது அவர் தளத்தில் தனது வங்கி என்ணை .../பை தி வே, இப்போது அவர் தளத்தில் தனது வங்கி என்ணை அவர் தருவதில்லை./<br /><br />வால் நிமிர்ந்து விட்டது என்று யார் சொன்னார்கள்? வலது பக்கம் donate now என்று ஒரு இதயத்தின் படத்தில் உண்டியல் இருக்கிறதே! அங்கே போய்ப் பாருங்கள்! வழமை போலவே அக்கவுன்ட் நம்பர் இத்தியாதி இத்தியாதி!<br /><br />http://charuonline.com/blog/?page_id=184கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-67375124159487943672010-04-16T17:18:26.942+05:302010-04-16T17:18:26.942+05:30பதிவர் சந்திப்புக்கு வர நான் சென்னையில் வசிக்கவில்...பதிவர் சந்திப்புக்கு வர நான் சென்னையில் வசிக்கவில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-11207037723859848592010-04-16T17:11:48.580+05:302010-04-16T17:11:48.580+05:30சாரு காமெடிபிசா. முக்கியஸ்தரா என்பது பின்னைய கேள்வ...சாரு காமெடிபிசா. முக்கியஸ்தரா என்பது பின்னைய கேள்வி.<br /><br />முதல் கேள்வி: ஆர் ஆரை அழைத்தார்கள்?<br /><br />அழைத்தவன் host.<br />போனவன் guest.<br /><br />அழைத்தவன் போனவனுக்குத்தான் தக்க மரியாதை செலுத்தவேண்டும்.<br /><br />போனவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும், அவன் அழையா விருந்தாளி அல்ல.<br /><br />காமெடி பீஸூ என்று தெரிந்திருந்தால் ஏன் லயோலா காலேஜ் அழைத்தது?<br /><br />அழைத்தது குற்றமென்றால், அழைத்துவிட்டு அவமானப்படுத்துவது பெருங்குற்றம்.<br /><br />டோண்டுவின் சுயமரியாதை தியரி எடுபடாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-59265990697635042862010-04-16T17:07:26.174+05:302010-04-16T17:07:26.174+05:30அய்யோ...ஆராவமுதன் என்ற பெயரா கிடைத்தது அனானிக்கு?அய்யோ...ஆராவமுதன் என்ற பெயரா கிடைத்தது அனானிக்கு?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-35376461858298128452010-04-16T11:15:51.477+05:302010-04-16T11:15:51.477+05:30//(அனானி பின்னூட்டங்களை இன்னும் காணேமே? ஒருவேளை சர...//(அனானி பின்னூட்டங்களை இன்னும் காணேமே? ஒருவேளை சரியாக எழுதித் தொலைத்து விட்டேனோ?)//<br /><br />என்னய்யா இது உமக்கே என்ன எழுதுறாம்னு நம்பிக்கை இல்லாமதான் எழுதுவீரா ?<br /><br />அடுத்தவன் சர்டிபிகேட் கொடுத்தாதான் உமக்கே தெரியுமா கஷ்டமடா சாமி!!!!<br /><br />அன்பு ஜோ!! சார் நீங்க ஏன் சார் பதிவர் சந்திப்புக்கெல்லாம் வர மாடேங்கிறீங்க !! மீன்பாடி , ஆட்டோ, ஸ்கூட்டர், கார் எதுல வேனா வாங்க சார். <br /><br />நீங்க வந்தீஙக்ன்னா சந்திப்பே கலகல்ப்பா இருக்கும்னு நினைக்கிறேன். நீங்க ஒரு இண்ட்ரஸ்டிங் பர்சனாலிட்டி. உங்களுக்கே அது தெரியுமான்னு தெரியலை.<br /><br />உங்களுக்காக இல்லைன்னாலும் எங்களுக்காக வந்து அடுத்த நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டுகிறேன்.<br /><br />ஆராவமுதன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-91192112971220226802010-04-16T08:29:33.453+05:302010-04-16T08:29:33.453+05:30பக்கம் பக்கம் என்று 30 வருடங்களாக எழுதிக் கொண்டிரு...பக்கம் பக்கம் என்று 30 வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறார்.<br />//அப்படி எதிர்பார்ப்பதற்கு அவர் ஒன்றும் முக்கியஸ்தர் இல்லை, காமெடி பீஸ்தான் என லயோலா கல்லூரி மற்றும் விஜய் டிவி போன்ற நிறுவனங்கள் நினைத்துள்ளன என்பது வெள்ளிடைமலை. //<br />பாரம்பரியம் கொண்ட கல்லூரியில் இருந்து அழைக்கிறார்கள்....<br />மரியாதை கொடுப்பார்கள் என்று எண்ணியிருப்பார்.<br /><br />//மீண்டும் மீண்டும் அம்மாதிரி நிகழ்ச்சிகளுக்கு போகிறார் சாரு. ஆகவே நான் சொன்ன, “உங்களை நீங்களே தாழ்வாக எண்ணிக் கொண்டீர்களானால் போகிறவன் வருகிறவன் எல்லோரும் உங்களை குதிரையேறத்தான் செய்வார்கள்” என்னும் கருத்து அப்படியேதான் இருக்கிறது.//<br />தன்னைச் சுற்றி ஒரு மாயை போன்ற வட்டத்தை ஏற்படுத்தி இருக்க<br />வேண்டும். இதைச் செய்ய அவரால் முடியாது. அவருடைய தவளை<br />வாய் எழுத்து மூலமாக கொட்டி விடும்.<br />பார்க்கலாம் அடுத்த முறை எவ்வாறு செயல்படுகிறார் என்று.Sivakumarhttps://www.blogger.com/profile/11562513013410843874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-53797956158837946292010-04-16T08:06:01.459+05:302010-04-16T08:06:01.459+05:30//சாருவும் இதைத் தான் எதிர்பார்த்திருப்பார்.... //...//சாருவும் இதைத் தான் எதிர்பார்த்திருப்பார்.... //<br />அப்படி எதிர்பார்ப்பதற்கு அவர் ஒன்றும் முக்கியஸ்தர் இல்லை, காமெடி பீஸ்தான் என லயோலா கல்லூரி மற்றும் விஜய் டிவி போன்ற நிறுவனங்கள் நினைத்துள்ளன என்பது வெள்ளிடைமலை. மீண்டும் மீண்டும் அம்மாதிரி நிகழ்ச்சிகளுக்கு போகிறார் சாரு. ஆகவே நான் சொன்ன, “உங்களை நீங்களே தாழ்வாக எண்ணிக் கொண்டீர்களானால் போகிறவன் வருகிறவன் எல்லோரும் உங்களை குதிரையேறத்தான் செய்வார்கள்” என்னும் கருத்து அப்படியேதான் இருக்கிறது.<br /><br />//முக்கியஸ்தர்கள் எனக்கு இவ்வளவு பணம் தர வேண்டும் என்று<br />கேட்பது நாகரீகம் கருதி தவிர்ப்பார்கள்//<br />யார் சொன்னது? அப்படியே நாகரிகம் கருதி தவிர்த்தாலும் அடுத்தமுறை ஏமாறாமல் இருக்க முயற்சிப்பார்கள். இவர் அடுக்கடுக்கடுக்காக ஏமாறுவதால் அப்படியொன்றும் முக்கியமானவரல்ல என்றுதான் முடிவு கட்ட வேண்டியுள்ளது.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-46539619603492539212010-04-16T07:57:51.124+05:302010-04-16T07:57:51.124+05:30டோண்டு ஐயா,
பொதுவாக ஒரு முக்கியஸ்தர்களை அழைத்தால் ...டோண்டு ஐயா,<br />பொதுவாக ஒரு முக்கியஸ்தர்களை அழைத்தால் Honorarium<br />அளிக்க வேண்டும். பிக் அப் மற்றும் ட்ராப் செய்ய வேண்டும்.<br />உதவிக்கு ஒருவரை அவருடன் இருக்குமாறு செய்ய வேண்டும். இது<br />பொதுவான நடைமுறை.<br /><br />சாருவும் இதைத் தான் எதிர்பார்த்திருப்பார்.... அவரது<br />எதிர்பார்ப்பு நியாயமே. பொதுவாக Honorarium என்பது<br />விழா அமைப்பாளர்கள் அவசியம் தந்தே ஆக வேண்டும்.<br />முக்கியஸ்தர்கள் எனக்கு இவ்வளவு பணம் தர வேண்டும் என்று<br />கேட்பது நாகரீகம் கருதி தவிர்ப்பார்கள்.<br /><br />லோயோலோ கல்லூரியே இவ்வாறு ஓசியில் அழைக்கலாம்<br />என்றால் மற்றவர்களை என்ன செய்வது. <br /><br />இதற்கும் நீங்கள் கூறும் வாடிக்கையாளர் அணுகும் முறையும்<br />சம்பந்தம் இல்லை.Sivakumarhttps://www.blogger.com/profile/11562513013410843874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-59969068308888986032010-04-16T07:39:08.204+05:302010-04-16T07:39:08.204+05:30Jo Amalan Rayen Fernando said...
//இங்கு சாரு எழுத...Jo Amalan Rayen Fernando said...<br />//இங்கு சாரு எழுதினார் என்பதை விட, லயோலா கல்லூர் இப்படிச்செய்ய்லமா என்பதே கேள்வி.//<br />இதற்கு பெயர் தான்"திசை திருப்புதல்"<br /><br />பிரச்னை என்னவென்றால் ...<br /><br />உங்களை நீங்களே தாழ்வாக எண்ணிக் கொண்டீர்களானால் போகிறவன் வருகிறவன் எல்லோரும் உங்களை குதிரையேறத்தான் செய்வார்கள்.Suresh Ramhttps://www.blogger.com/profile/06388748311818883194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-26656727449017815002010-04-15T23:11:14.754+05:302010-04-15T23:11:14.754+05:30//அவரப்பாத்து "ரொம்ப நல்லவருன்னு" //
எவ...//அவரப்பாத்து "ரொம்ப நல்லவருன்னு" //<br /><br />எவன் நல்லவன் எவன் கெட்டவன் என்பதை ஆராய்வது என் நோக்கமல்ல.<br /><br />எழுத்தாளன் என்பவனை என்ன செய்தாலும் ஏற்றுக்கொள்வான் என்ற மன நிலை பலருக்கு இருக்கிறது. எழுத்து என்பது தொழிலல்ல; அஃது ஒரு வெட்டித்தனம் என்பது பொதுவான கருத்தாக இருக்கின்ற்படியால், நன்கு படித்தவர்க்ளும் எழுத்தாளனை மதிப்ப்தில்லை. இங்கு கல்வி போதிக்க வேண்டிய ஒரு புக்ழ்பெற்ற நிறுவனமே இப்படித்தரக்குறைவான தவறான் செயலைச்செய்கிற்து.<br /><br />இங்கு சாரு எழுதினார் என்பதை விட, லயோலா கல்லூர் இப்படிச்செய்ய்லமா என்பதே கேள்வி.<br /><br />எழுத்தாளர்கள் எப்படி நடாத்தப்படுகிறார்கள் என்பதை வைத்து ஒரு மக்களின் கலாச்சாரத்தை எடைபோடலாம்.<br /><br />அவர்கள் உதாசீனப்படுத்தப்பட்டால், அல்லது அவர்க்ள் சமூகத்தின் beasts of burden என நினைக்கப்பட்டால், அச்சமூகம் ஒரு philistine society. <br /><br />Philistine society ஐ தமிழில் பெயர்க்கவேண்டுமே! இது டோண்டுவின் பதிவல்லவா?<br /><br />Philistine society என்றால் அச்சமூகத்தில் மக்கள், பாரதியின் சொல்லில்,<br /><br />’சோத்தால் அடித்த பிண்டங்கள்.’<br /><br />இந்த பிண்டங்களை சொல்லால் அடிப்பது பாரதியாரின் பொழுதுபோக்குகளில் ஒன்று.<br /><br />எதை எடுத்தாலும் அரசியலாக்கி திருப்திபட்டுக்கொள்பவர்களுக்கு நான் எழுதும் இக்கருத்துகள் எல்லாம் புரிவதில்லை.<br /><br />(அனானி பின்னூட்டங்களை இன்னும் காணேமே? ஒருவேளை சரியாக எழுதித் தொலைத்து விட்டேனோ?)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-9589366209064168912010-04-15T20:11:31.368+05:302010-04-15T20:11:31.368+05:30ஜெயமோகன் விஷயத்தில் மிஸ்ஸிங். தனது தினசரி தேவைகளுக...ஜெயமோகன் விஷயத்தில் மிஸ்ஸிங். தனது தினசரி தேவைகளுக்கு அவர் யாரிடமும் கையேந்துவதில்லை, அவரது புத்தகங்கள் அமோகமாக விற்பனை ஆகின்றன. அவரது எழுத்துக்களில் சுய இரக்கம் கிடையாது. ஆகவேதான் அவரை அழைக்க ஆட்கள் அனேகம் உண்டு. நன்றாக வேறு அவர் எழுதுகிறார் என்பது கூடுதல் போனஸ்.<br />//<br /><br />உண்மையான கருத்துக்கள் சார்...முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-63017150979459529222010-04-15T19:35:25.065+05:302010-04-15T19:35:25.065+05:30//
சாரு கொடுத்த விலாசல் லயோலாவுக்கு உரைத்தால் நல்ல...//<br />சாரு கொடுத்த விலாசல் லயோலாவுக்கு உரைத்தால் நல்லது.<br />//<br /><br />சாரு வெலாசினாராக்கும்...ஓசியில ___வாங்கிட்டு வந்திருக்காரு...அவரப்பாத்து "ரொம்ப நல்லவருன்னு" சொல்லி இப்படி உசுப்பேத்திவுடுறதுக்குன்னே சில பேரு இருக்காய்ங்கப்பு.<br /><br />இன்னுமாய்யா உங்களையெல்லாம் சாரு நம்பிகிட்டுருக்காரு ?வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-33578554127179408782010-04-15T18:45:00.265+05:302010-04-15T18:45:00.265+05:30ரொம்ப நீளமான பதிவு. லயோலா கல்லூரி பற்றி எழுதியதைப்...ரொம்ப நீளமான பதிவு. லயோலா கல்லூரி பற்றி எழுதியதைப் பற்றி மட்டுமே படித்தேன். அதையொட்டியே என் பின்னூட்டமும்.<br /><br />வழக்கம்போல எதிர்கருத்துதான். கோபம் வரும். அனானி காமென்டு வழக்கம்போல போடுவார். பரவாயில்லை.<br /><br />ஒரு சமயம், மதிப்புக்குரிய எழுத்தாளர் திருபுரசுந்தரி குமுதம் பேட்டியில் புஷ்பா தங்கதுரையிடம் (வேணுகோபாலன்) சொன்னார்:<br /><br />‘எழுத்தாளர்கள் பலர் எழுத்தையே தொழிலாளகக்கொண்டு வாழ்கின்றார்கள். ஆனால் மற்றவர்கள் அனைவரும் அவர்களிடம் ஓசியிலெயே எல்லாவற்றையும் எதிர்பார்க்கிறார்கள். எத்தனை புத்தகங்களைத்தான் காம்பளிமென்ட் ஆக கொடுக்கிறது? என்வே, திருமணப்பரிசாக புத்தகங்கள் வழங்குவது நம்மிடையே பழக்கமாக வேண்டும்.”<br /><br />அனைத்து எழுத்தாளர்களின் அங்கலாய்ப்பு இதுதான். ஒருவேளை, சில எழுத்தாளர்களின் மார்கெட்டிங்கை திறமைசாலிகள் பார்த்து, அவரை பொருளாதாரக்கவலை இல்லாதவராக்கும்போது, அவர் இப்படி அங்கலாய்ப்பதில்லை.<br /><br />சாருவின் லயோலா கல்லூரி விமர்சனம் சாலப்பொருத்தம். ஒரு நடிகை லட்சங்கள் கொடுக்காமல், ஜவுளிக்கடைக்கு அழைக்கமுடியாது.<br /><br />எழுத்தாளனுக்கு ஒன்றுமே இல்லை. எல்லாரும் ஓசியில் மேயப்பார்க்கிறார்கள். <br /><br />சாரு கொடுத்த விலாசல் லயோலாவுக்கு உரைத்தால் நல்லது.<br /><br />டோண்டுவின் பார்வை விசித்திரமானது. அதற்கென்று ஒரு எல்லையிருக்கிறது. அதை எதிர்பார்த்துதான் நான் இங்கு வருகிறேன்.<br /><br />எனினும், டோண்டு பாராட்டுக்குரியவர். சாரு போன்றோரைப்பற்றி எழுத மற்றவருக்கு தெரிகிறது எல்லாமே. He is indirectly helping people like me to know about Charu, the writer.<br /><br />எழுத்தாளனுக்கு self pity இருக்க்கூடாதென ஆர் டோண்டுவுக்கு சொன்னது?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-3660093937990087952010-04-15T18:39:24.438+05:302010-04-15T18:39:24.438+05:30//
என்ன அர்த்தம் ? விபசார சொல்லாக தெரிகிறேதே?
தன்ன...//<br />என்ன அர்த்தம் ? விபசார சொல்லாக தெரிகிறேதே?<br />தன்னை தனே தரம் தழ்த்தி கொள்ளும் செயல்<br />//<br /><br />நீங்க கஷ்டப்பட்டு வலைத்தளம் எல்லாம் நடத்திக்கொடுக்கும் சாரு தன் திருவாய்மலர்ந்தருளிய சொற்கள் தான் அவை. <br /><br />அந்த வலைப்பக்கத்திலேயே நிறைய இடங்களில் ஓசி___, ஓசிஃபக்கிங்க், ஓசி ஓலு, போன்ற விபச்சாரச்சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார். அதை எடிட் செய்வதற்கு முன் பார்த்துக்கொள்ளுங்கள்.<br /><br />நிற்க,<br />ஓசியில்_____செய்தால் அது விபச்சாரம் அல்ல. ___செய்துவிட்டு பணம் வாங்குவத் தான் விபச்சாரம்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-70030655750174519252010-04-15T16:51:30.124+05:302010-04-15T16:51:30.124+05:30@வால்பையன்
அது பெரியாருக்கு தெரியுமா?
அன்புடன்,
ட...@வால்பையன்<br />அது பெரியாருக்கு தெரியுமா?<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-41165063519939523342010-04-15T16:47:46.014+05:302010-04-15T16:47:46.014+05:30சாரு ஒரு பெரியாரிஸ்ட் தெரியாதா!?சாரு ஒரு பெரியாரிஸ்ட் தெரியாதா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24993433004307667812010-04-15T16:45:28.150+05:302010-04-15T16:45:28.150+05:30டோண்டு அய்யா...
அவரின் வெந்த புண்ணில் நீர் வேறு வ...டோண்டு அய்யா...<br /><br />அவரின் வெந்த புண்ணில் நீர் வேறு வேல் பாய்ச்சாமல் இருமய்யா...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-23564206647339957572010-04-15T16:10:46.945+05:302010-04-15T16:10:46.945+05:30@rk
Dashboard>Edit my profile>user name>c...@rk<br />Dashboard>Edit my profile>user name>change it to rk(#07450873524311473151) and save changes.<br /><br />Preferably enable your photo or any image of your choice.<br /><br />Good luck.<br /><br />Regards,<br />N. Raghavandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-31370852383078626932010-04-15T14:54:16.661+05:302010-04-15T14:54:16.661+05:30//பை தி வே, இப்போது அவர் தளத்தில் தனது வங்கி என்ணை...//பை தி வே, இப்போது அவர் தளத்தில் தனது வங்கி என்ணை அவர் தருவதில்லை. ஓக்கே, அதுவே ஒரு முன்னேற்றம்தான்.//<br /><br /><br />Charuonline.com is a not-for-profit site operated for and powered by Charu’s fans worldwide through donations. Giving you access to Charu’s writings 24/7 is what we strive for and we appreciate your donations to keep this site up and running. Thanks to all the patrons who have supported us in the past, looking forward to your support in the future too.<br />Donations can be made via<br />ICICI account No. 602601 505045<br />Name: K. ARIVAZHAGAN<br />T. Nagar Branch, Chennai<br /><br />http://charuonline.com/blog/?page_id=184Suresh Ramhttps://www.blogger.com/profile/06388748311818883194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-59210742444966766802010-04-15T12:24:19.060+05:302010-04-15T12:24:19.060+05:30சார்,
தொந்தரவு செய்வதாக நினைக்க வேண்டாம். நான் பி...சார்,<br /><br />தொந்தரவு செய்வதாக நினைக்க வேண்டாம். நான் பின்னூட்டமிடும் போது எனது பிளாகர் ஐடி எண்ணுடன் சேர்த்து எனது பெயர் தெரிய என்ன செய்ய வேண்டும்.தங்களின் உதவி தேவை.உங்களது பின்னூட்டங்களில் மட்டும்தான் பிளாகர் ஐடி பார்க்கிறேன்.எனவேதான், தங்களிடம் இந்த ஆலோசனை..ராகின்https://www.blogger.com/profile/07450873524311473151noreply@blogger.com