tag:blogger.com,1999:blog-9067462.post1490577590392513216..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: டோண்டு பதில்கள் - 15.10.2009dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-9067462.post-40867095044401722362009-10-16T18:57:47.669+05:302009-10-16T18:57:47.669+05:30//
அதற்கு என்ன தண்டனைன்னு விசாரிச்சு சொன்னா உஷாரா ...//<br />அதற்கு என்ன தண்டனைன்னு விசாரிச்சு சொன்னா உஷாரா இருக்க வசதியாக இருக்கும்!(பலருக்கு)<br />//<br /><br />குறியருத்தல் சிறந்த தண்டனையாக இருக்கும். ஆனால், அது அழகுணர்ச்சிக்கும் ஜனநாயகத்திற்கும் தோதாக இருக்காது என்பதற்காக காயடித்தலே சிறந்த தண்டனை என்று முடிவு செய்துகொள்ளலாம்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-72606145960488534142009-10-16T18:56:10.609+05:302009-10-16T18:56:10.609+05:30டோண்டு அய்யா,
தோழர் மதிமாறனின் பொந்துகள் தேடும் ப...டோண்டு அய்யா,<br /><br />தோழர் மதிமாறனின் பொந்துகள் தேடும் படலம் பற்றிய கேள்விகளுக்குத் தான் பதில் சொல்லவில்லை;இந்த கேள்விகளுக்காவது பதில் சொல்ல முடியுமா?<br /><br />1)திருவாசகம் அய்யா,MA in Kalaignar Thought என்ற கோர்ஸ் ஆரம்பித்து புரட்சி செய்திருக்கிறாரே.<br />இந்த கோர்சில் நம்ம மடிப்பாக்கம் குழந்தை ல்க்கி,மதுரை ஜம்பர்,பழநி ஓவியா சேர்ந்தால் கோல்ட் மெடலை யார் தட்டி செல்வார்?<br />2) இந்த கோர்சுக்கு இட ஒதுக்கீடு கிடையாது, யார் வேண்டுமானால் படிக்கலாம், என்று அரசு அறிவித்தால் புருனோ அய்யாவுக்கு தூக்கம் வருமா?<br /><br />பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-39160551319353522052009-10-15T21:35:19.041+05:302009-10-15T21:35:19.041+05:30//கோவி கண்ணன் மற்றும் தமிழ் ஓவியாவுக்கு ஜாதி வெறி ...//கோவி கண்ணன் மற்றும் தமிழ் ஓவியாவுக்கு ஜாதி வெறி இருக்கும் என நான் நினைக்கவில்லை.// <br /><br />டோண்டு அய்யா,<br /><br />ஜாதி வெறி என்பது என்ன?வன்னியர்களுக்கும்,எனைய திராவிட தமிழ் ஓபிசி கும்பலும் தலித்துக்கள் மேல்,பார்ப்பனர்கள் மேல் கொண்ட வெறுப்பு தானே.அதை ஜாதி வெறி என்று சொல்லாமல் வேறு எப்படி கூற முடியும்.எதிலும் சாதி பார்ப்பது கோவி மு .கண்ணன்,ஓவியா போன்ற பெரிய தாடியாரிஸ்ட் குஞ்சுகள் தானே.<br /><br />பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-53902468217287741322009-10-15T19:15:15.236+05:302009-10-15T19:15:15.236+05:30@பாலா
இக்கேள்விகளை நான் எனது பதில்கள் பதிவில் சேர்...@பாலா<br />இக்கேள்விகளை நான் எனது பதில்கள் பதிவில் சேர்க்க விரும்பவில்லை. இங்கேயே பதிலளித்து விடுகிறேன்.<br /><br />கோவி கண்ணன் மற்றும் தமிழ் ஓவியாவுக்கு ஜாதி வெறி இருக்கும் என நான் நினைக்கவில்லை. என்ன, பார்ப்பன வெறுப்பு உண்டு. அதற்கு காரணம் எதுவாக இருப்பினும் அது இப்போது முக்கியம் அல்ல.<br /><br />சந்தாவசூல் சரியானபடி உபயோகமாகிறதா என்பது பற்றி சந்தா அளிப்பவர்கள் கவலைப்படட்டும். நான் அதை அளிக்கவில்லை, ஆகவே நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-78869348064891264812009-10-15T19:07:37.244+05:302009-10-15T19:07:37.244+05:30டோண்டு அய்யா,
இரண்டு கேள்விகள்.
1)நம்ம ஊர், நக்ச...டோண்டு அய்யா,<br /><br />இரண்டு கேள்விகள்.<br /><br />1)நம்ம ஊர், நக்சல் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த, ம க இ க பொலிட் பீரோ மெம்பர், <br />தோழர் மதிமாறன், "எல்லா பொந்துகளில் வசிக்கும் ஜாதி வெறியர்களை" அம்பலப்படுத்தப் போவ்தாக சூளுரைத்திக்கிறார்;இந்த மிஷனில் அவருக்கு தோள் கொடுத்து போர் புரிய, ஓ என் ஜி ஸி பெரியார் அய்யா,தோழர் பனியன் தியாகு,தோழர் ஏகைலவன்,தோழர் அசுரன் அவர்களும் <br />எட்டு திக்கு சென்று அமபலப்படுத்தும் வேலை துவஙகியுள்ளனர்.கேள்வி என்னவென்றால்;<br />சிங்கப்பூர் பொந்தில் வசிக்கும் கோவி.மு.கண்ணன்,பழநி பொந்தில் வசிக்கும் ஓவியா,அமெரிக்க பொந்தில் வசிக்கும் சுமபை.இளங்கோவன்,மதுரை பொந்தில் ஜாலியாக ஜம்ப்டிப்பவர்,போன்ற ஜாதி வெறியர்கள் இந்த கும்பலால் அம்பலப்படுத்தப்பட்டு விட்டால் பதிவுலகம் இந்நிகழ்ச்சியை தாங்குமா?<br /><br />2)ஏற்கெனவே இந்த கும்பல் "புரட்சி வரும்,புரட்சி வரும்" என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டு ஏழை மக்களிடம் கட்டாய சந்தா வசூல் செய்கிறார்களே.புரட்சி உண்மையில் வருமா வராதா?<br /><br />பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-22971902559179399612009-10-15T17:56:44.518+05:302009-10-15T17:56:44.518+05:30அடுத்த வாரத்திற்கான கேள்வி பதில் பதிவுக்கு
1) ஒபா...அடுத்த வாரத்திற்கான கேள்வி பதில் பதிவுக்கு<br /><br />1) ஒபாமா கொண்டாடிய தீபாவளியிலும் ஐயங்கார் புரோகிதர் ? ஐயங்கார் கொடி வொயிடவுஸ் வரைக்கும் பறக்க ஆரம்பித்துவிட்டதே ? http://im.rediff.com/news/2009/oct/15sld1.jpg<br /><br />2) மைசூர் மகாராஜாவின் ஒட்டியாணம் ? கருணாநிதி ஜெயலலிதாவைப் பற்றி சொன்னதற்கு என்ன பின்புலம் ?<br /><br />3) புவனேஸ்வரியை சிக்க வைத்து பிடித்த மாதிரி ஃபிஷ் நடிகையையும், நட்பு நடிகையையும் பல சமயங்களில் போலீஸ் ஏடாகூட நிலையில் பிடித்த போதும் கேஸ் போடாமல் விட்டது ஏன் ? பெரிய இடத்து கனெக்ஷனா ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-61512876144693629672009-10-15T15:04:52.385+05:302009-10-15T15:04:52.385+05:30எனது மனம்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்எனது மனம்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்Krishnanhttps://www.blogger.com/profile/06642369297736205420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-63701397584524917702009-10-15T13:09:43.547+05:302009-10-15T13:09:43.547+05:30//ஹோகனேக்கல் தண்ணிர் வருமா வராதா?//
முதலில் ஹோகனே...//ஹோகனேக்கல் தண்ணிர் வருமா வராதா?//<br /><br />முதலில் ஹோகனேக்கல் தமிழக பகுதியா என்ற சர்ச்சை தீரட்டும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-50593717160552917852009-10-15T13:08:09.962+05:302009-10-15T13:08:09.962+05:30//இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் நிரந்தர குடியுரிம...//இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் நிரந்தர குடியுரிமை:ஜெ-யின் எதிர்ப்பு?<br />பதில்: ஜெ அவர்களின் ஆட்சேபணை ஏற்கக் கூடிய்தே.//<br /><br />அவர்கள் குடியுரிமை பெற்று வந்தாலும் ஓட்டு கண்டிப்பா ஜெவுக்கு கிடையாதல்லவா!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-44914963720968597022009-10-15T13:07:19.453+05:302009-10-15T13:07:19.453+05:30//இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் நிரந்தர குடியுரிம...//இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் நிரந்தர குடியுரிமை:திமுகவின் ஆதரவு பற்றி?<br />பதில்: போகாத ஊருக்கு வழியாகத்தான் எனக்குப் படுகிறது..//<br /><br />சீனா கூட விசா தேவையில்லைன்னு காஷ்மீர் மக்களுக்கு சொல்லுச்சே!<br /><br />இலங்கை தமிழ்ர்களுக்கு கீரீன் கார்டு மாதிரி கொடுக்கலாம்!, இலங்கை அசந்த நேரத்தில் அவர்கள் பகுதியில் குடிஏறி கொடி நட்டு விடலாம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-79475663346018645462009-10-15T13:00:22.198+05:302009-10-15T13:00:22.198+05:30//முல்லைப் பெரியாறில் புதிய அணை விவகாரத்தில் ஜெ-யி...//முல்லைப் பெரியாறில் புதிய அணை விவகாரத்தில் ஜெ-யின் சப்போர்ட் கலைஞருக்கு,இது எப்படி இருக்கு?<br />பதில்: மாநிலத்தின் நலன் என வரும்போது அவ்வாறு இணைவது நல்லதே. இப்பவாவது புத்தி வந்ததே.//<br /><br />இது புத்தி வந்து செய்யும் செயலல்ல!<br />ஒருவேளை திட்டம் நிறைவேறினால் அது என்னால் தான் நிறைவேறியது என மேடையில் தமுக்கம் அடித்து கொள்ள!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24828196229690101982009-10-15T12:57:03.760+05:302009-10-15T12:57:03.760+05:30//ஆண்விபசாரிகளும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.//
அ...//ஆண்விபசாரிகளும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.//<br /><br />அதற்கு என்ன தண்டனைன்னு விசாரிச்சு சொன்னா உஷாரா இருக்க வசதியாக இருக்கும்!(பலருக்கு)வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-39516867117456846792009-10-15T12:56:01.995+05:302009-10-15T12:56:01.995+05:30//கூடவே, "பெண் உரிமை சங்கமோ அல்லது கழகமோ"...//கூடவே, "பெண் உரிமை சங்கமோ அல்லது கழகமோ" ஒன்று உள்ளதே, அதுவும் சேர்ந்து கோதாவில் குதித்தால்,//<br /><br />சாதாரணமாக பெண்கள் பெரும்பாலும் நடிகைகளுக்கு எதிரான கருத்தை தான் சொல்வார்கள்! அவர்களை பொறுத்தவரை நடிகைகள் என்றாள் குடும்ப பெண்ணே அல்ல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-55235397225868050122009-10-15T12:54:55.822+05:302009-10-15T12:54:55.822+05:30//இன்னும் ஏன் "தமிழக மனித உரிமை கழகம்" ந...//இன்னும் ஏன் "தமிழக மனித உரிமை கழகம்" நடிகைகளின் மானம் காக்க களத்தில் குதிக்கவில்லை?//<br /><br />இலங்கை குளத்தில் இருந்து இன்னும் எழவில்லை போல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-58078099441960800492009-10-15T12:54:11.512+05:302009-10-15T12:54:11.512+05:30//வெளிநாட்டு டிவி நிகழ்ச்சிகளை ஸ்டார் டிவி இந்தியி...//வெளிநாட்டு டிவி நிகழ்ச்சிகளை ஸ்டார் டிவி இந்தியில் காப்பி அடிக்க, அதை அப்படியே தமிழ்ப் படுத்துகிறது விஜய். //<br /><br />காப்பி தான் ஆனால் வித்தியாசமான நிகழ்ச்சிகளை முதன் முதலில் தமிழுக்கு கொண்டு வந்ததே விஜய் டீவீ தான்!<br />அதற்கு முன்னாள் டீவீ என்றாலே அழகை தொடர், சினிமா, பாட்டு மட்டுமே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-66230413343340269812009-10-15T12:52:13.709+05:302009-10-15T12:52:13.709+05:30//விஜய் டிவி புதிது புதிதாக நிகழ்ச்சிகளை வைத்தாலும...//விஜய் டிவி புதிது புதிதாக நிகழ்ச்சிகளை வைத்தாலும், தாம்பரம் தாண்டி (அதாவது பெருநகரங்களைத் தவிர) அதன் ரீச் இல்லையாமே? //<br /><br />ஈரோடு என்ன தாம்பரத்துகுள்ளயா இருக்கு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-56839485259265340652009-10-15T12:45:38.056+05:302009-10-15T12:45:38.056+05:30//பாமக மூன்றாவது அணி என்கிறதே? அடுத்த தேர்தலில் தி...//பாமக மூன்றாவது அணி என்கிறதே? அடுத்த தேர்தலில் திமுக, அதிமுக இருவரும் பாமகவை சேர்த்துக் கொள்ளாவிட்டால் மருத்துவர் ஐயா என்ன செய்வார்?//<br /><br />அறிக்கை விட கத்து கொடுக்க வேண்டுமா என்ன அரசியல்வாதிகளுக்கு!<br /><br />ஆனால் தி.மு.க டாக்டரை அள்ளி கொள்ளும் ஆனால் குறைந்த இடங்களே தரும்! சென்ற முறையை விட!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-39752407307013223182009-10-15T12:44:00.964+05:302009-10-15T12:44:00.964+05:30//ஜெ. நாளை சென்னை வருகிறாராமே? மழை பெய்யுமா?
பதில்...//ஜெ. நாளை சென்னை வருகிறாராமே? மழை பெய்யுமா?<br />பதில்: வந்தால் மட்டும் போதாது. உளறவும் வேண்டும். அப்போதுதானே நல்லார் ஒருவர் உளறேல் எல்லோர்க்கும் பெய்யெனப் பெய்யும் மழை என்ற வாக்கு பலிக்கும். ஆனால் அதற்கு முதலில் அவர் நல்லாராக இருக்க வேண்டுமே/<br /><br /><br />இதில் தான் டோண்டு டச் தெரியுது!,வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-10226050168437738832009-10-15T12:42:00.724+05:302009-10-15T12:42:00.724+05:30//எந்த பார்ப்பண மகளிர் தற்போதெல்லாம் 'ஷாப்டாச்...//எந்த பார்ப்பண மகளிர் தற்போதெல்லாம் 'ஷாப்டாச்சா' என்று பேசுகின்றனர் ? //<br /><br />வெளியே அடிக்கடி செல்வது ஆண்கள் தான், அதனால் அவர்களுக்கு பேச்சு வழக்கு மாறியிருக்கலாம் எனலாம்!, ஆனால் பாருங்கள் அதுவே மாறவில்லை!<br />உதாரனமாக நம்ம டோண்டு சார் ஜெயா டீவிக்கு கொடுத்த ரெண்டு பேட்டியிலும் சாமான்யன் கூட இது பாப்பாண்டா என்று கண்டுபிடிக்கும் அளவுக்கு இருந்தது மொழி வழக்கு!<br /><br />வெளியே அதிகம் வராத பார்பன பெண் எப்படி பேசுவாளாம்!<br /><br />நல்லா கேக்குறாங்க டீடெயிலு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-42432239018569736042009-10-15T12:34:57.551+05:302009-10-15T12:34:57.551+05:30//மது அருந்தும்போது //
என்ன கேள்வி என்று இதிலேயே ...//மது அருந்தும்போது //<br /><br />என்ன கேள்வி என்று இதிலேயே தெரியும் என்று நினைக்கிறேன்!<br /><br />நாம் குடியிருக்கும் இடம், பழகும் மனிதர்கள், கூடும் இடம் என நம்மையறியாமலேயே நாம் எவ்வகையான சமூகத்தை சேர்ந்தவர்கள், நாம் விரும்புவது என்ன என்று காட்டிவிடும்!<br />இது ஒரு காரணம், இன்னொன்று<br />200 ருபாய் இருந்தால் நாத்தம் அடித்தாலும் ஒரு பெக் போகும் வரை சமாளித்து கொண்டு அடித்து விட்டால் அரை ஆஃப் பிராந்தி நல்ல முட்டை சைடிஷோடு திருப்தியாக சாப்பிடலாம்!<br /><br />அதே 200 ருபாயில் ரெண்டே ரெண்டு லார்ஜ் தான் ஏசி பாரில் அடிக்க முடியும்!, சரியாக மப்பும் ஏறாமல், திருப்தியும் இல்லாமல் உல்ளதும் போச்சுறா நொள்ள கண்ணான்னு வெளியே வர வேண்டியது தான்!<br /><br /><br />தாஸ்மாக் அப்படி இருக்க அதன் குறைந்த வருமானமே காரணம்!<br />ஒரு நாளைக்கு 5000 முதல் பத்தாயிரம் வரை பகுடி கொடுக்கும் கடைகள் உண்டு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-59129380999331596262009-10-15T12:23:10.640+05:302009-10-15T12:23:10.640+05:30//புவனேசுவரி வழக்கில் தினமலர் ஆசிரியர் கைது செய்யப...//புவனேசுவரி வழக்கில் தினமலர் ஆசிரியர் கைது செய்யபட்டது சரிதானே ஏன் ரமேசை கைது செய்யவில்லை //<br /><br />நியாயப்படி ரமேஷும் குற்றவாளி தான்!<br />டோண்டு சார் சொல்வது போல் போலீசார் முதல் குற்றவாளியாக இருந்தாலும்!, ஒரு செய்தி சமூகத்துக்கு பலனளிக்குதா அல்லது எதாவது கேடு விளைவிக்கிறதா என பார்க்க வேண்டும்!<br />இந்த விசயத்தில் பத்ரியின் கருத்துடன் உடன்படுகிறேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1023202435349298242009-10-15T12:16:08.991+05:302009-10-15T12:16:08.991+05:30//பிராமணர் என்ற ஒரே காரணத்திற்காக தமிழக அரசியல் வட...//பிராமணர் என்ற ஒரே காரணத்திற்காக தமிழக அரசியல் வட்டாரத்தில் கொண்டாடப்படவில்லையே?//<br /><br />தமிழக அரசியலை விடுங்கள்!<br /><br />பிராமணர்களெல்லாம் சேர்ந்து ஒரு விழா எடுக்கலாமே!? அரிப்புக்கு சொறிந்து கொண்டது போல் இருக்குமல்லா!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-35126467333817312882009-10-15T12:14:10.200+05:302009-10-15T12:14:10.200+05:30//நடிகை புவனேஸ்வரியின் செயலுக்கும், மருத்துவரின் அ...//நடிகை புவனேஸ்வரியின் செயலுக்கும், மருத்துவரின் அரசியல் flip-flop க்கும் ஏதாவது வேறுபாடு காண்கிறீர்களா?//<br /><br /><br />புவிகுட்டி இருந்த இடத்தில் போலிஸார் கொண்டுவந்து பொறி வைத்தனர்!<br /><br />பொறி இருந்த இடத்தில் ராமதாஸ் போய் சொருகிகிட்டார்!<br /><br />தயவுசெய்து புவிகுட்டியுடன் யாரையும் கம்பேர் செய்யாதீர்கள்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-26713641375769110842009-10-15T12:08:26.464+05:302009-10-15T12:08:26.464+05:30//ஒரு கிலோ அரிசி ரூபாய் 100 ஆந்திராவில், இனி? //
...//ஒரு கிலோ அரிசி ரூபாய் 100 ஆந்திராவில், இனி? //<br /><br />இலை, தளைகளை தின்ன பழகிக்க வேண்டியதுதான்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-60755052227549085382009-10-15T12:06:43.575+05:302009-10-15T12:06:43.575+05:30//உலகவெப்பமயமாதலின் இயற்கையின் கோபம்தான் ஆந்திர கர...//உலகவெப்பமயமாதலின் இயற்கையின் கோபம்தான் ஆந்திர கர்நாடக வெள்ளமா?//<br /><br />நிச்சயமாக,<br /><br />கடல் நீரோட்டங்களான லாநினோ, எல் நினோவின் மாற்றம், பருவநிலையை அடியோடு மாற்றிவிட்டது!<br /><br />பல விச வண்டல்களோடு கடலில் சேரும் நீ ஆதாரம் கடலின் வெப்பநிலை மாற்றி அமைக்கிறது!, வெப்பமான பகுதிகளில் காற்று விரிவடைந்து இலேசாகும், லேசான காற்று மேலேறும், அப்போது அவ்விடத்தில் வெற்றிடம் உருவாகும், அந்த இடத்தை அடைக்க அருகில் இருக்கும் கனமான காற்று பாய்ந்து வரும், அதுவே புயல்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com