tag:blogger.com,1999:blog-9067462.post3311494597628069851..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: டோண்டு பதில்கள் 09.12.2010dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-9067462.post-80729872697888305552010-12-10T20:44:58.976+05:302010-12-10T20:44:58.976+05:301. யுவராஜ் சிங், ஜஸ்வந்த் சிங் போன்றோர் சீக்கியர்...1. யுவராஜ் சிங், ஜஸ்வந்த் சிங் போன்றோர் சீக்கியர் தானே? பின் ஏன் அவர்கள் டர்பன் அணிவதில்லை?<br /><br />2. டர்பன் என்பதற்கு சரியான தமிழ் பதம் என்ன? தலைபாகை சரியாக இருக்காது என்பது என் எண்ணம்?<br /><br />3. அம்மாவும் விஜயகாந்தும் கூட்டணி சேர்ந்தால் ஆட்சி இவர்கள் பக்கம் தானே?<br /><br />4. நீங்கள் எந்த கம்பெனி செல் போன் கனெக்சென் வைத்து இருக்கிறீர்கள்?மிளகாய் பொடிhttps://www.blogger.com/profile/15712277262422505709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-22194857725444440252010-12-10T14:30:31.302+05:302010-12-10T14:30:31.302+05:30//நீங்க கொஞ்சம் கூர்ந்து கவனிச்சீங்கன்னா அவர் விளம...//நீங்க கொஞ்சம் கூர்ந்து கவனிச்சீங்கன்னா அவர் விளம்பர உத்தியா பயன்படுத்துவது தெரியும். அவர் படங்கள் வெளி வரும் முன் இப்படிப் பேசி ஒரு பரபரப்பு ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்.// நீங்கள் சொல்வதும் சரிதான்hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-45338655363986577642010-12-10T13:14:29.712+05:302010-12-10T13:14:29.712+05:30Ram
நீங்க கொஞ்சம் கூர்ந்து கவனிச்சீங்கன்னா அவர் வ...Ram<br /><br />நீங்க கொஞ்சம் கூர்ந்து கவனிச்சீங்கன்னா அவர் விளம்பர உத்தியா பயன்படுத்துவது தெரியும். அவர் படங்கள் வெளி வரும் முன் இப்படிப் பேசி ஒரு பரபரப்பு ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார். மன்மத அம்பு படப் பாடல் வெளியீட்டிற்கு முன் விஜய் தொ.கா யில் பேசியது அதற்க்கு நேர் எதிராக அவர் எழுதி இருக்கும் கவிதைக்கு கிடைக்கும் விமர்சனம் என்ற விளம்பரம். இது மாதிரி அவர் அதிகம் பேச ஆரம்பித்து இருப்பது கடந்த ஐந்து ஆண்டு காலமாக. இந்தப் பரபரப்பு அவருக்கு பல மேடைகளை கொடுத்து உதவும். பலர் வழக்கு போடுவார்கள். ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு இரு தரப்புகளின் கருத்துக்களை வெளியிடும். இந்தக் கவிதையை காட்சிக்கு ஏற்றார் போல் படத்தில் சரியாக பொருத்தி இருப்பார். படம் பார்த்து விட்டு பலரும் கருத்து சொல்லுவார்கள். இந்த sensation அவருக்கு சாதகமாகவே அமையும்.<br /><br />உண்மையில் திருஞான சம்பந்தர் ஆன்மிகத்தின் உயர் நிலையில் இருந்து பாடியதை கொச்சையாக் மாற்றி தன் சொந்தக் கருத்து போல் அவர் விஜய்யில் சொன்ன போதே இது புரிந்து கொள்ள முடிந்ததுvirutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-76775517718240161562010-12-10T07:16:18.497+05:302010-12-10T07:16:18.497+05:30விருட்சம் //கமலின் பேச்சுக்கு கிடைக்கும் அதிகமான ம...விருட்சம் //கமலின் பேச்சுக்கு கிடைக்கும் அதிகமான முக்கியத்துவம் தான் அவரது வெற்றி//அதற்கு காரணம் கமல் என்கிற மனிதர் ஏறக்குறைய 35 வருடமாக மிகவும் பிரபலமான அநேக மக்களால் விரும்பப்படுபவர் என்பதால் தானே ஒழிய அவர் பேச்சு விமர்சனத்திற்குள்ளாகிறது என்பதாலேயே அதற்கு விளம்பரம் கிடைப்பதில்லை. ஆனால் இப்படி இந்து எதிப்பாக பேசுவதும் அதிபுத்திசாலிபோல உளருவதும் அவரது சிறுபிள்ளைத்தனத்தை காண்பிக்கிறது. அதை அவர் பிடிவாதமாகவே செய்கிறார் என்பதும் தெரிகிறது. அவர் மதி மயங்கி வளர்ந்த பாசறை அப்படி. //தேவையில்லாத பொருளை தெரிந்தே வாங்கி விட்டு திட்டி என்ன பயன் ?// ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். மதமாற்றுப் பேர்வழிகளின் மோசடிகளை அம்பலப்படுத்தி அதன் மீது விழிப்புணர்வு உண்டாக அதைப்பற்றி எழுதுகிறோமென்றால் அதை நாம் வாங்கிவிட்டோம் என்று அர்த்தம் இல்லையே. அடுத்த முறை அது நடக்கும் போது மக்கள் அதன் மீதான சூழ்ச்சிகளை புரிந்து கொள்வார்கள் என்பதால் தான். அது போல தான் கமல் பற்றிய விஷயங்களை விமர்சித்து எழுதுவதும். கிருஷ்ணசாமி சொன்னால் தான் கமல் கேட்பார் போலிருக்கிறது. நாமென்ன செய்ய.. இப்படி எழுதிக்கொண்டிருப்பதை தவிற?hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-67199141822050469262010-12-09T20:50:43.583+05:302010-12-09T20:50:43.583+05:30ராம்
கமலின் பேச்சுக்கு கிடைக்கும் அதிகமான முக்கியத...ராம்<br />கமலின் பேச்சுக்கு கிடைக்கும் அதிகமான முக்கியத்துவம் தான் அவரது வெற்றி. இது அவரது அறிவு ஜீவி பிம்பத்துக்கு கிடைக்கும் சுலபமான விளம்பரம். அவரது பேச்சு ஏற்புடையதாய் இல்லை என்றால் அதை தவிர்த்து விட்டாலே போதும். அதற்கு எதிர் விமர்சனம் வருவதால் ஊடகங்கள் அதை பயன்படுத்திக் கொள்கின்றன. உதாரணமாக விஜையில் வந்த தீபாவளி நிகழ்ச்சி. அவரது நாத்திகப் பேச்சை திரும்பத் திரும்ப விளம்பரப் படுத்திக் கொண்டே இருந்தார்கள். அன்றைய நாள் தீபாவளி என்பதும் அது இந்துக்களின் மிகப் பெரிய பண்டிகை என்பதும் விஜய் தொ.கா. க்கு தெரியாதா என்ன. அதற்கு முந்தைய வாரங்களில் தனி தீபாவளி நிகழ்சிகள் நடத்தியவர்கள் அவர்கள். வியாபாரிகள் விற்பதைத் தான் வியாபாரம் செய்வார்கள். அதனால் எதை வாங்க வேண்டும் என்று நாம் தான் முடிவு செய்ய வேண்டும். நமக்குத் தேவையில்லாத பொருளை தெரிந்தே வாங்கி விட்டு திட்டி என்ன பயன் ?virutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-72366912575664711612010-12-09T20:30:53.408+05:302010-12-09T20:30:53.408+05:30விருட்சம் கமலஹாசனின் அதிகப்பிரசங்கித்தன பேச்சைப் ப...விருட்சம் கமலஹாசனின் அதிகப்பிரசங்கித்தன பேச்சைப் பற்றி இங்கேயும் பார்க்கலாம் <br /><br />http://hayyram.blogspot.com/2009/03/blog-post_27.htmlhayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-7719751171181525402010-12-09T18:52:24.710+05:302010-12-09T18:52:24.710+05:30குப்பை தொட்டிகள் என் கண்ணில் படவில்லை. அப்படியே ஓன...குப்பை தொட்டிகள் என் கண்ணில் படவில்லை. அப்படியே ஓன்று இரண்டு இருந்தாலும் மக்கள் நடந்து கொண்டே தின்று விட்டு வீசி விட்டு சென்று விடுகின்றனர் என்று நினைக்கிறேன். கூட்டங்கள் வரும் இடங்களில் இந்தக் குப்பை பிரச்னை பெரும் பிரச்னை.<br />கோவில்கள் மற்ற பொது இடங்கள் என்ற வித்தியாசங்களே இருப்பதில்லை. அருவிகளுக்கு சென்றால் அங்கே ஷாம்பூ சாஷேக்கள் நிறைந்து கிடைப்பதை காண சகிக்காது. படித்தவர்கள் படிக்காதவர்கள் என்று வித்யாசம் இல்லாமல் குப்பை sense is common என்று தான் இருக்கிறதுvirutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-42104472840035270142010-12-09T18:44:19.129+05:302010-12-09T18:44:19.129+05:30வாணியும் சரிகாவும் செய்த வரலஷ்மி நோன்பு
http://www...வாணியும் சரிகாவும் செய்த வரலஷ்மி நோன்பு<br />http://www.virutcham.com/2010/12/கமலஹாசனும்-வரலக்ஷ்மி-நோன/virutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-56545854287181806722010-12-09T16:58:39.282+05:302010-12-09T16:58:39.282+05:30சார், போலி நாத்திகர் கமல் அவரது புதிய படம் மன்மதன்...சார், போலி நாத்திகர் கமல் அவரது புதிய படம் மன்மதன் அம்பு படத்திற்கு எழுதி இருக்கும் பாடலில் கண்ணனை கிண்டல் அடிக்கும் வகையில் வரிகள் உள்ளன. அதை குறித்தும் , கமலின் போலி நாத்திக வாதத்தை குறித்தும் உங்கள் கருத்து ???<br /><br />வீட்டு வசதி வாரிய ஊழல் பற்றி ?எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-43919499130909723622010-12-09T13:47:12.184+05:302010-12-09T13:47:12.184+05:30பதில்கள் நச் நச் ...
பெரியாருக்கும் அண்ணாவுக்கும...பதில்கள் நச் நச் ...<br /><br />பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இவ்வளவு போராட்டம் நடந்திருக்கிறதா... <br /><br />ஸ்விஸ் கள்ளப்பணத்தை ஓட்டி தேர்தல் சமயத்தில் பேசுகிறார்கள் ..அப்புறம் விட்டு விடுகிறார்கள்..<br /><br />``எந்திரன்`` எனக்கும் நிங்கள் சொன்ன விளம்பரஎரிச்சல் இருந்தது ..ஆனால் படம் பார்க்கும் பொழுது என்னவோ போர் அடிக்கவில்லை .பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-42987801326316825552010-12-09T08:41:01.343+05:302010-12-09T08:41:01.343+05:30//August 03, 2009 1:04 PM
எனது ஞாபக சக்தி தெளிவாகவ...//August 03, 2009 1:04 PM<br />எனது ஞாபக சக்தி தெளிவாகவே உள்ளது. அதே காலகட்டத்தில் பெரியார் அவர்கள் விகடன் பத்திரிகைக்கும் பேட்டி தந்துள்ளார். முடிந்தால் அதையும் தேடி பார்க்கிறேன்.//<br /> விடுதலை பழைய இதழ்களை பார்க்க வீரமணி மறுத்து விட்டார். வேறு எந்த நூலகத்திலும்அது கிடைக்காதா? அது சம்பந்தமாக வேறு ஏதாவது பத்திரிகைகளிலும் செய்தி வந்துள்ளதா?.<br /><br />நீங்களே விகடனில் வந்தது என்று கூறியிருக்கிறீர்கள். அந்த விகடனையாவது தேடி பிடித்து இருப்பீர்கள் என்றால் அதனை ஒரு பதிவாகவே வெளியிடலாம்.RMDhttps://www.blogger.com/profile/02149503381152985355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-42025656178271026052010-12-09T06:45:53.649+05:302010-12-09T06:45:53.649+05:301.நடிகர் விஜய்யின் திடீர் அம்மா(ஜெ) பாசம் யாருக்கு...1.நடிகர் விஜய்யின் திடீர் அம்மா(ஜெ) பாசம் யாருக்கு லாபம்?யாருக்கு நட்டம்?<br />2.ஸ்பெக்ட்ரம் விவாகரத்தின் அடுத்த வால் வைமேக்ஸ் விவகாரம் எனும் வரும் தகவல்களை பார்த்தால்?<br />3.காலம் கடந்து நடத்தப் படும் சோதனைகள் கண் துடைப்பு அல்ல என சொல்வதை பார்த்தால்?<br />4.இலவச டீவி வேண்டாம் என்று சொன்ன புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம்திரு விஜயகுமார் பற்றி?<br />5.சுப்பிரமணிய சுவாமி தரும் அதிர்ச்சி தகவல்கள் பற்றி?நக்கீரன் பாண்டியன்https://www.blogger.com/profile/01541151162222728488noreply@blogger.com