tag:blogger.com,1999:blog-9067462.post289730807835831091..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: பெரியார் திடலில் டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger186125tag:blogger.com,1999:blog-9067462.post-63021803461827967072012-09-06T05:56:16.272+05:302012-09-06T05:56:16.272+05:30Brahmin bashing in tamilnadu is used as a convenie...Brahmin bashing in tamilnadu is used as a convenient tool to keep the masses ignorant of the real facts.for an arguement let us assume brahmins impose themselves thru manu etc etc.why is it there is not a single hindu god who is a brahmin?except prrhaps parasurama,who no one seems to worship?very clear that the brahmins have no problems respecting and acknowledging any one with good gunas.the champions of self respect need to introspect and stop chasing shadows and get on with real issues that plague the tamils<br />Ramramnarayanhttps://www.blogger.com/profile/10839800799713420821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-21652873374299345622012-09-02T15:56:57.743+05:302012-09-02T15:56:57.743+05:30பார்பனியம் என்றால் அது அநீதி என்று பொருள் படும்.
...பார்பனியம் என்றால் அது அநீதி என்று பொருள் படும். <br />மற்றவர்கள் மனு தர்மத்தை, பார்ப்பான் மேல் புகுத்தினால் ஒத்து கொள்வார்களா? <br />தான் அடி படும் வரை உரைக்காது. <br />பொய் மட்டுமே பார்பனியத்தின் ஆதாரம். எவ்வளவு தூக்கி பிடித்தாலும் அது பொய் தான். <br />ஆதவன் இது பற்றி எழுதி உள்ளார்.<br />http://aadhavanvisai.blogspot.sg/2012/02/blog-post_17.htmlsskhttps://www.blogger.com/profile/13099294505384216990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57904061783078921952011-03-07T08:56:00.305+05:302011-03-07T08:56:00.305+05:30தமிழ் ஓவியாவின் இப்பதிவில் நான் இட்ட இப்பின்னூட்டம...தமிழ் ஓவியாவின் இப்பதிவில் நான் இட்ட இப்பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காக காத்திருக்கிறது, பார்க்க: http://thamizhoviya.blogspot.com/2011/03/blog-post_4819.html <br /><br />//சுமார் 70 வருடங்களுக்கு முன் திரு. பா.வெ. மாணிக்க நாயக்கர் அவர்கள் ஈரோடு கரூர் டிவிஷனில் அஸிஸ் டெண்ட் இன்ஜினீயராக நியமிக்கப் பட்டபோது, ஒரு ஓவர்சீயரிடம் வேலை கற்க அமர்த்தப்பட்டார்.//<br />மாணிக்க நாயக்கர் என முழு சாதிப்பெயருடன் சொன்னார் ஈ.வே. ராமசாமி நாயக்கர். ஆனால் ஓவர்சீயர் என மொட்டையாக எப்படி சொல்லப் போச்சு? அவர் பெயர் என்ன? அவர் பார்ப்பனரா அல்லது வேறு ஏதாவது சாதியா? வேறு ஏதாவது சாதி என்றால் அந்த சாதியை கூற தில் இல்லையா? <br /><br />கோபாலகிருஷ்ண நாயுடுவின் பெயரையும் அப்படித்தானே தனது சவசவ அறிக்கையில் மறைத்தார் இந்த பலீஜா நாயுடு?<br /><br />எனது இப்பின்னூட்டத்தை எனது இந்தப் பதிவிலும் போட்டு வைக்கிறேன், பார்க்க: பெரியார் திடலில் டோண்டு ராகவன், http://dondu.blogspot.com/2009/08/blog-post.html<br /><br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-28655589951663000512009-08-31T07:40:59.230+05:302009-08-31T07:40:59.230+05:30dear dondu,
i find the discussion interesting.i ha...dear dondu,<br />i find the discussion interesting.i have been writing about the dravidian movement in www.tamilhindu.com.the name of the series is poga poga theriyum.on the vikatan interview: it is in my library. i will find it and get back to you.<br />yours<br />subbusubbuhttps://www.blogger.com/profile/01471039545813757751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-32150289285222913262009-08-13T20:25:28.211+05:302009-08-13T20:25:28.211+05:30And I have my own doubts that it was none other th...And I have my own doubts that it was none other than this Nerunji Mul who recorded the arrogant feedback and is now pretending to be shocked and all that.<br /><br />Regards,<br />Dondu N. Raghavandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-88395085635860546192009-08-13T17:23:22.217+05:302009-08-13T17:23:22.217+05:30Nerinji Mul
You talk like a moron. You claim to w...Nerinji Mul<br /><br />You talk like a moron. You claim to write good English, but one can easily pick on your writing. For example "Who has played such mischief?" is better as "Who has played this mischief?".<br /><br />You say "If he cant be cautious, he should not enter this blog.". If you are not cautious, you should not enter any blog. Some body impersonating once you can't be damaging you in any way since you yourself is hiding behind a nick and nobody knows who you are. You are making yourself a bigger moron by expressing shock and disbelief.<br /><br />Talking of mornoity, this takes the cake. No brahmins or anybody asked your advice, still you keep advising brahmins. Yet you write "I cant accept unsolicited advice from you".<br /><br />Whether you appear or don't appear in this blog or any blog does not matter to anyone. Or you can be Dondu's guest here and bitch on.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-50787249987422631732009-08-13T14:17:36.971+05:302009-08-13T14:17:36.971+05:30//So you accept there is God! contrary to what you...//So you accept there is God! contrary to what your "Periyar" preached./<br />பெரியார் அவரது சமாதியில் புரண்டு படுப்பார். :)))))<br /><br />//'A dissenter should be cautious here. He can be conned by fraudsters impersonating him. If he cant be cautious, he should not enter this blog.'//<br />இந்த வலைப்பூ என்றில்லை, எங்குமே பிளாக்கராக லாக் இன் செய்து போவதுதான் பத்திரமானது. அனானியாக வந்தால், it cuts both ways என்பதை உணர இம்மாதிரி சந்தர்ப்பங்கள் வரும்.<br /><br />அனானியாக வந்தபோது தனது வலைப்பூ என சுட்டி ஏதும் தராது பிதற்றியதிலிருந்தே இந்த நெருஞ்சி முள் தான் ஒரு அரைகுறை என்பதை நிரூபித்து விட்டவர். இப்போது அதை மீண்டும் நிரூபிக்கிறார் அவ்வளவே.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-19186195359835230412009-08-13T14:05:44.257+05:302009-08-13T14:05:44.257+05:30//
'A dissenter should be cautious here. He ca...//<br />'A dissenter should be cautious here. He can be conned by fraudsters impersonating him. If he cant be cautious, he should not enter this blog.'<br /><br />Shock and disbelief!<br /><br />I am not that much cautious. I wont appear here again.<br /><br />Nerunji Mul<br />//<br /><br />குப்புற விழுந்தாலும் மீசையில் மண்ணு ஒட்டல..என்று சொல்லி விடைபெருகிறார் நெருஞ்சி முள்ளு.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57677316498392820072009-08-13T14:03:20.024+05:302009-08-13T14:03:20.024+05:30//
Only God and the mischief-maker know it.
//
So...//<br />Only God and the mischief-maker know it.<br />//<br /><br />So you accept there is God! contrary to what your "Periyar" preached.<br /><br />Thats excellent improvement.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-46134717572201170712009-08-12T22:17:58.370+05:302009-08-12T22:17:58.370+05:30//I wont appear here again.//
ஐயா நெருஞ்சி முள், இ...//I wont appear here again.//<br />ஐயா நெருஞ்சி முள், இப்போ புரியுதா, பிளாக்கரில் லாக் இன் பண்ணிட்டு வரதோட பலன்? அதில்லாமே அனானியா வரும்போது இன்னொருத்தர் வந்து உங்க பேரில் போடலாமே. இப்ப இந்த பின்னூட்டம் உங்களதுதான் என்பதில் சந்தேகம் இல்லாமல் போச்சல்லவா. அதைத்தான் நான் கூறியது. இதை புரிந்து கொள்ள இவ்வளவு தாமதமா?<br /><br />அது சரி, இந்த புலம்பலில் சப்ஜக்டை விட்டுட்டீங்களே சாமி. இப்பதிவில் நான் முதலிலிருந்து கேட்ட கேள்விக்கு என்ன பதில்?<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-86438273160028965712009-08-12T17:44:34.579+05:302009-08-12T17:44:34.579+05:30இங்கு நடக்கும் விவாதத்தைப்பார்க்கும் போது, பெரியார...இங்கு நடக்கும் விவாதத்தைப்பார்க்கும் போது, பெரியாரும் அவர்தம் சீடர்களும் பார்ப்பானீயம் என்று சொல்லி பிராமண மேலாதிக்கத்தை எதிர்க்கவில்லை. மாறாக பிராமணனை மாற்றுவதால் மற்றவர்கள் அவர்களைப்பார்த்து மாறுவார்கள் என்று எண்ணித்தான் செயல்பட்டுள்ளனர்.<br /><br />அவர்கள் ஜாதி அடிப்படை மேலாதிக்கம் இருக்கக்கூடாது என்று எண்ணியதாகத் தெரியவில்லை. மாறாக எத்தகய ஆதிக்கமானாலும் சரி மாற்றமானாலும் சரி. அது பிராமணனே முதலில் கடைபிடிக்கவேண்டும் என்று தான் அவர்கள் போராட்டத்தைச் செயல்படுத்தியுள்ளனர். <br /><br />ஆக, பிராமண மேலாதிக்கம் (brahmin supremacy) எப்பொழுதுமே இருந்திட வேண்டும் என்று தான் பெரியாரும் அவர்தம் சீடர்களும் எண்ணுகின்றனர்.commie.bashernoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-82648802010941646652009-08-12T16:16:29.235+05:302009-08-12T16:16:29.235+05:30''@நெருஞ்சிமுள்
”உங்களிடம்தான் பிளாக் இருக...''@நெருஞ்சிமுள்<br />”உங்களிடம்தான் பிளாக் இருக்கிறதே, பிளாக்கராக ஏன் லாக் இன் செய்து வரமாட்டேன் என்கிறீர்கள்?”<br />//That is none of your business. If not like me, reject comments. I will act I want. No unwanted advice from you.<br />Nerunji Mul//<br />பார்க்க: http://dondu.blogspot.com/2009/08/07082009.html<br />வெறுமனே சாதாரணமாக கேட்க்கப்பட்ட கேள்விக்கே இவ்வளவு ஆணவத்துடன் கூறுபவர் மற்றவரது ஆணவத்தை பற்றி பேசலாகாது. <br /><br />அதிலும் முக்கியமாக இப்பதிவே பெரியார் திடலில் அடாவடித்தனமாக அனுமதி மறுத்தது பற்றித்தான். அது பற்றி பேச ஒரு வாயும் இல்லாமல் சம்பந்தமில்லாமல் பேசினால் போடா ஜாட்டான் என்ற ரேஞ்சில்தான் பதில் வரும். <br /><br />டோண்டு ராகவன்//<br /><br />I am surprised to see this message and also, the message in the link.<br /><br />That message was not posted by me.<br /><br />Who has played such mischief?<br /><br />Only God and the mischief-maker know it.<br /><br />In a short message like this, I will never make a grammatical or spelling error. In long messages, maybe, there are such errors.<br /><br />I value my English prose always. I always feel that it is my duty to write good English so that if anyone happens to read me, he may get to experience some good English in blog reading, no matter whether he accepts my opinion or not.<br /><br />Read the message alleged to have been posted by me:<br /><br />"That is none of your business. If not like me, reject comments. I will act I want. No unwanted advice from you."<br /><br />Will I write such English? - <br />If not like me...<br />I will act I want.<br />No unwanted advice.<br /><br />I would have written thus:<br /><br />"Yes, I do have a blogger id. All that you want is my name, any name for that matter, dont you? Then, it is available as Nerunji Mul without logging in with my google id. What more do you want?"<br /><br />Even the same message would have been worded by me like this:<br /><br />"That is none of your business, I am afraid. If you dont like my comments, you can reject them by all means. I will continue to use the mode of 'Anonymous' only.<br /><br />Sorry, I cant accept unsolicited advice from you"<br /><br />Who is the mischief-maker? He may like to understand that anyone can defraud others, but the fraudster should be good at the game. In my case, he has used such English that gave him away. Better luck next time.<br /><br />If I have learnt a lesson from dondu blogs, that is this: <br /><br />'A dissenter should be cautious here. He can be conned by fraudsters impersonating him. If he cant be cautious, he should not enter this blog.'<br /><br />Shock and disbelief!<br /><br />I am not that much cautious. I wont appear here again.<br /><br />Nerunji MulWhen it is high timehttps://www.blogger.com/profile/04744102214770918535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-61883352123190167932009-08-12T10:23:43.580+05:302009-08-12T10:23:43.580+05:30//உங்கள் மௌனம் மிக ஆச்சரியமாக இருக்கிறது.//
இதைத்த...//உங்கள் மௌனம் மிக ஆச்சரியமாக இருக்கிறது.//<br />இதைத்தான் நான் இடி போன்ற மௌனம் என குறிப்பிடுவேன்.<br /><br />பெரியார் நிகழ்த்திய போராட்டங்கள்:<br />1. சமீபத்தில் 1956 வாக்கில் பிறாமணாள் ஹோட்டல் என போர்டுகளில் போட்டு கொண்டதை எதிர்த்து தார் அழிப்பு போராட்டம், அவரே தலைமை தாங்கினார். திருவல்லிக்கேணி பைக்ராஃப்ட்ஸ் சாலையில் உள்ள முரளி கஃபேயில்தான் அது அவரால் நிகழ்த்தப் பெற்றது. <br /><br />2. பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டம்<br /><br />3. ராமர் படங்களுக்கு செருப்புமாலை போட்டது.<br /><br />4. சங்கராச்சாரியார் படத்துக்கு அவமதிப்பு.<br /><br />செய்யாத போராட்டங்கள்:<br />1. இரட்டை குவளை பாவித்த டீக்கடைகளின் முன்னால் போராட்டம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.<br />2. அரிஜன ஆலயப் பிரவேச போராட்டமும் (வைக்கத்துக்கு அப்புறம்) இல்லை. (சரிதான், ஆலயத்தையே ஒழிக்கச் சொன்னவர் என சமாதானப்படுத்திக் கொள்ளலாம்)<br /><br />இன்னும் லிஸ்ட் தேவையா?<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-45662805754652198022009-08-12T10:14:19.793+05:302009-08-12T10:14:19.793+05:30தமிழ் ஓவியா அவர்களே,
உங்கள் மௌனம் மிக ஆச்சரியமாக ...தமிழ் ஓவியா அவர்களே,<br /><br />உங்கள் மௌனம் மிக ஆச்சரியமாக இருக்கிறது. டோண்டு பெரியார்-தலித் பற்றி சில கேள்விகளை எழுப்பினார். (பெரியார் மீது மதிப்பு வைத்திருக்கும் நானும்) நாலைந்து முறை நினைவு படுத்திவிட்டேன். நீங்கள் கண்டுகொள்ளவே மாட்டேன் என்கிறீர்கள். பெரியாரின் முரட்டு பக்தராக இருக்கும் உங்கள் மவுனத்தை வைத்து பார்த்தால் பெரியார் தலித்களுக்காக வைககத்துக்கு பிறகு எந்த போராட்டமும் நடத்தவில்லை என்றுதான் தோன்றுகிறது. இது தவறான அனுமானம் என்று காட்டுவதற்காகவாவது கொஞ்சம் வாயை திறந்து பேசுங்கள்!RVhttp://koottanchoru.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-40716942711060660422009-08-11T08:43:48.585+05:302009-08-11T08:43:48.585+05:30@நெருஞ்சிமுள்
”உங்களிடம்தான் பிளாக் இருக்கிறதே, பி...@நெருஞ்சிமுள்<br />”உங்களிடம்தான் பிளாக் இருக்கிறதே, பிளாக்கராக ஏன் லாக் இன் செய்து வரமாட்டேன் என்கிறீர்கள்?”<br />//That is none of your business. If not like me, reject comments. I will act I want. No unwanted advice from you.<br />Nerunji Mul//<br />பார்க்க: http://dondu.blogspot.com/2009/08/07082009.html<br />வெறுமனே சாதாரணமாக கேட்க்கப்பட்ட கேள்விக்கே இவ்வளவு ஆணவத்துடன் கூறுபவர் மற்றவரது ஆணவத்தை பற்றி பேசலாகாது. <br /><br />அதிலும் முக்கியமாக இப்பதிவே பெரியார் திடலில் அடாவடித்தனமாக அனுமதி மறுத்தது பற்றித்தான். அது பற்றி பேச ஒரு வாயும் இல்லாமல் சம்பந்தமில்லாமல் பேசினால் போடா ஜாட்டான் என்ற ரேஞ்சில்தான் பதில் வரும். <br /><br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-34806017359206657932009-08-11T08:17:06.561+05:302009-08-11T08:17:06.561+05:30/ எப்படி பிற தமிழர்களால் பார்க்கப்படுகிறது//
தமிழ.../ எப்படி பிற தமிழர்களால் பார்க்கப்படுகிறது//<br /><br />தமிழர்களால் நேற்று எப்படி பார்க்கப்படுகிறது என்பதும் விஷயம்தான். இன்று எப்படி பார்க்கப்படுகிறது என்பது எப்படி சமீபகாலத்தில் பிரச்சாரப்படுத்தப்பட்டது என்பதை பொறுத்தது. <br /><br />பிரச்சாரத்தை தாண்டி உண்மை என்று ஒன்று உண்டு. அதனை நாட முயற்சி செய்வோம்.<br /><br />//தீண்டத்தகாதவன் என்று சொல்லி .//<br /><br />ஆமாம். அதிலும் இந்து சமூகத்தில் எப்போது தீண்டாமை உள்ளே வந்தது என்பதையும் ஆராயவேண்டும். அதனை ஆராயுங்கள். அதிர்ச்சி அடைவீர்கள். பௌத்தமும் சமணமுமே தீண்டாமையை கொண்டு வந்தன என்ற சௌகரியமற்ற உண்மையை அடைவீர்கள். சாதி முறை மூலம் பல சாதியினருக்கு தீங்கு நடந்தது என்பதை மறுக்கவில்லை. அதில் வருணக்கொள்கைக்கும் நிச்சயம் பங்கு உண்டு. அது நடந்தது உண்மை. ஆனால், அந்த கொடுமையில் மற்ற சாதியினர் அனைவருக்கும் பங்கு உண்டு என்பதையும் ஒப்புக்கொள்வோம்.<br /> <br />//ஆசாரி ..அது மதச்சடங்கு அல்ல.//<br /><br />இல்லை ஆச்சாரிகளுக்கும் அது மதச்சடங்குதான். போய் கேட்டுப்பாருங்கள். எல்லா இந்துக்களுக்கும் அது மதச்சடங்குதான். அதனால்தான் எல்லா இந்துக்களுக்கும் எல்லா சடங்குகள் காலத்திலும் புரோகிதர்கள் பூணூல் போட்டுவிடுகிறார்கள். <br /><br />//பிறதமிழர், நீஙகள் உங்களை மற்றாரிடமிருந்து பிரித்துக்கொண்டு, .//<br /><br />நான் பிராம்மணனும் இல்லை. ஆசாரியனும் இல்லை. பிறப்பால் சத்திரிய குலத்தை சேர்ந்த இந்து. என்னுடைய மூதாதையர்கள் இடுப்பில் உடைவாளும், பஞ்சகச்சமும், மார்பில் பூணூலுமாக நின்றவர்கள் என்பது எனக்கு தெரியும். அதில் எனக்கு எந்த வித தாழ்வு உணர்ச்சியும் கிடையாது. பெருமை உணர்ச்சியும் கிடையாது. அது உண்மை. அதனை ஒப்புக்கொள்வது என் நேர்மை.<br /><br />//ஆசாரியும் இந்து தமிழர்தான். ஆனால் அவரை மக்கள் இப்பார்வை பார்க்கவில்லை.//<br /><br />இல்லை ஆச்சாரிகளுக்கு எதிராக பெரியார் பிரச்சாரம் செய்யவில்லை. அதுதான் உண்மை. ஆச்சாரிகளுக்கு எதிராக கிறிஸ்துவர்களும் இஸ்லாமியரும் பிரச்சாரம் செய்யவில்லை. செய்திருந்தால் அவர்களையும் உங்களது லிஸ்டில் சேர்த்திருப்பீர்கள்.<br /><br />//’இது எங்கள் தனிப்பட்ட உரிமை. எந்த கொம்பனால் எங்களைகேட்க முடியாது’ என்று சொல்வது ஆணவம்.//<br /><br />அப்படி எந்த ஒரு பிராம்மணர் சொல்லியிருந்தாலும் சொன்னாலும் சொல்வதாக இருந்தாலும் அது ஆணவமே. ஏனெனில் அது உண்மை இல்லை. அது அவர்களது தனிப்பட்ட உரிமை இல்லை. எல்லா இந்துக்களுக்கும் பொதுவானது. கர்னாடக சங்கீதம், பரதநாட்டியம், பஞ்சகச்சம், மடிசார், வேட்டி போன்ற எதுவும் அவர்களது சொந்த உரிமை இல்லை. அவர்களுக்கு மட்டுமே ஆன பாத்தியதை இல்லை. அவர்கள் இந்த உடைகளை பாரம்பரியத்தை காப்பாற்றினார்கள். காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதன் காரணம் அவர்கள் மீது மற்றவர்கள் வைத்த எதிர்பார்ப்பு. சிந்தித்து பாருங்கள். நீங்களே எப்போதாவது கறி சாப்பிடும் பிராம்மணனை பார்த்து “பிராம்மணன் கறி சாப்பிடலாமா?” என்று யோசித்ததில்லை? கிண்டல் செய்ததில்லை? அதுதான் எதிர்ப்பார்ப்பு. அதே போல பிராம்மணர்களை வெறுத்தாலும் பிராம்மணர்கள் இந்திய பாரம்பரியத்தை காப்பாற்றவேண்டும், அவர்களது நடை உடை ஒழுக்கங்களை காப்பாற்றவேண்டும் என்று நாம் எதிர்ப்பார்க்கிறோம். எதிர்பார்த்தோம். அதனாலேயே அவர்கள் தங்களது பாரம்பரியத்தை காப்பாற்ற நிர்பந்திக்கப்பட்டனர். பீடி குடித்துக்கொண்டிருக்கும், தண்ணி அடித்து நாற்றம் வீசுகிற, பூணூல் போடாத, கிராப் வெட்டிய பிராம்மணரை யார் புரோகிதம் செய்ய அழைப்பார்கள்? <br /><br />//<br />சொல்லப்போகிறீர்களா?<br />//<br /><br />நான் சொன்ன பதில்களில் உண்மை இருக்கிறது. சிந்தித்து பாருங்கள்.<br /><br />//தமிழ்நாட்டிலேயே நின்று, தமிழர்கள் வாழ்ககையைப் பற்றித்தான் பேசவேண்டும். இந்து மத அடைப்படைகளுக்குப் போகக்கூடாது.<br />இவன்<br />நெருஞ்சி முள்.<br />//<br />அதனைத்தான் நானும் பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால் கடந்த 50 வருடங்கள்தான் தமிழர்கள் வாழ்க்கை என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.<br /><br />இழந்த பாரம்பரியத்தை மீட்டெடுப்பது உங்கள் கடமை. அந்த கடமையை செய்யாமல் இருப்பது உங்கள் உரிமை. ஆனால், பாரம்பரியத்தை காப்பாற்றிக்கொண்டிருப்பவர்கள் அந்த பாரம்பரியத்தை அழிக்கவேண்டும் என்று கோருவது அத்துமீறல். அவர்களது உரிமையில் தலையிடுவது.<br /><br />நட்புடன்<br />ஆத்மாtruthseekerhttps://www.blogger.com/profile/03514417324893535303noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-9156059466471244272009-08-10T23:17:49.327+05:302009-08-10T23:17:49.327+05:30//தமிழ் ஓவியா, மானமுள்ள தமிழன், நெருஞ்சி முள் என்ற...//தமிழ் ஓவியா, மானமுள்ள தமிழன், நெருஞ்சி முள் என்று எழுதுபவர்கள் திரும்பத்திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நான் எழுதிய எதனையும் படித்தும் பார்ப்பதில்லை, சிந்தித்தும் பார்ப்பதில்லை. சற்றேனும் வரலாற்றையும் இந்து பாரம்பரியத்தை பற்றியும் புரிந்து வைத்திருந்தார்கள் என்றால், அவர்களது கேள்விகளுக்கே பொருளிருக்காது.//<br /><br />ஆத்மா!<br /><br />நீங்கள் என்னைப்புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள் என நான் தாராளமாகச் சொல்லலாம்.<br /><br />தமிழ்ப் பார்ப்பனர்களையொட்டித்தான் இங்கு பேசப்படுகிறது. பூனூல் அணிவிப்பு (உபநயனம்) எப்படி பிற தமிழர்களால் பார்க்கப்படுகிறது என்பதுதான் இங்கே எடுத்துகொள்ளப்படுகிறது. நீங்கள் அதன் அடிப்படைக்கொள்கைக்குப் போகின்றீர்கள். பீகர்ர் தலித்துகளுக்குப் போகிறீர்கள்.<br /><br />கொள்கை வேறு..அது எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பது வேறு.<br /><br />எ-டு. சாதிக்கொள்கை. எவரும் தலித்து என்பவன் தீண்டத்தகாதவன் என்று சொல்லி வருணக்கொள்கை எழுதவில்லை. ஆனால், நடந்தது, நடக்கிறது என்ன? அதைப்போலத்தான் இதுவும்.<br /><br />பூணுல் தமிழ்நாட்டில், பார்ப்பனரே செய்துகொள்ளும் தனிப்பட்ட சாதிச்சடங்காகவே பார்க்கப்படுகிறது. நீங்கள் ஆசாரி போடுகிறார் என்று சொல்லி மழுப்ப முடியாது. ஆசாரி வேத பண்டிதரை வைத்துப் போட்வில்லை. அவருக்கு அது மதச்சடங்கு அல்ல. ஆனால், உங்களுக்கு மத வழி வந்த பின்னர் சாதிசசடங்காக மாறிய் ஒன்றாகும்.<br /><br />பிறதமிழர், நீஙகள் உங்களை மற்றாரிடமிருந்து பிரித்துக்கொண்டு, தனிக்கலாச்சாரத்தை உண்டாக்கிக் கொண்டு, வாழ இதைப்போன்ற் சடங்குகளைப் பயன்படுத்திகிறீர்கள் என நினைக்கிறார்கள். இது மதவழி வந்தனால், பிற தமிழர் எனச் சொல்வது, பிற இந்து தமிழர்கள் என்பதாகும். ஆசாரியும் இந்து தமிழர்தான். ஆனால் அவரை மக்கள் இப்பார்வை பார்க்கவில்லை.<br /><br />பிற இந்துக்களிடம், ’இது எங்கள் தனிப்பட்ட உரிமை. எந்த கொம்பனால் எங்களைகேட்க முடியாது’ என்று சொல்வது ஆணவம்.<br /><br />மத வழி சடங்குகள் தனியுரிமை அல்ல. அப்படி ஆக்கிக்கொண்டீர்கள் என்பதே இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த ஒரு சடங்கு மட்டுமல்ல. பலபல உள.<br /><br />புரிந்து கொள்ளப் பாருங்கள். ’பூனுலை கழற்றி எறிந்துவிடுங்கள்’ என நான் சொல்லமாட்டேன். மாறாக, நீங்கள் ஒரு பார்வைக்கு உள்ளாகிறீர்கள் எனத்தான் சொல்கிறேன். அப்பார்வையை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்ளப்போகிறீர்கள். <br /><br />ஆர்-வியைப் போல, ’அது கல்லாயிருந்தாலும் அது என் கல். நான் சுமப்பேன் என் தனிநப்ர் உரிமை’ எனச் சொல்லப்போகிறீர்களா? <br />அல்லது, தோண்டு இராகவனைப்போல, ‘எங்களை எந்தக் கொம்பனும் கேள்வி கேட்க முடியாது’ எனச் சொல்லப்போகிறீர்களா?<br /><br />தமிழ்நாட்டிலேயே நின்று, தமிழர்கள் வாழ்ககையைப் பற்றித்தான் பேசவேண்டும். இந்து மத அடைப்படைகளுக்குப் போகக்கூடாது.<br /><br />இவன்<br />நெருஞ்சி முள்.When it is high timehttps://www.blogger.com/profile/04744102214770918535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-64448363135726537472009-08-10T18:48:29.459+05:302009-08-10T18:48:29.459+05:30/திருமாவளவனை - திருமால்வளவன் என்றெழுதி, உம் பார்ப்.../திருமாவளவனை - திருமால்வளவன் என்றெழுதி, உம் பார்ப்பன விஷமத்தை ஆரம்பிச்சுட்டீரே! கில்லாடிதான் நீர்!//<br /><br /><br /><br />Whether the writer of the above para knows it or not, and whether the writer of the word, திருமால்வளவன் knows it or not, and whether the politician himself knows it or not, I know that to call the politician திருமால்வளவன் is also correct.<br /><br />The thirunaamam of the thiruththanthaiyaar of Thiurmaliyisai Alwaar is exactly the name of the politician. The father was an ST; nomadic tribe of Northern Tamilnadu - maybe, the modern Kuravas - who lived in and around the Kanchi.<br /><br />Since the mischievous parrppanars do not like the alvaar to be born to an ST - here you are correct, Mr Tamizan - the parpanars are so proud that they wont accept that tribe - they changed the story thus:<br /><br />The alvaar was born to a muniver couple (baargava muniver) and was abandoned at birth because the child looked so ugly (the guruparamabar pirabaavam says it was a piNdam acutally) that the parents threw away the child under a bush and disappeared. The holy duty of picking up the pindam fell to the lucky lot of the tribal man திருமாலவளவன். He took it up eagerly as he had no issue and his wife was delighted to get the baby.<br /><br />The tribal couple brought the alvaar up till he turned around 20 and took to sanyasam. Rest is history.<br /><br />Have you seen the mischief played by the paarppanars here. You will know it clearly when you read the alvar. He himself confessed that he was born to ST, did not go to school, knew nothing of anything that an upper caste hindu knows.<br /><br />But the parppanar wont accept his statement. <br /><br />Ever since I came to know the story, my respect of Kuravas went up in proportion to the respect of paarppnars which went down.<br /><br />Paarppana thuvesham is just here.<br /><br />Tone down your harsh words, though, Mr Tamilan.<br /><br />Nerunji Mul <br /><br />(Sorry friends, I have no access to Tamil software right now)When it is high timehttps://www.blogger.com/profile/04744102214770918535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-30811850709807428472009-08-10T16:41:30.281+05:302009-08-10T16:41:30.281+05:30@Purasai Manickam
தமிழ் ஹிந்துவை நான் அதிகம் படிப்...@Purasai Manickam<br />தமிழ் ஹிந்துவை நான் அதிகம் படிப்பதில்லை. பெரியாரின் மறுபக்கங்கள் மட்டும் படித்து வருகிறேன், அவ்வளவுதான்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-23654504448637263322009-08-10T08:45:54.651+05:302009-08-10T08:45:54.651+05:30@ஆர்.வி.
எந்த மாற்றம் குறித்து கேட்கிறீர்கள்? இந்த...@ஆர்.வி.<br />எந்த மாற்றம் குறித்து கேட்கிறீர்கள்? இந்தி எதிர்ப்பு பற்றி என்றால் 1965 ஜனவரி 1965, 25-ஆம் தேதி முதல் ஹிந்தி மட்டும் இந்தியாவின் ஏகபோக ஆட்சிமொழியாக உருவெடுத்தது. நேருவின் வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. அதைத்தான் ராஜாஜி எதிர்த்தார். அவர் 1938-ல் ஹிந்தி கற்பிப்பதைத்தான் கொண்டு வந்தார். அதில் கட்டாயம் ஏதும் இல்லை. ஆனால் அப்போது அதையே மூர்க்கமாக எதிர்த்த பெரியார், 1965-ல் கட்டாய ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை கேலி செய்து பழித்தார். <br /><br />அதைத்தான் நான் 1965 விடுதலை இதழ்களைலிருந்தே கொண்டுவர எண்ணினேன். அதை நன்கு உணர்ந்த வீரமணியும் அனுமதி மறுத்தார். சீப்பை ஒளித்து கல்யாணத்தை நிறுத்தப் பார்க்கும் முயற்சிதான் அது. <br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-78736972290712745072009-08-10T08:34:25.878+05:302009-08-10T08:34:25.878+05:30டோண்டு சார்,
இந்த விஷயத்தில் ராஜாஜியின் மாற்றம் க...டோண்டு சார்,<br /><br />இந்த விஷயத்தில் ராஜாஜியின் மாற்றம் குறித்து ஏதாவது கருத்து?RVhttp://koottanchoru.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-14762179602184807802009-08-09T19:29:44.710+05:302009-08-09T19:29:44.710+05:30தமிழ் ஓவியா, மானமுள்ள தமிழன், நெருஞ்சி முள் என்று ...தமிழ் ஓவியா, மானமுள்ள தமிழன், நெருஞ்சி முள் என்று எழுதுபவர்கள் திரும்பத்திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நான் எழுதிய எதனையும் படித்தும் பார்ப்பதில்லை, சிந்தித்தும் பார்ப்பதில்லை. சற்றேனும் வரலாற்றையும் இந்து பாரம்பரியத்தை பற்றியும் புரிந்து வைத்திருந்தார்கள் என்றால், அவர்களது கேள்விகளுக்கே பொருளிருக்காது.<br /><br />1) பூணூல் சாதித்திமிர் காட்ட என்று சொன்னால், ஏன் புரோகிதர்கள் அனைத்து மக்களுக்கும் இந்து சடங்குகளின் போது பூணூல் போட்டுவிடுகிறார்கள்? <br /><br />2) மற்ற இந்துக்கள் இந்திய பாரம்பரிய கலைகளை பராமரிக்காததாலும், பிராம்மணர்கள் பராமரிப்பதாலும், பரதநாட்டியமும், கர்னாடக சங்கீதமும் பிராம்மணர்களின் சாதித்திமிர், அல்லது சாதி அடையாளம் என்று ஆகிவிடுமா? <br /><br />3) பிராம்மணர்களும் ஆச்சாரிகளும் மட்டுமே பூணூல் இன்று போடுவதால், பிராம்மணர்கள் ஆச்சாரிகளின் சாதி அடையாளம் என்று ஆகிவிடுமா?<br /><br />4) பூணூல், கர்னாடக சங்கீதம், பரதநாட்டியம் எல்லாம் பிராம்மணர்களின் சொத்து அதில் மற்றவர்களுக்கு என்னவேலை என்று பிராம்மணர்கள் சொன்னாலும், கர்னாடக சங்கீதம், பரதநாட்டியம் ஆகியவை அவர்களின் சொத்து ஆகிவிடுமா?<br /><br />பூணூலை கழற்றி வைப்பதும், கர்னாடக சங்கீதத்தையும் பரதநாட்டியத்தையும் இன்ன பிற இந்திய பாரம்பரிய கலைகளையும் உதாசீனம் செய்வது உங்கள் உரிமை. ஆனால், இந்து பாரம்பரியத்தை நான் பின்பற்றுவேன் என்று பின்பற்றுபவர்களை தடுப்பது அத்துமீறல். அது மற்றவர்களின் உரிமையில் தலையிடுவது.truthseekerhttps://www.blogger.com/profile/03514417324893535303noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-52160507863822408042009-08-09T15:29:24.783+05:302009-08-09T15:29:24.783+05:30மானா மூள்ள டமிலன் அவர்களே,
நீங்கள் பேசுவது 1929, ...மானா மூள்ள டமிலன் அவர்களே,<br /><br />நீங்கள் பேசுவது 1929, 37, 40, 45 என்ற கணக்கில் இருக்கிறது.<br /><br />இன்று தேதி 9 ஆகஸ்ட் 2009. 45 க்குப்பிறகு கங்கையிலும் காவேரியிலும் பல முறை வெள்ளம் கரை புரண்டு ஓடிவிட்டது. இன்னும் நீங்கள் மட்டும் பார்ப்பானர்களைத் திட்டுவதில் என்ன பயன் ?<br /><br />பயன் ஒன்றும் இல்லாத காரியத்தைச் செய்வது சுய இன்பம் கொள்வது போலத்தான்.மானமுள்ள இந்துnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-41579939088893053362009-08-09T01:15:31.292+05:302009-08-09T01:15:31.292+05:30டோண்டுவும் நானும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் - சட்...டோண்டுவும் நானும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் - சட்டப்படி. இந்த நாட்டுச் சட்டப்படி. இந்த நாட்டுச் சட்டப்படி எவரெல்லாம் யூத, கிறித்துவ, பார்சி, முசுலிம் அல்லவோ அவரெல்லாம் இந்துதான்! விஸ்வ ஹிந்து பரிஷத்தில் அதனால்தான் ஜைன டொகாடியா இருக்கிறார், சீக்கிய மாஸ்டர்களும் இருக்கின்றனர். ஒரே (ஹிந்து) மதத்தில் ஏனய்யா வேறுபாடு? டோண்டுக்கு ஏன் பூணூல் எனக் கேட்டால், அவர்கள் ஏன் ஆண்குறியின் முன்தோலை அகற்றுகிறார்கள்? என என்னை (ஹிந்துவை)க் கேட்கிறது என்ன ஞாயம்?<br /><br />ஏன் Circumcise என்கிறாய் என ஆரியர்களின் பங்காளிகள் - ஆரியர்களைப் போலவே நாடற்ற இனமான - யூதர்களைக் கேட்பது தானே ! இந்தக் கேள்வியைக் கேட்பதன் மூலம் டோண்டுவின் ஆர்எஸ்எஸ் வெறி அடையாளம் காட்டிக் கொண்டு வெளியே குதித்து விட்டது.<br /><br />வைக்கத்தில் பெரியார் நடத்திய போராட்டம் கோயில் நுழைவுக்கல்ல; தெருக்களில் நடக்கும் உரிமைக்காக ! சுய மரியாதை இயக்கம் தொடங்கிய பிறகு ஈரோடு, திருவண்ணாமலை, திருச்சி, மாயூரம், சீர்காழி எனப் பலப்பல ஊர்களிலும் கோயில்களில் தாழ்த்தப்பட்டோரை அனுமதிக்க வேண்டும் எனப் போராடியவர் பெரியார். வரலாறு படிக்காமல் டோண்டு எதையாவது பேத்திக்கொண்டிருக்கக்கூடாது. திராவிடர் கழகம் எனப் பெயர் வைத்தபிறகு 1945இல் தீர்மானம் போட்டுப் போராடியதன் விளைவாகத்தான் 1946இல் திருவாரூர், ராமேசுவரம் கோயில்கள் திறந்துவிடப்பட்டன என்பது வரலாறு.<br /><br />ஆலயப் பிரவேசக்கூட்டம் என்ற ஒன்றைக் கொண்டு வந்ததற்காக ஆச்சாரியாருக்குப் பாராட்டு விழா நடத்தியபோது இந்தச் சாதனைக்குக் காரணம் சு.ம.இயக்கம் என்று அவர் பேசியது சுதேசமித்திரன் ஏட்டிலேயே 1937இல் வந்தது என்பதை விக்டரி ஹவுஸ் ஆவணங்களைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.<br /><br />வேணுங்கிற டிசர்ட் போட்டுக்கொண்டு கர்ப்பக்கிருகம் போக முடியாது. பூணூலைப் போட்டுக் கொண்டால் போகமுடிகிறதே! எப்படி? இது Discrimination இல்லியா?<br /><br />பொறியாளர் பா.வே.மாணிக்க நாயக்கர் அதே மாதிரி அறியப்பட்டார். ஜாதி வாலை அவர் விட்டதில்லை - ராஜகோபலாச்சாரிபோல! ராஜகோபாலன் என்று எழுதினால், எப்படி? அப்படித்தான் மாணிக்க நாயக்கரும்! ஆனால், 1929இல் மாநாடு கூட்டித் தீர்மானம் போட்டு ஜாதி வாலை வெட்டிவிட்ட பெரியாரை, இன்னமும் நாயக்கர் சேர்த்து, எழுதுவது பச்சைப் பார்ப்பனக் கொழுப்புதானே?<br /><br />திருமாவளவனை - திருமால்வளவன் என்றெழுதி, உம் பார்ப்பன விஷமத்தை ஆரம்பிச்சுட்டீரே! கில்லாடிதான் நீர்!<br />--------------------------------நான் இந்துவல்ல; மானமுள்ள தமிழன்https://www.blogger.com/profile/14815762802052231865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-42559632965892510652009-08-09T01:14:41.765+05:302009-08-09T01:14:41.765+05:30Nothing is constant but change என்பார்கள். Old ord...Nothing is constant but change என்பார்கள். Old order changeth yielding place to new என்பதும் டோண்டுக்குத் தெரிந்திருக்கும். 'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழவல - காலவகையினானே' எனும் நன்னூல் சூத்திரம் கண்ணில் பட்டிருக்கலாம்.<br /><br />ஆனால், டோண்டுவின் சநாதன தர்மம் இருக்கிறதே, அது மாறாதது! உலகமே மாறினாலும் உன்மத்தம் பிடித்த பார்ப்பன மதம் மாறாதாம். அதன் சடங்குகள் மாறாதாம். ஆச்சார அனுஷ்டானங்கள் மாறாதாம். அப்படி, இயற்கைக்கு மாறாத ஜன்மாக்கள்.<br /><br />எழுதிவைத்து, ஏற்றிவைத்த வருண ஜாதி ஏற்றத் தாழ்வுகளை - செய்தவனே நினைத்தாலும்கூட மாற்றமுடியாது எனவும் கூறும் இறுமாப்பு கொண்டவர்கள். அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த பிச்சு எதற்காகப் பெரியார் திடலுக்கு வருகிறது? என்ன உள்நோக்கம் என்ன malafide intention?<br /><br />டோண்டு இந்தியை ஆதரிக்கிறதா? எதிர்க்கிறதா? அதைச் சொல்லட்டுமே! அபேதவாதம் எழுதிய ஆச்சாரியார், பணக்காரர்களைப் பாதுகாக்க ஸ்சுதந்த்ராக் கட்சியைத் தொடங்கியது பற்றி ஆராய்ச்சியைக் செய்து முடித்துவிட்டு இங்கே வரலாமே! சும்மா, ஒரு யோசனைதான்!<br /><br />ஆதித்திராவிடத்த பால்காரரை பார்ப்பனச் சேரிக்கு உள்ளே வரக்கூடாது எனத் தடுத்த அக்கிர(ம)காரத்தைப் பற்றி ஆராயலாமே! பார்ப்பனச் சேரியில் இருந்த Post Office இல் ஆதித்திராவிடப் போஸ்ட் மாஸ்டர் மாறுதலில் வந்தபோது அவரை join பண்ணவிடாமல் பார்ப்பனர்கள் சிண்டை விடைத்துக்கொண்டு பூணூலைப் புடைத்துக் கொண்டு கூச்சல் கிளப்பிப் போலீஸ் வரைக்கும் போனதை ஆராய்ச்சி பண்ணலாமே! ஹி... ஹி.... என்னுடன் படித்துக்கொண்டு இருக்கும் ஆ.தி.மாணவன் இதைக்கூறுகிறான்.<br /><br />காந்தியாரின் வார்தா கல்வித்திட்டம் வந்தால், நான் என் பூணூலை அறுத்துப் போடுவேன் என்று சபதம் கூறிய திருச்சி, தேசியக் கல்லூரி சாரநாத அய்யங்கார் பற்றி ஆராய்ச்சி செய்யலாமே!<br /><br />இடம் கேட்டுவந்த ஆதிதிராவிட மாணவர்களை, அம்பேத்கரிடம் போய்க் கேள் என்று விரட்டிய கல்லூரிப் பிரின்சிபால் பற்றி ஆராய்ச்சி செய்யலாமே!<br />ஜாதிக் கொடுமைகள் செய்வதைப்போல், முள்மரத்தின் கிளைகள்கூட நம்மை உறுத்துகின்றன; கிளைகளை வெட்டுகிறோம். வேறு கிளையும் அதே வேளையைச் செய்கிறது. அதையும் வெட்டுகிறோம். இப்படியே செய்து கொண்டிருப்பதைவிட மரத்தையே வெட்டிவிட்டால் - முள்குத்துவது என்கிற கொடுமையிலிருந்து தப்பிக்கலாம் அல்லவா? அப்படி மரத்தை வெட்டும் காரியம்தான் ஆரியத்தை எதிர்ப்பது. இதை விளங்கிக் கொள்ளாத டோண்டு - அல்லது விளங்காததுபோல நடிக்கும் டோண்டு - ஏன் அந்தக் கிளையை வெட்டவில்லை எனக் கேட்பதில் ஞானம் இருக்கிறதா? சூன்யம் தெரிகிறதா?<br /><br />இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பண்டியன் கூறினார் - வெற்றிலைப் பாக்குக் கடைக்காரன், மளிகைக் கடைக்காரன், லாரி, வட்டிக் கடைக்காரர்கள் எல்லோருமே சுரண்டுகிறார்கள். டிவிஎஸ் முதலாளி நிறைய சுரண்டுகிறார்!<br /><br />எல்லோரும் சுரண்டுகிறார்கள். ஆனால், உச்சமுதலாளி - சுரண்டலுக்கே கோபுரமாக இருந்துவரும் ஏகபோக முதலாளியைத் தாக்கினால் மற்றதெல்லாம் சரியும். ஜாதியில் எது ஏகபோகமாக இருக்கின்றதோ அதனைத் தாக்குவது ஏனோ புரியவில்லை, என்றார்.<br />அவரிடம் போய் மோதிவிட்டுப் பிறகு திராவிடக் கட்சிகளிடம் வராமே, கோண்டு! எப்படி வசதி?நான் இந்துவல்ல; மானமுள்ள தமிழன்https://www.blogger.com/profile/14815762802052231865noreply@blogger.com