tag:blogger.com,1999:blog-9067462.post276663099920342609..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: கிருஷ்ணர் வழி வந்த யாதவ சமூகம்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-9067462.post-69309516479088735532010-07-04T17:18:02.447+05:302010-07-04T17:18:02.447+05:30நல்ல பதிவு .எங்கள் சமுதாயத்தைப் பற்றி ஏற்கனவே குமு...நல்ல பதிவு .எங்கள் சமுதாயத்தைப் பற்றி ஏற்கனவே குமுதத்தில் படித்தேன். இப்போது உங்கள் பதிவின் மூலம் மீண்டும் படிக்கச் எனக்கு ஒரு வாய்ப்பு.நன்றி.malarvizhihttps://www.blogger.com/profile/12547266604913795493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-3000737469033605612009-04-18T13:45:00.000+05:302009-04-18T13:45:00.000+05:30'கோனார்'சமுதாயத்தை பற்றி அறியவைத்தமைக்கு நனறி! பசு...'கோனார்'சமுதாயத்தை பற்றி அறியவைத்தமைக்கு நனறி! பசுவை போன்று அமைதியானவர்கள் யாதவர்கள்! அவர்கள் கூற்றில் அர்த்தம் இருக்கலாம்!!எனது நண்பர் ஒருவர் யாதவ்தான் ஆனால் சாதி வெறி இல்லாத அமைதியானவர்.ரவிசந்திரன்.Snoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-61601582908397354642009-02-07T20:00:00.000+05:302009-02-07T20:00:00.000+05:30// Anonymous said... I think most of Parpanan's...// Anonymous said...<BR/><BR/> I think most of Parpanan's skin colour is white. But your skin colour is black!<BR/><BR/> What is the wrong? Are you a mixer? Please tell me.<BR/><BR/> Thanks//<BR/><BR/>THIS IS TOO MUCH.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-54826347890176828262009-02-07T15:09:00.000+05:302009-02-07T15:09:00.000+05:30I think most of Parpanan's skin colour is white. B...I think most of Parpanan's skin colour is white. But your skin colour is black!<BR/><BR/>What is the wrong? Are you a mixer? Please tell me.<BR/><BR/>ThanksAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-48468811037590479342009-02-07T13:15:00.000+05:302009-02-07T13:15:00.000+05:30//Jeyamohan and You need not worry about the manip...//<BR/>Jeyamohan and You need not worry about the manipulated history by anti-brahmins.<BR/><BR/>In the schools run by RSS in Maharastra, Rajasthan, MP and HP, and in the miltary Bonsole College in Nasik, the history books for children upto 9th Std. were written by Sangh-parivaar historians. What the book teach is exactly what you and Jeyamohan will approve.<BR/><BR/>If BJP comes to power, then, we can ask them to prescribe only such books throughout India!<BR/>//<BR/><BR/>We have been reading History written by Marxist nut cases for so long. All we studied is class struggle in ancient,medieval and modern india. These acorn head could not think anything other than class struggle. <BR/><BR/>If an alternate narrative might correct the course and bring history back to comman man and you would call that RSS doctored. Then you must join the asylum.<BR/><BR/>Please read Arun Shourie's <A HREF="http://www.amazon.com/Eminent-Historians-Their-Technology-Fraud/dp/8190019988" REL="nofollow">Eminent Historians</A>வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-32555447814337232442009-02-07T13:07:00.000+05:302009-02-07T13:07:00.000+05:30//இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணன், ஊழல் குற்றச்சாட்ட...//<BR/>இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணன், ஊழல் குற்றச்சாட்டுக்காளாகி, பல அரசியல்வாதிகள் அவரைக்காப்பாற்றக் கைகொடுத்தும், அவர் தூக்கிவீசப்ப்ட்டார். அவர் விலகும்போது, வங்கி திவாலாகும் நிலையில் இருந்தது. பின்னர் வந்த இராகவனால் (தொண்டு அல்ல) சீர் சரிசெய்யப்பட்டது.<BR/><BR/>கோணார்களைத் தலைகுனிய வைத்தவர் இவர்.<BR/>//<BR/><BR/>Lalu Yadav..Maulana Mulayam Singh Yadav may be added your list.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-14159219833566932802009-02-06T12:52:00.000+05:302009-02-06T12:52:00.000+05:30Jeyamohan and You need not worry about the manipul...Jeyamohan and You need not worry about the manipulated history by anti-brahmins.<BR/><BR/>In the schools run by RSS in Maharastra, Rajasthan, MP and HP, and in the miltary Bonsole College in Nasik, the history books for children upto 9th Std. were written by Sangh-parivaar historians. What the book teach is exactly what you and Jeyamohan will approve.<BR/><BR/>If BJP comes to power, then, we can ask them to prescribe only such books throughout India!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-36143611109178139422009-02-06T09:52:00.000+05:302009-02-06T09:52:00.000+05:30//dondu(#11168674346665545885) said... @வால்பைய...//dondu(#11168674346665545885) said...<BR/><BR/> @வால்பையன்<BR/> குமுதம் பத்திரிகையிலிருந்து நானே கை ஒடிய தட்டச்சு செய்துதான் பதிவு போடுகிறேன். போன மாதம் அதன் இணைய காப்பி கட்டணச் சேவையாக போனதால், காப்பி பேஸ்ட் எல்லாம் செய்ய இயலாது.//<BR/><BR/>உங்க சாதி பற்று புல்லரிக்கவைக்குது!<BR/><BR/><BR/>யார் பிராமணனில். வேதத்தை தவிர மற்றதை படிப்பவன், படித்தவன் பிரமனன் அல்ல என்று சோ சொன்னாராமே! அப்போ இங்கே யாருமே பிராமனன் இல்லையா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-37305264749967335532009-02-05T23:23:00.000+05:302009-02-05T23:23:00.000+05:30@வால்பையன்குமுதம் பத்திரிகையிலிருந்து நானே கை ஒடிய...@வால்பையன்<BR/>குமுதம் பத்திரிகையிலிருந்து நானே கை ஒடிய தட்டச்சு செய்துதான் பதிவு போடுகிறேன். போன மாதம் அதன் இணைய காப்பி கட்டணச் சேவையாக போனதால், காப்பி பேஸ்ட் எல்லாம் செய்ய இயலாது.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-35826278732365981142009-02-05T23:11:00.000+05:302009-02-05T23:11:00.000+05:30@வால்பையன்ஞாநியின் வலைப்பூவில் அது கிடைக்கும். பார...@வால்பையன்<BR/>ஞாநியின் வலைப்பூவில் அது கிடைக்கும். பார்க்க: http://www.gnani.net/<BR/><BR/>ஜெயமோகன் எழுதியதை நான் மேற்கோள் காட்டினேன் அவ்வளவுதான்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-20904749681092693422009-02-05T23:07:00.000+05:302009-02-05T23:07:00.000+05:30உங்களை எழுதவேணாம்னு சொன்னா, ஜெயமோகனே ஆதரிக்கிறார்ன...உங்களை எழுதவேணாம்னு சொன்னா, ஜெயமோகனே ஆதரிக்கிறார்ன்னு ஸ்கூல் பையன்னாட்டம் சொல்றிங்க,<BR/><BR/>எதை வேண்டுமானாலும் எழுதுவது உங்கள் உரிமை, அதை விடுங்க<BR/><BR/>எனக்கு வேறு ஒரு உதவி வேணும்.<BR/>எப்படியும் குமுதத்தில் இருந்து உங்களுக்கு எதோ ஒரு நண்பர் அனுப்பி விடுறார், எனக்காக ஞாநியின் ஓ பக்கங்களை வாங்கி தரமுடியுமா?<BR/><BR/>எனது மெயில் முகவரி<BR/>arunero@gmail.com<BR/><BR/>அதை படித்து தான் அரசியலை தெரிந்து கொள்கிறேன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-79869030613012409332009-02-05T16:05:00.000+05:302009-02-05T16:05:00.000+05:30தாங்கள் சொல்லும் சாதியின் வரலாற்று வேர்களில் ஆணி வ...தாங்கள் சொல்லும் சாதியின் வரலாற்று வேர்களில் ஆணி வேர் போல் பல ஐயங்கள் எழுகிறது.<BR/><BR/>//இந்த கூலி வரலாற்றாசிரியர்கள் தங்களை தலித் சார்பானவர்கள் என்றும், ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பானவர்கள் என்றும் பாதுகாப்பான முகமூடிகளைப் போட்டபடி நம் நாகரீகம் ஒட்டுமொத்தமாகவே ஒரு இனவெறி-மதவெறி நாகரீகம்தான் என்றும், நமக்கு பண்பாடென்றே ஏதும் இல்லை என்றும் சொல்கிறார்கள்.//<BR/><BR/>வரலாறு என்பது மன்னர்களின் வெற்றி,தோல்வி,கோயில்,நூல்கள் பற்றி எழுதும் அரண்மனை புராணம் மட்டுமா? அல்லது அந்த கால கட்டங்களில் வாழ்ந்து நொந்து நூலாகிப் போன சமூகத்தை சேர்த்துமா?<BR/><BR/>//பாரபட்சம் இல்லாமல் முன்னோடி எழுத்துக்களை வாசித்து நம்முடைய சொந்தவரலாற்றை உருவாக்கிக் கொள்ளவேண்டும்.//<BR/><BR/>ஆக கீழே தள்ளப்பட்ட மக்களைப் பற்றி எழுதாமல் வெறும் அரண்மனைப் புராணம் பாடினால் தான் வரலாறோ? <BR/><BR/>நல்லது.<BR/><BR/>வெள்ளையர்கள் வந்தார்கள்.வென்றார்கள்.ஆண்டார்கள்.<BR/>எத்தனை ஆயிரம் பேர்.லட்சம்...?<BR/>ஆக அவர்கள் மட்டும் நம்மை ஆள முடியாது. நம்முடன் பிறந்த பல இந்திய/தமிழகத் திருடர்கள் அந்த வெள்ளையர்களுக்கு போர்த் தளபதியாக, போர் வீரனாக,மொழி பெயர்ப்பாலானாக, அதிகாரியாக,ஏன் காட்டிக் கொடுப்பவனாக பணி புரிந்திருக்க வேண்டும். இல்லையா?<BR/><BR/>அவர்கள் பெருமதிப்பிற்குரிய எந்த சமூகத்தவர்கள் என்ற புள்ளி விவரம் தங்களுக்கு தெரியுமானால், என்னைப் போன்றவர்களுக்கு கொடுத்தால் ஐயம் தீரும்.<BR/><BR/>அழகு முத்து கோனை சிறை பிடிக்க சொன்னது வெள்ளையானாக் இருக்கலாம். ஆனால் அவனை போரிட்டு கொன்ற அந்த வெள்ளையர் படையில் வேலை செய்தது எந்தெந்த பெருமதிப்பிற்குறிய சமுதாய மக்களோ? குறிப்புகள் ஏதாவது கிடைத்தால் தங்களுக்கு கோடி நன்றி.<BR/><BR/>//ஆடு மாடு மேய்ப்பதையும், அவற்றில் இருந்து கிடைக்கும் பாலைக் கலந்து விற்பதுமே இவர்கள் இருவரின் தொழிலாகவும் இன்றும் இருக்கிறது//<BR/><BR/>ஆடு, மாடு மேய்த்ததால் இடயர் ஆனார்களா இல்லை கிருஷ்ணர் வழி வந்ததால் ஆடு,மாடு மேய்த்தார்களா?<BR/><BR/>சாதி காரணப் பெயரா இல்லை சாதியால் காரணம் உண்டானதா?<BR/><BR/>//அவர் மட்டும் நமக்கு கிடைக்காமல் போயிருந்தால் 18-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு முழுமையான தமிழக வரலாறு நமக்குக் கிடைக்காமலே போயிருந்திருக்கும்.//<BR/><BR/>ஆக மக்கள் வாழ்க்கைத் தரம் பற்றியும் எழுதி இருப்பார். இருப்பின் தாங்கள் அது பற்றி ஒரு பதிவு போட்டால் நல்லது . இல்லையெனில் அது முழுமையான வரலாறாக இருப்பது ஐயமே.<BR/><BR/>நான் கேட்பது எல்லாமே என் ஐயம் தீர்க்க மட்டுந்தான்.<BR/><BR/>வரலாற்றை ஊன்றி கவனிக்கும் போது, ந்ம்மில் சில "கருப்பு ஆடுகளே" வெள்ளையர்களிடம் மோசம் போயிருக்கின்றன்.<BR/><BR/>அந்த கருப்பாடுகள் எந்தெந்த சமூகப் பாரம்பரியம் என்று புட்டு புட்டு வைத்தால் அந்த சமூகத்தை வேர்களையும் வரலாற்றில் மறைக்காமல் நம் வலையுலக நண்பர்கள் தெரிந்து கொள்ளலாம்.<BR/><BR/>நன்றி.வெற்றிhttps://www.blogger.com/profile/05584015805433906806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-17465958222718014602009-02-05T14:09:00.000+05:302009-02-05T14:09:00.000+05:30HiWe have just added your blog link to Tamil Blogs...Hi<BR/><BR/>We have just added your blog link to Tamil Blogs Directory - <A HREF="http://www.valaipookkal.com" REL="nofollow">www.valaipookkal.com. </A><BR/><BR/>Please check your blog post link <B> <A HREF="http://www.valaipookkal.com/story.php?title=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D" REL="nofollow">here</A></B><BR/><BR/>If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.<BR/><BR/>Sincerely Yours<BR/><BR/>Valaipookkal TeamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-70362082269162091482009-02-05T14:08:00.000+05:302009-02-05T14:08:00.000+05:30இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணன், ஊழல் குற்றச்சாட்டுக...இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணன், ஊழல் குற்றச்சாட்டுக்காளாகி, பல அரசியல்வாதிகள் அவரைக்காப்பாற்றக் கைகொடுத்தும், அவர் தூக்கிவீசப்ப்ட்டார். அவர் விலகும்போது, வங்கி திவாலாகும் நிலையில் இருந்தது. பின்னர் வந்த இராகவனால் (தொண்டு அல்ல) சீர் சரிசெய்யப்பட்டது.<BR/><BR/>கோணார்களைத் தலைகுனிய வைத்தவர் இவர்.Anonymousnoreply@blogger.com