tag:blogger.com,1999:blog-9067462.post1836237592835053851..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: கலைவாணர் அரங்கம் - ஒரு முழு சுற்றுdondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-9067462.post-51174675573315718062008-07-26T18:26:00.000+05:302008-07-26T18:26:00.000+05:30Please give your answers in " dondu's style."(as o...Please give your answers in " dondu's style."(as on 26-07-2008)<BR/><BR/>1.Don't cry before you're hurt.<BR/><BR/>2.Dog does not eat dog<BR/><BR/>3.Bad news travels fast.<BR/><BR/>4.Do as you would be done by.<BR/><BR/>5.A deaf husband and a blind wife are always a happy couple.<BR/><BR/>6.Delays are dangerous.<BR/><BR/>7.Birds of a feather flock together.<BR/><BR/>8.A cat in gloves catches no mice.<BR/><BR/>9.Appearances are deceptive<BR/><BR/>10The devil is not so black as he is painted.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-71127636195299864542008-07-26T13:01:00.000+05:302008-07-26T13:01:00.000+05:30கலைவாணர் அரங்கம் ஒரு கால் இறுதிக்கும் மேலான வரலாற்...கலைவாணர் அரங்கம் ஒரு கால் இறுதிக்கும் மேலான வரலாற்று நிகழ்வுகளை அமைதியாக தன்னுள் அடக்கிக் கொண்ட இடம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-82583322146873264342008-07-26T10:00:00.000+05:302008-07-26T10:00:00.000+05:30thamizhaka muthalvar announced that the kalaivanar...thamizhaka muthalvar announced that the kalaivanar hall will be <BR/>protected aT ANY COST.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-51396441557869538942008-07-25T11:05:00.000+05:302008-07-25T11:05:00.000+05:30டோண்டு சார் கவலை வேண்டாம், நானும் பல முறைகள் கலைவா...டோண்டு சார் கவலை வேண்டாம், நானும் பல முறைகள் கலைவாணர் அரங்கம் சென்றுள்ளேன். அது சிறிய அரங்கம். பொதுவாக கலைஞர் வந்தால் நாம் அந்த அரங்கத்தில் செல்ல முடியாத படி வெளியே தான் நிற்க வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-81426675817935058652008-07-24T14:47:00.000+05:302008-07-24T14:47:00.000+05:30expensive new buildings for enlarging govt bureauc...expensive new buildings for enlarging govt bureaucracy and largely useless legislature.<BR/><BR/>Cost/ benefit analysis pattri yaarum kavalai paduvathillai.<BR/><BR/>anyway 200 crores is peanuts when compared to other govt expendiutres and freebies.<BR/><BR/>Will MuKa spend his personal money like this. and govt revenues are rising excellently. hence all this vaariyiraithal.<BR/><BR/>Anyway, if there is a 'genuine' need for a new legislature and secratariat, it could have been located near the airport or Tambaram (near a railway station) ;<BR/>Traffic jams for VIPs within city may be less then. CMs resdience and ministers residences too may be built within that compound.<BR/><BR/>and public may live in peace in the city...K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-43321421814073219892008-07-24T12:43:00.000+05:302008-07-24T12:43:00.000+05:30Dondu sir, have u taken some loan amount from Mr.K...Dondu sir, have u taken some loan amount from Mr.Komanakrishnan and not returned yet?<BR/><BR/>RamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-65313128032036975182008-07-23T21:23:00.000+05:302008-07-23T21:23:00.000+05:30கலைவாணர் அரங்க்கில்..20 வருடங்க்களுக்குமுன் சில சப...கலைவாணர் அரங்க்கில்..20 வருடங்க்களுக்குமுன் சில சபாக்கள் தங்கள் அங்கத்தினர்களுக்கு நாடகம் போட்டுள்லனர்.<BR/>மாலை படக்காட்சி முடிந்ததும்..மாலை நாடகம்.என்னுடைய பல நாடகங்கள் அங்கே நடந்துள்ளன.உங்கள் இந்த பதிவு<BR/>என்னை அந்த நாட்களுக்கு இழுத்துச் சென்றுவிட்டது.அதுசரி..பிரதாப முதலியாரும்..டோண்டுவும் என்று ஒரு பதிவு<BR/>போட்டிருந்தேனே படித்தீர்களா?<BR/>உங்களிடம் ஒரு கேள்வி..<BR/>நாடகங்கள்,அரசியல் இரண்டிலும் வக்கீல்கள் பங்கு எப்போதுமே அதிகமாக உள்ளதே..அது ஏன்?Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-69228014429148293132008-07-23T21:13:00.000+05:302008-07-23T21:13:00.000+05:30To கோமணகிருஷ்ணன்//தமிழ் மீது பற்றுள்ளது போல...To <BR/>கோமணகிருஷ்ணன்<BR/><BR/>//தமிழ் மீது பற்றுள்ளது போல நடிப்பார். //<BR/>கருணாநிதி - பதவிக்காக வந்த தமிழ் பற்று<BR/>//பிறமொழிகளை வைத்து பிழைப்பார். <BR/>கருணாநிதி - ஹிந்தி எதிர்ப்பு என்று சொல்லி அரசியலில் பிழைக்கிறார்<BR/><BR/>//இந்து மத குப்பைகளை அவ்வப்போது வாரியிறைப்பார்.<BR/>கருணாநிதியே தான் - குப்பைகளுக்கும், இந்து மதம் என்னும் கோபுரத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர்.<BR/><BR/><BR/>// ஏழைகளை வெறுப்பார். பணக்காரனுக்கு ஜால்ரா அடிப்பார். <BR/>கருணாநிதி - ஒரு ஏழையாவது இதுவரை அவர் வேட்பாளராக நிறுத்தியுள்ளாரா..<BR/><BR/>//இந்தியா வெளினாட்டு கம்பெனிகளுக்கு அடிமையாவதை ஆதரிப்பார்<BR/>கருணாநிதி மற்றும் பேராசிரியர் அன்பழகன் - எ.கா. வெள்ளையர் ஆட்சியே சிறந்தது என்று பலமுறை உளறியுள்ளனர்.<BR/><BR/>//பகுத்தறிவாளர்களை கிண்டலடிப்பார்.<BR/>இது மட்டும் கோமணகிருஷ்ணன் - டோண்டு ராகவன் அவர்களை அறியாமல் கிண்டலடித்தல்..<BR/><BR/>நான் யார் ?<BR/>அடியேன் இராமானுஜ தாசன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-54036014507412838412008-07-23T18:44:00.000+05:302008-07-23T18:44:00.000+05:30எனது விடுகதை..... தமிழ் மீது பற்றுள்ளது போல ...எனது விடுகதை..... தமிழ் மீது பற்றுள்ளது போல நடிப்பார். பிறமொழிகளை வைத்து பிழைப்பார். இந்து மத குப்பைகளை அவ்வப்போது வாரியிறைப்பார். ஏழைகளை வெறுப்பார். பணக்காரனுக்கு ஜால்ரா அடிப்பார். இந்தியா வெளினாட்டு கம்பெனிகளுக்கு அடிமையாவதை ஆதரிப்பார். பகுத்தறிவாளர்களை கிண்டலடிப்பார்.<BR/><BR/>இவர் யார்?<BR/><BR/>கோமணகிருஷ்ணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-10180616211941808532008-07-23T13:52:00.000+05:302008-07-23T13:52:00.000+05:301.Do you agree the tricks played by congress on 21...1.Do you agree the tricks played by congress on 21.07.08 episode?<BR/><BR/>2.is it possible for congress to play the number game till the end of their rule?<BR/><BR/>3.is it real rule bythe people for the people ,by the people.<BR/><BR/><BR/>4. what the world will think about ugly game conducted in parliament?<BR/><BR/>5.is it not the moral resposibilithy for the pm to step down ,respecting the money deal for horse riding play?( video proff is shown by media)<BR/><BR/>ramakrishan hari.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-88690612545257096562008-07-22T20:11:00.000+05:302008-07-22T20:11:00.000+05:30விடுகதைகள் டோண்டு அவர்களின் விடை என்ன 1. அடித...விடுகதைகள் டோண்டு அவர்களின் விடை என்ன<BR/> <BR/><BR/>1. அடித்தால் விலகாது அணைத்தால் நிற்காது அது என்ன?<BR/><BR/>2. உணவை எடுத்தாலும் உண்ணமாட்டான் அவன் யார்?<BR/><BR/>3. கிளை இல்லாத மரம் வெட்ட வெட்ட வளரும் அது என்ன?<BR/><BR/>4. யாரும் விரும்பாத மீசைக்காரனுக்கு எங்கு சென்றாலும் அடி உதை அவன் யார்?<BR/><BR/>5. தலையைச் சீவினால் தாகம் தீர்ப்பான் அவன் யார்?<BR/><BR/>6. கையுண்டு காலில்லை, கழுத்து உண்டு தலை இல்லை, உடல் உண்டு உயிர் இல்லை அது என்ன?<BR/><BR/> 7. பழகினால் மறக்காதவன் பயந்தோரை விடாதவன் அவன் யார்?<BR/><BR/>8. அண்ணனின் தயவால் ஆட்சி செய்து கொண்டிருக்கும் அழகான தம்பி அவன் யார்?<BR/><BR/>9. சிவப்புப் பெட்டிக்குள் சிறிய பெரிய செய்திகள் அது என்ன?<BR/><BR/>10. ஊரார் கண்ட கோலம் உடையவன் காணாத கோலம் அது என்ன?<BR/><BR/>11. பார்க்க அழகு பாம்புக்கு எதிரி அது என்ன?<BR/><BR/>12. உடன்வருவான் உதவிக்கு வரமாட்டான் அவன் யார்thenkasihttps://www.blogger.com/profile/06685405175400584978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-73353920908440592172008-07-22T12:45:00.000+05:302008-07-22T12:45:00.000+05:30அரங்கம் கட்டினா ஒரு சமயம் இடிச்சு தான் ஆகணும். புத...அரங்கம் கட்டினா ஒரு சமயம் இடிச்சு தான் ஆகணும். புது அரங்கத்துக்கு அவர் பெயர வச்சிட்டா நம்ப கலைவாணர் சொன்ன கருத்துக்கள் எல்லாத்தையும் கேட்டு பிரமாதமா வாழ்வோம். கவலைபடாதீங்க. <BR/><BR/>யார் பணத்துல கட்டராங்கன்னு தெரியாதா ? இவ்வளவு பெரிய முட்டாளா நீங்க ?manikandanhttps://www.blogger.com/profile/05255637558177003764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-66023096424255586142008-07-21T20:31:00.000+05:302008-07-21T20:31:00.000+05:30சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்த கலைவானரின் ...சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்த கலைவானரின் பெயரில் உள்ள ஒரு பழைய அரங்கத்தை இடிப்பது என்பது நாம் பெற்றெடுத்த குழந்தையை பெரியவனாக்கி நாமே கொலை செய்வது போன்றது.<BR/><BR/>நான் தற்போது வவுனியாவில் இருந்தாலும் சில தடவைகள் அந்த கலைவாணர் அரங்கிற்கு சென்றுள்ளேன். <BR/>இவர்களுக்கு ஏன் நமது பொக்கிசங்களை இடிக்க மனம் வருகின்றததோ தெரியவில்லை.S.Lankeswaranhttps://www.blogger.com/profile/16854824438982911607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-17207224491934954352008-07-21T13:24:00.000+05:302008-07-21T13:24:00.000+05:30டோண்டு சாரின் கவலை நியாமானதே. பொதுவாகவே அரசுத் துற...டோண்டு சாரின் கவலை நியாமானதே. பொதுவாகவே அரசுத் துறைகளில் இது மாதிரி சிவில் வேலைகளில் குளறுபடிகள் ஏராளம்.மக்களின் வரிப் பணம் பாழவதை பற்றி யாரும் கவலை படுவதாகவே இல்லை.<BR/><BR/>இந்த பழமொழியை ஞாபகப் படுதுகிறதோ!<BR/><BR/>சுண்டைக்க கால் பனம்<BR/>சுமை கூலி முக்கால் பனம்.Anonymousnoreply@blogger.com