tag:blogger.com,1999:blog-9067462.post1544413798596162298..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: எங்கே பிராமணன் சீரியலை பார்க்கும்போது எழும் எண்ணங்கள்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-9067462.post-4323688568478122592009-02-13T06:26:00.000+05:302009-02-13T06:26:00.000+05:30//நேற்றைய எபிசோடில் ஒலியும் ஒளியும் ஏட்டிக்கு போட்...//நேற்றைய எபிசோடில் ஒலியும் ஒளியும் ஏட்டிக்கு போட்டியாய் இருந்ததே!//<BR/>அந்த வயிற்றேரிச்சலை ஏன் கேட்கிறீர்கள்? ஆணுக்கு பெண் குரலும் பெண்ணூக்கு ஆண் குரலும் அமர்க்களமாக வந்தன.<BR/><BR/>முதல் விளம்பர இடைவேளைக்கு அப்புறம் சுதாரித்து கொண்டார்கள் என நினைக்கிறேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-83399625480653216012009-02-13T05:16:00.000+05:302009-02-13T05:16:00.000+05:30நேற்றைய எபிசோடில் ஒலியும் ஒளியும் ஏட்டிக்கு போட்டி...நேற்றைய எபிசோடில் ஒலியும் ஒளியும் ஏட்டிக்கு போட்டியாய் இருந்ததே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-71465266816716155042009-02-12T12:00:00.001+05:302009-02-12T12:00:00.001+05:30//// அவாள், ஆத்து என்பது ஒரு குறிப்பிட்ட சாதியினர்...//// அவாள், ஆத்து என்பது ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே பயன்படுத்துகின்றனர் எனக் கருதி வருகின்றீர்களா? ///<BR/><BR/>ஆமாம்./ மன்னிக்கவும். உங்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் வாழும் மக்களின் பழக்கவழக்கங்கள் தெரியாது எனக் கருதுகிறேன். <BR/><BR/>// /// பெருமைப்பட்டால் அவரின் சிறுமைதான் வெளிப்படும். சோ அதனைத் தனியாகச் சொல்ல வேண்டுமா என்ன ? ///<BR/><BR/>சோ சொல்லிக்கொள்ள வில்லை என்று நீங்கள் முதலில் சொன்னீர்கள். இதோ இப்படி...// தொடர் எடுப்பதன் நோக்கம அதுதானே<BR/><BR/>// //// பிராமணராக பிறப்பதற்கு பெருமைப்பட ஒன்றுமில்லை. அதனால், டோண்டுவோ சோ வோ அப்படிச் சொல்லிக்கொள்ளவில்லை. ///<BR/><BR/>இப்போது, சோ தனியாக வேறு சொல்லிக்கொள்ள வேண்டுமா என்கிறீர்கள்? அதாவது, மறைமுகமாக அவர் சொல்லிக்கொண்டார் என்று. அபத்தமாக மாற்றிச்சொல்கிறீர்கள்.<BR/>// உள்ளே குறிப்பிடுவது நான் எழுதியதா கவனமாகப் படித்து யார் வாய்மொழிக்கோ என்னிடம் விமர்சனம் செய்யும் அறிவை என்ன சொல்வது..<BR/>// <BR/>/// ஆதிக்க சாதி என்றால் பிராமாணாளை ஆதிக்கம் செய்வதாக்த் தாங்கள் கருதும் சில சாதிகளையா குறிப்பிடுகின்றீர்கள். ///<BR/><BR/>பிராமணாளை அல்ல.// <BR/>பார்ப்பனராகப் பிறந்தாலே அறிவு மட்டுப்படுத்தப்பட்டு விடுமா? கேள்வி புரியவில்லையா ? மீண்டும் கேள்வியை படித்து பதில் எழுதுக.<BR/><BR/>// <BR/>// எந்த எந்த சாதிகள் எனக் குறிப்பிடலாமே.... ///<BR/><BR/>எல்லோருக்கும் தெரியும்.// இதுவும் தங்களுடைய உணர்ச்சிவயப்பட்ட நிலையையே காட்டுகின்றது. பதில் சொல்லாமல் தப்பிக்க என்னவெல்லாம் வேலை செய்கின்றீர்கள்.<BR/>// /// சாதியை மீறி அந்தஸ்து பதவி சம்பளம் இருக்கின்றது என்பதுதான் எனது குற்றச்சாட்டு. ///<BR/><BR/>சாதிக்கேற்ற அந்தஸ்து என்றும் பணம் என்றும் கிடையாது. அப்படி இருப்பதாக சொல்லும் நீங்கள் ஒரு சாதி வெறியர்.//<BR/>தமிழ் படிக்கத் தெரியும்தானே. மீண்டும் உமக்கு புரியும்படி சொல்ல கடமைப்பட்டது என்னவென்றால், சாதி அபிமானத்துடன் ஒன்றிணைவதை பொருளாதார, சமூகப் படிநிலமைகள் மறுக்கின்றன என்பதே...இந்த வாக்கியம் சாதி வெறியர்களை எதிர்க்கின்றது என்பது கூடவா புரியாது.<BR/><BR/>// <BR/>/// அது சரி நான் தலித் என்றால் ஏன் பிராமணாள் என ஒரு சாதியை மாத்திரம் கரிசனத்தோடு பார்க்க வேண்டும். எல்லோரையும் பார்ப்பதுதானே சரி. ////<BR/><BR/>குழப்பம். எழுத்தில், மற்றும் தங்கள் வார்த்தைகளில்.// "நான் பிராமணன்' என்ற அகந்தையாகிய கண்ணாடியைக் களைந்துவிட்டு மொழியறிவை அதிகரித்து முடியாவிடில் மீண்டும் பயின்று வந்து படிக்கவும்.<BR/><BR/>// /// வயதில் பெரியவரான தாங்கள் இதனை எனக்கு சொல்லியிருக்க வேண்டும். ///<BR/><BR/>எனக்கு வயதாகவில்லை. நான் டோண்டு இல்லை.// நான் உங்களை எங்கேயும் டோண்டு எனச் சொல்லவில்லையே... எனக்குத் தெரிந்த பார்ப்பனர்கள் எல்லாம் ஏன் இப்படி லாஜிக் இல்லாமல் பேசுகின்றீர்கள் எனத் தெரியவில்லை.<BR/>//<BR/>/// மன்னிக்கவும். இது எந்த வகையில் என நீரோ அல்லது உங்கள் குருநாதர் ஆகவே ராமசாமியோ விளக்குங்கள். ///<BR/><BR/>சோ எனக்கு குருநாதர் இல்லை. நான் யாரென்றே தெரியாமல் ஏதோ குருட்டாம்போக்கில் .... றுகிறீர்கள்.<BR/> // தனியாக வேறு சொல்ல வேண்டுமா.. இரண்டு பேருமே லாஜிக் இல்லாமல் பேசுவதும், லாஜிக் ஆகப் பேசுபவர்களைக் கண்டால் திருதிரு என விழிப்பதும் போதுமே ஆதாரத்திற்கு.<BR/>// /// என்னைப் பொருத்த வரையில் இது லாஜிக் இல்லாத ஆர்க்யூமெண்ட எனக் கருதுகிறேன். ///<BR/><BR/>ஆமாம். உங்களின் பின்னூட்டத்தைப்பற்றிய தங்கள் கணிப்பு சரியானதே.<BR/>//பிராமணன் வாழ்வதே இந்த உலக நன்மைக்காக இருக்க வேண்டும் என்பதே இந்துமதக் கொள்கை என்றீர்களே ... அது எத்தனை சதவீதம் உண்மை. உடல் உழைப்பு செய்யாமல் உலகம் எப்படி உருப்படும். நிலத்தில் பிராமணன் வேலை செய்வதை இந்துமதம் அங்கீகரிக்கின்றதா? வேறு என்ன அவரால் பயன் ஏற்பட்டது. மன்னர்களின் ஆட்சிக்கு எதிராக மக்களது கோபம் மூண்டு ஒரு புதிய சமூகம் பிறப்பதைத் தடை செய்ய மன்னரது அடிப்பொடிகளால் கண்டறியப்பட்ட அன்பெனும் ஆயுதம்தான் மதம் கடவுள் இன்னபிற. அதற்கு கங்காணி வேலை பார்த்தது உயர்ந்ததா அல்லது சமூக மாற்றத்தை தடை செய்த கிரிமினல் குற்றமா.. சோ ராமசாமி கூட இதற்கு ஆண்மை இருப்பின் பதில் சொல்லலாம்.<BR/>// /// அதெல்லாம் சரி....தங்களது மொழியியல் தவறுகளைக் களைந்து கொண்டதாக எழுதி தாங்கள் வயதில் மாத்திரமல்ல பண்பிலும் மூத்தவர் என நிரூபித்திருக்கலாமே ///<BR/><BR/>நான் டோண்டு இல்லை// இது தனியாக டோண்டு சாருக்கு போட நினைத்தது. மறந்து போய் உங்களுக்கு போட்டு விட்டேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-87167383137782476872009-02-11T20:45:00.000+05:302009-02-11T20:45:00.000+05:30ஜெயடீவியில் இரவு 0800 மணிக்கு ஓளிபரப்பாகும் இந்த த...ஜெயடீவியில் இரவு 0800 மணிக்கு ஓளிபரப்பாகும் இந்த தொடரில் ஒலித் தடை அதிகமாய் இருக்கிறது.இது இயற்கையாய் நடை பெறுகிறதா ? இல்லை ஆதித்யா கடாட்சமா?<BR/>மறு ஒளிபரப்பு உண்டா?<BR/>இது பற்றிய உங்கள் விமர்சனம் தொடருமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-37625452220339013642009-02-11T20:03:00.000+05:302009-02-11T20:03:00.000+05:30ராமானுசம் ஐயா,/// அவாள், ஆத்து என்பது ஒரு குறிப்பி...ராமானுசம் ஐயா,<BR/><BR/>/// அவாள், ஆத்து என்பது ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே பயன்படுத்துகின்றனர் எனக் கருதி வருகின்றீர்களா? ///<BR/><BR/>ஆமாம்.<BR/><BR/>/// பெருமைப்பட்டால் அவரின் சிறுமைதான் வெளிப்படும். சோ அதனைத் தனியாகச் சொல்ல வேண்டுமா என்ன ? ///<BR/><BR/>சோ சொல்லிக்கொள்ள வில்லை என்று நீங்கள் முதலில் சொன்னீர்கள். இதோ இப்படி...<BR/><BR/>//// பிராமணராக பிறப்பதற்கு பெருமைப்பட ஒன்றுமில்லை. அதனால், டோண்டுவோ சோ வோ அப்படிச் சொல்லிக்கொள்ளவில்லை. ///<BR/><BR/>இப்போது, சோ தனியாக வேறு சொல்லிக்கொள்ள வேண்டுமா என்கிறீர்கள்? அதாவது, மறைமுகமாக அவர் சொல்லிக்கொண்டார் என்று. அபத்தமாக மாற்றிச்சொல்கிறீர்கள்.<BR/><BR/><BR/>/// ஆதிக்க சாதி என்றால் பிராமாணாளை ஆதிக்கம் செய்வதாக்த் தாங்கள் கருதும் சில சாதிகளையா குறிப்பிடுகின்றீர்கள். ///<BR/><BR/>பிராமணாளை அல்ல.<BR/><BR/>// எந்த எந்த சாதிகள் எனக் குறிப்பிடலாமே.... ///<BR/><BR/>எல்லோருக்கும் தெரியும்.<BR/><BR/>/// சாதியை மீறி அந்தஸ்து பதவி சம்பளம் இருக்கின்றது என்பதுதான் எனது குற்றச்சாட்டு. ///<BR/><BR/>சாதிக்கேற்ற அந்தஸ்து என்றும் பணம் என்றும் கிடையாது. அப்படி இருப்பதாக சொல்லும் நீங்கள் ஒரு சாதி வெறியர்.<BR/><BR/><BR/>/// அது சரி நான் தலித் என்றால் ஏன் பிராமணாள் என ஒரு சாதியை மாத்திரம் கரிசனத்தோடு பார்க்க வேண்டும். எல்லோரையும் பார்ப்பதுதானே சரி. ////<BR/><BR/>குழப்பம். எழுத்தில், மற்றும் தங்கள் வார்த்தைகளில்.<BR/><BR/>/// வயதில் பெரியவரான தாங்கள் இதனை எனக்கு சொல்லியிருக்க வேண்டும். ///<BR/><BR/>எனக்கு வயதாகவில்லை. நான் டோண்டு இல்லை.<BR/><BR/> /// மன்னிக்கவும். இது எந்த வகையில் என நீரோ அல்லது உங்கள் குருநாதர் ஆகவே ராமசாமியோ விளக்குங்கள். ///<BR/><BR/>சோ எனக்கு குருநாதர் இல்லை. நான் யாரென்றே தெரியாமல் ஏதோ குருட்டாம்போக்கில் .... றுகிறீர்கள்.<BR/><BR/>/// என்னைப் பொருத்த வரையில் இது லாஜிக் இல்லாத ஆர்க்யூமெண்ட எனக் கருதுகிறேன். ///<BR/><BR/>ஆமாம். உங்களின் பின்னூட்டத்தைப்பற்றிய தங்கள் கணிப்பு சரியானதே.<BR/><BR/>/// அதெல்லாம் சரி....தங்களது மொழியியல் தவறுகளைக் களைந்து கொண்டதாக எழுதி தாங்கள் வயதில் மாத்திரமல்ல பண்பிலும் மூத்தவர் என நிரூபித்திருக்கலாமே ///<BR/><BR/>நான் டோண்டு இல்லைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-34471196055604153352009-02-11T19:42:00.000+05:302009-02-11T19:42:00.000+05:30//தவறு நிகழ்வது சகஜம். அது ஒன்றும் பெரிய அபவாதம் இ...//தவறு நிகழ்வது சகஜம். அது ஒன்றும் பெரிய அபவாதம் இல்லை. ஆனால், பொருள் முற்றிலும் மாறிவிடும்போதும் அறியாதது தங்களின் "உணர்ச்சி வேகத்தை" காட்டுகிறது.<BR/><BR/>நீங்கள் முயற்சிசெய்து பிராமண மொழி எழுத முயற்சித்தாலும், அது செயற்கையானது என்பது புறிந்ததால் நான் சொன்னேன். ஏமாற்றுவதை விட்டுவிடவும்.//ஏமாற்றுவதா என்ன சொல்ல வருகின்றீர் ஐயா. எழுதுபவர் பிராமாணாள் அல்லாதார் எனவா....நான் பிராமாணாள் என எங்குமே சொல்லவில்லையே....ராமானுஜம் என ஒரு தலித் வைக்க கூடாதா...அல்லது அவாள், ஆத்து என்பது ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே பயன்படுத்துகின்றனர் எனக் கருதி வருகின்றீர்களா?<BR/><BR/>அ<BR/>/தராமணராக பிறப்பதற்கு பெருமைப்பட ஒன்றுமில்லை. அதனால், டோண்டுவோ சோ வோ அப்படிச் சொல்லிக்கொள்ளவில்லை. அப்படி பெருமைப்பட்டால்தான் அது சாதிவெறி. அது தமிழகத்தில் பலரிடம் - ஆதிக்க சாதி களிடம் அதிகமாய் - மண்டியிருக்கிறது.//<BR/>பெருமைப்பட்டால் அவரின் சிறுமைதான் வெளிப்படும். சோ அதனைத் தனியாகச் சொல்ல வேண்டுமா என்ன ? ஆனால் நன்றாக வாழ வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்ட சில பிராமணாள் மாத்திரமே இன்னும் தங்களது பிற்ப்பையும் மேன்மைப் படுத்திக் காண்பிக்க இவ்வாறு செய்கின்றனர். ஆதிக்க சாதி என்றால் பிராமாணாளை ஆதிக்கம் செய்வதாக்த் தாங்கள் கருதும் சில சாதிகளையா குறிப்பிடுகின்றீர்கள். எந்த எந்த சாதிகள் எனக் குறிப்பிடலாமே....<BR/>// பிராமணர்கள் வெறும் வார்த்தை ஜாலம் செய்கிறார்கள், ஏழைகளுக்கு உதவுவதில்லை என்றெல்லாம் கரிசனம் காட்டுபவர்கள் பெரும்பாலும் பிராமணர்களை வெறுப்பதால் எழுதும் மற்ற சாதி ஆட்கள். பிராமணர்கள் மீதுள்ள கரிசனத்தை விட அவர்களை குற்றம் சொல்ல ஒரு காரணம் கிடைக்காதா என்ற நப்பாசைதான் காரணம். //<BR/>ஏன் எனது கேள்வியை நேர் அர்த்தத்தில் புரிஞ்சுக்க மறுக்குறேள். சாதியை மீறி அந்தஸ்து பதவி சம்பளம் இருக்கின்றது என்பதுதான் எனது குற்றச்சாட்டு. அது சரி நான் தலித் என்றால் ஏன் பிராமணாள் என ஒரு சாதியை மாத்திரம் கரிசனத்தோடு பார்க்க வேண்டும். எல்லோரையும் பார்ப்பதுதானே சரி. வயதில் பெரியவரான தாங்கள் இதனை எனக்கு சொல்லியிருக்க வேண்டும்.<BR/><BR/>// பிராமணன் வாழ்வதே இந்த உலக நன்மைக்காக இருக்கவேண்டும் என்பதே இந்து மத கொள்கை.<BR/><BR/>//மன்னிக்கவும். இது எந்த வகையில் என நீரோ அல்லது உங்கள் குருநாதர் ஆகவே ராமசாமியோ விளக்குங்கள். என்னைப் பொருத்த வரையில் இது லாஜிக் இல்லாத ஆர்க்யூமெண்ட எனக் கருதுகிறேன். <BR/><BR/>அதெல்லாம் சரி....தங்களது மொழியியல் தவறுகளைக் களைந்து கொண்டதாக எழுதி தாங்கள் வயதில் மாத்திரமல்ல பண்பிலும் மூத்தவர் என நிரூபித்திருக்கலாமேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-40979876199290653142009-02-11T19:10:00.000+05:302009-02-11T19:10:00.000+05:30//Anonymous said... iam ramanujamஇன்னும் நிறைய சொற...//Anonymous said... <BR/>iam ramanujam<BR/>இன்னும் நிறைய சொற்பிழைகளும், வாக்கியப் பிழைகளும் உள்ளது உண்மைதான் உணர்ச்சியின் வெளிப்பாட்டால் தவறு நிகழ்ந்து விட்டது. அப்படி பார்த்தால் கீழே உள்ள டோண்டு ஐயாவின் தவறுகளுக்கு என்ன சொல்வது?<BR/><BR/>1. மிகைபடுத்த்தப்பட்ட<BR/>2. இல்லாது போகலாம்<BR/>3. பிழைந்து<BR/>4. பொருளாதார நிலை மோசமாகி<BR/>5. என்பதயும்<BR/>6. தர்ப்பணம் செய்விக்க செல்ல வேண்டிய <BR/>7. சாமக்கிரியைகளுடன் <BR/>8. பெற்றோர்களின் முகத்தின் பெருமையை <BR/>9. பித்ருக்களுக்கும் மட்டுமின்றி//<BR/><BR/><BR/>??????<BR/>.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-78321069295452402092009-02-11T17:53:00.000+05:302009-02-11T17:53:00.000+05:30//// iam ramanujamஇன்னும் நிறைய சொற்பிழைகளும், வாக...//// iam ramanujam<BR/>இன்னும் நிறைய சொற்பிழைகளும், வாக்கியப் பிழைகளும் உள்ளது உண்மைதான் உணர்ச்சியின் வெளிப்பாட்டால் தவறு நிகழ்ந்து விட்டது. ///<BR/><BR/>தவறு நிகழ்வது சகஜம். அது ஒன்றும் பெரிய அபவாதம் இல்லை. ஆனால், பொருள் முற்றிலும் மாறிவிடும்போதும் அறியாதது தங்களின் "உணர்ச்சி வேகத்தை" காட்டுகிறது.<BR/><BR/>நீங்கள் முயற்சிசெய்து பிராமண மொழி எழுத முயற்சித்தாலும், அது செயற்கையானது என்பது புறிந்ததால் நான் சொன்னேன். ஏமாற்றுவதை விட்டுவிடவும்.<BR/><BR/>பிராமணராக பிறப்பதற்கு பெருமைப்பட ஒன்றுமில்லை. அதனால், டோண்டுவோ சோ வோ அப்படிச் சொல்லிக்கொள்ளவில்லை. அப்படி பெருமைப்பட்டால்தான் அது சாதிவெறி. அது தமிழகத்தில் பலரிடம் - ஆதிக்க சாதி களிடம் அதிகமாய் - மண்டியிருக்கிறது.<BR/><BR/>பிராமணர்கள் வெறும் வார்த்தை ஜாலம் செய்கிறார்கள், ஏழைகளுக்கு உதவுவதில்லை என்றெல்லாம் கரிசனம் காட்டுபவர்கள் பெரும்பாலும் பிராமணர்களை வெறுப்பதால் எழுதும் மற்ற சாதி ஆட்கள். பிராமணர்கள் மீதுள்ள கரிசனத்தை விட அவர்களை குற்றம் சொல்ல ஒரு காரணம் கிடைக்காதா என்ற நப்பாசைதான் காரணம். <BR/><BR/>இவர்களுக்கு ஆத்திகத்தின், சம்பிரதாயங்களின் எல்லா குறைகளும் கேலிக்கூத்து. பிராமணர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் தர்ம சிந்தனையுடன் இருக்கிறார்கள், செய்கிறார்கள். சாதிப்பற்று மட்டும் இல்லாமல் எல்லா தேவைப்பட்டவர்களுக்கும் பொதுவாக சமூக சேவை செய்பவர்களே அதிகம். பிராமணன் வாழ்வதே இந்த உலக நன்மைக்காக இருக்கவேண்டும் என்பதே இந்து மத கொள்கை.<BR/><BR/>அவனேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-31493130070891754242009-02-11T17:33:00.000+05:302009-02-11T17:33:00.000+05:30//// அப்படினா, அப்பா உயிரோட இருக்கறவங்க இந்த அமாவா...//// அப்படினா, அப்பா உயிரோட இருக்கறவங்க இந்த அமாவாசை தர்ப்பணம் பண்றாங்களா ? ////<BR/><BR/>மணிகண்டன்,<BR/><BR/>சரியாக படிக்கவில்லையா?<BR/><BR/>/// தான் இறைக்கும் எள்ளும் தண்ணீரும் தனது பித்ருக்களுக்கும் மட்டுமின்றி ///<BR/><BR/>அப்பன், ஆயிக்கு செய்துவிட்டு பிறகு இவர்களுக்கும் உண்டு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1679594816496205962009-02-11T16:37:00.000+05:302009-02-11T16:37:00.000+05:30பிராமணர்களுக்காக வாதிடுபவர்கள் அந்த ஜாதியில் உள்ள ...பிராமணர்களுக்காக வாதிடுபவர்கள் அந்த ஜாதியில் உள்ள எழைகளுக்கு உதவ ஏதாவது செய்வார்களா, இல்லை லிப் அண்ட் டைப் சர்வீஸ் மட்டும் தானா ?<BR/>வாலில்லாத தம்பி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-30710474799474067722009-02-11T15:41:00.000+05:302009-02-11T15:41:00.000+05:30\\அதில் வரும் ஒரு மந்திரத்தில் தான் இறைக்கும் எள்ள...\\அதில் வரும் ஒரு மந்திரத்தில் தான் இறைக்கும் எள்ளும் தண்ணீரும் தனது பித்ருக்களுக்கும் மட்டுமின்றி தங்களுக்கு தர்ப்பணம் செய்யக்கூடியவர்கள் இல்லாது இறந்தவர்களுக்கும், அவர் யாராயிருந்தாலும், எந்த சாதியாக இருந்தாலும் அவர்களுக்கும் பலனளிக்கக் கடவது என்ற செய்தியும் உள்ளது\\<BR/><BR/>அந்த மந்திரம், <BR/>”ஞாதா அஞ்ஞாத வர்கத்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி”<BR/><BR/>அறிந்தும் அறியாத மக்களின் பித்ருக்களுக்கும் சேர்த்து இந்தத் தர்ப்பணத்தைச் செய்கிறேன் என்று அர்த்தம்.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-77767849669068360402009-02-11T14:30:00.000+05:302009-02-11T14:30:00.000+05:30iam ramanujamஇன்னும் நிறைய சொற்பிழைகளும், வாக்கியப...iam ramanujam<BR/>இன்னும் நிறைய சொற்பிழைகளும், வாக்கியப் பிழைகளும் உள்ளது உண்மைதான் உணர்ச்சியின் வெளிப்பாட்டால் தவறு நிகழ்ந்து விட்டது. அப்படி பார்த்தால் கீழே உள்ள டோண்டு ஐயாவின் தவறுகளுக்கு என்ன சொல்வது?<BR/><BR/>1. மிகைபடுத்த்தப்பட்ட<BR/>2. இல்லாது போகலாம்<BR/>3. பிழைந்து<BR/>4. பொருளாதார நிலை மோசமாகி<BR/>5. என்பதயும்<BR/>6. தர்ப்பணம் செய்விக்க செல்ல வேண்டிய <BR/>7. சாமக்கிரியைகளுடன் <BR/>8. பெற்றோர்களின் முகத்தின் பெருமையை <BR/>9. பித்ருக்களுக்கும் மட்டுமின்றி<BR/>.<BR/><BR/>.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-49240366911715532292009-02-11T14:26:00.000+05:302009-02-11T14:26:00.000+05:30QUESTIONS FOR THURSDAY -1.கிரீன்வேஸ் ரோடின் பெயர் ...QUESTIONS FOR THURSDAY -<BR/>1.கிரீன்வேஸ் ரோடின் பெயர் மாற்றம், வரும் லோக்சபா<BR/>தேர்தல் சமயம் சிறுபான்மை கட்சி ஓட்டுகளுக்காக செய்யப்படுகிறதா?<BR/><BR/>2.இன்று ஹிந்து பத்திரிகையில் நாலு பக்கங்களுக்கு மேலாக, மத்திய அரசு விளம்பரங்கள் உள்ளன. இரண்டு<BR/> தவிர மற்றவை தமிழ் நாடு சம்பந்தமுள்ளவையல்ல!<BR/>ஆனால் சேது மாவீரன் பாலு (2), ஸ்பெக்ட்ரம் ராஜா(2), ரெயில்<BR/>வேலு (2) அவர்களுடைய புகைப்படங்களுடன் வெளி <BR/>வந்துள்ளன - இவை தேவை தானா?<BR/><BR/>3. நேற்று ஹிந்துவில் ஒரு முழு பக்க விளம்பரம் பார்த்தீர்<BR/>களா? பீஹார் சம்பந்தப்பட்டது - ரெயில் வேலு ஃபோட்டோவுடன்.<BR/>லாலுவின் கைங்கர்யம் இது - இந்த விளம்பரத்தில், பீஹாரின்<BR/>மாஜி முதல்வர், மாஜி எம்.எல்.ஏக்கள்,அன்னை சோனியா<BR/>உள்பட எல்லோரும்காட்சி தந்தனர் - தற்போதைய பீஹாரின்<BR/>முதல்வரைத்தவிர! என்ன அரசியல் இது? ரயில்வே லாபத்தில்<BR/>நடக்கிறது என்றால் அரசு பணத்தை இவ்வாறு ஊதாரித்தன <BR/>மாக செலவு செய்யலாமா?Sethu Ramanhttps://www.blogger.com/profile/12510796666212554946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-88867465967604931722009-02-11T14:25:00.000+05:302009-02-11T14:25:00.000+05:30குருக்கள் வேல செய்யறதுக்கு வேத பாடசாலை போய் இருக்க...குருக்கள் வேல செய்யறதுக்கு வேத பாடசாலை போய் இருக்கனும்ன்னு யாரு சொன்னாங்க உஷா மேடம் ?<BR/><BR/>வேத பாடசாலைல படிக்கிறது வெறும் basic studies ! கல்யாண மந்திரம், அமாவாசை மந்திரம், அர்ச்சனை இது எல்லாம் எக்ஸ்ட்ரா. ITI ல படிக்கறா மாதிரி. இப்போ டைரக்டா ITI படிக்கறவங்க அதிகம். <BR/><BR/>வேத பாடசாலைல ப்ரோகிதம் பண்ண முடியாது. அதே மாதிரி அர்ச்சகராவும் ஆக முடியாது.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-2327582110137785362009-02-11T14:20:00.000+05:302009-02-11T14:20:00.000+05:30சோ சொல்லி இருக்க வேண்டியது காண்டரிஷி தர்ப்பணத்தை !...சோ சொல்லி இருக்க வேண்டியது காண்டரிஷி தர்ப்பணத்தை ! அதுலயும் பித்ருக்களை பத்தி தான் இருக்குமே தவிர. சாதிய பத்தி இல்ல. தாத்தா, கொள்ளு தாத்தா, அவரோட தாத்தா யாராவது வேற்று ஜாதில பொண்ணு எடுத்து கல்யாணம் பண்ணி இருந்தா இது சரியா இருக்கும்.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-41266684798677949572009-02-11T14:19:00.000+05:302009-02-11T14:19:00.000+05:30*********** அமாவாசை தர்ப்பணம் பற்றி பிறகு சோ அதே எ...*********** அமாவாசை தர்ப்பணம் பற்றி பிறகு சோ அதே எபிசோடில் விளக்கினார். அதில் வரும் ஒரு மந்திரத்தில் தான் இறைக்கும் எள்ளும் தண்ணீரும் தனது பித்ருக்களுக்கும் மட்டுமின்றி தங்களுக்கு தர்ப்பணம் செய்யக்கூடியவர்கள் இல்லாது இறந்தவர்களுக்கும், அவர் யாராயிருந்தாலும், எந்த சாதியாக இருந்தாலும் அவர்களுக்கும் பலனளிக்கக் கடவது என்ற செய்தியும் உள்ளது என்பதை அவர் விளக்கினார்<BR/>*********<BR/><BR/>அப்படினா, அப்பா உயிரோட இருக்கறவங்க இந்த அமாவாசை தர்ப்பணம் பண்றாங்களா ?மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-41916101069950392422009-02-11T12:36:00.000+05:302009-02-11T12:36:00.000+05:30@ராமச்சந்திரன் உஷாநான் ஏற்கனவே கூறியபடி சீரியலில் ...@ராமச்சந்திரன் உஷா<BR/>நான் ஏற்கனவே கூறியபடி சீரியலில் வரும் கம்பர் ஜயராமன் ஏற்ற பாத்திரம் புரோகிதத் தொழிலை ஒரு வேள்வியாக நடத்தும் பாத்திரம். அவர் அடிமனதில் தனக்கு பிறகு புரோகிதம் பார்க்கும் வாரிசு இல்லை என உறுத்தியிருக்கும் போல. அதே சமயம் அவ்வாறு எதிர்பார்ப்பது யதார்த்தத்துக்கு விரோதம் என்ற உண்மையையும் மறக்க முடியாது இருப்பார் என எனக்கு தோன்றுகிறது. <BR/><BR/>ஆகவே அச்சமயத்துக்கு அந்தப் பெருமிதம். முக்கியமாக லௌகீக வாழ்க்கையில் ஒரு நல்ல வேலைக்கு செல்பவன் தந்தையை விட்டுக்கொடுக்காமல் வந்ததில் வந்த மனநிறைவு வேறு சேர்ந்து கொள்கிறதாகத்தான் எனக்கு படுகிறது.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-72447290840711286172009-02-11T12:28:00.000+05:302009-02-11T12:28:00.000+05:30டோண்டு சார்,எந்த தொழிலும் கேவலமானது இல்லை. பிறரை ஏ...டோண்டு சார்,<BR/>எந்த தொழிலும் கேவலமானது இல்லை. பிறரை ஏமாற்றாமல் ஆத்மார்த்தமாய், டிமாண்ட்<BR/>செய்யாமல் செய்து வைப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் எந்த தொழிலில்தான் கறுப்பு ஆடுகள் இல்லை? அதேப் போல, தன்னமிக்கையுடன், சுய கவுரத்துடன், கறார் ஆசாமிகளையும்<BR/>பார்த்திருக்கிறேன். செல் போன், பைக் எல்லாம் போய கார் வாங்குமளவுக்கு சிலருக்கு பணம்<BR/>கொழிக்கிறது. ரிடையர் ஆனபிறகும், சுமாரான வேலையை ராஜினாமா செய்துக்கு, அவசர சமஸ்கிருத வகுப்பில் படித்து தொழில் ஆரம்பித்து நாலு காசு பார்ப்பவர்கள் நகரங்களில் உண்டு,<BR/>நீங்கள் சொன்ன சீரியல் காட்சியில் அப்பாவின் வேலை, கேவலம் இல்லை என்ற மனோபவத்தை<BR/>வெளியிட்டு இருந்தால் நான் ஒன்றும் சொல்லியிருக்க மாட்டேன். ஆனால் கம்ப்யூட்டர் இன்ஜினியரை<BR/>விட ஒசந்த தொழில் மாதிரி சொன்னீங்க பாருங்க, அங்க தான் ஒதைக்கிது :-)))<BR/>இன்றைக்கு நம்பிக்கையிருப்பவர்கள் அழைக்கிறார்கள் என்ற எண்ணமும், தமிழகத்தில் நாத்தீகம்<BR/>வழக்கொழிந்தும் போய் கொண்டு இருப்பதால், நல்ல டிமாண்டு இருந்தாலும் தம் பிள்ளைகளை இந்த வழிக்கு கொண்டு வர தற்சமயம் யாருக்கும் விருப்பம் இருக்கிறா மாதிரி<BR/>தெரியவில்லை.ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-42562057719614258612009-02-11T12:22:00.000+05:302009-02-11T12:22:00.000+05:30/// இழவு காத்த கிளியப் பாத்து நம்மவாள்னு ////ராமா.../// இழவு காத்த கிளியப் பாத்து நம்மவாள்னு ////<BR/><BR/>ராமானுசத்துக்கு தமிழே தகராறு போல.<BR/><BR/>அது, இழவு இல்லை, இலவு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-76206331155447144002009-02-11T11:51:00.000+05:302009-02-11T11:51:00.000+05:30Dear Mr.Raghavan,I am Kaliraj from Doha.(Aayilyan'...Dear Mr.Raghavan,<BR/><BR/>I am Kaliraj from Doha.(Aayilyan's friend)This message I have received from our Alumini Group.<BR/>Our college has decided to celebrate the function of opening the statue of our founder president Mr.K.L.N.krishnan on 16-2-2009 (Monday). Mr.Narendra Modi, (Chief Minister of Gujarat ) has been invited for the function. So the already planned alumni meet has been postponed to 22-3-09 (Sunday). <BR/><BR/>K.L.N. College of Engg,<BR/>Pottapalayam<BR/>Madurai.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-75892982454226973602009-02-11T11:49:00.000+05:302009-02-11T11:49:00.000+05:30பார்ப்பனராகப் பிறந்தததற்காக தாங்கள் பெருமைப்படுவதா...பார்ப்பனராகப் பிறந்தததற்காக தாங்கள் பெருமைப்படுவதாகத் தெரியவில்லை. சோ வும் கூடத்தான். சில ஏழை பிராமணாள் மற்றும் சுத்த சுயம்புவாகவே முன்னேற விதிக்கப்பட்ட சிரார்த்தவாளுக்கு விதி என்ன எழுதியதோ அதுதான். அதுக்காகப் பெருமைப்பட கம்ப்யூட்டர் எல்லாம் கத்துண்ட நீங்கள்ளாம் பேசுறீங்கள். என்னா பண்றது காசு இருந்தா மதிப்பு இல்லாட்டி இழவு காத்த கிளியப் பாத்து நம்மவாள்னு சொல்லி மதிக்கவா போறீங்க... திதி பண்ணப் போற பிராமாணாள நம்மவா மதிக்கிறீங்களா... ஏதோ மனசுல பட்டுச்சு...நானும் படிச்சுட்டேன்...ஆனா படிக்காதவா நெறயப் பேரு உள்ள ஊரு எனக்கு<BR/>-ramanujamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-20713000989413493002009-02-11T11:36:00.000+05:302009-02-11T11:36:00.000+05:30//யதார்த்த வாழ்வில் கோவிலில் பூஜை, நல்லது கெட்டதுச...//யதார்த்த வாழ்வில் கோவிலில் பூஜை, நல்லது கெட்டது<BR/>செய்பவர்களுக்கு சமூகத்தில் என்ன மரியாதை? நல்லவேலையில் இருப்பவர்கள் தம் பிள்ளைகளை<BR/>வேத பாடசாலைக்கு அனுப்புவார்களா? ஏன் இன்று சாஸ்திரிகள்/ குருக்கள் வேலை செய்து, நல்ல நிலைமையில் இருக்கும் யாராவது<BR/>தங்கள் பிள்ளைகளை இந்த வேலையில் விட்டு நீங்கள் பார்த்து இருக்கீறீர்களா?ரெண்டு வேளை சோத்துக்கு வழியில்லாதவர்கள், படிப்பு<BR/>வராதவர்களுக்குதான் இந்த வேலை. இவர்களுக்கு சுலபமாய் பெண் கொடுப்பார்களா?<BR/>நான் பணம் கொழிக்கும் கோவில்களை சொல்லவில்லை. இவை எல்லாம் நான் பார்த்தது, தவறு<BR/>என்றால் சொல்லுங்கள். என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன்//.<BR/>நீங்கள் சொல்வதும் உண்மைதான். ஆனால் நான் இந்தக் காட்சியை இவ்வாறு பார்க்கிறேன். <BR/><BR/>அதாவது ஒரு மகன் தன் தந்தையை விட்டு கொடுக்காது அவர் செய்த காரியத்துக்கு ஒரு பங்கமும் வராது செய்யும் காட்சி மிகவுமே நேர்மறையான காட்சிதான். <BR/><BR/>மேலும் பல புரோகிதர்களில் இக்காலக் கட்டத்தில் தமது சுயமரியாதை குறையாது நிமிர்ந்த பார்வையுடன் செயலாற்றுபவர்களும் உண்டு. பலர் செல்பேசியும் கையுமாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு அழைப்புகள் வந்த வண்ணமே உள்ளன. கார் எல்லாம்கூட வைத்திருக்கிறார்கள். <BR/><BR/>இதில் கஷ்டப்படுபவர்களின் துயரமெல்லாம் சரியான மேலாண்மை இல்லையென்பதால்தான். முக்கியமாக தன்னம்பிக்கை வேண்டும். மார்க்கெட்டிங் வேண்டும்.<BR/><BR/>//ரெண்டு வேளை சோத்துக்கு வழியில்லாதவர்கள், படிப்பு<BR/>வராதவர்களுக்குதான் இந்த வேலை.//<BR/>அவ்வாறு வருபவர்களும் உண்டுதான் இல்லையென சொல்லவில்லை. ஆனால் இந்த சீரியலில் வந்தது போல நல்ல வேலையில் இருப்பவர்களில் ரிடையர் ஆனதுக்கு பிறகு புரோகிதம் செய்ய வருபவர்களும் இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் தன்னம்பிக்கைதான் தேவை. <BR/><BR/>எனது மொழிபெயர்ப்பு துறையையே எடுத்து கொள்ளலாம். இந்த சேவை அளிக்கும் பலர் ரேட் பேசத் தெரியாமல் பேசி அடிமாட்டுப் விலைக்கு ஒத்து கொண்டு அவஸ்தை படுகின்றனர். அதற்கு முக்கியக் காரணமே பயம்தான். எங்கே வேலை ஏதும் கிடைக்காமல் போய்விடுமோ என்ற ஐயத்தில் இவ்வாறெல்லாம் ம்நடக்கின்றனர். அதுவே நான் முதலிலேயே வேறு துறையில் அதிகாரியாக இருந்து சைட் பிசினஸாக இதை செய்தபோது எனது தோரணையே தனிதான். கொடுத்தால் கொடு இல்லாவிட்டால் போய்க்கொண்டே இரு என்று அசால்ட்டாக இருப்பதால் எனக்கு வேலை தருபவர்களும் மரியாதையுடனேயே என்னை நடத்துகின்றனர்.<BR/><BR/>கடைசியில் ஒரு வார்த்தை. சீரியலில் அந்த காட்சியில் வந்த சாஸ்திரிகள் நிஜமாகவே சின்சியர் தனது தொழிலில். ஆகவே தனது மகன் தன்னை விட்டுக் கொடுக்காது தனக்கு பதிலாக சென்ற போது நிஜமாகவே பெருமிதம் அடைந்தார். <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-50118684105798544612009-02-11T11:09:00.000+05:302009-02-11T11:09:00.000+05:30//பகுத்தறிவு என்பதுஎப்பொருள் யார் யார் வாய் கேட்பி...//பகுத்தறிவு என்பது<BR/>எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்<BR/>அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு//<BR/>கண்டிப்பாக.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-91591821193599602142009-02-11T10:52:00.000+05:302009-02-11T10:52:00.000+05:30Dondu Sir,I remember reading this book long back. ...Dondu Sir,<BR/><BR/>I remember reading this book long back. I have to concede that I wasn't very impressed. Cho has written much better books, IMO.<BR/><BR/>I am curious about one thing - What is your opinion about dhurthevathai floating in the skies, amavasai tharppanam, gayatri mantra etc.? Do you beleive in them? Or do you disbelieve them?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-56114150228515456652009-02-11T10:29:00.000+05:302009-02-11T10:29:00.000+05:30தாய் தந்தையிடம் ஆசி வாங்கி அவன் புறப்பட, பெற்றோர்க...தாய் தந்தையிடம் ஆசி வாங்கி அவன் புறப்பட, பெற்றோர்களின் முகத்தின் பெருமையை மிக நன்றாகவே காட்டியிருந்தார்கள். அந்த பெருமை நிச்சயமாகவே அவன் பெரிய வேலையில் கைநிறைய சம்பாதிப்பதில் இருக்கும் பெருமையை விட அதிகமே என்றும் எனக்கு உறுதியாகப் பட்டது. //<BR/>அப்படியே புல்லரிச்சிப் போச்சு டோண்டு சார்! எப்போதோ படிச்ச கதையில மகனுக்கு வெளிநாட்டுல கைநிறைய, பைநிறைய டாலர்ல சம்பளம் கிடைத்தும், அம்மா பெத்தவங்களையும், சொந்த நாட்டையும் விட்டு போக மாட்டேன். குடிசையும், கூழும் போதும் என்று டயலாக் விடுவான். படிக்க<BR/>நல்லாத்தான் இருக்கு, ஆனா யதார்த்தம்ன்னு ஒண்ணு இருக்கே, இந்த மாதிரி டைலாக் பேசினா<BR/>பைத்தியம் என்பார்கள் அல்லது பெற்றவர்களே நல்ல புத்தி சொல்லி அனுப்பி வைப்பார்கள். அதுப் போல, காட்சியில் பார்த்த பெருமை :-) யதார்த்த வாழ்வில் கோவிலில் பூஜை, நல்லது கெட்டது<BR/>செய்பவர்களுக்கு சமூகத்தில் என்ன மரியாதை? நல்லவேலையில் இருப்பவர்கள் தம் பிள்ளைகளை<BR/>வேத பாடசாலைக்கு அனுப்புவார்களா? ஏன் இன்று சாஸ்திரிகள்/ குருக்கள் வேலை செய்து, நல்ல நிலைமையில் இருக்கும் யாராவது<BR/>தங்கள் பிள்ளைகளை இந்த வேலையில் விட்டு நீங்கள் பார்த்து இருக்கீறீர்களா?ரெண்டு வேளை சோத்துக்கு வழியில்லாதவர்கள், படிப்பு<BR/>வராதவர்களுக்குதான் இந்த வேலை. இவர்களுக்கு சுலபமாய் பெண் கொடுப்பார்களா?<BR/>நான் பணம் கொழிக்கும் கோவில்களை சொல்லவில்லை. இவை எல்லாம் நான் பார்த்தது, தவறு<BR/>என்றால் சொல்லுங்கள். என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன்.ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.com