tag:blogger.com,1999:blog-9067462.post2663233824314420741..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: ஜவஹர்லால் நேரு அவர்களின் legacy -2dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-9067462.post-28493065601596265272007-04-15T20:58:00.000+05:302007-04-15T20:58:00.000+05:30//டோண்டு அவர்களே, "சகட்டு மேனிக்கு நிறுவனங்களை தேச...//<BR/>டோண்டு அவர்களே, "சகட்டு மேனிக்கு நிறுவனங்களை தேசீய மயமாக்கினார்" என்று எழுதியிருக்கிறீர்களே. தயவு செய்து கொஞ்சம் விளக்குங்கள். ஒட்டுமொத்தமாக இவ்வாறு கூறுவது சரியாகப் படவில்லை. அவ்வாறு இந்திரா செய்ததால் எந்தவொரு நன்மையும் விளையவே இல்லையா?<BR/>//<BR/><BR/>எல்லாவற்றையும் தேசியமயமாக்கியதால் இலாபத்தில் ஓடிக்கொண்டிருந்த நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கின. அரசு வெள்ளை யானைகளை பராமரிக்கவே வரிப்பணம் செலவானது.<BR/><BR/>தீமைகளைக்கணக்கிட்டால் நன்மைகளின் அளவு மடுவாகிவிடுகிறது. மூட்டைப் பூச்சித் தொல்லைக்கு வீட்டைக் கொழுத்திய கதைதான்.<BR/><BR/>மூட்டைப் பூச்சி தொல்லை அழிந்தது என்ற நன்மை உண்டாயிற்று அவ்வளவே.<BR/><BR/>இன்று பாருங்கள், அனைத்திலும் தனியார் முதலீடு. இதை 1980லேயே ஆரம்பித்திருந்தால் நிச்சயம் நாம் ஒரு 15 வருடம் அதிகம் முன்னேறியிருப்போம். இன்று ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ் போல் பல பன்னாட்டு கம்பெனிகள் நம் நாட்டவர்களால் இயங்கிக் கொண்டிருக்கும். 1995க்குப் பிறகு தான் புத்தி வந்தது.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-85277160567895632352007-04-15T20:49:00.000+05:302007-04-15T20:49:00.000+05:30//அவ்வாறு இந்திரா செய்ததால் எந்தவொரு நன்மையும் விள...//அவ்வாறு இந்திரா செய்ததால் எந்தவொரு நன்மையும் விளையவே இல்லையா?//<BR/>அரசியல் வாதிகளுக்கு கொழுத்த நன்மை. ராஜாஜி அவர்கள் கூறினார். அரசின் வேலை அரசு நடாத்துவது. வெற்றிலைப் பாக்கு கடை வைப்பதில்லை என்று.<BR/><BR/>ஆனால் வெத்திலைப் பாக்குக் கடைக்குகூட டெண்டர் எல்லாம் விட்டு திருவிழாவே நடத்க்துவர் அரசினர்.<BR/><BR/>சில பெரிய முதலீடுகள் தேவைப்படும் துறைகளுக்கு மட்டும் அரசு முயற்சி தேவைப்படும், உதாரணம் ரயில்வே.<BR/> <BR/>மேலும் விவரமாக அடுத்த பதிவில் எழுதுவேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-23198787600659373272007-04-15T20:16:00.000+05:302007-04-15T20:16:00.000+05:30ஒரு நாளின் பெரும்பகுதியை மொழிபெயர்ப்பு வேலையிலேயே ...ஒரு நாளின் பெரும்பகுதியை மொழிபெயர்ப்பு வேலையிலேயே செலவிடும் ஒருவர் அதே நினைவோடு இருப்பதும், அதைப் பற்றியே அதிகம் எழுதுவதிலும் என்ன ஆச்சரியம் இருக்கிறது anonymous zei அவர்களே? அதை ஏன் தற்பெருமையாக நினைக்க வேண்டும்? <BR/><BR/>டோண்டு அவர்களே, "சகட்டு மேனிக்கு நிறுவனங்களை தேசீய மயமாக்கினார்" என்று எழுதியிருக்கிறீர்களே. தயவு செய்து கொஞ்சம் விளக்குங்கள். ஒட்டுமொத்தமாக இவ்வாறு கூறுவது சரியாகப் படவில்லை. அவ்வாறு இந்திரா செய்ததால் எந்தவொரு நன்மையும் விளையவே இல்லையா?<BR/><BR/>அன்புடன்,<BR/>ராஜாமணிபொன் வானவில்https://www.blogger.com/profile/00768805833736056888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-87252367821933959312007-04-11T22:31:00.000+05:302007-04-11T22:31:00.000+05:30//பின்னூட்டம் அல்லது பதிவாக எழுத ஆசை இருக்கிறது. ஆ...//பின்னூட்டம் அல்லது பதிவாக எழுத ஆசை இருக்கிறது. ஆனால் தற்போதைய தமிழ் இணையப் பதிவுலகம் போகும் பாதையைப் பார்க்கும்போது, சிலவற்றை எழுத யோசிக்க வேண்டியுள்ளது//<BR/>என்ன பிரச்சினையை குறிக்கிறீர்கள்? அதற்காகத்தானே அனானி ஆப்ஷன் திறந்துள்ளேன்? நீங்கள் பாட்டுக்கு செயல்படுங்கள். கவலை வேண்டாம்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-85753378747412450972007-04-11T20:29:00.000+05:302007-04-11T20:29:00.000+05:30பின்னூட்டம் அல்லது பதிவாக எழுத ஆசை இருக்கிறது. ஆன...பின்னூட்டம் அல்லது பதிவாக எழுத ஆசை இருக்கிறது. ஆனால் தற்போதைய தமிழ் இணையப் பதிவுலகம் போகும் பாதையைப் பார்க்கும்போது, சிலவற்றை எழுத யோசிக்க வேண்டியுள்ளது (தவிர, உங்கள் அளவிற்க்கு சுறுசுறுப்பு இல்லை :) ).<BR/><BR/>சமயம் கிடைத்தால்(எப்போது இந்தியா வருவேன் என்று தெரியவில்லை) நேரில் பார்க்கும்போது பேசலாம்.Raj Chandrahttps://www.blogger.com/profile/09232566881516121721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57735199014553281922007-04-11T19:52:00.000+05:302007-04-11T19:52:00.000+05:30நன்றி ராஜ் சந்திரா அவர்களே,இந்திரா காந்தி கால கட்ட...நன்றி ராஜ் சந்திரா அவர்களே,<BR/><BR/>இந்திரா காந்தி கால கட்டத்திற்கே இரண்டுக்கும் மேல் பதிவுகள் ஆகிவிடும். நிதானமாக எனக்கு நினைவுக்கு வருபவையெற்றெல்லாம் தொகுத்து எழுதுவேன்.<BR/><BR/>காஷ்மீர் பற்றி உங்களுக்கு மாறு கருத்து இருந்தால் அதை பின்னூட்டமாக இடுங்களேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-61398871560024644052007-04-11T19:27:00.000+05:302007-04-11T19:27:00.000+05:30Dear Mr. Raghavan,Though I may not completely agre...Dear Mr. Raghavan,<BR/><BR/>Though I may not completely agree with some of your views(like Kashmir issue), it is important, you record your views about Nehru family's legacy series(atleast people like me will know the eye witness accounts of what happened during those days).<BR/><BR/>Please write in detail(ofcourse depending on your time).<BR/><BR/>Thank you.<BR/><BR/>Regards,<BR/>RajeshRaj Chandrahttps://www.blogger.com/profile/09232566881516121721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-22566045443763251992007-04-11T17:24:00.000+05:302007-04-11T17:24:00.000+05:30//எதை எழுதினாலும் ஏன் உங்களைப் பற்றியும் உங்கள் மொ...//எதை எழுதினாலும் ஏன் உங்களைப் பற்றியும் உங்கள் மொழிபெயர்ப்பு பற்றியும் மிகப் பெருமையாக எழுத மறப்பதில்லை?//<BR/>நேருவை பற்றி போட்ட முந்தைய பதிவில் எனது மொழிபெயர்ப்பு வேலையை தேவையில்லாது இழுத்த புத்திசாலிதான் நான் எழுதியதற்கு காரணம். இம்மாதிரி கேட்டால் நான் சோர்ந்து போவேன் என்று பைத்தியக்காரத்தனமாக நினைப்பவருக்கு ஏற்ற பதிலையே தந்தேன்.<BR/><BR/>வேறு ஏதாவது கேள்வி?<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-64603889877546224782007-04-11T17:19:00.001+05:302007-04-11T17:19:00.001+05:30எதை எழுதினாலும் ஏன் உங்களைப் பற்றியும் உங்கள் மொழி...எதை எழுதினாலும் ஏன் உங்களைப் பற்றியும் உங்கள் மொழிபெயர்ப்பு பற்றியும் மிகப் பெருமையாக எழுத மறப்பதில்லை?Anonymousnoreply@blogger.com