tag:blogger.com,1999:blog-9067462.post2435942364114569409..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: சென்னை வலைப்பதிவர் சந்திப்பு - 30.03.2008dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-9067462.post-6618494706788585332008-04-05T15:37:00.000+05:302008-04-05T15:37:00.000+05:30//*//நான் அப்படி என்ன மரியாதை இல்லாமல் எழுதியுள்ளே...//*<BR/>//நான் அப்படி என்ன மரியாதை இல்லாமல் எழுதியுள்ளேன்...//<BR/>முதற்கண் நான் உமக்கு மாமா இல்லை. டோண்டு மாமா என்று கூறியிருந்தால்கூட ஏற்று கொள்ளலாம். அதென்ன 'மாமா டோண்டு' என்று இழிவுபடுத்துவதுபோல அழைப்பு?<BR/><BR/>இந்த அழகில் என்ன அவமரியாதை என்று வேறு கேள்வி. நீர் நிச்சயம் அரைகுறைதான்.<BR/><BR/>//உங்களை போன்ற ஜாதி வெறிகளுக்கு...//<BR/>என்ன ஜாதிவெறியை என் தரப்பிலிருந்து கண்டுவிட்டீர்? நான் எழுதிய எதிலிருந்தாவது எனது ஜாதி வெறியைக் காட்ட இயலுமா?<BR/><BR/>நான் பார்ப்பனன் என வெளிப்படையாகக் கூறியது உம்மைப் போன்ற பார்ப்பன வெறுப்பளர்களுக்கு எதிர்வினையாகத்தான்.<BR/><BR/>டோண்டு ராகவன்<BR/><BR/>*//<BR/><BR/>அய்யோ... மன்னிக்கவும்... நான் சில காலம் அக்கிரகாரத்தில் வளர்ந்தால் மாமா என்று அழைப்பது வழக்கம்... இனிமேல் உங்களை அன்போடு டோண்டு மாமா என்றே அழைக்கிறேன்...<BR/><BR/>ஜாதி வெறிக்கு என்று ஒரு அளவுகோள் உள்ளது... அது உங்கள் அளவுகோளின் படி தவறாக பட வில்லை... பொதுவான அளவுகோளின் படி தவறாக தோன்றும்...<BR/><BR/>மீண்டும் சொல்கிறேன்... தனிமனிதர் டோண்டு மாமாவிற்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை... நமக்கிடையே உள்ள வேறுபட்ட கருத்துகளைதான் விவாதம் செய்கிறோம்...<BR/><BR/>உங்கள் கண்ணுக்கு நான் அரைகுறை என்றால் பரவாயில்லை... இருந்து விட்டு போகிறேன்...தமிழ் குரல்https://www.blogger.com/profile/16790724449129926480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-70356202626258368662008-04-05T14:49:00.000+05:302008-04-05T14:49:00.000+05:30ஏதோ இவரு மட்டும்தான் தமிழில குரல் கொடுக்கிறாரா மத்...ஏதோ இவரு மட்டும்தான் தமிழில குரல் கொடுக்கிறாரா மத்தவங்க எல்லாம் இங்குலீஸு குரலா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-62794401500127594882008-04-05T14:40:00.000+05:302008-04-05T14:40:00.000+05:30//நான் அப்படி என்ன மரியாதை இல்லாமல் எழுதியுள்ளேன்....//நான் அப்படி என்ன மரியாதை இல்லாமல் எழுதியுள்ளேன்...//<BR/>முதற்கண் நான் உமக்கு மாமா இல்லை. டோண்டு மாமா என்று கூறியிருந்தால்கூட ஏற்று கொள்ளலாம். அதென்ன 'மாமா டோண்டு' என்று இழிவுபடுத்துவதுபோல அழைப்பு?<BR/><BR/>இந்த அழகில் என்ன அவமரியாதை என்று வேறு கேள்வி. நீர் நிச்சயம் அரைகுறைதான்.<BR/><BR/>//உங்களை போன்ற ஜாதி வெறிகளுக்கு...//<BR/>என்ன ஜாதிவெறியை என் தரப்பிலிருந்து கண்டுவிட்டீர்? நான் எழுதிய எதிலிருந்தாவது எனது ஜாதி வெறியைக் காட்ட இயலுமா?<BR/><BR/>நான் பார்ப்பனன் என வெளிப்படையாகக் கூறியது உம்மைப் போன்ற பார்ப்பன வெறுப்பளர்களுக்கு எதிர்வினையாகத்தான்.<BR/><BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-68378117051999918432008-04-05T14:29:00.000+05:302008-04-05T14:29:00.000+05:30//*பாரி அரசுன்னு சொல்லுங்க :))*//நான் தமிழ் குரல்....//*<BR/><BR/>பாரி அரசுன்னு சொல்லுங்க :))<BR/><BR/>*//<BR/><BR/>நான் தமிழ் குரல்... நானும் பட்டுகோட்டை பாரி அரசு வேறு...<BR/><BR/>விட்டு விடலாமே... அவரை...தமிழ் குரல்https://www.blogger.com/profile/16790724449129926480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-10505923483262498082008-04-05T14:28:00.000+05:302008-04-05T14:28:00.000+05:30//* dondu(#11168674346665545885) said... மரியாதை த...//*<BR/> dondu(#11168674346665545885) said... <BR/>மரியாதை தெரியாத தமிழ் குரல்,<BR/>எனது அடுத்த பதிவு உம்மைப் போன்று உளறும் அரைகுறைகளுக்காகத்தான். இப்போது தயாரிப்பில் இருக்கிறது. <BR/><BR/>டோண்டு ராகவன்<BR/>*//<BR/><BR/>மாமா டோண்டு,<BR/><BR/>நான் அப்படி என்ன மரியாதை இல்லாமல் எழுதியுள்ளேன்...<BR/><BR/>நான் ஒன்றும் அரைகுறை இல்லை... எல்லோருக்கும் தனி கருத்தூ என்று ஒன்று உண்டு...<BR/><BR/>உங்களை போன்ற ஜாதி வெறிகளுக்கு... அடிவருட எல்லோராலும் முடியாதே?தமிழ் குரல்https://www.blogger.com/profile/16790724449129926480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-56369111220211857782008-04-05T14:05:00.000+05:302008-04-05T14:05:00.000+05:30//மரியாதை தெரியாத தமிழ் குரல்,எனது அடுத்த பதிவு உம...//மரியாதை தெரியாத தமிழ் குரல்,<BR/>எனது அடுத்த பதிவு உம்மைப் போன்று உளறும் அரைகுறைகளுக்காகத்தான். இப்போது தயாரிப்பில் இருக்கிறது///<BR/><BR/>பாரி அரசுன்னு சொல்லுங்க :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-58140149904163247092008-04-05T13:42:00.000+05:302008-04-05T13:42:00.000+05:30மிகவும் அருமையான பதிவு டோண்டு அய்யாமிகவும் அருமையான பதிவு டோண்டு அய்யாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-43089308808405845142008-04-05T12:43:00.000+05:302008-04-05T12:43:00.000+05:30மரியாதை தெரியாத தமிழ் குரல்,எனது அடுத்த பதிவு உம்ம...மரியாதை தெரியாத தமிழ் குரல்,<BR/>எனது அடுத்த பதிவு உம்மைப் போன்று உளறும் அரைகுறைகளுக்காகத்தான். இப்போது தயாரிப்பில் இருக்கிறது. <BR/><BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-45526892202718780852008-04-05T12:34:00.000+05:302008-04-05T12:34:00.000+05:30//* K.R.அதியமான். 13230870032840655763 said... உல...//* K.R.அதியமான். 13230870032840655763 said... <BR/>உல்கமயமாக்கல் என்றால் என்ன என்று சரியாக புரியாமலே அதை 'எதிர்பதாக' பலரும்<BR/>கருதுவது ஒரு நகைமுரண்.<BR/>*//<BR/><BR/>அதியமான் & மாமா டோண்டு,<BR/><BR/>உங்களுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது...<BR/><BR/>http://maalaithendral.blogspot.com/2008/04/blog-post_05.htmlதமிழ் குரல்https://www.blogger.com/profile/16790724449129926480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-92131382728440330862008-04-02T09:41:00.000+05:302008-04-02T09:41:00.000+05:30சந்திப்பு பற்றிய கவரேஜ் அருமை.ரொம்ப நாட்களாக தமிழ்...சந்திப்பு பற்றிய கவரேஜ் அருமை.<BR/><BR/>ரொம்ப நாட்களாக தமிழ் பதிவுகளை வாசித்து வந்தாலும் இப்பொழுது தான் பதிய ஆரம்பித்திருக்கிறேன். அடுத்த வலைப்பதிவர் சந்திப்பில் சந்திப்போம்.<BR/><BR/><BR/>அன்புடன்,<BR/>நாகை சங்கர்.நாகை சங்கர்https://www.blogger.com/profile/16882183085008124008noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-73232414686723006712008-04-01T20:46:00.000+05:302008-04-01T20:46:00.000+05:30//appadiyendral moottai thookkupavan, sengal sumap...//appadiyendral moottai thookkupavan, sengal sumappavan, kuppai porukkupavn, malam allupavan kaalam kaalamaaga<BR/>appadiye irukkavendum. avan munnera koodaathu. aanaal pannaattu company muthalaaliyum avanidam vilai<BR/>pogum namathu ooru muthaaliyum ezaiyai surandi kodi kodiyaay panaththai kuviththu kondiruppaargal!!!///<BR/><BR/>Good example of Zero-Sum thinking.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-9280962273175594502008-04-01T16:49:00.000+05:302008-04-01T16:49:00.000+05:30//இவை அனைத்தும் உலகமயமாக்கல் மூலம்தான் சாத்தியமாயி...//இவை அனைத்தும் உலகமயமாக்கல் மூலம்தான் சாத்தியமாயிற்று..<BR/>//<BR/>appadiyendral moottai thookkupavan, sengal sumappavan, kuppai porukkupavn, malam allupavan kaalam kaalamaaga<BR/>appadiye irukkavendum. avan munnera koodaathu. aanaal pannaattu company muthalaaliyum avanidam vilai <BR/>pogum namathu ooru muthaaliyum ezaiyai surandi kodi kodiyaay panaththai kuviththu kondiruppaargal!!! umathu <BR/>pannaattu company muthalaaliyum, namathu ooru muthaaliyum moottai thookkuvaargalaa? sengal sumappaargalaa? <BR/>kuppai porukkuvaargalaa? malam allvaargalaa? allathu avargalukku jaalraa podum athiyamaan, dondu <BR/>pondravargalthaan seyvaargalaa? <BR/><BR/>ezai melum ezaiyaaga vendum. panakkaran melum panakkaranaga vendum enbathilthan ungalukku evvalavu akkarai?!!<BR/><BR/>komanakrishnanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-50868684491309453012008-04-01T13:05:00.000+05:302008-04-01T13:05:00.000+05:30//ஆயிரக்கணக்கான பன்னாட்டு நிறுவனங்கள் பல நூறு துறை...//ஆயிரக்கணக்கான பன்னாட்டு நிறுவனங்கள் பல நூறு துறைகளில் இங்கு புதிய தொழிற்ச்சாலைகள, வேலைவாய்ப்புகள், வரி வருமானம், அன்னிய செலவாணி வருமானம் போன்றவற்றை உருவாக்கியிருப்பதை பற்றி பேசுவதில்லை.//<BR/><BR/>அது சரி.<BR/><BR/>இவர்களது உலகமயமாக்கல் எதிர்ப்புக்கு காரணம் தவறான புரிதல் என்று தான் சொல்ல வேண்டும். <BR/>இவர்களுடைய எண்ணம் எல்லாமே zero-sum game அடிப்பையில் உருவானது என்று நினைக்கிறேன். அதாவது யாரவது லாபம் அடைந்தால் மற்றொருவன் நட்டம் அடைய வேண்டும் என்ற கட்டாயம். <BR/><BR/>ஆனால் உலகமயமாக்கல் zero-sum game கிடையாது.<BR/><BR/>உலகமயமாக்கல், வாணிகம் (உள்நாட்டு - பன்னாட்டு - பரி ) எல்லாம் non-zero game ல் அடங்கும். <BR/><BR/>non-zero sum game என்பதை win-win relationship என்றும் சொல்லலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-55534883827201691972008-04-01T11:26:00.000+05:302008-04-01T11:26:00.000+05:30உல்கமயமாக்கல் என்றால் என்ன என்று சரியாக புரியாமலே...உல்கமயமாக்கல் என்றால் என்ன என்று சரியாக புரியாமலே அதை 'எதிர்பதாக' பலரும்<BR/>கருதுவது ஒரு நகைமுரண். என்னுடன் அன்று நீண்ட நேரம் வாதம் செய்த நண்பர் பாரி ஒரு புகழ் பெற்ற மென்பொருள் நிறுவனதில் 'நல்ல' வேலையில் உள்ளார் ! அந்த வேலை வாய்ப்பு, இந்த இலவச பிளாகர், (ஜி மெயில் நிறுவனத்தின் பரிசு), மலிவான இன்டெர்னெட், கனனிகள், பல லச்சம் புதிய வேலை வாய்ப்புகள், பொருட்க்கள், அரசுக்கு வரிகள் மூலம் பல லச்சம் கோடி புதிய வருமானம்...<BR/>இவை அனைத்தும் உலகமயமாக்கல் மூலம்தான் சாத்தியமாயிற்று..<BR/><BR/>1980வாக்கில் வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் கமல் வேலை கிடைக்காமல் சிங்கள் டீக்கு லோல்பட்டது போனற் நிலைமை இன்றைய இளைஞர்களுக்கு இல்லை. அப்பெல்லாம் இருந்த வறுமையின் அளவு, வேலை வாய்ப்புகள் பற்றி சொன்னாலும் புரியாது. <BR/><BR/>டோண்டு சார்,<BR/><BR/>நீங்க 70களில் இருந்த நிலைமை பற்றியும், அப்போது இருந்த சம்பளம்/ விலை வாசி /<BR/>வேலை வாய்ப்பு / இந்திய பாணி சோசியலிசம் பற்றியும் விரிவாக ஒப்ப்பிட்டு எழுதுஙக்ளேன். அய்.பி.எம் ந்றுவனத்தை 1977இல் இந்தியாவை விட்டே துரத்திய புண்ணியாவன்கள் இவர்கள். வருடந்தோரும் அய்.எம்.ஃப் இடம் அண்ணிய செலவாணிக்காக கை ஏந்திய காலங்கள் அவை.<BR/><BR/>உலகமயமாக்கல் என்றால் கோக், பெப்ஸி, வால்மார்ட் நிறுவனங்களின் "மோனொபோலி" பற்றி மட்டும்தான் பேசுவர். ஆயிரக்கணக்கான பன்னாட்டு நிறுவனங்கள் பல நூறு துறைகளில் இங்கு புதிய தொழிற்ச்சாலைகள, வேலைவாய்ப்புகள், வரி வருமானம், அன்னிய செலவாணி வருமானம் போன்றவற்றை உருவாக்கியிருப்பதை பற்றி பேசுவதில்லை. கனரக தொழிற்சாலைகள், கம்ப்ரெஸ்ரகள், விமான சேவைகள், ட்ராக்டர்கள்,<BR/>ரோடுகள், பாலங்கள், என்று பல துறைகளில் இன்று உள்ள உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்பு 1977இல் இல்லை. அன்று நாம் ஒரு <BR/>closed economy. stagnant growth rate with too high a poverty ratio and growing inflation and unemployment even on a lesser population base of 70 crores when comapred to today's 110 crore population base.K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-48784380803239917132008-03-31T18:14:00.000+05:302008-03-31T18:14:00.000+05:30பதிவர் சந்திப்புக்கு வராமலேயே என் பெயர் உங்கள் பத...பதிவர் சந்திப்புக்கு வராமலேயே என் பெயர் உங்கள் பதிவில் வந்துள்ளது குறித்து மகிழ்ச்சி,<BR/>குசம்பனிடம் கேட்டு நாங்களும் திருமணத்திற்கு வரலாமா என்று கேட்டு சொல்லுங்கள்.<BR/>இன்னொரு கேள்வி நாங்கள் ஈரோட்டில் பதிவர் சந்திப்பு நடத்தினால் வருவீர்களா?<BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-32560484291980118062008-03-31T12:45:00.000+05:302008-03-31T12:45:00.000+05:30//6.ஆடுமாடு 7.பைத்தியக்காரன//enna peru saar ithu.....//6.ஆடுமாடு 7.பைத்தியக்காரன//<BR/><BR/>enna peru saar ithu..<BR/>ithellam romba over.. saarAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-68411076214922449982008-03-31T11:44:00.000+05:302008-03-31T11:44:00.000+05:30அதிஸா என்றதும் த்ரிஷா போல ஒரு பெண்ணை எதிர்பார்த்து...அதிஸா என்றதும் த்ரிஷா போல ஒரு பெண்ணை எதிர்பார்த்து இருந்தீர்களோ?முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-80193068825593492412008-03-31T10:35:00.000+05:302008-03-31T10:35:00.000+05:30பாரி அவர்களது பெயரை நினைவு படுத்தியதற்கு மிக்க நன்...பாரி அவர்களது பெயரை நினைவு படுத்தியதற்கு மிக்க நன்றி லக்கிலுக் அவர்களே.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-75739295621860578412008-03-31T10:30:00.000+05:302008-03-31T10:30:00.000+05:30//(நான் இளம் பெண்ணை எதிர்ப்பார்த்தால் ஒரு ஆண் வந்த...//(நான் இளம் பெண்ணை எதிர்ப்பார்த்தால் ஒரு ஆண் வந்து எண்ணத்தில் மண்ணையள்ளி போட்டார்), //<BR/><BR/>கலக்கல் :-)<BR/><BR/>உங்கள் பதிவுகள் பற்றி உங்களிடம் நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்த பதிவரின் பெயர் பாரி!லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-76553114811487618422008-03-31T08:16:00.000+05:302008-03-31T08:16:00.000+05:30//நன்றி சீமாச்சு. ஃபோன் ஏதும் இதுவரை வரவில்லை. வந்...//நன்றி சீமாச்சு. ஃபோன் ஏதும் இதுவரை வரவில்லை. வந்தால் மிர்ஹாவுக்கும் ஃபெலீஸுக்கும் என்னால் இயன்ற அளவு உதவி செய்கிறேன். ஆனால் இருவரு ஆங்கிலம் பேசுகிறார்கள் போல இருக்கிறதே.<BR/>//<BR/><BR/>நன்றி டோண்டு சார்.. ச்சின்ன பிள்ளைகளாதலான்.. ஆங்கிலத்தில் அவ்வளவு சரளமில்லை..<BR/><BR/>பாண்டியில் ப்ரெஞ்ச் பேசுபவர்கள் நிறைய இருந்தாலும்.. சென்னையில் உதவி தேவைப்பட்டால் என்ன செய்வார்களோ.. என்றுதான்.. உங்கள் தொலைபேசி எண் தந்தேன்..<BR/><BR/>உங்களுக்கும் உடனேயே போன் செய்ய வேண்டுமென்றுதான் நினைத்தேன்.. காலையில் அவர்களைப் பாண்டியில் இறக்கி விடும் போது மணி அதிகாலை 5:30. உங்களை அந்தக் காலை வேளையில் எழுப்ப வேண்டாமென்றுதான் கூப்பிடவில்லை..<BR/><BR/>உங்களை இந்த முறை சந்தித்திருக்கலாம்.. வந்த நேரம் அப்படி..<BR/><BR/>அன்புடன்<BR/>சீமாச்சு..சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-23932997169921005272008-03-31T08:10:00.000+05:302008-03-31T08:10:00.000+05:30நன்றி சீமாச்சு. ஃபோன் ஏதும் இதுவரை வரவில்லை. வந்தா...நன்றி சீமாச்சு. ஃபோன் ஏதும் இதுவரை வரவில்லை. வந்தால் மிர்ஹாவுக்கும் ஃபெலீஸுக்கும் என்னால் இயன்ற அளவு உதவி செய்கிறேன். ஆனால் இருவரு ஆங்கிலம் பேசுகிறார்கள் போல இருக்கிறதே.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-8570330327293855852008-03-31T08:04:00.000+05:302008-03-31T08:04:00.000+05:30டோண்டு சார்.இங்கு உங்களுக்கு ஒரு செய்தி..http://se...டோண்டு சார்.<BR/><BR/>இங்கு உங்களுக்கு ஒரு செய்தி..<BR/><BR/>http://seemachu.blogspot.com/2008/03/59.html<BR/><BR/>போன் பண்ணினாங்களா?<BR/><BR/>அன்புடன்,<BR/>சீமாச்சு...சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-64943533117580498602008-03-31T00:23:00.000+05:302008-03-31T00:23:00.000+05:30கடவுள் புண்ணியத்தில் எனக்கு சர்க்கரை பிரச்சினை அறவ...கடவுள் புண்ணியத்தில் எனக்கு சர்க்கரை பிரச்சினை அறவே இல்லை வரவணையான் அவர்களே. <BR/><BR/>விஷயம் என்னவென்றால் எனது முரட்டு வைத்தியம் ஒன்று கடந்த சில மாதங்களாக நடந்து கொண்டிருக்கிறது. இது பற்றி பதிவு பார்க்க: http://dondu.blogspot.com/2008/01/5.html<BR/><BR/>இன்னும் இளைக்க வேண்டும்.<BR/><BR/>மற்றப்படி சர்க்கரை வந்து அதன் மூலம் இளைப்பது ரொம்பவும் கொடுமைதான். அது விரோதிக்கும் வரக்கூடாது என்பதுதான் நிஜம்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-49785300011764773182008-03-31T00:08:00.000+05:302008-03-31T00:08:00.000+05:30ம்ம் நான் கூட சுகுணாவிடமும் லக்கியிடமும் ( உங்களிட...ம்ம் நான் கூட சுகுணாவிடமும் லக்கியிடமும் ( உங்களிடம் பேசுவதில்லை என்பதால்) கேட்டேன் டோண்டு மாமா ஏன் இளைச்சுட்டார் சுகரா என்று. உடனே சுகுணா "டேய் சாயந்திரம் என்னை பார்த்து விட்டு இப்படித்தானே கேட்ட யார் இளைச்சாலும் சுகரா என்றுதான் கேட்பாயா" என்று. ஆனால் பரவாயில்லை இளைப்பது நன்று.வரவனையான்https://www.blogger.com/profile/18373577758026393085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-48103082517289954752008-03-31T00:01:00.000+05:302008-03-31T00:01:00.000+05:30பிரச்சினை என்னன்னா நாங்கள் சந்தித்த இடத்தில் விளக்...பிரச்சினை என்னன்னா நாங்கள் சந்தித்த இடத்தில் விளக்குகள் வெளிச்சம் சரியாக விழவில்லை. சற்று நேரம் கழித்து யார் எங்கே இருக்கிறார்கள் என்பதும் பார்க்க இயலவில்லை. அபி அப்பாவிடம் ஒருவர் பற்றி விசாரிக்க நினைத்தேன், அதற்குள் அவர் சீக்கிரமே கிளம்பி சென்று விட்டார். வந்ததே லேட்தான் என்பதையும் கூறித்தான் ஆக வேண்டும்.<BR/><BR/>பிறகு நான் எனது காரில் நங்கநல்லூரை நெருங்கும்போது அவர் செல்பேசியிலிருந்து அழைப்பு வந்தது. அவரும் என்னுடன் பேச நினைத்ததையெல்லாம் பேச நேரம் கிடைக்காமல் போனதற்கு வருத்தம் தெரிவித்தார். <BR/><BR/>நானும் சமயத்தை நழுவ விடாமல் அவரிடம் தீபா வெங்கட் சௌக்கியமா எனக் கேட்டேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com