tag:blogger.com,1999:blog-9067462.post2368073883049552660..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: வி.பி. சிங் பற்றி சில வார்த்தைகள் கூறுவது டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-9067462.post-1181508237441624162008-12-10T18:37:00.000+05:302008-12-10T18:37:00.000+05:30"அடுத்தப் பதிவுகளில் நிஜமாகவே அவரது(CHO) நாடகங்களை..."அடுத்தப் பதிவுகளில் நிஜமாகவே அவரது(CHO) நாடகங்களைப் பற்றி எழுதப் போகிறேன்" --- 6/15/2008<BR/><BR/>waiting for this post eagerly. when will u give us a post on this?. and a small obligation whenever u got a little time to waste do visit my blogSPIDEYhttps://www.blogger.com/profile/17057612995144656744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-69707439971405432912008-12-09T22:46:00.000+05:302008-12-09T22:46:00.000+05:30அண்ணே ! கோச்சுக்காதீங்க. எங்க ஊர்-லேயே இராமநாதபுரத...அண்ணே ! <BR/>கோச்சுக்காதீங்க. எங்க ஊர்-லேயே இராமநாதபுரத்தில் நல்ல டாக்டர் இருக்காரு. பார்த்து டிரிட்மென்ட் எடுத்துக்கிறேன். <BR/>கோயம்பத்தூர் வந்தா அவசியம் வீட்டுக்கு வாங்க !<BR/>உங்களை அநுவாவி சுப்ரமணியர் கோவிலுக்கு கூட்டிட்டு போறேன்.<BR/>பாசமுள்ள தம்பி <BR/>குப்புக் குட்டிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-68278966157685551062008-12-09T12:19:00.000+05:302008-12-09T12:19:00.000+05:30Oh GOD…. I told you..stop reading Thukluk or else....Oh GOD….<BR/><BR/> I told you..stop reading Thukluk or else.....you become ‘Non-stop’ $%#@^&*$<BR/><BR/>Take care and see Doctor preferably in Kilpak. <BR/><BR/>(Not) your friend. <BR/><BR/>SathappanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-85348974452041959682008-12-08T08:48:00.000+05:302008-12-08T08:48:00.000+05:30என் நண்பர் ஓர் நீதி கதைத் திரட்டை காண்பித்தார் , அ...என் நண்பர் ஓர் நீதி கதைத் திரட்டை காண்பித்தார் , அதில் பார்த்த இந்தக் கதை பிடித்திருந்தது. ஒரு ஆர்வத்தில அதை டை-ப்பி விட்டேன். out of context -ல் அதுக்கு பொருள் வந்திடக் கூடாதேன்னு தான், அதுக்கு உள் அர்த்தம் இல்லைன்னு கூட குறிபிட்டுருந்தேன்.. அந்தக் கேள்விக்கு ஏற்கனவே ஒருத்தர் உங்களுக்கு பதில் சொல்லிட்டாரு. மறுபடி நீங்க விளையாடா தான் அந்தக் கேள்வியைக் கேடீங்க ! நானும் விளையாடா தான் பதில் சொன்னேன். அந்தக் கதைக்கும் நம்ம டாபிக்கும் ரொம்ப மெலிசா சின்னமா ஒரு லிங்க் வந்து தொலைக்கிறது என்று இப்போ புரியுது.. அந்த இடைஞ்சலான கதையை தவிர்த்திருந்தால் நலமாக இருந்திருக்குமோ என்று இப்போ தோனுது. உங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டும் என்ற நோக்கம் எனக்குகொஞ்சம் கூட கிடையாது. <BR/><BR/>மற்றபடி துக்ளக் புத்தகத்தை நான் வாங்குவதில்லை, அதை நான் கையால் கூட தொடுவது இல்ல. அவர் சொல்ற எல்லாக் கருத்தையும் நான் உடனே ஏற்றுக் கொள்வதில்லை ( இரண்டு நாள் கழித்து தான் ஏற்றுக்கொள்வேன்) நான் சோவின் பக்தனும் அல்ல. பொதுவில் வில்லங்க்கமான கருத்துக்களை வைத்தால் பலர் எதிர்பார்கள். உதைப்பார்கள். அப்போது வலிக்குது அப்புறம் நான் அழுதிடுவேன் என்று கைப்புள்ள மாதிரி சொன்னா நல்லாவா இருக்கும். அவர் அந்த எதிர்ப்புகளை சிக்சர் ஆக தூக்கிவிடுகிறார். அதனால் அவர் வியாபாரம் அமோகமாகிறது. <BR/><BR/>எல்லாத்தையும் மறந்திடுங்க உங்களுக்காக ஒரு ஜோக் (!?) <BR/>-----------------------------------நர்ஸ் : டாக்டர் ஆபரேஷன் தியேட்டரில் phone வைக்க வேண்டாம்னு சொன்னா கேட்டீங்களா ? <BR/>டாக்டர்: ஏன் என்னாச்சு ?<BR/>நர்ஸ் : அதுவும் இப்போ dead.<BR/>-----------------------------------அண்ணே! என்ன கடைசில Still your friend -ன்னு போட்டுடீங்க ! நீங்க கோச்சுகிட்டு போனாக் கூட நான் வந்து கட்டி புடிச்சுகிட்டுவேன். <BR/><BR/>உங்கள் நண்பன் குப்புக் குட்டி.<BR/><BR/><BR/>பின் குறிப்பு: இப்போதெல்லாம் துக்ளக்-ஐ நெட்டில் தான் படிக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-71700326510052693382008-12-07T12:57:00.000+05:302008-12-07T12:57:00.000+05:30Mr.குப்புக் குட்டி. Iam sorry, I can’t think (Not ...Mr.குப்புக் குட்டி. <BR/><BR/>Iam sorry, I can’t think (Not use) thuklck beyond what I endorsed by பாட்டாளி said.... That’s my FIRM opinion.<BR/>You may follow/worship or read like a geetha… bible……and whatever 5 times a day..<BR/><BR/>Don’t exhibit your story which suits you. I can also tell stories Suits me and attacking others.<BR/>So... Please comment in open mind without any Hidden agenda’s.<BR/><BR/>As a person, I like CHO and his (comedy) writings. We need some comedian after Ashokan. After all CHO is an excellent comedian. I hope you accept that.<BR/><BR/>Take care and Still your friend <BR/>Sathappan<BR/><BR/>Note -Thanks to Dondo sir, encouraging such a stinking debatAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-87519232852583119912008-12-07T03:57:00.000+05:302008-12-07T03:57:00.000+05:30கடல் பொங்கிய போது, ஓர் கடல் தவளை கிணற்றில் வந்து வ...கடல் பொங்கிய போது, ஓர் கடல் தவளை கிணற்றில் வந்து வீழ்ந்ததாம்.நீ யார் எங்கிருந்து வருகிறாய் என்றதாம் கிணற்றுத் தவளை. நான் கடலில் இருந்து வருகிறேன் என்ற பத்தில் வந்ததும், அப்டின்னா என்றதாம் கி. தவளை. அப்படின்னா நிறைய தண்ணீர் இருக்கிற இடம் என்றதாம் கடல் தவளை. உடனே உன் கடல் இவ்வளவு பெரிசு இருக்குமா ஒரு அடி குதித்து கண்பித்ததாம் கி. தவளை. இல்லை அதை விடப் பெரிது என்றதாம் கடல் தவளை. மீண்டும் மீண்டும் ஒவ்வொரு அடியாக குதித்து அதே கேள்வியைக் கேட்க, கடல் தவளை இல்லை இல்லை என்று சொல்ல, வெறுப்பான கி.தவளை போடா பொய் சொல்லி நாயே! என்ற கையாலாகாத கோபத்துடன் உலகத்திலயே என் கிணறு தான் பெரிது என்றதாம். அது சரி என்று சிர்த்துக் கொண்டதாம் க. தவளை. அதனால் மேலும் கடுப்படைந்த கி.தவளை உன் கடல் நீர் "இது" கழுவக் கூட உதாவது என்றதாம்.<BR/>நீதி: இந்தக் கதையில் நான் கி. தவளையின் கட்சி. க. தவளைக்கு கடலையும் தெரியம் கிணறையும் தெரியும். ஆனால் கி. தவளை -க்கு பாவம் கடல் கருப்பா சிவப்பா என்று தெரியாது. தெரியாத ஒன்றை அது எப்படி ஒப்புக்கொள்ளும். அதனால் அதுக்குத் தெரிந்த உபயோகத்தை நினைத்துப் பார்க்கிறது , அது அதற்கு உதவாது என்கிறது. அது சரி தானே ? பின்னே வெந்து விடாது ? அட்லீஸ்ட் அரிக்கும் என்று நினைக்கிறேன். (situation warrants அதனால் நான் எழுதித்தான் ஆக வேண்டி இருக்கிறது) இந்த கதைக்கு எந்த உள் அர்த்தமும் இல்லை . Just ஒரு கதை. அவ்வளவு தான். <BR/><BR/>சாத்தப்பன் அண்ணே !<BR/>என் முகத்துக்கு நேரே கேள்விக் குறி போட்டதால், உங்களுக்கு என் பதில் (உங்கள் கருத்துக்களை தான் எதிர்கொள்கிறேன், உங்களை அல்ல.புரிதலுக்கு நன்றி -your friend -குப்புக் குட்டி)<BR/>அந்த விசயத்துக்கு எதுக்கு அவ்வளவு காஸ்ட்லி பத்திரிகை.? . அதுக்கு ...ம் .. ம் ... .ம்ஹூம் ம் ... .ம்ஹூம் நிச்சயமா சரிவராது 26 பக்கம் தான். உலத்திலேயே மிக மட்டமானா தாளில் வருவது துக்ளக் மட்டுமே. உபயோகம் இல்லை என்று கண்டு கொண்டுவிட்டால் அப்புறம் விட்டு விட வேண்டியது தானே. மற்றவர்கள் கருத்து எதற்கு. அப்படி பிறர் கருத்தை அறிய ஆவலாக இருந்தால் ஒரு கட்டணக் கழிப்பறை குத்தகைக்காறரை அணுகவும். <BR/>வலை தமிழ்ர்களுக்கு <BR/>நம் நாட்டு சீதோஷன நிலைக்கு யாரேனும் பேப்பர் யூஸ் செய்தால், எங்கயாவது பொது இடத்தில் அவர்கள் இருக்கும் போது "டே நீ இந்த அவனானானானானாடா நீ ..."( வடிவேலு குரலில் ) என்று மக்கள் கேட்க மாட்டார்களா ?<BR/><BR/><BR/>குப்புக் குட்டி. <BR/><BR/><BR/>சார் இத வச்சு தனிப் பதிவு போட்டுடாதீக! தமிழ் நாடு தாங்ககாதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-81347215930842916382008-12-06T18:30:00.000+05:302008-12-06T18:30:00.000+05:30Mr.குப்புக் குட்டி,Who is ராமசாமி ??? Anyway , wha...Mr.குப்புக் குட்டி,<BR/><BR/>Who is ராமசாமி ??? <BR/><BR/>Anyway , what do you feel about –<BR/>''பீய் துடைக்க கூட பயன்படாத துக்ளக்'''<BR/><BR/>Back to square one.<BR/><BR/>SathappanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-46516291069328263302008-12-06T17:19:00.000+05:302008-12-06T17:19:00.000+05:30//sathappan said... Don’t worry குப்புக் குட்டி si...//sathappan said... <BR/>Don’t worry குப்புக் குட்டி sir, <BR/><BR/>It’s only a Nick name which my girl friend usually calling me.You want to know who is my girl friend? <BR/><BR/>Thanks for your Matured mind!<BR/><BR/>///நீங்க நாகரீகம் இல்லாம கமென்ட் எழுதுற ஆள் அப்படிங்கிற ஒரே காரணத்துக்காக அவர் இப்படி எழுதியிருக்கக் கூடாது////<BR/><BR/>I know your நாகரீகம் .<BR/>Your friend,<BR/>Sathappan<BR/><BR/><BR/>//சிலருக்கு வாயில சனி, கொஞ்ச நாளா எனக்கு விரலில் சனி போலிருக்கு//<BR/>குப்புக் குட்டி.<BR/><BR/>ha ! ha ! ha !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-30741630815323484352008-12-06T16:38:00.000+05:302008-12-06T16:38:00.000+05:30//சாந்தம் சமாதானம் இது தன் நான் விரும்புவது.குப்பு...//சாந்தம் சமாதானம் இது தன் நான் விரும்புவது.<BR/>குப்புக் குட்டி.//<BR/><BR/>மங்களம் உண்டாகட்டும்.<BR/><BR/>நல்லதயே நினைப்போம்<BR/>நல்லதையே பேசுவோம்<BR/>நல்லதையே எழுதுவோம்<BR/>நல்லதையே எதிர்பார்ப்போம்.<BR/><BR/>குப்புகுட்டி அண்ணாச்சியின்<BR/>நல் எண்ணம் வாழட்டும்.<BR/><BR/>சாத்தப்பன் சார் சமதானம் ஆனமாதிரிதான் தெரிகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-54309668302789099532008-12-05T22:48:00.000+05:302008-12-05T22:48:00.000+05:30சிலருக்கு வாயில சனி, கொஞ்ச நாளா எனக்கு விரலில் சன...சிலருக்கு வாயில சனி, கொஞ்ச நாளா எனக்கு விரலில் சனி போலிருக்கு. ஸ்பெஷல் கரக்டருக்கு (@) என்ன அர்த்தம்-ன்னு கேட்கப் போயி தான் நான் மாட்டிகிட்டேன். அவரு எய்தவன் இருக்க அம்பை நொந்துகிட்டாரு. இருந்தாலும் அப்பவே சாரி வேற சொல்லிட்டேன். மறுபடி வால் அண்ணே தான் தேரை இழுத்தது தெருவில் விட்டிருக்கிறார். இனிமேல் இதை வால் அண்ணேன் பார்த்துக்குவார். ராமசாமி அண்ணே உங்க ஊரூ ஈரோடா ? சாந்தம் சமாதானம் இது தன் நான் விரும்புவது.<BR/>குப்புக் குட்டி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-79551071184792085552008-12-05T14:19:00.000+05:302008-12-05T14:19:00.000+05:30//நான் தங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டமிடுவதில்லை என...//<BR/>நான் தங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டமிடுவதில்லை என்பதால் இந்த அற்பத்தனமான கட்டுரைக்கு சொல்லிக்கொள்ள புதிதாக ஒன்றுமில்லை. ஒரே ஒரு பாராட்டைத்தவிர...<BR/>"நாற்பதாண்டுகாலம் அனைவராலும் மறுக்கப்பட்டு தூசிபடிந்துகிடந்த சமூகநீதிக்கு விடியலைத் தந்தவர்" முதுகெலும்பு இருந்த வி.பி.சிங் என்ற மாமனிதர் என்பதை உலகத்திற்கு உங்கள் கட்டுரை மூலம் உணர்த்தியதற்கு மிக மிக நன்றி!<BR/><BR/>அன்புடன்...<BR/>ஓசை செல்லா<BR/>//<BR/><BR/>40 ஆண்டுகாலமா ? 2000 வருசம்ன்னாங்களே ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-8964330755153729372008-12-05T12:27:00.000+05:302008-12-05T12:27:00.000+05:30//வால்பையன் அண்ணா சொல்லியது போல்//ஏன் இந்த கொலைவெற...//வால்பையன் அண்ணா சொல்லியது போல்//<BR/><BR/>ஏன் இந்த கொலைவெறி<BR/>நான் ஒரு பச்ச கொழந்தை என்னய போய் அண்ணா போட்டுகிட்டு, சும்மா வாலுன்னு சொல்லுங்கவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-51439423832969735662008-12-05T12:10:00.000+05:302008-12-05T12:10:00.000+05:30//இப்பதிவை இடக்காரணமான கேள்விகள் அமைத்த குப்புக்கு...//இப்பதிவை இடக்காரணமான கேள்விகள் அமைத்த குப்புக்குட்டிக்கு: நீங்கள் யாராக இருந்தாலும் வாழ்க. //<BR/><BR/>அண்ணன் குப்புக் குட்டிக்கு வாழ்த்துக்கள்.டோன்டு சாரின் பாரட்டுக்குத்தான்.ஆனால் சாத்தப்பன் சார் கோபத்தை கொஞ்சம் குறைக்க ஏதாவது சொல்லுங்க.<BR/><BR/>வால்பையன் அண்ணா சொல்லியது போல் தொட்டிலை ஆட்டி ஒரு தலாட்டு பாடி,நீங்கள் கிள்ளிய குழந்தையை சமதானப் படுத்துங்களே.<BR/><BR/><BR/>ராமசாமிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-35351611881909669332008-12-05T08:33:00.000+05:302008-12-05T08:33:00.000+05:30// //ரொம்ப நாளாக கிடப்பில் கிடந்த மண்டல் கமிஷன்...//<BR/> //ரொம்ப நாளாக கிடப்பில் கிடந்த மண்டல் கமிஷன் அறிக்கையை இவர் தூசி தட்டி எடுத்ததற்கு முக்கியக் காரணமே பா.ஜ.க.வுக்கும் அவருக்கும் இடையே வந்த கருத்து வேற்றுமை மட்டுமே.//<BR/><BR/> இந்த வார்த்தையினால் பா.ஜ.க-வினால் பிற்படுத்த பட்ட மக்களுக்கு துளியும் நன்மையில்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது இல்லையா?<BR/><BR/>//<BR/><BR/>இல்லை.<BR/><BR/>பா.ஜ.க வினால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஏற்படப்போகும் தீமையை தடுக்க முடியவில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-31568350964051727312008-12-04T23:05:00.000+05:302008-12-04T23:05:00.000+05:30Last question for 5-12-2008 Q & Afor want of a...Last question for 5-12-2008 Q & A<BR/><BR/>for want of a nail the shoe was lost<BR/>for want of a shoe the horse<BR/> was lost<BR/>for want of a horse the rider was lost<BR/>for want of a rider the battle was lost<BR/>for want of a battle the kingdom was lost<BR/>and all for the want of a horseshoe <BR/><BR/>Seeing this rhyme for all time reference, what is your expert comment in connection with present conditions in India?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-79564011863067742612008-12-04T20:51:00.000+05:302008-12-04T20:51:00.000+05:30//வி பி சிங் ஓட்டு பொறுக்கின்னா அத்வானி ஓட்டு ***....//வி பி சிங் ஓட்டு பொறுக்கின்னா அத்வானி ஓட்டு ***. வாஜ்பாய்...வேண்டாம் ... வாய கிளறாதீங்க...!//<BR/><BR/>அவர்களிடமே மீண்டும் கூட்டணி வைப்பவர்களை என்னவென்று திட்டலாம் அனானி.<BR/>அவர்களும் அதுக்கு தானே போகிறார்கள். பஸ்ஸ்டேண்டு பக்கம் நல்லா போணியாகுதாம்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-21333798189314279642008-12-04T20:47:00.000+05:302008-12-04T20:47:00.000+05:30//வலை தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள் , தயவு செய்து ய...//வலை தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள் , தயவு செய்து யாருடைய பெயரையும் கொச்சை படுத்தாதீர்கள்.<BR/>- குப்புக் குட்டி.//<BR/><BR/>பிள்ளையவும் கிள்ளியாச்சு<BR/>தொட்டிலையும் ஆட்டியாச்சு<BR/>சூப்பர் சார்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-865349301212700572008-12-04T20:44:00.000+05:302008-12-04T20:44:00.000+05:30//பிராமணரை கல்வி கேள்விகளில் வெற்றி கொள்ளமுடியாத ம...//பிராமணரை கல்வி கேள்விகளில் வெற்றி கொள்ளமுடியாத முற்பட்ட சமுகத்தினரில்//<BR/><BR/>இது எப்படி சாத்தியம்,<BR/>பார்பனர்களுக்கு மூளை பெரிதா என்ன?<BR/>இல்லை கிளையாக இன்னொரு ”இது” இருக்குதா? <BR/>ஒழுங்கா படிக்காம கல்வியில வெற்றி கொள்ள முடியலங்கறது எந்த விதத்தில் நியாயம்?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-26073248515603867802008-12-04T20:19:00.000+05:302008-12-04T20:19:00.000+05:30எனக்குன்னு ஒரு Blogspot இருக்குண்ணே, அங்க போய் பார...எனக்குன்னு ஒரு Blogspot இருக்குண்ணே, அங்க போய் பாருங்க, நான் யாருன்னு தெரியும்.// <BR/><BR/>-- அட ச்சே இதுக்குதான் குய்யோ கிய்யோனு குதிகறீங்களா? போய் பாத்தேன் அப்டி ஒன்னும் நல்லா இல்லையே? ஒருவேள டோண்டு மாதிரி இட்லிவடை மாதிரி பிரபலமா இல்லையேனு பிரமான த்வேஷமா? அதுக்கெல்லாம் மண்டக்குல சின்னதா மூளைன்னு ஒன்னு வேணும், சரி விடுப்பா உங்க தரம் என்னன்னு உங்க பின்னூடத்திலே தெரியிது!!நாரத முனிhttps://www.blogger.com/profile/14221500522709574116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-7411367401965000612008-12-04T18:02:00.000+05:302008-12-04T18:02:00.000+05:30//ரொம்ப நாளாக கிடப்பில் கிடந்த மண்டல் கமிஷன் அறிக்...//ரொம்ப நாளாக கிடப்பில் கிடந்த மண்டல் கமிஷன் அறிக்கையை இவர் தூசி தட்டி எடுத்ததற்கு முக்கியக் காரணமே பா.ஜ.க.வுக்கும் அவருக்கும் இடையே வந்த கருத்து வேற்றுமை மட்டுமே.//<BR/><BR/>இந்த வார்த்தையினால் பா.ஜ.க-வினால் பிற்படுத்த பட்ட மக்களுக்கு துளியும் நன்மையில்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது இல்லையா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-64928796235256673362008-12-04T17:59:00.000+05:302008-12-04T17:59:00.000+05:30//சோ அவர்களது எல்லா கருத்துகளையும் இந்த டோண்டு ராக...//சோ அவர்களது எல்லா கருத்துகளையும் இந்த டோண்டு ராகவன் அப்படியே ஏற்றுக் கொள்வான்//<BR/><BR/>மிக மிக ஆபத்து.<BR/>அதுவும் அந்த வார்த்தையை நீங்கள் கூறுவது, வரும் தலைமுறைக்கு யாரை வேண்டுமானாலும் அப்படியே நம்பலாம் என்று அர்த்தபட்டுவிடும்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-37326796530616730612008-12-04T17:39:00.000+05:302008-12-04T17:39:00.000+05:30நான் தங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டமிடுவதில்லை என்ப...நான் தங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டமிடுவதில்லை என்பதால் இந்த அற்பத்தனமான கட்டுரைக்கு சொல்லிக்கொள்ள புதிதாக ஒன்றுமில்லை. ஒரே ஒரு பாராட்டைத்தவிர...<BR/>"நாற்பதாண்டுகாலம் அனைவராலும் மறுக்கப்பட்டு தூசிபடிந்துகிடந்த சமூகநீதிக்கு விடியலைத் தந்தவர்" முதுகெலும்பு இருந்த வி.பி.சிங் என்ற மாமனிதர் என்பதை உலகத்திற்கு உங்கள் கட்டுரை மூலம் உணர்த்தியதற்கு மிக மிக நன்றி!<BR/><BR/>அன்புடன்...<BR/>ஓசை செல்லாOsai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-61165716999881426662008-12-04T15:56:00.000+05:302008-12-04T15:56:00.000+05:30திறமையைத் தூக்கிப் பிடிப்பவர்கள் மனநோயாளிகளா ? சூப...திறமையைத் தூக்கிப் பிடிப்பவர்கள் மனநோயாளிகளா ? சூப்பரப்பு.<BR/><BR/><BR/>பின்னிட்டீங்க. இனிமே எவனாவது திறமையைப் பத்தி பேசினாவே அவன கீழ்பாக்கத்துக்கு அனுப்பிறல்லாம். <BR/><BR/>இனிமேல், திறமை அடிப்படையில் எந்த ஒரு கம்பெனியும் வேலை வழங்கக்கூடாது. அப்படி வழங்கினால் அது மனநோயாளிக் கம்பெனி. அந்தக் கம்பெனியின் வேலை பார்ப்பவர்களும் மனநோயாளிகளே.<BR/><BR/>இனிமேல் எல்லா வேலையும் ஜாதி அடிப்படையில் தான் வழங்கப்படவேண்டும். மீறினால் பாட்டாளிகள் எல்லாம் சேர்ந்து பொறியல் ச்சீ மறியல் செய்வார்கள்.<BR/><BR/><BR/>அப்பாடா, ஜாதி ஒழிஞ்சிரும்டா..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-51475518262713274902008-12-04T14:16:00.000+05:302008-12-04T14:16:00.000+05:30இந்த நாட்டை இதுவரை ஆண்டவன்,ஆள்கிறவன் எந்த ஆட்சியா ...இந்த நாட்டை இதுவரை ஆண்டவன்,ஆள்கிறவன் எந்த ஆட்சியா இருந்தாலும் உயர்ஜாதிகாரன்தானே! <BR/>என்னமோ எந்த துறையா இருந்தாலும் அதில் இவனுங்களை தவிர எவன் உள்ளான்? <BR/>இந்த நாடு நாசமா போனதே இவனுங்கலால்தானே.! <BR/>மனிதனை மதிக்க தெரியாத ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை மதிக்க தெரியாத, பண்பாடு தெரியாத, மிதி பட்டவனை மீண்டும் மீண்டும் ஏறி மிதிக்கும் உங்களிடம் சாபத்தை தவிர வேறு என்ன கிடைத்து விடபோகிறது?!<BR/><BR/>இந்த நாட்டின் பிரதான தலைமை பொறுப்பேற்ற ஒரு மாமனிதனை கையாலாகாதவன் என்று கம்யுனிஸ்டுகளை காயடிப்பவன் என்பவனும் லூசு என்று கபிலவஸ்து என்ற லூசுகளும் பினாத்துகிரதென்றால் இவங்கள் மனித ஜென்மங்கள்தானா? இவனுங்களை எந்த செருப்பால் அடிப்பது?<BR/>திறமை திறமை என்று பேசும் இவனுங்க போன்ற மனநோயாளிகளிடம்தான் நம் நாடு சிக்கி சீரழிகிறது. <BR/>இன்னும் ஒரு படி மேலாக மோடின்கிற பிசாசு ஆட்சி செஞ்சா மட்டுமே இந்தியாவை இனி காப்பாத்த முடியும் முநிகிட்ட வேண்டிக்கிட்டுருக்கிற இட்லி வடை சுண்டல் கூட்டத்துகிட்ட இருந்தும் நாட்டை காப்பாத்துமாறு... எவன் கிட்ட கேக்கிறது?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-46531280843077275902008-12-04T12:03:00.000+05:302008-12-04T12:03:00.000+05:30தமிழகத்தில் மேல் ஜாதிகளை எல்லாம் (பார்ப்பானர், முத...தமிழகத்தில் மேல் ஜாதிகளை எல்லாம் (பார்ப்பானர், முதலியார், சைவப்பிள்ளைமார் என்று குறிப்பிட்டு சிலரைத் தவிர) பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்த்துவிட்டதால் தமிழகத்தில் ஜாதி அடிப்படை இடஒதுக்கீட்டை எதிர்ப்பதே இல்லை. தமிழ் நாட்டில் இஞ்சினியரிங், மெடிக்கல் பட்டப்படிப்பிலும் கட் ஆப் மதிப்பெண்கள் வித்தியாசம் குறைவாக இருப்பதும் இதுவே காரணம்.<BR/><BR/>பிற மானிலங்களில், தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பாகக் கருதப்படும், கவுண்டர்கள், வன்னியர்கள், தேவர்கள் போன்ற ஜாதிக்கு இணையான ஜாதிகள் முற்பட்ட வகுப்பாக பிரிக்கப்பட்டுள்ளதால் குறிப்பாக வட மாநிலங்களில் ஜாதி அடிப்படை இடப்பங்கீட்டினை எதிர்ப்பவர்கள் அதிகள் இருக்கிறார்கள்.<BR/><BR/>இங்கேயோ ஜாதி அடிப்படை இடப்பங்கீட்டை எதிப்பவனையெல்லாம் "பார்ப்பான்" என்ற ஒரே பிரஷ் கொண்டு தீ(தி)ட்டி விடுகிறார்கள்.<BR/><BR/>பிறப்பு, படிப்பு , மேற்படிப்பு, வேலை, பதவி உயர்வு, இறப்பு, இறந்த பின் எரிக்கும் இடத்தில் என்று எல்லா இடத்திலும் ஜாதி தான் முதல் கேள்வியாக இருக்கும் பட்சத்தில் ஜாதி எப்படி அழியும். அதை ஆதரிக்கும் இந்த திராவிட நாய்க்கூட்டம் ஜாதி ஒழிப்பு செய்கிறது என்று எவனாவது நம்பிக் கொண்டிருந்தால் அவனைவிட அடிமுட்டாள் இருக்கவே முடியாது. <BR/><BR/>அப்படி அடிமுட்டாளாகத்தான் இருப்பேன், மாற மாட்டேன், என்று சொல்பவர்களிடம் விவாதம் செய்து பிரயோசனம் இல்லை.<BR/><BR/>உங்கள் பதிவில் நீங்கள் சுட்டியுள்ளது போல் தயாரித்தபோதே காலாவதியான ரிப்போர்ட்டை அமுல் படுத்தி இந்தியாவைத் துண்டாடிய ஒரு கையாலாகாதவனுக்கு இப்படி ஜால்ரா தட்டும் கூட்டம் இருக்கும் போது "இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்" என்று தான் தோன்றுகிறது.க. கா. அ. சங்கம்https://www.blogger.com/profile/05457909869614415685noreply@blogger.com