tag:blogger.com,1999:blog-9067462.post3152363520787400700..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: மொழிபெயர்ப்பாளர் - பொறியாளர்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-9067462.post-56228707925810253082007-02-17T06:55:00.000+05:302007-02-17T06:55:00.000+05:30//உங்களை நீங்களே புகழ்வதைப் பார்த்தா, ஜெயலலிதா தன்...//உங்களை நீங்களே புகழ்வதைப் பார்த்தா, ஜெயலலிதா தன்னைத் தானே புகழ்வது நினைவுக்கு வருகுதப்பா. சாமீ! பார்ப்பனியர்களுக்கு இதே பொழைப்பாப் போச்சு.//<BR/><BR/>அடேடே, வாங்க, வாங்க. உங்களைப்பத்தி ஊரே கேட்ட கேள்வி திடீர்னு ஒரு ஹைப்பர்லிங் போல ஞாபகம் வந்து விட்டது.<BR/><BR/>ஆமா, "புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா" என்னும் கேள்வி தமிழுலகம் முழுக்க பிரபலம் ஆனதுக்கு காரணமான் சம்பந்தப்பட்ட மொழிபெயர்ப்பாளர் பாராட்டத் தகுந்தவர். அதே போல வேறு சில வாக்கியங்கள்:<BR/><BR/>"இது என்ன புதுக் கதை"<BR/><BR/>"நீங்களும் உஜாலாக்கு மாறிட்டீங்களா"?<BR/><BR/>இம்மாதிரி வாக்கியங்கள் எல்லாம் இப்போது சுலபமாகத் தோன்றினாலும் அவற்றை உருவாக்க எவ்வளவு பாடுபட வேண்டும் தெரியுமா?<BR/><BR/>இப்படித்தான் ஐஷ்மன் வழக்கில் தீர்ப்பு சொல்லும்போது இஸ்ரவேல நீதிபதி மதிப்புக்குரிய பெஞ்சமின் ஹாலெவி (Benjamin Halevi) தீர்ப்பை படிக்கும்போது ஒவ்வொரு பத்தியையும் ஒவ்வொரு மொழியில் படித்தார் (ஆங்கிலம், ஜெர்மன், ஸ்பானிஷ்...). அதுவும் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு தாவும்போது அதை அனாயசமாக செய்தார்.<BR/><BR/>உங்கள் பின்னூட்டம் எனக்கு இதையும் ஞாபகத்துக்கு கொண்டு வந்தது. ஐஷ்மன் கேஸை பற்றி இரண்டு மூன்று பதிவுகள் போட எனக்கு நினைவளித்ததற்கு நன்றி. <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-62179323427753777522007-02-17T02:13:00.000+05:302007-02-17T02:13:00.000+05:30சாமீ!! உங்கட சுய புராணம் ரெம்ப ரெம்ப தலைவலியாகப் ப...சாமீ!! உங்கட சுய புராணம் ரெம்ப ரெம்ப தலைவலியாகப் போச்சு.<BR/>உங்களை நீங்களே புகழ்வதைப் பார்த்தா, ஜெயலலிதா தன்னைத் தானே<BR/>புகழ்வது நினைவுக்கு வருகுதப்பா. சாமீ! பார்ப்பனியர்களுக்கு இதே பொழைப்பாப் போச்சு.<BR/><BR/><BR/>புள்ளிராஜாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-29800528407242889372007-02-16T07:01:00.000+05:302007-02-16T07:01:00.000+05:30//அய்யயோவ்! யாரோ பழைய டோண்டுவ காணும் சொன்னாங்க! இப...//அய்யயோவ்! யாரோ பழைய டோண்டுவ காணும் சொன்னாங்க! <BR/>இப்படி அவமானபடுத்த ஒருவரால் தான் முடியும்.<BR/>யாரும் பழைய டோண்டுவை தேட வேண்டாம்.//<BR/>ஆர்ட்ஸ் படித்தவர்கள் அது சம்பந்தமான விஷயங்கள் அடங்கிய கோப்புக்களை மொழிபெயர்க்கலாம். உதாரணமாக நாவல்கள். இது பற்றி நான் ஏற்கனவே பல இடங்களில் எழுதியுள்ளேன். ஆனால் என்ன செய்வது, நான் குறிப்பிட்ட இடங்களில் தொழில் நுட்ப அறிவு தேவைப்படுகிறதே.<BR/><BR/>அதுவும் வேலைக்கான தகுதிகளை பட்டியலிடும்போது தொழில் நுட்பம் அறிந்தவரை முன்னிருத்தாது மொட்டையாக எம்.ஏ. செய்திருக்க வேண்டும் என்று கூறினால் இப்படித்தான் நடக்கும்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-20535942982053659442007-02-16T00:28:00.000+05:302007-02-16T00:28:00.000+05:30||ஏனெனில் அவர்களிடம் இந்த விஷயத்தில் திறமையே இல்லை...||ஏனெனில் அவர்களிடம் இந்த விஷயத்தில் திறமையே இல்லை என்றுதான் கூறுகிறேன்.||<BR/><BR/>அய்யயோவ்! யாரோ பழைய டோண்டுவ காணும் சொன்னாங்க! <BR/>இப்படி அவமானபடுத்த ஒருவரால் தான் முடியும்.<BR/>யாரும் பழைய டோண்டுவை தேட வேண்டாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-32526948428654734402007-02-15T23:03:00.000+05:302007-02-15T23:03:00.000+05:30maple dondo,pada shokka kiithappaa :)"Leer""Der Zu...maple dondo,<BR/><BR/>pada shokka kiithappaa :)<BR/><BR/>"Leer"<BR/>"Der Zug IST Klein"<BR/>continu,continu your bla..bla..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-50285940591694526482007-02-15T22:16:00.000+05:302007-02-15T22:16:00.000+05:30//இங்கு அளவுக்கு அதிகமாக ஆர்ட்ஸ் படித்தவரின் திறமை...//இங்கு அளவுக்கு அதிகமாக ஆர்ட்ஸ் படித்தவரின் திறமைகளை பற்றி குறைத்து கூறப்பட்டுள்ளது.//<BR/>தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். மொழிபெயர்ப்பு அதுவும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய கோப்புகளை மொழிபெயர்ப்பதில் மேலே உள்ளவர்களின் திறமைகளை நான் குறைவாகவே மதிப்பிடவில்லை. ஏனெனில் அவர்களிடம் இந்த விஷயத்தில் திறமையே இல்லை என்றுதான் கூறுகிறேன். அவ்வாறாகி விட்டபோது அதில் என்ன குறைப்பது?<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-9037797350479876352007-02-15T21:23:00.000+05:302007-02-15T21:23:00.000+05:30//ஏனெனில், பொது அறிவில் அவர்கள் நிலை ப்ளஸ் டூ மாணவ...//ஏனெனில், பொது அறிவில் அவர்கள் நிலை ப்ளஸ் டூ மாணவனது நிலையாகவே இருக்கும். அதுவும் அந்த இரண்டு ஆண்டுகள் ஆர்ட்ஸ் க்ரூப் எடுப்பவர்கள்தான் சாதாரணமாக மொழிகளை கற்க செல்வார்கள். சுத்தம்.//<BR/><BR/>இங்கு அளவுக்கு அதிகமாக ஆர்ட்ஸ் படித்தவரின் திறமைகளை பற்றி குறைத்து கூறப்பட்டுள்ளது.<BR/><BR/>இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.<BR/><BR/>- ஆர்ட்ஸ் படிச்ச அறிவாளிகள் சங்கம், தென் சென்னை பிரிவு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-9375613310728542432007-02-14T20:02:00.000+05:302007-02-14T20:02:00.000+05:30நல்வரவு சுவனப்பிரியன் அவர்களே. ஹாஜியாருக்கு என் வண...நல்வரவு சுவனப்பிரியன் அவர்களே. ஹாஜியாருக்கு என் வணக்கங்களைத் தெரிவிக்கவும். மொழிபெயர்ப்பு பற்றி பேச பல விஷயங்கள் உள்ளன.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-53062798194437857712007-02-14T19:44:00.000+05:302007-02-14T19:44:00.000+05:30உங்களைப் போன்ற அனுபவஸ்தர்கள் இது போன்ற விஷயங்களை ப...உங்களைப் போன்ற அனுபவஸ்தர்கள் இது போன்ற விஷயங்களை பதிந்தால் என் போன்றவர்களுக்கு நல்ல பதிவை படித்த திருப்தி ஏற்படும். உங்களிடமிருந்து இதுபோன்ற பல பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.<BR/><BR/>சுவனப்பிரியன்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-74421683535353547112007-02-14T12:56:00.000+05:302007-02-14T12:56:00.000+05:30//நான் வெளி நாடு செல்ல ஆசைப்பட்டது கூட கிடையாது.//...//நான் வெளி நாடு செல்ல ஆசைப்பட்டது கூட கிடையாது.//<BR/><BR/>"மகரநெடுங்குழைகாதன் அருளால் எவனும் கூப்பிட்டதில்லை என்பது வேறு விஷயம்".<BR/><BR/>அபாரம். :))))))))))<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-86196169653569620432007-02-14T12:45:00.000+05:302007-02-14T12:45:00.000+05:30///நான் வெளி நாடு செல்ல ஆசைப்பட்டது கூட கிடையாது.ந...///<BR/>நான் வெளி நாடு செல்ல ஆசைப்பட்டது கூட கிடையாது.<BR/>நான் வெளி நாடு செல்ல ஆசைப்பட்டது கூட கிடையாது.<BR/>///<BR/><BR/>மகர நெடுங்குழைகாதன் அருளால் எவனும் கூப்பிட்டதில்லை என்பது வேறு விஷயம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-17901084416794764082007-02-14T11:41:00.000+05:302007-02-14T11:41:00.000+05:30//-அவுட்சோர்சிங் முறையில் -டெக்னிகல் விஷயங்களை மொழ...//-அவுட்சோர்சிங் முறையில் <BR/>-டெக்னிகல் விஷயங்களை மொழிபெயர்க்க <BR/>-டபிள் டெசிக்னேஷனே.<BR/>-வேல்யூக்களை கம்பேர் <BR/>-கேஷுவலாக//<BR/><BR/>மன்னிக்கவும் வழிப்போக்கன் அவர்களே. இந்த சொற்களை கவனிக்கவில்லை. ஏனெனில் அவற்றை வேறுமொழிச் சொல்லாக நான் பார்க்க தவறி விட்டேன். நாம் ரொம்ப இயல்பாக அவற்றை பேச்சில் குறிப்பதால் அன்னியத்தன்மை தெரியவில்லை.<BR/><BR/>நீங்கள் சொல்வதும் நியாயம்தான். எதிர்காலத்தில் அவ்வாறு நடக்காது பார்த்து கொள்கிறேன். அதற்காக இப்போது திருத்தினால், உங்கள் பின்னூட்டத்துக்கு அர்த்தம் இன்றி போய் விடும். ஆகவே எழுதியது அப்படியே இருக்கட்டும்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-63649009145197760802007-02-14T11:30:00.000+05:302007-02-14T11:30:00.000+05:30வாருங்கள் வழிப்போக்கன். என்ன செய்வது, ஆசிரியர் கூற...வாருங்கள் வழிப்போக்கன். என்ன செய்வது, ஆசிரியர் கூறியது ஆங்கிலத்தில்தானே. அதை அப்படியே கூறுவதுதான் இந்த இடத்தில் செய்ய வேண்டும். <BR/><BR/>சாதாரணமாக இம்மாதிரி சுருதி சேரா வாக்கியங்களை sic என்று அடைப்புக் குறிகளுக்குள் எழுதுவார்கள். அதன் பொருள் as quoted என்று வரும்.<BR/><BR/>இன்னொரு விஷயம் இதே ஆசிரியர்தான் நான் இட்ட <A HREF="http://dondu.blogspot.com/2006/12/blog-post_17.html" REL="nofollow">இப்பதிவில்</A> some unknown person has set the paper என்று கூறியவர்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-85231337850516681412007-02-14T10:42:00.000+05:302007-02-14T10:42:00.000+05:30அவுட்சோர்சிங் முறையில் டெக்னிகல் விஷயங்களை மொழிபெய...அவுட்சோர்சிங் முறையில் <BR/><BR/>டெக்னிகல் விஷயங்களை மொழிபெயர்க்க <BR/><BR/>டபிள் டெசிக்னேஷனே.<BR/><BR/>வேல்யூக்களை கம்பேர் <BR/><BR/>கேஷுவலாக<BR/><BR/>cable laying is common sense என்று லெக்சரர் வேறு சப்ஜெக்டுக்கு <BR/>--------<BR/><BR/><BR/>நீங்களே இப்படி சகட்டுமேனிக்கு ஆங்கிலத்தைக் கலந்தால் நாங்கள் என்ன செய்வது மொழிபெயர்ப்பாளரே? :-)fhygfhghghttps://www.blogger.com/profile/06932626839545412473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-40259178071784398992007-02-14T07:09:00.000+05:302007-02-14T07:09:00.000+05:30நன்றி வடுவூர் குமார் அவரகளே. ஆதரிச நிலை என்னவென்றா...நன்றி வடுவூர் குமார் அவரகளே. ஆதரிச நிலை என்னவென்றால், ஒரு பொறியியல் சம்பந்தமான கட்டுரைக்கு அந்த குறிப்பிட்ட பொறியியல் அனுபவம் பெற்ற மொழிபெயர்ப்பாளர் செய்ய வேண்டும் என்று கூறலாம். என்ன, கூடவே மொழியறிவும் நன்றாக இருக்க வேண்டும்.<BR/><BR/>ஆனால் இது காரியத்துக்காகாது. ஒவ்வொரு பொறியியல் இரிவுக்கும் அது படித்துள்ள மொழிபெயர்ப்பாளர்கள் கிடைக்க மாட்டார்களே. ஏனெனில் சாதாரணமாக மொழிபெயர்ப்பு மற்றும் பொறியியல் துறைகளில் நன்றாக பிரகாசிக்க வேண்டுமானால் இரு வேறு மனநிலை தேவைப்படுகிறது. பொறியாளர்கள் பொதுவாக மொழிகளில் அவ்வளவு தேர்ச்சியற்றவர்கள் என்ற நிலை இருக்கிறது. இது எந்த மொழி பேசுபவர்களுக்கும் பொருந்தும். நான் பார்த்த அளவில் மகா மோசமான ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு எழுத்துக்கள் பார்த்துள்ளேன். <BR/><BR/>நான் இருப்பது ஆதரிச நிலைக்கு அடுத்த நிலை. அதாவது, மின்பொறியாளனாக இருந்தாலும் சிவில் இஞ்சினீயரிங் பேப்பர்கள் பல மொழி பெயர்த்துள்ளேன். அதுவும் ஸ்ட்ரக்சுரல் இஞ்சினியரிங் சம்பந்தமாக முழு புத்தகமே மொழி பெயர்த்துள்ளேன். கல்லூரியிலும் அது எனக்கு பிடித்த பாடம் என்பது வேறு விஷயம். பொதுவாக பொறியியல் சம்பந்தமுள்ள கட்டுரைகள் ஒரு வித ஒழுங்கில் இருக்கும். ஆகவே என்னை போன்றவர்கள் அவற்றை எளிதில் மொழிபெயர்க்க முடிகிறது.<BR/><BR/>கூடவே இருக்கின்றன தொழில் நுட்ப அகராதிகள். என்னிடம் இப்போதுள்ள அகராதிகளின் இன்றைய மதிப்பு ஒரு லட்சம் ரூபாய்களுக்கு மேல் இருக்கும்.<BR/><BR/>அதுவும் இணையம் வந்ததும் ஆன்லைன் அகராதிகள் உள்ளன. சக மொழிபெயர்ப்பாளர்களிடமிருந்து உதவி கேட்டு விரைவில், சில சமயங்களில் நிமிடங்களில், உதவி பெறலாம்.<BR/><BR/>//பழைய துள்ளல் தெரிகிறது--- எழுத்தில்.//<BR/>முதலைக்கு தண்ணீரில் பலம். அது போல என்னுடைய துறை சம்பந்தமாக நான் கூறவிருப்பது அனேகம். <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-89789811983513389222007-02-14T06:19:00.000+05:302007-02-14T06:19:00.000+05:30மொழிபெயர்ப்பு சற்று கடினமான வேலை தான் அதுவும் தொழி...மொழிபெயர்ப்பு சற்று கடினமான வேலை தான் அதுவும் தொழிற்நுட்பத்தை மாற்றுவேண்டுமென்றால்,அந்த அறிவு இல்லாதவர்கள் நிறையவே கஷ்டப்படவேண்டும்.<BR/>பழைய துள்ளல் தெரிகிறது--- எழுத்தில்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-8326128819460193932007-02-14T04:14:00.000+05:302007-02-14T04:14:00.000+05:30//மாதம் 1 பிளாட் வாங்கும் அளவிற்கு பணம் அண்ட் நம்ம...//மாதம் 1 பிளாட் வாங்கும் அளவிற்கு பணம் அண்ட் நம்மை மதிக்கும் கம்பெனியில் சேருவதா? இல்லை மார்வாடியின் கடைக்கண் பார்வைக்கு ஏங்கி கொண்டு இருப்பதா?//<BR/><BR/>மதிப்பு எங்கு கிடைக்கிறதோ அங்கு செல்ல வேண்டியதுதான். மேலும் ஒரு அளவுக்கு மேல் எல்லாமே வணிகம்தான். கம்பெனிகள் கொடுக்கும் சம்பளம், அவை நம்மை மரியாதையுடன் நடத்துவது, போன இடத்தில் பொதுவான பொருளாதார நிலை எல்லாவற்றையும் சீர்தூக்கி பார்க்க வேண்டியது அவசியமாகிறது.<BR/><BR/>என்னை எடுத்து கொண்டால் சொந்த நாட்டில், சொந்த ஊரில் என் கைகள் மற்றும் மூளையை மட்டும் நம்பி வேலை செய்கிறேன். நான் வெளி நாடு செல்ல ஆசைப்பட்டது கூட கிடையாது.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-33960056480317592362007-02-14T04:08:00.000+05:302007-02-14T04:08:00.000+05:30//ஐரோப்பாவில் இவர்களை அடித்து விரட்டுகிறார்கள்.//ம...//ஐரோப்பாவில் இவர்களை அடித்து விரட்டுகிறார்கள்.//<BR/>மதியாதார் வாசலை மிதியாதே என்று கூறினார் தமிழ் மூதாட்டி ஔவை (ஔவைதானே?)<BR/><BR/>ஆனால் ஒன்று, பிரிட்டனில் உள்ள இந்திய டாக்டர்களெல்லாம் திடீரென ஒரு நாள் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்கள் என வைத்து கொள்வொம். அங்கு செயல்பட்டு வரும் நேஷனல் ஹெல்த் படுத்து விடும்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-45089929102719860662007-02-14T04:03:00.000+05:302007-02-14T04:03:00.000+05:30//so much self praising....//You see these things ...//so much self praising....//<BR/><BR/>You see these things as self-praise?<BR/><BR/>Worth reflecting over sir.<BR/><BR/>Regards,<BR/>Dondu N.Raghavandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-5548372428345248222007-02-14T03:34:00.000+05:302007-02-14T03:34:00.000+05:30so much self praising. And moreover after reading ...so much self praising. And moreover after reading all your recent post,You yourself agreed that your handling things in an immatured way, Then I don't know how can you boast yourself for this silly things...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-2704079835112322472007-02-14T01:17:00.000+05:302007-02-14T01:17:00.000+05:30//வெளிநாட்டிற்க்கு ஓடி போகும் மருத்துவர்கள் பொறியா...//வெளிநாட்டிற்க்கு ஓடி போகும் மருத்துவர்கள் பொறியாளர்கள் இவர்கள் அனைவரையும் என்ன செய்து தடுப்பது <BR/>//<BR/><BR/><BR/>நான் இன்ஸ்ட்ருமெண்டேஷன் படித்து விட்டு வெளியே வந்தபோது என்னுடன் சேர்ந்து இந்தியா முழுவதிலும் 300 பேர்கள்தான் வெளியே வந்தார்கள். அப்படி வந்தவர்களில் அரசாங்க வேலை கிடைத்தவர்கள் 150 பேர். மீதி இந்தியாவில் தனியார் கம்பெனிகளில் வேலைக்கு சேர்ந்தார்கள். அப்போதெல்லாம் டைரக்ட் இன்வெஸ்ட்மெண்ட் கிடையாது. ஏதாவது ஒரு வட-இந்திய மார்வாடி கம்பெனியில் கொலாபெரஷன் வைத்துக் கொண்டு வெள்ளைக்காரன் இந்தியாவில் பிசினஸ் செய்வான். என்னைப் போன்ற இஞ்ஜினியர்களை குறைந்தவிலையில் அள்ளிக் கொண்டு அவர்கள் தொழில் செய்யும் மத்திய கிழக்கு மற்றும் தூர கிழக்கு நாடுகளுக்கு போய்விடுவான். நானும் என் மார்வாடியிடம் போய் அவன் எனக்கு மாதம் 1 லட்சம் சம்பளம் தருகிறான். நீ அவ்வளவு தரவேண்டாம், நான் ஒரு சின்ன ப்ளாட் வாங்க வேண்டும் ஒரு 1 லட்ச ரூபாயை குறைந்த வட்டியில் தந்து என்னுடைய சம்பளத்தில் பிடித்தால் போதும் என்றேன். <BR/><BR/>அதெல்லாம் முடியாது என்றான்.<BR/><BR/>மாதம் 1 பிளாட் வாங்கும் அளவிற்கு பணம் அண்ட் நம்மை மதிக்கும் கம்பெனியில் சேருவதா? இல்லை மார்வாடியின் கடைக்கண் பார்வைக்கு ஏங்கி கொண்டு இருப்பதா?<BR/><BR/>இப்போது அதே வெள்ளைக்காரன் நேராக இந்தியாவிற்கு வந்து நல்ல சம்பளம் தந்து வேலைக்கு வைத்துள்ளான்.<BR/><BR/>இந்தகால இஞ்ஜினியர்களை கேளுங்கள் எல்லாருமே இந்தியாவில் வேலை செய்வதை விரும்புவார்கள்.<BR/><BR/>மேல் படிப்பு :<BR/><BR/>இங்கே உள்ள பல்கலைகழகங்களில் உள்ள வசதியையும் வாய்ப்பையும் பாருங்கள். யாருக்குதான் ஆசை வராது இங்கே படிக்க. <BR/>நம் நாட்டில் ஐஐடி ஆகட்டும் அண்ணாவாகட்டும் வசதிகள் மிக கம்மி. அங்கே வரும் மாணவர்களின் அறிவுக்காகத்தான் அந்த கல்லூரிகளுக்கு பெயர். ஆசிரியர்களோ கல்லூரியோ அரசாங்கமோ ஒன்றும் செய்யவில்லை.<BR/><BR/>சகாயவிலையில் டிகிரி என்ற பாஸ்போர்ட் தருகிறார்கள் அவ்வளவுதான்.கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-15556692488534966032007-02-14T01:15:00.000+05:302007-02-14T01:15:00.000+05:30//மிக மிக அருமையான அனுபவம் டோண்டு சார். இது போல பல...//மிக மிக அருமையான அனுபவம் டோண்டு சார். இது போல பல கட்டுரைகளை உங்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கிறேன்//<BR/><BR/>வழிமொழிகிறேன்.<BR/>SP.VR.சுப்பையாSP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-19659222296990868082007-02-13T23:16:00.000+05:302007-02-13T23:16:00.000+05:30நான் கடல் கணேசனை சொல்லவில்லை.பொதுவாக இந்த மெத்த பட...நான் கடல் கணேசனை சொல்லவில்லை.பொதுவாக இந்த மெத்த படித்தவர்கள் இந்திய அரசாங்கதின் சலுகைகள் எல்லாம் அனுபவத்து விட்டு அயலான் நாட்டுக்காக உழைப்பது மிக மிக வருத்தம் அளிக்கும் விழயம்.<BR/>இந்திய நாட்டில் மருத்துவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் சலுகைகளை இலவசமாக பெற்று கொள்கிறார்கள். ஐரோப்பாவில் இவர்களை அடித்து விரட்டுகிறார்கள். இருந்தும் சொரனை இல்லாமல் அங்கு தான் வாழ்வேன் என்று அலையும் விந்தை மனிதர்களை பார்த்தால் காலில் கிடக்கும் செருப்பை எடுத்து அவர்கள் முகத்தில் எறியகூட தோன்றலாம். <BR/><BR/>இந்திய கிராமங்களில் மருத்துவ வசதி இல்லாத மக்கள் பலர். <BR/><BR/>வெளிநாட்டிற்க்கு ஓடி போகும் மருத்துவர்கள் பொறியாளர்கள் இவர்கள் அனைவரையும் என்ன செய்து தடுப்பதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-8184561819844138832007-02-13T23:05:00.000+05:302007-02-13T23:05:00.000+05:30//ஐஐடியில் படிக்கும் பலரும் வெளிநாடு நோக்கி ஓடி போ...//ஐஐடியில் படிக்கும் பலரும் வெளிநாடு நோக்கி ஓடி போகும் போது சாதாரண இந்தியனை பற்றி யார் கவலைபடுவார்கள்.<BR/>ஐஐடி அண்ணா பல்கலைகழகம் REC(NIITE) போன்ற இடங்களில் பயிலும் மாணவர்கள் இந்தியாவில் கட்டாயம் குறைந்தது ஐந்து வருடமாக பணி ஆற்ற வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டும்.//<BR/><BR/>என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?<BR/><BR/>அதுவும் சப்சிடைஸ் செய்து கல்வியளித்த தாய் நாட்டை விட்டு செல்வது மனதுக்கு வேதனை அளிக்கிறது.<BR/><BR/>ஆனால் கடல் கணேசன் கதை வேறு. அவர் அழுத்த்ம் திருத்தமாக இந்தியாவிலேயே நிலை பெற்றுள்ளார். கப்பலில் வெளி நாடுகளுக்கு செல்லும்போது பல இடங்களில் கரையில் இறங்கக் கூட் முடிவதில்லை. அவரைப் போன்றவரது உழைப்புதான் உண்மையான உழைப்பு.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-19912643633030995292007-02-13T22:53:00.000+05:302007-02-13T22:53:00.000+05:30//நம்ம கடல் கணேசன் போன்ற கப்பல் எஞ்சினியர்கள்தான் ...//நம்ம கடல் கணேசன் போன்ற கப்பல் எஞ்சினியர்கள்தான் உள்ளே புகுந்து வேலை செய்ய வேண்டியுள்ளது. நாங்களெல்லாம் சூப்பர்வைஸ்தான் செய்தோம//<BR/><BR/>ஐஐடியில் படிக்கும் பலரும் வெளிநாடு நோக்கு ஓடி போகும் போது சாதாரண இந்தியனை பற்றி யார் கவலைபடுவார்கள்.<BR/>ஐஐடி அண்ணா பல்கலைகழகம் REC(NIITE) போன்ற இடங்களில் பயிலும் மாணவர்கள் இந்தியாவில் கட்டாயம் குறைந்தது ஐந்து வருடமாக பணி ஆற்ற வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டும்,Anonymousnoreply@blogger.com