tag:blogger.com,1999:blog-9067462.post2334611146257762006..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: டோண்டு பதில்கள் - 14.03.2008dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-9067462.post-80880987831908684532008-04-26T18:22:00.000+05:302008-04-26T18:22:00.000+05:301.தமிழக கோயில்களில்,கேரள கோயில்களில் கடைபிடிகப்படு...1.தமிழக கோயில்களில்,கேரள கோயில்களில் கடைபிடிகப்படும் ஆசாரமுறைகள் கடை பிடிக்கப்படுவதில்லை.இதை சரி செய்வது எப்படி?<BR/>2.திடிரென்று தமிழக கோயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறதே,கடவுளை ஏற்றுக் கொள்ளும் தன்மை அதிகரித்து விட்டதா?<BR/>3.சாதரண சோதிடர் கூட தினம் ரூபாய் 300 (கிராமத்தில்)வருமானம் ஈட்டுவதகா சொல்கிறார்கள்,இது நல்லதற்கா?<BR/>4.பக்தி மற்றும் சோதிடப் வார,மாத பத்திரிக்கைகள் விற்பனை படு அமர்களப்படுகிறதே?<BR/>5.கடவுள் மறுப்பு கொள்கையில் மிகத் தீவிரம் காட்டியவர்கள் கூட (50 வயதுக்கு மேல்)பக்தி மானாகி விடுவதன் காரணம் யாது.<BR/>6.இந்து இதிகாசங்களில் கடுமையாக கூறப்பட்டுள்ள தண்டனைகள் தவறு செய்பவர்களுக்கு இப் பூலோகத்தில் வாழும் போது தரப் பட்டால் மக்களின் ஆன்மீகம்(கடவுள் பக்தி)வளருமல்லவா<BR/>7.பொதுவாக எல்லாச் சாமியார்களுமே எதாவது தப்பு செய்து கடைசியில் மாட்டிகொள்கிறார்களே(அவர்களது கட்டுப் பாடற்ற உனவுப் பழக்கம் காரணாமா?)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-2628548961097123142008-03-23T10:38:00.000+05:302008-03-23T10:38:00.000+05:30வாழ்த்துக்கள் அருண் அவர்களே. இன்னும் இரண்டு வேலைகள...வாழ்த்துக்கள் அருண் அவர்களே. இன்னும் இரண்டு வேலைகள் பாக்கி உள்ளன. <BR/>1. உங்கள் பிளக்கர் டிஸ்ப்ளே பெயரில் உங்கள் பதிவு எண்ணும் வருமாறு செய்யவும், அதாவது arun (#10268419741198179086).<BR/>2. உங்கள் புகைப்படம் அல்லது வேறு ஏதாவது படம் உங்கள் ப்ரொஃபைலில் போடவும். <BR/>இவ்விரண்டையும் செய்தால் யாரும் உங்களை போல போலியாக வரயியலாது.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-70218109996755081322008-03-23T05:36:00.000+05:302008-03-23T05:36:00.000+05:30இதோ வந்தாச்சு ராகவன் சார், நாங்களும் பிளாக்கர் acc...இதோ வந்தாச்சு ராகவன் சார், நாங்களும் பிளாக்கர் account create பண்ணிடோம் ல. என்ன கஷ்டம்னா இதுக்காக புது google account create வேண்டி இருந்தது....அதுவும் google தானாகவே ஜப்பான் மொழியில் interface display செய்தது....அதை ஆங்கிலத்துக்கு மாற்றி create செய்ய வேண்டி இருந்ததுஅருண் நிஷோர் பாஸ்கரன்https://www.blogger.com/profile/10268419741198179086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-14189202617366413852008-03-20T23:50:00.000+05:302008-03-20T23:50:00.000+05:30//ottu podaavittal RSS-kaarargal uthaippaargale?! ...//<BR/>ottu podaavittal RSS-kaarargal uthaippaargale?! payanthu aanaal pidikkaathu oottu pottathaal modi jeyithu vittaan. unmai<BR/>athuve.<BR/>//<BR/><BR/>கல்கத்தாவுல 30 வருஷம் இப்படி செஞ்சு தான் ஆட்சியில இருக்கானுங்க இந்த மானங்கெட்டவெங்க..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-15840797450114490072008-03-20T06:26:00.000+05:302008-03-20T06:26:00.000+05:30\\ottu podaavittal RSS-kaarargal uthaippaargale?! ...\\ottu podaavittal RSS-kaarargal uthaippaargale?! payanthu aanaal pidikkaathu oottu pottathaal modi jeyithu vittaan. unmai<BR/>athuve.<BR/><BR/>komanakrishnan//<BR/><BR/>அட ஆக்கங்கெட்ட கூவ, என்ன சொல்லுத? ஆர் எஸ் எஸ் காரன் மிரட்டி ஓட்டுப் போடச் சொன்னானா? இதென்ன உங்க ஊர்ல நடக்குற கார்ப்பொரேஷன் தேர்தலா? வெள்ள வேட்டி வெள்ளச் சட்டைல வந்து அடாவடி செஞ்சு கள்ள ஓட்டுப் போட? இல்ல, தென் மாவட்ட சிங்கம் மாதிரி (அது கொஞ்ச நாள்ல அசிங்கப் படப்போவுதுன்னு உங்க ஊரு பட்சி ஒன்னு சொல்லுது) அடாவடி செஞ்சு பொழைக்க மோடி என்ன பணத்தாச புடிச்சா அலையுறாரு? அங்க நடந்தது உண்மையான தேர்தல் சாமி. கள்ள ஓட்டுக் கலாச்சாரத்துல மூழ்கின உன்னால இப்டித்தான் யோசிக்க முடியும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-3262712811833633252008-03-19T10:51:00.000+05:302008-03-19T10:51:00.000+05:30Sorry for English, Please convert into tamil and r...Sorry for English, Please convert into tamil and reply it.<BR/><BR/>We did Inter-cast marriage in karnataka state. we both are from tamilnadu. is tamil nadu goverment offering money to inter-case marriages or central goverment ? how to apply for this ?<BR/><BR/>S.kumar, BangaloreAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-80261126223121534862008-03-19T10:26:00.000+05:302008-03-19T10:26:00.000+05:30//மோடியை ஆட்சி பீடத்தில் மறுபடியும் மறுபடியும் அமர...//மோடியை ஆட்சி பீடத்தில் மறுபடியும் மறுபடியும் அமர்த்தும் மக்களே அதைப் பற்றிக் கவலைப்படாத போது, உமக்கு எதுக்கு ஐயா குஜராத் மக்கள் மீது அக்கரை ?<BR/>//<BR/>ottu podaavittal RSS-kaarargal uthaippaargale?! payanthu aanaal pidikkaathu oottu pottathaal modi jeyithu vittaan. unmai<BR/>athuve.<BR/><BR/>komanakrishnanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-81186240590382546182008-03-19T08:26:00.000+05:302008-03-19T08:26:00.000+05:30இப்பொழுது எரிந்து கொண்டிருக்கும் பிரச்சனையான, திபத...இப்பொழுது எரிந்து கொண்டிருக்கும் பிரச்சனையான, திபத்தியர் கலாச்சாரத்தை அழிக்கும் சீனா பற்றி நம் உள் நாட்டு தேச துரோகிக் கும்பலின் (CPIM, CPM, CPIML) கருத்து என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள். அதைப் பற்றி ஏதேனும் சொல்லுங்கள். அதே விஷயத்தை, "தி ஹிண்டு" எவ்வாறு அணுகுகிறது என்பது பற்றியும் சொல்லுங்கள் ஐயா.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-49900211973926756192008-03-18T08:16:00.000+05:302008-03-18T08:16:00.000+05:30//ஈராயிரம் பேரைக் கொன்ற மோடி ஆட்சியில் வாழ குஜராத்...//<BR/>ஈராயிரம் பேரைக் கொன்ற மோடி ஆட்சியில் வாழ குஜராத் மக்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று கருதுவது ஏன்? (குஜராத் வளர்ச்சியும் அடைந்துள்ளதே என்று மழுப்ப வேண்டாம். உண்மையான பதில் தேவை.)<BR/>//<BR/><BR/>மோடியை ஆட்சி பீடத்தில் மறுபடியும் மறுபடியும் அமர்த்தும் மக்களே அதைப் பற்றிக் கவலைப்படாத போது, உமக்கு எதுக்கு ஐயா குஜராத் மக்கள் மீது அக்கரை ?<BR/><BR/><BR/>நீர் பேசாமல் உம்ம தெரு முனையில் பிச்சை எடுப்பவர்கள் மீது இதே அக்கரையைக் காட்டவும்...ஏதாவது நல்லது நடக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-19959727612231907272008-03-17T07:24:00.000+05:302008-03-17T07:24:00.000+05:30பின்னூட்டங்களில் வரும் கேள்விகளை அடுத்த பதில்களுக்...பின்னூட்டங்களில் வரும் கேள்விகளை அடுத்த பதில்களுக்கான வரைவில் சேமித்து வருகிறேன். வரும் வெள்ளிக்கிழமை அடுத்த செட் கேள்வி பதில்கள் பதிவாக வரும்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-32097134704050228872008-03-17T06:27:00.000+05:302008-03-17T06:27:00.000+05:30\\கேள்வி: ஈராயிரம் பேரைக் கொன்ற மோடி ஆட்சியில் வாழ...\\கேள்வி: ஈராயிரம் பேரைக் கொன்ற மோடி ஆட்சியில் வாழ குஜராத் மக்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று கருதுவது ஏன்? (குஜராத் வளர்ச்சியும் அடைந்துள்ளதே என்று மழுப்ப வேண்டாம். உண்மையான பதில் தேவை.)//<BR/><BR/>நல்ல அருமையான கேள்வி. கொலை என்பது கொலைதான். அது ஒன்றாக இருந்தாலும், இரண்டு மூன்றாக இருந்தாலும் ஈராயிரமாக இருந்தாலும் கொலையே. ஆனால், ஒன்று, இரண்டு மற்றும் மூன்று கொலைகள் மக்களை சென்றடைவதில்லை. சென்றடைந்தாலும் மறந்து விடுவார்கள் அல்லது மறக்கடிக்கப் படுவார்கள். உதாரணமாக, உதயகுமாரன் என்ற பச்சை மண்ணை படுகொலை செய்தார்கள் சில பாதகர்கள். காரணம்? பெரியதாக ஒன்றுமில்லை. ஒரு தலைவர் எந்த விதத் தகுதியும் இல்லாமல், தன்னுடைய அதிகாரத்தால், மிரட்டலால் டாக்டர் பட்டத்தை வாங்கினார். அது பிடிக்காமல் உதயகுமாரன் கண்ணில் பட்ட நாய்களின் கழுத்தில் எல்லாம் டாக்டர் என்ற அட்டையை தொங்க விட்டதால், அவனையும் தொங்க விட்டார்கள் கயவர்கள். அதுவும் எப்படி? அந்தத் தலைவரின் "என்ன செய்வியோ ஏது செய்வியோ, நான் இந்த எடத்த விட்டுப் போறதுக்கு முன்ன அந்தப் பையன் உசுரோட இருக்கக் கூடாது" என்ற கட்டளை/கர்ஜனை.<BR/><BR/>இன்னொன்று, பாவம் ஒரு முன்னாள் அமைச்சர் காலையில் வாக்கிங் சென்றார். பாதி வழியில் கொத்துக் கறி போடப்பட்டு வீதியில் கிடந்தார். மற்றொருவரும் இதே பாணியில் வாக்கிங் போகும்போது உடல் முழுவதும் வெட்டப் பட்டு கொலையானார்.<BR/><BR/>இதுவாவது பரவாயில்லை, அரசியல் முன்விரோதம். எந்தப் பாவமும் செய்யாத மூவர் உடல் கருகி செத்தார்களே? நினைவிருக்கிறதா சரவணன்? இதையெல்லாம் கேள்விகளாகக் கேட்க தைரியம் இல்லாதவர்கள், இன்று மோடி கொலைகாரன் என்று கூப்பாடு போடுவது வியப்பாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை மோடியும் ஒன்றுதான், மேலே சொன்ன கொலைகளை செய்துவிட்டு வெட்கமில்லாமல் ஆட்சி அதிகாரத்திலிருப்பவர்களும் ஒன்றுதான். மோடியாவது பரவாயில்லை, தான் செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தமாக தன் மாநில மக்களுக்கு நல்லது செய்கிறார்.. ஆனால், "தன் சொந்த லாபத்துக்காக" கொலை செய்தவர்கள் குடும்பச் சண்டையில் கவனம் செலுத்தி, மக்களை மறந்து விட்டார்கள். <BR/><BR/>இப்போது சொல்லுங்கள், மோடி நல்லவரா? இல்லை மேலே சொன்ன கொலைகளை செய்தவர் நல்லவரா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-27630507083895735282008-03-16T18:34:00.000+05:302008-03-16T18:34:00.000+05:30//மத்த உயர் சாதிக்காரன் தப்பே செய்யாத மாதிரி பேசற,...//மத்த உயர் சாதிக்காரன் தப்பே செய்யாத மாதிரி பேசற, நீ சொல்லும் சாதி கொடுமையெல்லாம் அவன்தான் அதிகம் செய்யுரான்//<BR/><BR/>aathaaram kodu vennai... paarppanan romba olunga vennai? 2000 varudam yeemaathhunathu poothaathaa vennai? <BR/><BR/>komanan<BR/><BR/>ஆதாரமா வேணும்? இந்தாங்க சார்.<BR/><BR/>http://osaichella.blogspot.com/2008/03/blog-post_13.html<BR/><BR/>நல்லா நிதானமா படிச்சுப் பாருங்க சார். படிச்சுப்புட்டு, உங்க கோவணத்த தலைல தலப்பாக் கட்டாக் கட்டிக்கிட்டு யார் அநியாயம் செஞ்சாங்களோ அவங்களோட மல்யுத்தம் பண்ணுங்க. <BR/><BR/>மேற்கொண்டு கோவணம் (மானத்தை மறைக்க) வேண்டுமென்றால் அனுகவேண்டிய முகவரி,<BR/><BR/>கோவண யாவாரி,<BR/>நம்பர் நாப்பத்து நாலின் கீழ் ஏழு, <BR/>எட்டாவது முட்டுச் சந்து<BR/>கோம(ள)ணம் நகர்<BR/>தி. நகர், <BR/>சென்னை ஆறு லட்சத்துப் பதினேழு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-3079305839788205812008-03-16T11:55:00.000+05:302008-03-16T11:55:00.000+05:30//மத்த உயர் சாதிக்காரன் தப்பே செய்யாத மாதிரி பேசற,...//மத்த உயர் சாதிக்காரன் தப்பே செய்யாத மாதிரி பேசற, நீ சொல்லும் சாதி கொடுமையெல்லாம் அவன்தான் அதிகம் செய்யுரான்//<BR/><BR/>aathaaram kodu vennai... paarppanan romba olunga vennai? 2000 varudam yeemaathhunathu poothaathaa vennai? <BR/><BR/>komananAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-80548330663983792592008-03-16T10:51:00.000+05:302008-03-16T10:51:00.000+05:30ஒரு கோரிக்கை: அனானியாக வரும் கேள்விகளைத் தவிர்க்கவ...ஒரு கோரிக்கை: அனானியாக வரும் கேள்விகளைத் தவிர்க்கவும். குறைந்தபட்சம் blogger கணக்கு இல்லாததால் அனானியாக வருபவர்கள் பெயர் குறிப்பிட வேண்டும் என்று கூறுங்கள்.<BR/><BR/>கேள்வி: ஈராயிரம் பேரைக் கொன்ற மோடி ஆட்சியில் வாழ குஜராத் மக்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று கருதுவது ஏன்? (குஜராத் வளர்ச்சியும் அடைந்துள்ளதே என்று மழுப்ப வேண்டாம். உண்மையான பதில் தேவை.)சரவணன்https://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-25764075915556911572008-03-16T06:29:00.000+05:302008-03-16T06:29:00.000+05:30ஸ்டாலினுக்கு நடிப்பு அனுபவம் உண்டு, குறிஞ்சி மலரில...ஸ்டாலினுக்கு நடிப்பு அனுபவம் உண்டு, குறிஞ்சி மலரில் அரவிந்தனாக நடித்திருக்கிறார்.<BR/><BR/>சேந்தன் அமுதனாக தயாநிதி மாறன்? ஏன் அவர்தான் கடைசியில் பட்டம் கட்டப்போகிறார் என்பதுதான் உங்கள் உள்குத்தா? அது சரி அது பற்றி நமக்கென்ன கவலை?<BR/><BR/>மற்ற சாய்ஸ்கள் பற்றி நோ கமெண்ட்ஸ்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-71999271839447271502008-03-16T06:21:00.000+05:302008-03-16T06:21:00.000+05:30////என்னைக் கேட்டால் இவங்க எல்லாரையும் ஒதுக்கி தள்...////என்னைக் கேட்டால் இவங்க எல்லாரையும் ஒதுக்கி தள்ளி விட்டு புதுமுகமா டாக்டர் அன்புமணி ராமதாசை இந்த ரோலுக்கு தேர்வு செய்யலாம்.குந்தவை ரோலுக்கு கனிமொழி சூப்பரா இருப்பாங்க.///<BR/><BR/>இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள் டோண்டு சார்:<BR/><BR/>அருள்மொழிவர்மனாக - மு.க.ஸ்டாலின்<BR/>கரிகாலனாக - அழகிரி<BR/>சேந்தன் அமுதனாக - தயாநிதி மாறன்<BR/>பெரிய பழுவேட்டையராக - மருத்துவர் அய்யா<BR/>நந்தினியாக - ஜெயந்தி நடராஜன்<BR/>சின்னப் பழுவேட்டையராக - கிருஷ்ணசாமி<BR/>வானதியாக - தமிழச்சி தங்கபாண்டியன்<BR/>பூங்குழலியாக - ராதிகாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-67626197934363113422008-03-16T06:11:00.000+05:302008-03-16T06:11:00.000+05:30//அன்புடன் பாலா இவரை போல டயம்பாஸுக்கு பதிவு எழுதுவ...//அன்புடன் பாலா இவரை போல டயம்பாஸுக்கு பதிவு எழுதுவது இல்லை. அவரின் சேவைகளை சொல்லி தெரியவேண்டியது இல்லை.//<BR/>பாலா அவர்கள்தான் நான் வலையுலகுக்கு வருவதற்கே இன்ஸ்பிரேஷன். அவரைப் பற்றி நான் எழுதியதைப் பார்க்க http://dondu.blogspot.com/2007/02/blog-post_20.html<BR/>ஆக, லக்கிலுக் போகிறபோக்கில் பாலாவை இழுப்பது கண்டிக்கத் தக்கதே.<BR/><BR/>அதே சமயம் லக்கிலுக்கும் எனது நண்பரே. உதவிகளும் செய்துள்ளார். அதுவும் உண்மையே.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-3953060586612532302008-03-15T23:52:00.000+05:302008-03-15T23:52:00.000+05:30வீரவேல் ! வெற்றி வேல் !ஏதேனும் ஒரு பதிலை தேர்ந்தெட...வீரவேல் ! வெற்றி வேல் !<BR/><BR/>ஏதேனும் ஒரு பதிலை தேர்ந்தெடுக்கவும்:<BR/><BR/>தன் கை பலமாக இருக்கும்போது பெரிய வஸ்தாது போல பூச்சாண்டி காட்டுவதும், தன் கை பலமாக இல்லாதபோது பொய் சொல்லுவதும், குழைந்து நடு நடுங்கி புகழாரம் சூட்டுவதும் யாருடைய செயல்?<BR/><BR/>1. கோழைகள்<BR/><BR/>2. சுயமரியாதை இல்லாதவர்கள்<BR/><BR/>3. புல்லுருவிகள்<BR/><BR/>4. அற்பர்கள்<BR/><BR/>5. திராவிட மாயையில் மயங்கியவர்கள்<BR/><BR/>6. வன்முறைக்கு அஞ்சுபவர்கள்<BR/><BR/>7. மானம் போனாலும், தர்மம் அழிந்தாலும், உலகில் நன்மை அழிந்தாலும், தானும் தன் குடும்பமும் உயிர் பிழைப்பதும், சுகங்களை அனுபவிப்பதுமே முக்கியம் என நினைப்பவர்கள்<BR/><BR/>8. பாலஸ்தீனியர்கள்<BR/><BR/>9. இஸ்ரேலியர்கள்<BR/><BR/>10. தமிழ் நாட்டில் சாதி வெறியினால் அதிகாரம் செய்யும் கழகக் கண்மணிகள்<BR/><BR/>தங்களுடைய பதிலுக்கு அட்வான்ஸ் நன்றிகள்.<BR/><BR/>வந்தே மாதரம் !சுழியம்https://www.blogger.com/profile/00031682394520814538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-4966215788531358382008-03-15T22:55:00.000+05:302008-03-15T22:55:00.000+05:30எந்த விசயத்துக்கும் லாயக்கு இல்லாத பீலா பாரதியின் ...எந்த விசயத்துக்கும் லாயக்கு இல்லாத பீலா பாரதியின் அல்லைகைகளுக்கு ஏன் மரியாதை டோண்டு அய்யா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-14706918342576513162008-03-15T22:53:00.000+05:302008-03-15T22:53:00.000+05:30//டோண்டு அய்யா இவரை போன்றவர்கள் உங்களுக்கு நண்பர்க...//டோண்டு அய்யா இவரை போன்றவர்கள் உங்களுக்கு நண்பர்கள் என்பதை நீங்கள் சொல்வது படு கேவலமானது,//<BR/><BR/>ரீபீட்டேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-44960262480071966282008-03-15T22:41:00.000+05:302008-03-15T22:41:00.000+05:30//கேள்வி : டோண்டு சார் இனி வாராவாரம் ”டோண்டு பதில்...//கேள்வி : டோண்டு சார் இனி வாராவாரம் ”டோண்டு பதில்கள்” என்ற பெயரில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லப் போகிறாராமே? யார் யாரெல்லாம் கேள்விகள் கேட்பார்கள்?<BR/><BR/>லக்கி : ஏன் அவருக்கென்று ஒரு வாசகர் வட்டம் இருக்கிறதே? நாட்டாமை, தினகர், அறவாழி அந்தணன், வெங்கடேஷ் ஷர்மா, பிரகாஷ், நெப்போலியன், புதியவன், வரதன், கண்ணம்மா, விசாலாட்சி, கிருஷ்ணன் என்னும் செர்வாண்டஸ், பஜ்ஜி போன்ற பிரபல பதிவர்கள் கண்டிப்பாக கேள்வி கேட்பார்கள். ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் என்றென்றும் அன்புடன் பாலா போன்றவர்களும் கேள்வி கேட்க வாய்ப்பியிருக்கிறது.//<BR/><BR/>இது டவுசர் கழணட பதிவாளர் சொன்னது. அன்புடன் பாலா இவரை போல விளம்பரதுக்காக அவரை நீக்கு என்று ஒருவாரம் கூவி வீட்டு அடுத்த வாரம் அவரோடு கும்மி அடிபப்வரில்லை. இவர் எழுத்தில் தான் தரம் இல்லை என்றால் நடத்தையும் இதை போல தான் போலும் .<BR/>அன்புடன் பாலா இவரை போல டயம்பாஸுக்கு பதிவு எழ்துவது இல்லை. அவரின் சேவைகளை சொல்லி தெரியவேண்டியது இல்லை.<BR/><BR/>டோண்டு அய்யா இவரை போன்றவர்கள் உங்களுக்கு நண்பர்கள் என்பதை நீங்கள் சொல்வது படு கேவலமானது,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-52105322271732192822008-03-15T19:09:00.000+05:302008-03-15T19:09:00.000+05:30//1. இந்த பார்ப்பன=திராவிட சண்டை எப்போது முடியும்...//<BR/><BR/>1. இந்த பார்ப்பன=திராவிட சண்டை எப்போது முடியும்/ஒழியும்? <BR/><BR/>2. எப்போது இந்த திராவிடத் தலைவர்கள் எல்லாம் டகால்டின்னு நம்ப தமிழ் மக்கள் உணர்வார்கள்?<BR/><BR/>//<BR/><BR/><BR/>உங்கள் இரண்டாவது கேள்விக்குப் பதில் தான் முதல் கேள்விக்கும்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-29682906666190056152008-03-15T19:07:00.000+05:302008-03-15T19:07:00.000+05:30//சமீபத்தில் சென்ன லலித் கலா அகாதமியில் நடந்த ஔரங்...//<BR/>சமீபத்தில் சென்ன லலித் கலா அகாதமியில் நடந்த ஔரங்கசீப் பற்றிய கண்காட்சியை போலீஸ் அடித்து நொறுக்கியதும், அதை எந்த முக்கிய தொலைக்கட்சி ஊடகத்திலும் காட்டாமல் மூடி மறைத்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?<BR/>//<BR/><BR/>அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா...<BR/><BR/><BR/>இங்கே திராவிடர் என்பது அஞ்சாமல் இருப்பவர்கள் தான். ஔரங்கசீப் பற்றிய உண்மைகளைக் கண்டு அஞ்சும் திராவிட குஞ்சுகள் எல்லாம் திராவிட "குஞ்சுகள்" என்று சொல்லிக் கொள்ளக் கூடத் தகுதியற்றவர்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-45951075934269766832008-03-15T19:04:00.000+05:302008-03-15T19:04:00.000+05:30//எப்போது இந்த திராவிடத் தலைவர்கள் எல்லாம் டகால்டி...//எப்போது இந்த திராவிடத் தலைவர்கள் எல்லாம் டகால்டின்னு நம்ப தமிழ் மக்கள் உணர்வார்கள்?<BR/><BR/>அவர்கள் எல்லாம் மெய்யாலுமே டகால்ட்டி ஆயிட்டாங்கன்னா உணர்வார்கள்!//<BR/><BR/>லக்கிலுக்,<BR/><BR/>திராவிடக்கட்சிகளில் ஆரம்ப காலத்திலிருந்தே இருந்துவரும் சாதாரண தொண்டனின் இப்போதைய நிலை என்ன? அதன் தலைவர்களின் இன்றைய நிலை என்ன? நாற்பது வருடங்களுக்கு முன்னர் முத்துவேல் கருணாநிதி, ஆற்காடு வீராசாமி, அன்பழகன், துரைமுருகன் இவர்களின் நிலை என்னவாக இருந்தது? விலைமாதுவிடம் சென்றுவிட்டு காசு கொடுக்காமல் வந்தவர்கள் யார்? கவிஞர் கண்ணதாசன் புட்டுப் புட்டு வைத்த உண்மைகளை நீங்கள் படிக்கவில்லையா? ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் வெட்கமில்லாமல் உண்டியல் வைத்து ஏழைத்தொண்டனின் கோவணத்தையும் அதில் போடச்செய்த தலைவர்களை இன்னமும் உங்களைப் போன்றவர்கள் நம்புவது வேதனையாக இருக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-63321660712533611632008-03-15T11:35:00.000+05:302008-03-15T11:35:00.000+05:30//அவர்கள் எல்லாம் மெய்யாலுமே டகால்ட்டி ஆயிட்டாங்கன...//அவர்கள் எல்லாம் மெய்யாலுமே டகால்ட்டி ஆயிட்டாங்கன்னா உணர்வார்கள்//<BR/><BR/>லக்கி ,<BR/>இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த திராவிட தலைவர்கள் சூப்பராக ஊழல் செய்தால் மெய்யாகவே இவர்கள் உலகத்தின் தலை சிறந்த டகால்டிகள் என்று ஒத்துக் கொள்வீர்கள்?Anonymousnoreply@blogger.com