tag:blogger.com,1999:blog-9067462.post2766119946664471149..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: யூதர்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் ரோமானிகளுக்கு ஏன் கிடைக்கவில்லை?dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger76125tag:blogger.com,1999:blog-9067462.post-30715125850076784672010-11-10T13:51:23.308+05:302010-11-10T13:51:23.308+05:30வஜ்ரா said...
// //இனிமேல் அருள் இந்தப்பக்கமே வரம...வஜ்ரா said...<br /><br />// //இனிமேல் அருள் இந்தப்பக்கமே வரமாட்டார் போல இருக்கே// //<br /><br />மருத்துவர் அய்யா அவர்கள் என்ன பேசினார் என்பதை பதிவுலகில் வரும் செய்தியை ஆதாரமாகக் கொண்டு பதிலளிக்க முடியாது. இதுகுறித்து தலித் அமைப்புகள் என்ன பேசுவார்கள் என்பதும் அறிந்ததுதான்.<br /><br />அதேசமயம், "வன்கொடுமை தடுப்பு சட்டம் (பி.சி.ஆர். ஆக்ட்) தவறாக பயன்படுத்தப்படுகிறது" என்கிற வாதத்தை பா.ம.க தொடங்கப்பட்ட 1989 முதலே பேசிவருகிறது.<br /><br />தாழ்த்தப்பட்டவர்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப் படுகின்றனர். குற்றமிழைப்போர் தண்டிக்கப் படவேண்டும் என்கிற கருத்தில் பாமக பின்வாங்கவில்லை.<br /><br />குற்றமிழைக்காத அப்பாவிகள் பலர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் உண்மை. இதனை எவரும் நியாயப்படுத்த முடியாது.<br /><br />இரண்டு உண்மைகள் ஒன்றுக்கொன்று எதிரானது போல தோன்றலாம், ஆனால், அதுவே உண்மை ஆகாது. வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படக்கூடாது என்று கோருவது வன்கொடுமைக்கு ஆதரவான கருத்து என்று நினைத்தால் அது தவறான புரிதல்.<br /><br />உண்மையில், "தாழ்த்தப்பட்டவர்கள் அர்ச்சகராவதற்கு தடை விதிக்கும் நீதிபதிகளும், Paraiah என்கிற வார்த்தையை அகராதியில் சேர்த்த Oxford நிறுவனமும்"தான் வன்கொடுமை தடுப்பு சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-16332598811773185452010-11-09T19:00:58.999+05:302010-11-09T19:00:58.999+05:30இனிமேல் அருள் இந்தப்பக்கமே வரமாட்டார் போல இருக்கே....இனிமேல் அருள் இந்தப்பக்கமே வரமாட்டார் போல இருக்கே. ஐயா டாக்டர் சட்டத்தை நீக்கச் சொல்லியுள்ளார் என்பது புரூவ் ஆனபிறகு, பயங்கர சைலண்ட் ஆகிட்டாரே.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-62561434109089559672010-11-08T15:30:42.134+05:302010-11-08T15:30:42.134+05:30தேவர் பாதுகாப்பு பேரவையின் நிறுவனர் கதிரேசனின் இரண...தேவர் பாதுகாப்பு பேரவையின் நிறுவனர் கதிரேசனின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் சமீபத்தில் மதுரையில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ராமதாஸ், ""வன்கொடுமை தடுப்பு சட்டம் (பி.சி.ஆர். ஆக்ட்) தவறாக பயன்படுத்தப்படுகிறது. இந்த சட்டத்தை நீக்க, பா.ம.க. சார்பில் சட்டமன்றத்தில் ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வரப்படும்'' என்று தெரிவித்திருக்கிறார்.<br /><br />ராமதாஸின் இந்த கருத்து, தலித் இயக்கங்களிடம் கொந்தளிப்பை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவருக்கு எதிரான கண்டனங்களும் பறந்து கொண்டிருக்கின்றன. இந்த விவகாரத்தில், ராமதாஸுக்கு எதிராக சாட்டையை சுழற்றுவதில் சீரியஸாக இருக்கிறது இந்திய குடியரசு கட்சி.<br /><br />இக்கட்சியின் மாநில தலைவரும் மூத்த தலித் அரசியல் தலைவருமான செ.கு.தமிழரசனிடம் பேசியபோது, ""ராமதாஸிடமிருந்து இப்படியொரு கருத்தை எதிர்பார்க்கவே இல்லை. ஒட்டுமொத்த தலித் தலைவர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது அவரது கருத்து.<br /><br />இந்த சட்டத்தை நீக்க, ராமதாஸ் வலியுறுத்துவதற்கு முன்பு, தலித்து களுக்கு எதிரான வன்கொடுமைகள் இந்த சமூகத்தில் அறவே நீக்கப்பட்டு விட்டனவா? என்பதை ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, பொறுப்புள்ள ஒரு அரசியல் தலைவரான ராமதாஸ் மனம் போன போக்கில் பேசியிருப்பது ஜீரணிக்க முடியவில்லை.<br /><br />இன்றைக்கு நடைமுறையில் உள்ள இந்த சட்டம் 1989-ல் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் நடைமுறையில் இருப்பதால்தான் ஓரளவிற்கேனும் தலித்துகளுக்கு பாதுகாப்பு இருக்கிறது. சட்டத்தையே நீக்கிவிட்டால்... தலித்துகளின் பாதுகாப்பு கேள்விக்குறிதான்.<br /><br />தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சமீபத்தில் "தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துதான் இருக்கிறது. இரட்டை குவளை முறை, மலம் அள்ள வைத்தல், சிறுநீரை குடிக்க வைத்தல் உள்ளிட்ட கொடுமைகள் நடக்கவே செய்கின்றன. தலித்துகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் 8-வது இடத்தில் இருக்கிறது' என்று அதிர்ச்சியுடன் தெரிவித்திருக்கிறது. ஆக... எதார்த்தம் இப்படி இருக்கும் நிலையில், இந்த சட்டத்தையே நீக்க வலியுறுத்துவேன் என்பது ஆரோக்கியமானது தானா என்பதை ராமதாஸ் சிந்திக்க வேண்டும்.<br /><br />ஒரு பேருந்து விபத்துக்குள்ளாகிவிட்டால், போக்குவரத்து கழகத்தையே ரத்து செய்து விடலாமா? அந்த வகையில், இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அதற்காக சட்டத்தையே நீக்கிவிட வேண்டுமென்பது எப்படி சரியாகும்? அதனால், ராமதாஸ் தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும். இதைத் தவிர்த்து, சட்ட மன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானத்தை பா.ம.க. கொண்டு வருமேயானால்... விளைவுகள் மோசமானதாக இருக்கும்'' என்கிறார் ஆவேசமாக.<br /><br />பார்க்க: http://shockan.blogspot.com/2010/10/blog-post_2325.html<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-59078867651514297012010-11-08T13:45:09.216+05:302010-11-08T13:45:09.216+05:30டோண்டு ராகவன் Said...
// //வன்கொடுமை சட்டத்தையே த...டோண்டு ராகவன் Said...<br /><br />// //வன்கொடுமை சட்டத்தையே திரும்பப் பெற வேண்டும் என்று வன்னியசங்கத் தலைவர் கேட்டது பற்றி நான் கேட்ட கேள்விக்கு அருள் பதிலே சொல்லவில்லை.// //<br /><br />கருத்தை உங்களது விருப்பம் போல திணிக்க வேண்டாம்.<br /><br />வன்கொடுமை சட்டத்தை நீக்க வேண்டும் என்று கோரவில்லை. அச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை - அதாவது, குற்றமிழைக்காத அப்பாவிகள் பாதிக்கப்படுவதை - தடுக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-38886502257375063072010-11-08T12:38:41.013+05:302010-11-08T12:38:41.013+05:30வரவர அருளும் சித்தூர் முருகேசன் மாதிரி பேச ஆரம்பித...வரவர அருளும் சித்தூர் முருகேசன் மாதிரி பேச ஆரம்பித்துவிட்டார், பார்க்க: http://kavithai07.blogspot.com/2010/10/blog-post_29.html<br /><br />அவர் ப்ரூஃப் கொடுக்கும்போது அருளும் தருவாராக இருக்கும்.<br /><br />வன்கொடுமை சட்டத்தையே திரும்பப் பெற வேண்டும் என்று வன்னியசங்கத் தலைவர் கேட்டது பற்றி நான் கேட்ட கேள்விக்கு அருள் பதிலே சொல்லவில்லை.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்<br /><br /><br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-60863059027453811452010-11-08T12:33:16.337+05:302010-11-08T12:33:16.337+05:30///ஈழத்தமிழர் உரிமை, இடஒதுக்கீடு, சிதம்பரம் கோவிலி...///ஈழத்தமிழர் உரிமை, இடஒதுக்கீடு, சிதம்பரம் கோவிலில் தமிழ் என்பது போன்று பலவற்றில், பேசிவைத்ததுபோல, தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கு எதிரான நிலைபாட்டில் இருப்பது போதாதா?// ஏதாவது பேசனுமேன்னு பேசுறீங்க. அவ்ளோதான்! பாவம் சார் நீங்க!hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-63535647310174176722010-11-08T12:18:26.141+05:302010-11-08T12:18:26.141+05:30hayyram said...
// //
//எடுத்துக்காட்டு: 'சோ&...hayyram said...<br /><br />// //<br />//எடுத்துக்காட்டு: 'சோ' ராமசாமி, சுப்ரமணியசாமி, டோண்டு// அப்படி இவர்கள் செய்தது தான் என்ன? ஆதாரத்துடன் ஒவ்வொன்றாக லிஸ்ட் கொடுக்களேன், தெரிந்து கொள்வோம் என்னவென்று..<br />// //<br /><br />ஈழத்தமிழர் உரிமை, இடஒதுக்கீடு, சிதம்பரம் கோவிலில் தமிழ் என்பது போன்று பலவற்றில், பேசிவைத்ததுபோல, தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கு எதிரான நிலைபாட்டில் இருப்பது போதாதா?அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-85463858646455454962010-11-08T08:13:54.958+05:302010-11-08T08:13:54.958+05:30//எடுத்துக்காட்டு: 'சோ' ராமசாமி, சுப்ரமணிய...//எடுத்துக்காட்டு: 'சோ' ராமசாமி, சுப்ரமணியசாமி, டோண்டு// அப்படி இவர்கள் செய்தது தான் என்ன? ஆதாரத்துடன் ஒவ்வொன்றாக லிஸ்ட் கொடுக்களேன், தெரிந்து கொள்வோம் என்னவென்று..hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-50571707586215715092010-11-07T22:26:18.306+05:302010-11-07T22:26:18.306+05:30//பார்ப்பன துவேஷம் என்பதெல்லாம் சும்மா கப்சா, கட்ட...//பார்ப்பன துவேஷம் என்பதெல்லாம் சும்மா கப்சா, கட்டுக்கதை, புரூடா.... அப்படியெல்லாம் எதுவுமே இல்லை.//<br /><br />அடேங்கப்பா! அருள் இன்னும் கொஞ்சம் சோத்தை போட்டு முழு பூசணிக்காயை மூடுங்க!நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-56166267345771020262010-11-07T22:16:23.464+05:302010-11-07T22:16:23.464+05:30பார்ப்பன துவேஷம் என்பதெல்லாம் சும்மா கப்சா, கட்டுக...பார்ப்பன துவேஷம் என்பதெல்லாம் சும்மா கப்சா, கட்டுக்கதை, புரூடா.... அப்படியெல்லாம் எதுவுமே இல்லை.<br /><br />மாறாக, தமிழர்களுக்கு எதிரான அடங்காத வன்மத்துடன், குறிப்பாக, தமிழ்நாட்டின் BC/MBC/SC/ST மக்களுக்கு எதிரான அடங்காத வன்மத்துடன் அலைவது பார்ப்பனர்கள்தான்.<br /><br />இதனை வெளிப்படுத்த கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் பார்ப்பனர்கள் தவறவிடுவதே இல்லை.<br /><br />எடுத்துக்காட்டு: 'சோ' ராமசாமி, சுப்ரமணியசாமி, டோண்டுஅருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-81081995950830960302010-11-07T21:46:24.828+05:302010-11-07T21:46:24.828+05:30NO எப்போதுமே ON அதாவது ஆண்! ;)NO எப்போதுமே ON அதாவது ஆண்! ;)நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-25432626441138715392010-11-07T21:26:50.879+05:302010-11-07T21:26:50.879+05:30@நோ
உங்கள் பதிவுக்கான சரியான சுட்டி: http://nonono...@நோ<br />உங்கள் பதிவுக்கான சரியான சுட்டி: http://nonono-no-no.blogspot.com/2010/11/blog-post.html<br /><br />நீங்கள் தந்திருப்பது உங்களது ஹோம் பக்கத்துக்கானது.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-71655840557552840872010-11-07T21:20:30.455+05:302010-11-07T21:20:30.455+05:30Saturday, November 6, 2010
நாஜிகளின் யூத வெறுப்பு ...Saturday, November 6, 2010<br />நாஜிகளின் யூத வெறுப்பு எழுத்துக்களும் நம்ம ஊரு பார்பன வெறுப்பு எழுத்துக்களும்! - ஒரு மொழி பெயர்ப்பு! <br />நாஜிகளின் யூத வெறுப்பு எழுத்துக்களும் நம்ம ஊரு பார்பன வெறுப்பு எழுத்துக்களும்! <br />-----------------------------------------------------------------------------<br />- ஒரு மொழி பெயர்ப்பு!<br />------------------------<br /><br />என்னுடைய முந்தைய பதிவிற்கு பல ஹிட்டுகள் கிடைத்தது புரிகிறது (ஆனால் கமெண்டு வராது, ஓரிரண்டை தவிர). சில ஈமெயில்களும் வந்தன, எழுதப்பட்டதின் ஞாயத்தை பாராட்டி. இன்றைக்கு நேரம் கிடைத்ததால், இதைப்பற்றி மேலும் ஒரு பதிவு கண்டிப்பாக போடவேண்டும் என்று நினைத்திருந்தேன். கிடைத்தது கொஞ்சம் நேரம். <br /><br />முதலில் சொல்லிக்கொள்ள விரும்புவது, இங்கே நான் ஒரு சமுதாயத்தை நிந்தித்து எழுதியதைபோல பல பல பதிவுகள் வந்து விட்டன. இதை விட கொச்சையாக செமத்தியாக, கண்டபடி வந்திருக்கின்றது, வந்து கொண்டிருக்கிறது, வரும்! ஆகையால் இது ஒன்றும் புதிதல்ல. <br /><br />கீழே உள்ள பதிவு, அதாவது "பார்ப்பன அடிவருடிகளின் விவாதங்களுக்கு பத்து பதில்கள்" உண்மையாக நான் எழுதியது இல்லை. சொல்லப்போனால், அது தமிழில் எழுதப்பட்டதே இல்லை. இன்னும் சொல்லவேண்டுமென்றால், இது பார்ப்பனரை பற்றி எழுதப்பட்டதே அல்ல. என்ன குழும்புகிறதா? ஒரு வரியில் சொல்லவேண்டுமென்றால், ஒரு யூதர்கள் என்பதை எடுத்து பார்பனர் என்று போட்டு, சில மாற்றங்களை மட்டும் செய்து (அதாவது மைய கருத்து மாறாமல்) தமிழாக்கமும் செய்தேன். அவ்வளவுதான்! <br /><br />குழப்பம் தெளிவடைய கீழே இருப்பதை கவனமாக படியுங்கள்!<br /><br />------------------------------------- <br />German (NAZI) Propaganda Archive<br />-------------------------------------<br /><br />Background: The Nazis were always worried about those Germans who did not accept anti-Semitism. In this article from the party monthly for propagandists, the writer provides ten responses to the most common objections they encountered to Nazi anti-Semitic measures. These were arguments intended for everyday use in conversation with fellow citizens.<br /><br />The source: Kurt Hilmar Eitzen, “Zehn Knüppel wider die Judenknechte,” Unser Wille und Weg (6) 1936, pp. 309-310.NOhttps://www.blogger.com/profile/00788791923037452745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-33777236394603106002010-11-07T21:19:35.171+05:302010-11-07T21:19:35.171+05:30விவாதம் 6 : இந்த குறிப்பிட்ட மனிதர் பார்ப்பனர்தான்...விவாதம் 6 : இந்த குறிப்பிட்ட மனிதர் பார்ப்பனர்தான். ஆனாலும் இவர்களின் தந்தை மற்றும் பாட்டன் மற்றும் முப்பாட்டன் இங்கே இருந்தவர்கள்தான். <br /><br />ஆடு எப்படி குதிரை ஆகாதோ, பாட்டன் மற்றும் முப்பாட்டன் இங்கே இருப்பதால் மட்டுமே ஒருவன் தமிழன் ஆகி விடமுடியாது. அதாவது படையெடுத்த ஆரியர் இங்கே தங்கியதால் தமிழன் என்று சொல்லக்கூடாது!<br /><br />விவாதம் 7 : அவர்களும் மனிதர்கள்தானே!<br /><br />அவர்களும் மனிதர்கள் தான். அதில் சந்தேகமே இல்லை.அதே சமயம் கொசுவும் உயிருனம்தான். அவை நம்மை துன்புறுத்தாமல் இருக்க நாம் என்ன செய்யவேண்டுமோ அதை செய்யும் உரிமை நமக்கு இருக்கிறது. நாம் செய்வது அவைகளை அடக்குவது. அவைகள் நம்மை துன்புறுத்தாமல் இருக்க அவைகளின் வீரியத்தை அடக்குவது. நாமும் பார்ப்பனர் விடயத்தில் அதைத்தான் செய்கிறோம்! <br /><br />விவாதம் 8 : மனிதர்கள் எல்லாம் ஒன்றுதான் என்று நீங்களே சொல்லிவிட்டு.....<br /><br />பார்பனர்கள் பற்றியல்ல அது. மனிதர்களை பற்றி. சிங்கமும் பன்னியும் வெவ்வேறுதான்!<br /><br />விவாதம் 9 : பார்ப்பன எதிர்ப்பு என்பது முட்டாள்த்தனம்!<br /><br />இந்த பொய்யை இனி இந்த திராவிட நாடு ஏற்காது! பார்ப்பன மற்றும் பார்ப்பன அடிவருடி பத்திரிகைகள் வேண்டுமானாலும் அப்படி எதையாவது எழுதலாம். ஆனால் உண்மையில் அறிவுள்ள பார்ப்பனர்களை யாரும் பார்த்தது கிடையாது. அறிவுள்ள எவரும் பார்ப்பனர்களின் எதிரிதான். சில அறிவுஜீவிகள் இதை பார்த்து யோசிக்கலாம் வருந்தலாம். ஆனாலும் நாங்கள் சொல்லுவது ஒன்றுதான். பார்ப்பனருக்கு எதிரான இந்த போரை நடத்திக்கொண்டே இருப்போம் என்பதுதான் அது. <br /><br />விவாதம் 10 : பார்ப்பனர்களின் பலரை துயரத்திர்க்குள் ஆக்கிவிட்டீர்களே. பல குடும்பங்கள், பல பார்ப்பனர்கள் வாய்ப்பு இல்லாததினால் உண்மையில் கஷ்டப்படுகிறார்களே?<br /><br />எங்கள் வழிமுறைகளால் எந்த பார்ப்பனருக்கும் இங்கே ஒன்றும் ஆகவில்லை என்பதுதான் நிஜம். என்ன, எங்களுக்கான உரிமைகளை தட்டிப்பறித்த அவர்களை சாடி அந்த உரிமைகளை நாங்கள் மறுபடியும் எடுத்துக்கொண்டோம்! சில ஆயிரம் பார்ப்பனர்கள் பசியால் வாடுகிறார்கள் என்றால், பல லட்சம் பார்ப்பனரல்லாதவர்கள் பல ஆயிரம் வருடங்கள் வாடியதை பார்த்தல் இது ஒன்றும் இல்லை என்றேசொல்லலாம்.நமக்கும் பார்ப்பனர்களுக்கும் நடக்கும் இந்த போராட்டத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. <br />உங்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றால் திராவிடர்கள் ஆகிய நாம் எதற்கும் பரிதாபமே பார்க்கக்கூடாது!NOhttps://www.blogger.com/profile/00788791923037452745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-37727265338341155372010-11-07T21:19:09.254+05:302010-11-07T21:19:09.254+05:30பார்ப்பன அடிவருடிகளின் விவாதங்களுக்கு பத்து பதில்க...பார்ப்பன அடிவருடிகளின் விவாதங்களுக்கு பத்து பதில்கள்:- <br />வலை தளத்தில் சிலரைப்பற்றி காரசாரமான விவாதங்கள் நடக்கும் இந்த தருணத்தில், சிலவற்றை மேற்கோள் கட்ட இருக்கிறேன். அதாவது சிலர் என்ன சொன்னாலும் கடைசியில் பார்பனர்களை சாடுவதில் வந்து நிற்கிறது என்று சொல்லுபவர்களுக்கு சில பதில்கள். <br /><br />இதை படித்து விட்டு இது யாரால் அல்லது எந்த இயக்கத்தை சார்ந்தவர்களால் எழுதபட்டிருக்கும் என்பதை சொல்லவேண்டும்.<br /><br />படியுங்கள் .............. <br /><br />-------------------------------------------------------- <br />பார்ப்பன அடிவருடிகளின் விவாதங்களுக்கு பத்து பதில்கள்:-<br />--------------------------------------------------------<br /><br />விவாதம் 1 : மதம் என்பது தனிமனித வழிமுறை என்று கூறிவிட்டு இந்து மற்றும் பார்ப்பன மதம் பற்றி மட்டும் விமர்சிக்கிறீர்களே!<br /><br />இந்து மதம் என்பது பார்பனரின் ஆளுமையை கட்டி காக்கவே செய்யப்பட்ட ஒரு கோட்பாடு. அவர்களின் தனி ஆளுமைமுறை நீர்த்து போகசெய்ய பார்பனர் அல்லாத சமூகங்கள் செய்தவையை எதிர்த்து நாட்டுக்குள் ஒரு நாடாகவே கட்டியமைத்தார்கள் பார்ப்பனர்கள்! இந்த "தனி நாட்டை" மதம் என்ற பெயரிட்டு அமைத்ததுதான் உலகிலேயே ஒரு பெரும் தந்திரம் என்று கூறலாம். பார்ப்பனீயம் என்பதற்கு இந்துமதம் என்று பெயரிட்ட முதல் பொய்யிலிருந்து வந்ததுதான் மற்ற பொய்கள். <br /><br />விவாதம் 2 : நல்ல பார்ப்பனர்களும் இருக்கிறார்களே!<br /><br />நல்ல "பார்ப்பனர்களும் இருக்கிறார்கள்" என்பதிலிருந்தே தெரியவில்லையே அவர்கள் எவ்வளவு என்று. சில நல்லவர்கள் இருப்பதை வைத்துக்கொண்டு நம்மின் பார்ப்பன வெறுப்பை எடைபோடலாகாது! அவர்கள் ஏதாவது நமக்கு நல்லது செய்தால், நம்மை விரும்பி அவர்கள் அதை செய்தார்கள் என்பதை விட நம்மிடையே அவர்கள் வாழவேண்டும் என்பதற்காக செய்தார்கள் என்று கொள்ளலாம்.<br /><br /><br />விவாதம் 3 : பார்ப்பனர்கள் பலர் நம் சமூகத்தில் பல தொழில்கள் செய்யவில்லையா, அங்கே பல பார்ப்பனர்ர் அல்லாதவர்களுக்கு வேலை கொடுக்கவில்லையா?<br /><br />எந்த திருடன் வேண்டுமானாலும் குப்பையை விற்கலாம். பார்ப்பன திருடர்கள் தொழில் என்ற பெயரில் குப்பைகளை செய்து பார்ப்பனர் அல்லாதவரை அங்கே நியமித்து அந்த குப்பைகளுக்கு தங்க முலாம் பூசி விற்கிறார்கள். அவ்வளவுதான். அதே சமயம் அவர்கள் செய்யும் ஓரிரு நல்ல பொருட்களுக்கு மற்ற பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு விலைகளை அவர்களுக்கு சாதகமாக ஆக்கிக்கொண்டு விடுகிறார்கள். ஆகவே பார்ப்பனர் செய்யும் / விற்கும் பொருட்களை வாங்கும் தமிழர்கள் மற்றாரு தமிழனின் வயிற்றில் அடிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்! <br /><br /><br />விவாதம் 4 : பார்ப்பனரல்லாதவர்களில் பார்ப்பன தன்மை இல்லையா? <br /><br />இப்படி சொல்லுவதால் அது பார்ப்பனியத்தின் வீரியத்தை காட்டுகின்றதே ஒழிய பார்ப்பனரல்லாதவர்களை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அதாவது இதைப்போன்ற பார்ப்பனரல்லாதார்களின் தீய தன்மைகளை பார்ப்பனீயம் என்று அழைப்பதாலேயே பார்பனர்கள் எவ்வளவு மோசம் என்பது புரியவில்லையா? இப்படி பல நவீன பார்ப்பனர்கள் இருப்பதால் எல்லோருக்கும் புரியும் விடயம், பார்ப்பன விடம் எவ்வளவு ஆழமாக இந்த சமூகத்தில் பரவி இருக்கிறது என்பதே! இந்த ஒரு விடயமே பார்ப்பனர்கள் அல்லாதவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகும்! திராவிட தமிழர்கள் எல்லோரும் தனக்குள் உள்ள பார்ப்பனியத்தை எதிர்க்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியமாகும்!<br /><br />விவாதம் 5 : இவர் பார்பனர் அல்ல. மாறிவிட்டார். கோவிலுக்கு போவதாக தெரியவில்லை. பூணூல் அணிவதாக தெரியவில்லை.<br /><br />மேலே தெளிவாக சொல்லிவிட்டோம். பார்ப்பனியம் என்பது மதம் இல்லை. நம்முடைய தலைவர் அப்பொழுதே சொல்லி இருக்கிறார், இது ஒரு வினோதமான மதம் ஏனென்றால் இந்த மதத்தை பின் பற்றுபவர்களை தொலைவிலிருந்தே மோப்பம் பிடுத்து விடலாம் என்று! ஒரு பார்ப்பனன் ஆனவன் என்றும் பார்ப்பனன்தான். என்ன சில சமயங்களில் பிழைப்பிற்காக, தங்களின் தொழிலை காப்பாற்றுவதர்க்காக நான் அது இல்லை இது இல்லை என்பார்கள். அனால் நம் தலைவர் சொல்லுவதெல்லாம், பார்ப்பனன் என்றும் பார்ப்பான்தான்!NOhttps://www.blogger.com/profile/00788791923037452745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-5438818086908341662010-11-07T20:46:07.122+05:302010-11-07T20:46:07.122+05:30அங்காடித்தெருவில் ப்ராமணர்கள் பற்றி கேள்வி எழுப்ப...அங்காடித்தெருவில் ப்ராமணர்கள் பற்றி கேள்வி எழுப்பிய போது ஜெயமோகன் என்னைச் சாடியது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஒரு வேளை நீங்கள் பார்த்திராவிட்டால் இதோ சுட்டி..<br /><br />http://www.jeyamohan.in/?p=7499hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-67982318274231833222010-11-07T20:22:11.933+05:302010-11-07T20:22:11.933+05:30//இதை பார்ப்பனருக்கெதிரான வன்கொடுமை என நான் கூறவே ...//இதை பார்ப்பனருக்கெதிரான வன்கொடுமை என நான் கூறவே மாட்டேன். இது வெறும் கொசுத்தொல்லை// உண்மை தான் டோண்டு சார். ஆனா தொல்லை விடாமல் தொடரும் போது அது கொடுமையாகத் தான் தெரிகிறது. நான் 4 அல்லது 5 வயதிருக்கும் போது மதுரையில் நாங்கள் குடியிருந்த அந்த தெரு தி மு க வெறியர்களை முக்கியஸ்தர்களாக கொண்டது. பார்பான்களைக் கண்டால் அடி உதை என்று உரையேற்றப்பட்ட பிரசாரத்தில் மூழ்கியவர்கள். அவர்களின் குழந்தகளுக்கே அஞ்சுகம், கருணாநிதி என்று தான் பெயர் வைத்திருப்பார்கள். தி மு க வில் எல்லோரும் சாராயம் காய்ச்சி விற்கலாம் என்று திறந்து விட்ட போது இவர்களது வீட்டிலேயே சாராய வியாபாரம் நடந்தது. அங்கே குடித்து விட்டு பத்தடி தள்ளி இருக்கும் எங்கள் வீட்டு வாசலில் வாந்தி எடுக்கும் அந்த தி மு க கும்பல். அத்தகைய தெருவில் 5 வீடுகள் கொண்ட ஸ்டோர் வீட்டில் குடியிருந்தோம். சிறுவனான நான் தெருவில் உட்கார்ந்திருந்தால் தி மு க வீட்டுப் பிள்ளைகள் தெருவில் பிள்ளைகளோடு சேர்ந்து என் மீது கல்லைக் கொண்டு எறிவார்கள். அவர்களுக்கு பத்து முதல் பதிமூன்று வயது இருக்கும். நான் உள்ளே ஓடிப்போவேன். ஒரு நாள் நல்ல பிளேடால் என் கண்ணத்தை ஷேவ் செய்வது போல அவர்களில் ஒருவன் கீறி விட்டுப் போனான். முகமெல்லாம் ரத்தம். என் தாயார் தெரு முக்கு வரை வந்து அவர்கள் கையைக் காலை உடைப்பதாக சபதம் செய்து போனாள். பாவம். அந்த ஸ்டோர் வீட்டில் 5 குடியிருப்பிற்கும் வாசலில் ஒரு பொதுக்கழிப்பறை இருக்கும். அந்த வயதில் எனக்கு கழிவறை கதவை மூடினால் பயம் உண்டாகும் என்பதால் பாதியாக திறந்து வைத்தே வெளிக்கி இருப்பது வழக்கம். நான் எப்பொழுதெல்லாம் உள்ளே இருக்கிறேனோ அப்பொழுதெல்லாம் பத்தடி தூரம் நின்றவாறு அந்த சிறுவர்கள் என் மீது குறிபார்த்து கல்லெறிவார்கள். கதவின் மீது கல் படும் சப்தம் கேட்டு என் தாயார் தெரு முக்கு வரை அவர்களை விரட்டிச் சென்று திட்டி விட்டு வருவார். ஓடிப்போய் கிக்கிலி கான்பிப்பார்கள் அந்த சிறுவர்கள். எல்லாவற்றிர்கும் ஐயர் குடும்பம் என்ற ஏளனமும் இவங்களக் கண்டாலே பிடிக்காதுடா, அட்றா அவன என்று காதுபட பேசும் குணமும் தான் அடிப்படை காரணமாக இருந்தது. சில வருடங்களில் அவர்கள் பெரியவர்களாக ஆன போது மாறிப்போனார்கள் என்பது வேறு விஷயம். ஆனால் அந்த அறியாத வயதில் எனக்கு உண்டான பயமும் ஏன் என்னை இப்படி சித்திரவதை செய்கிறார்கள் என்கிற புரிபடாத கிலியும் எப்படி இருந்திருக்கும். ஆனால் என்னமோ எனக்கு யார் மீதும் வெறுப்பு வரவில்லை. அவர்களின் முகம் கூட எனக்கு ஞாபம் இல்லை. ஆனால் யோசித்துப் பாருங்கள். இந்த காழ்புணர்ச்சியின் ஊட்டமும் அதே மனநிலையும் தானே அயோத்தியா மண்டப வாசலில் ஐம்பது பைசா லாபத்திற்கு பூனூல் விற்றுக்கொண்டிருந்த வயோதிகரை வெட்டிப் போட காரணமாக இருந்தது. அதே காழ்புணர்ச்சியைத் தானே இன்றைக்கு அருளோ வால்பையன்களோ பல இடங்களில் தீ ஊற்றி வளர்த்து விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் எத்தனை வெளியே தெரியாத கொடுமைகள் நடந்து கொண்டிருக்குமோ யாருக்குத் தெரியும்! நான் எழுதுவது சுய பச்சாதாபம் இல்லை. இப்படியெல்லாம் நடப்பதற்கு காலம் மாறாமல் தொடர்ந்து இவர்கள் விதைத்து வரும் விஷ விதையின் விருட்ஷங்கள் இன்றைக்கு சினிமாவிலும் சராசரி நண்பர்கள் பேசும் போதும் பிரதிபலிக்கிறது, இன்னும் ஏன் இதையே செய்து கொண்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை எனச் சொல்லத்தான். இன்னும் எத்தனை ப்ராமணர்கள் வெட்டப்பட வேண்டும் என இவர்கள் நினைக்கிறார்கள்? அல்லது அவமதிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள்? இதை ஜாதி வன்கொடுமை என்று கூறாமல் என்ன செய்வது. நேரடியாக வாயில் மலம் தினிக்கும் கொடுமையும் ஒன்று தான் இவன் வாயில் யாராவது மலத்தை தினியுங்களேன் என்று ஒருவரைத் தூண்டி விடுவதும் ஒன்றுதான். முதலாவது நேரடியான வன்கொடுமை இரண்டாவது வரப்போகும் வன்கொடுமை. இவற்றிர்கெல்லாம் இவர்கள் கூறும் ஒரே சாக்கு.. எம் முப்பாட்டன் கெட்டதுக்கு உன் முப்பாட்டன் தான் காரணம் என்பது தானே ஒழிய நடைமுறை வாழ்க்கையில் எது எப்படி இருக்கிறது என்ற சிந்தனையோ பகுத்தறிவோ அல்ல. என்னமோ போங்க? ஒரு நாள் எல்லோரும் மாறுவாங்க. அதுவரை பொறுத்திருப்போம். அழிக்கத்தான் செய்வார்கள் என்றால் அழிந்தும் போவோம். சமூக வெள்ளத்தில் அது தான் நடக்குமென்றால் யாராலும் மாற்ற இயலாது. ஆனால் சமூகம் தன்னைத் தானே சமன் செய்து கொள்ளும் தன்மை கொண்டது. அந்த இயற்கை மீது நம்பிக்கை கொண்டே இன்னும் எல்லோருடனும் பழகிக்கொண்டிருக்கிறேன். இவர்களுக்கெல்லாம் இவை பற்றி புரிந்தால் சரிதான்.hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-81848953923094464982010-11-07T20:05:12.674+05:302010-11-07T20:05:12.674+05:30//அன்னை பார்வதி அம்மாளை தமிழ்நாட்டிற்குள் விடாதது ...//அன்னை பார்வதி அம்மாளை தமிழ்நாட்டிற்குள் விடாதது சரிதான் என்று டோண்டு சொல்வது,//<br /><br />அன்புள்ள அருள் நீங்கள் மேலே கோடிட்டுக் காட்டியது, எந்த விதத்தில் இந்தப் பதிவிற்கு சம்பந்தம் என்று தெரியவில்லை. உண்மையாகச் சொல்லப் போனால் நான் எழுதிய எந்த விஷயமும் இந்தப் பதிவிற்குச் சம்பந்தம் இல்லாததுதான், அதை மனதிற் கொண்டு இதற்குப் பதிலளிப்பதென்றால், பார்வதி அம்மாளை தமிழகத்தில் நுழைய விடாதது யார் என்று உங்களுக்கே தெரியும் ஆனால் அவரை, அந்த அதிகார பீடத்தில் உள்ளவரை உங்களால் வைய இயலாது, அதை ஆதரித்தவர்களைத் திட்டும் மனோபாவம்தான் உங்களின் மொத்த பிரச்சனையும். இதைத்தான் சரி செய்யுங்கள் என்கிறேன்.நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-12934155229852375432010-11-07T19:18:09.224+05:302010-11-07T19:18:09.224+05:30@சீதாராமன்
உங்களுக்கு ஒரு வார்த்தை. ஆங்கிலத்தில் எ...@சீதாராமன்<br />உங்களுக்கு ஒரு வார்த்தை. ஆங்கிலத்தில் எழுதினால் பரவாயில்லை. ஆங்கில எழுத்துக்களில் தமிழைக் கொணர்வதுதான் கொடுமை.<br /><br />அதே சமயம், ஆங்கிலத்தில் எழுதும்போது முழு டெக்ஸ்டையும் கேபிடல் எழுத்துக்களில் எழுதுவது சரியில்லை.<br /><br />அது இணைய பாவிப்பில் உரக்கக் கத்துவதற்கு சமமாகக் கொள்ளப்படும். அதிலும் உங்களது மேலதிகாரிக்கு நீங்கள் இவ்வாறு எழுதினால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவீர்கள்.<br /><br />மற்றப்படி உங்கள் கருத்துக்கள் சுவாரசியமானவையே.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-64320484956971455292010-11-07T19:15:08.629+05:302010-11-07T19:15:08.629+05:30நல்லதந்தி said...
// //திட்டுவது, வன்மம் கொள்வது ...நல்லதந்தி said...<br /><br />// //திட்டுவது, வன்மம் கொள்வது என்பதில் அர்த்தம் இல்லை// //<br /><br />யார் மீது யாருக்கு வன்மம்???<br /><br />அன்னை பார்வதி அம்மாளை தமிழ்நாட்டிற்குள் விடாதது சரிதான் என்று டோண்டு சொல்வது, <br /><br />யூனிகோட் கன்சார்ட்டியம் என்று அழைக்கப்படும் ஒருங்குறியீட்டு கூட்டமைப்பில் தமிழ் ஒருங்குறி முறைக்குள் சமஸ்கிருத எழுத்துக்களை திணிப்பது<br /><br />- இதுபற்றியெல்லாம் யோசித்து பாருங்கள்!அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-35258320942630713042010-11-07T19:11:08.210+05:302010-11-07T19:11:08.210+05:30PLEASE PUT UP WITH ME for WRITING IN ENGLISH... I ...PLEASE PUT UP WITH ME for WRITING IN ENGLISH... I AM YET TO MASTER TAMIL TYPING:--- TAMIL NADU & ITS NATIVE POPULATION WHICH HAS VERY GOOD TRADITION AND CULTURE ARE BEING SPOILED BY THE PRESENT DAY POLITICIANS AND THEIR CLOSE ASSOCIATES. HOWEVER THE PEOPLE AS A SMALL GROUP , SAY AT A COMMUNE LEVEL ( LIKE THE NADARS HAVE DONE -- BY ORGANIZING THEM SELF, THE NADAR MAGIMAI ,)IF ORGANISED , WITHOUT WAITING FOR THE GOVT.... THEN THE FUTURE GOVT WILL BE FORCED TO GO TO THEM.<br /><br />NADARS WERE MOLDED BY THE THOUGHTS OF SWAMI VEVEKANANDA .<br /><br />OUR DALITS ARE WAITING FOR THEIR MAHATMA ... SRI KAKKAN'S LIFE IS YET TO AFFECT THEM.<br /><br />WE ALL PRAY TO THE ALMIGHTY TO HAVE CHANGE OF GOVERNMENT, WHICH HAS THE HEART & STRENGTH OF RAJARAJA, VER SHIVAHI, TIRUMALI NAYAKA, KRISHNADEVARAYA, AND THEIR ABLE MINISTERS LIKE SHEKILAR,VIDYARANYA, APPAYADIKISHITA, RAMAPPAA , RECENT PAST MORAJI DESAI, AND OUR OWN P CHIDAMBARAM, TO GIVE FEW EXAMPLE quickly.<br /><br />WE NEED LEADERS & GOOD GOD FEARING SUBJECTS. OUR DALITS ARE SLOWLY REALISING , WHAT GOOD EDUCATION CAN GIVE THEM.<br /><br />IF THEY FURTHER REALISE THAT THEY CANNOT BE TAKEN FOR RIDE BY FREE BEES , THEN TAMILNADU WILL EMERGE A STRONG REGION .. ALL INTELLECTUAL WILL COMEBACK, HARMONY WILL PREVAIL AMONG THE VARIOUS COMMUNITIES.. PEOPLE WILL REALISE THE REAL MEANING OF "VARNA" , ie QUALITY, PERSONALITY. CAST CONFLICTS WILL GO AWAY, AS THEY ARE NOW. VALZGA BHARATAM.MV SEETARAMANhttps://www.blogger.com/profile/05847070623823507975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-50727909076681628602010-11-07T18:11:39.117+05:302010-11-07T18:11:39.117+05:30எல்லா இடங்களிலும் மனிதன் சமமாக பார்க்கபட்டால் தானே...எல்லா இடங்களிலும் மனிதன் சமமாக பார்க்கபட்டால் தானே நீங்கள் பாப்பனர்கள் ஒன்றும் செய்யவில்லை என்று வக்காலத்து வாங்க வேண்டும்!//<br />வால்! நான் பார்ப்பனர்களுக்காக வக்காலத்து வாங்கவில்லை. அவர்களால் பாதிக்கப் பட்டால் அவர்களை ஏன் கண்டு கொள்ளவேண்டும் என்றே கேட்கிறேன்.<br />நான் வக்காலத்து வாங்குவதெல்லாம், குறைகள் அதிகம் இல்லாத இந்து மதத்தைக் குறை சொல்பவர்களின் கூற்றுகள் அர்த்தமற்றவை என்பதற்காகவே. அது பார்பனர்களை முன்னிட்டு அல்ல.எதற்கெடுத்தாலும் மனு கினு என்பதெல்லாம் எரிச்சலைத்தானே ஊட்டுகிறது. வாழ்க்கையில் மனு எந்த சந்தர்ப்பத்தில் வருகிறது என்பதே தெரிய வில்லை.<br />உங்கள் வாழ்க்கையில் (இந்த இடத்தில் உங்களுக்கு என்பது உங்களைக் குறிப்பதல்ல, நீங்கள் இம்மாதிரி ஆள் இல்லை என்பது உங்களுடன் பழகிய எனக்குத் தெரியும் அருள் போன்றவர்களைக் குறிப்பிடும் வார்த்தை)நீங்கள் பார்பனர்களுக்கு கொடுக்கும் ஐந்தும், பத்தும்தான் பிரச்சனை என்றால் அந்த சடங்கிற்கு பார்பனர்களை தவிர்த்து விடுங்களேன். சும்மா அவர்களைப் போட்டு ஏன் நோண்டிக் கொண்டிருக்கிறீர் என்பதே என் கேள்வி.<br />என்னுடைய ஜாதி உட்பட பல ஜாதிகளில், எந்த மதச் சடங்குகளிலும் பார்பனர்களுடைய சம்பந்தம் என்பதே கிடையாது. வண்ணான் இருப்பார், நாவிதர் இருப்பார் , வெட்டியான் இருப்பார் ஆனால் பார்பனர்கள், கல்யாணச் சடங்கு,இறுதிச்சடங்கு உட்பட எந்தச் சடங்கிலும் இடம் பெறுவது கிடையாது. புரோகிதம் உட்பட. அதைப் போல அவர்களைப் பிடிக்காவிட்டால் தவிருங்கள். திட்டுவது, வன்மம் கொள்வது என்பதில் அர்த்தம் இல்லை என்றே சொல்கிறேன்.நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-54300154684749987262010-11-07T17:31:59.248+05:302010-11-07T17:31:59.248+05:30//இது GOOD JOKE'க்கா? அல்லது, குரூரமான JOKE...//இது GOOD JOKE'க்கா? அல்லது, குரூரமான JOKE'க்கா?//<br />தம்மவர் (கிறித்துவர்களானாலும்) வன்கொடுமை செய்து கொண்டேயிருக்க, வன்கொடுமை சட்டம் நீக்கப்பட வேண்டும் என மருத்துவர் கோருவதை விடவா மேலே சொன்னது ஜோக்?<br /><br />@ஹேராம்<br />இதை பார்ப்பனருக்கெதிரான வன்கொடுமை என நான் கூறவே மாட்டேன். இது வெறும் கொசுத்தொல்லை. கொசு கடிக்கும்போது பொளேரென போடு போட்டால் ஓடிப்போகப் போகிறது.<br /><br />அபார்ப்பனரது சான்றிதழ் நமக்குத் தேவையில்லை. அவர்கள் வயிற்றெரிச்சலில் உளறும் போதெல்லாம், வெறுமனே என்னப்பா ஜாட்டான் என்ன உளறுகிறாய் என அவ்வப்போது கேட்டுக் கொண்டால் போகிறது.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-14359876508308140962010-11-07T11:18:50.980+05:302010-11-07T11:18:50.980+05:30hayyram said...
// //ப்ராமனர்களுக்கெதிராக ஜாதி வன...hayyram said...<br /><br />// //ப்ராமனர்களுக்கெதிராக ஜாதி வன்கொடுமை நடத்துவதை மனிதத்தன்மையுடன் நிறுத்துக்கொள்ளுங்கள்// //<br /><br />இது GOOD JOKE'க்கா? அல்லது, குரூரமான JOKE'க்கா?அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-2219864947115311892010-11-07T07:44:35.379+05:302010-11-07T07:44:35.379+05:30வால் நண்பா! //நீங்களும் பார்பனர் என்பதில் பெர்மிதம...வால் நண்பா! //நீங்களும் பார்பனர் என்பதில் பெர்மிதம் கொள்கிறீர்களா!?// இல்லை நண்பா! ஒருவர் வாழும் விதத்தால் வேண்டுமானால் ஜாதி பெருமையடையலாம். ஆனால் வெறும் ஜாதியால் யாருக்கும் எந்தப் பெருமையும்<br />உண்டாகப்போவதில்லை. நாம் மனிதராக எப்படி வாழ்கிறோம் என்பதே முதன்மையானது. <br />///பார்பனர்களின் சாதனைகளை பட்டியலிட்ட நீங்கள், அவர்களின் சேட்டைகளை கோட்டை விட்டது ஏன்!/// நான் கூற வந்தது ஒன்றுதான்.. ப்ராமணர்களை காரண காரியம் இல்லாமல் தொடர்ந்து மிகவும் மோசமாக அவமதித்துக் கொண்டே வருவது ஜாதிக்கொடுமை என்பதை நீங்கள் ஏன் உணரவில்லை. இந்த நாட்டிற்கு தமிழுக்கு என்று ஜாதி பாராமல் அனைவருடனும் கைகோர்த்து உழைத்த பல பிராமணர்கள் வாழ்க்கை பற்றி பாடப்புத்தகத்தில் கூட எடுத்து வைக்காமல் புறக்கனிக்கப்படுகிறது. மேல் ஜாதிக்காரன் கீழ் ஜாதிக்காரனை திட்டினாத்தான் ஜாதிக்கொடுமைன்னு இல்லை. பலர் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காரனை அடி, உதை, ஒழி என்றெல்லாம் பேசிகொண்டிருப்பதும் அவர்களின் வாழ்க்கையை தொடர்ந்து ஜாதீய ரீதியாக அவமதித்துக் கொண்டிருப்பதும் மிக மோசமான ஜாதி வன்கொடுமை. அது தமிழகத்தில் கட்டுப்பாடில்லாமல் நடந்து வருகிறது. பல இனையதளங்கள் அதற்காகவே இயங்குகின்றன. டோண்டு சாரின் தளத்தைப் பொறுத்தவரை அந்த தொழிலை டீஃபால்ட்டாக பார்ப்பவர் நண்பர் அருள். இந்த காலத்தில் பணமிருப்பவன் மேல் ஜாதி. பணமில்லாதவன் கீழ்ஜாதி. ப்ராமணனாக இருந்தாலும் பணமில்லாமல் அழுக்குசட்டை போட்டு பரட்டை தலையுடன் யாரிடமாவது காசுகேட்டால் சீ என்று ஒதுங்குவார்கள் அன்றி அந்கே ஜாதி தெரியாது. ஆக எல்லோரும் பணம் சம்பாதிக்க வழிவகை செய்துவிட்டால் ஜாதி ஏற்றத்தாழ்வு தானே காணாமல் போகும். அந்த வழியை அரசியல் வாதிகள் செய்வதில்லை. ஏனெனில் அவர்களுக்கு ஓட்டு போட ஏழைகள் வேண்டும். இலவசங்களை பெற்றுக்கொள்ளும் பிச்சைக்காரர்கள் வேண்டும். எனவே ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருப்பதில் அவர்களைப் போல யாரும் வெற்றி காண்பதில்லை. ஆனால் ஏழைகளின் கோபம் அரசியல் வாதிகளின் மேல் திரும்பிவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் நீ ஏழையாக இருப்பதற்கு பார்ப்பான் காரணம் என்று கூறி தனது திருட்டுத்தனத்தை மறைக்கப்பார்க்கிறான். ஆனால் அதைப்புரிந்து கொள்ளாத பகுத்தறிவற்ற ஆட்டு மந்தைக் கூட்டன் பார்ப்பானை திட்டி காலம் தள்ளுகிறதே தவிற ஏழைகளாக நம்மைதொடர்ந்து நீட்டிக்கச்செய்வது ராமதாஸ், உட்பட அவர் யாருக்கெல்லாம் கூஜா தூக்கப்போகிறாரோ அவர்களும் தான் என்பதை மக்கள் புரிந்து கொள்வதில்லை. இவையெல்லாம் புரிந்து கொள்ள நல்ல பொருளாதார அறிவு தேவை. அட சராசரி அறிவே கூட இல்லையென்றால் இவற்றையெல்லாம் புரிந்து கொள்ள முடியாது. எனவே ப்ராமணர்களை தொடர்ந்து கேவலப்படுத்தி ஜாதிக்கொடுமை செய்வதை நிறுத்துங்கள். ப்ராமணர்களையும் மனிதர்களாகப்பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். இல்லையேல் நீங்கள் மனிதம் பற்றி பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. 'குடுமியை குனியவை' என்று மிகக்கேவலமாக பிராமணரை ஜாதிரீதியான தகாத வார்த்தையில் எழுதுயது வால்பையனே! ஆனால் நாங்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கியதில்லை என்றும் கூறிக்கொள்கிறீர்கள். ப்ராமனர்களுக்கெதிராக ஜாதி வன்கொடுமை நடத்துவதை மனிதத்தன்மையுடன் நிறுத்துக்கொள்ளுங்கள். மனிதர்களாக நீங்கள் இருந்தால்....hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.com