tag:blogger.com,1999:blog-9067462.post3028052309756903892..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: இதெல்லாம் நியாயமா ஜெயமோகன்?dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-9067462.post-18647735791656006082008-03-14T07:09:00.000+05:302008-03-14T07:09:00.000+05:30மிகுந்த நன்றி டோண்டு சார்.அவரது " மேதைகள் நடமாட்ட...மிகுந்த நன்றி டோண்டு சார்.<BR/>அவரது " மேதைகள் நடமாட்டம் " மற்றும் " அறிவுஜீவிக்குரங்கும் ஆப்பும் " படிக்கவும். பல நாள் இதை எண்ணி எண்ணி மீண்டும் மீண்டும் நம் சமுதாயத்தின் பிம்பம் குறித்து வருத்தத்தோடு சிரித்து வருகிறேன். <BR/>அபராமன் நகைச்சுவை உணர்வு சார். <BR/>விலாவரியாக பெரிய வ்யாபகத்தோடு பலதும் படித்து கிரஹித்தால் சோ, ஜெயமோகன், நீங்கள் மாதிரி " இடுக்கண் வாருங்கள் நகும் " நகைச்சுவை உணர்வு தானாகவே பொங்கி புரளும் போலிருக்கு சார். <BR/>மிகுந்த நன்றி. <BR/>நமஸ்காரம்.<BR/>அன்புடன்<BR/>ஸ்ரீனிவாசன்.Sri Srinivasan Vhttps://www.blogger.com/profile/17443133837513725292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-52212386746434225002008-03-13T23:57:00.000+05:302008-03-13T23:57:00.000+05:30www.charuonline.com -il oru pinnottam ulladhu, Jey...www.charuonline.com -il oru pinnottam ulladhu, Jeya Mohana-i kindal sithu. I do not think Charu is anywhere close to Jeya Mohan's level.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-36355655152770975612008-03-13T18:17:00.000+05:302008-03-13T18:17:00.000+05:30என் எண்ணத்தில்!!எழுதுகிறவர்கள் அனைவரும் இலக்கியவாத...என் எண்ணத்தில்!!<BR/><BR/>எழுதுகிறவர்கள் அனைவரும் இலக்கியவாதிகள் அல்ல.<BR/>சொற்களை யாரும் உருவாக்கி எழுதுவதில்லை, அது ஏற்கனவே இருக்கிறது.<BR/>அதில் கவர முடியாததை பேச்சு தமிழில் எழுதி கவரமுடியுமா!<BR/>என்னை பொறுத்தவரை பலமுறை படித்தாலும் சலிப்பு தராத எழுத்துகளே இலக்கியம் <BR/>அதை எழுதியது ஜெயமோகனாக இருந்தாலும் சரி, டோண்டுவாக இருந்தாலும் சரி<BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-58645694075115999122008-03-13T12:33:00.000+05:302008-03-13T12:33:00.000+05:30he has written about morarji vayiththiyam also. Ve...he has written about morarji vayiththiyam also. Very hilariousAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-52399762907998995812008-03-13T07:42:00.000+05:302008-03-13T07:42:00.000+05:30அவரது எழுத்துக்களை படித்து சில நேரங்களில் விலாநோக ...அவரது எழுத்துக்களை படித்து சில நேரங்களில் விலாநோக நிமிடக்கணக்கில் சிரித்திருக்கிறேன். அவரது நகைச்சுவை எளியவை. இயல்பான நடை.<BR/><BR/>பி.கு. 'காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும்' உங்கள் சாமர்த்தியம் தலைப்பில் ;)Anonymousnoreply@blogger.com