tag:blogger.com,1999:blog-9067462.post3368242324109061787..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 04.09.2009dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-9067462.post-61513478815048656102009-09-07T17:21:00.003+05:302009-09-07T17:21:00.003+05:30//ராவணன் ஒரு ”ஆண்டி” டெரரிஸ்ட்!// வால் யு ஆர் ய ஹி...//ராவணன் ஒரு ”ஆண்டி” டெரரிஸ்ட்!// வால் யு ஆர் ய ஹியூமர் டெரரிஸ்ட். நல்ல ஹியூமர் ஸென்ஸ், என்ன மாதிரியே இருக்கீங்க!hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-40803690655236848872009-09-07T11:34:29.358+05:302009-09-07T11:34:29.358+05:304. சன் டிவியின் ஆரம்ப வருடங்களில் ஞாயிறு மாலை 4 அல...4. சன் டிவியின் ஆரம்ப வருடங்களில் ஞாயிறு மாலை 4 அல்லது 4.30 மணிக்கு ஒரு சமையல் நிகழ்ச்சி வருமே? (பெயர் மறந்துவிட்டது) அந்த நிகழ்ச்சியின் சிடி/டிவிடி கிடைக்குமா?<br />பதில்: சன் டிவியின் ஆரம்பம் எண்பதுகளில் என நினைக்கிறேன். அப்போது தில்லியில் இருந்தோம். கேபிள் சேனல் எங்கள் வீட்டில் அப்போதெல்லாம் கிடையாது. ஆகவே நீங்கள் குறிப்பிடும் நிகழ்ச்சி பற்றி ஒன்றும் தெரியாது. (பிறகு நன்கு தேடி பார்த்ததில் சன் டி.வி. 1992-ல் தான் வந்தது என அறிந்தேன். தவறை சுட்டிக்காட்டிய அருணாசலம் அவர்களுக்கு நன்றி. எங்கள் வீட்டுக்கு கேபிள் 1994-ல்தான் வந்தது).<br />>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><br /><br />எம்.கண்ணன்<br /><br />அந்த நிகழ்ச்சி நடத்தியவர் - சாந்தி பலராமன் - தற்போது பொதிகையில் ஞாயிறு மதியம் 3.10 முதல் 3.45 வரை "பாரி ப்யூர்" தித்திக்கும் நேரம் என இனிப்புகள் செய்யும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அவர் சன் டிவியின் ஆரம்ப வருடங்களில் நடத்திய ஞாயிறு மாலை நிகழ்ச்சி மிகப் பிரபலம். பெரும்பாலும் பிராமண வீட்டு உணவு வகைகளையே வழங்குவார். சிம்பிளாக நன்றாக வழங்குவார்.<br /><br />- காணவும் ஞாயிறு மதியம் 3.10 மணி - பொதிகை<br /><br />http://sitagita.com/counsellor.php?ExpId=32<br /><br />http://www.google.co.in/url?sa=t&source=web&ct=res&cd=2&url=http%3A%2F%2Fwww.flipkart.com%2Fdakshin-bhog-santhi-balaraman%2F0009107147-7kw3flehpf&ei=dpykStWIFJCpkAXB15XTDw&rct=j&q=shanthi+balaraman&usg=AFQjCNGRo_FINnHB9qOWaZT7L9tlaq5LJQ<br /><br />http://www.google.co.in/url?sa=t&source=web&ct=res&cd=6&url=http%3A%2F%2Fwww.facebook.com%2Fpeople%2FShanthi-Balaraman%2F835873986&ei=dpykStWIFJCpkAXB15XTDw&rct=j&q=shanthi+balaraman&usg=AFQjCNH29WoAOCEFLw6PUZlkshgxzb95Kw<br /><br />http://www.google.co.in/url?sa=t&source=web&ct=res&cd=9&url=http%3A%2F%2Fwww.rupapublications.com%2Fclient%2FBook%2FDAKSHIN-BHOG.aspx&ei=dpykStWIFJCpkAXB15XTDw&rct=j&q=shanthi+balaraman&usg=AFQjCNEoWyQ8G7_bdjLJCkxI-JDJYl0kngAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-30871419049549148002009-09-06T21:57:09.808+05:302009-09-06T21:57:09.808+05:30அப்போ சீதைக்கு 17 + 12 + 13 = 42 வயது. ஏன் சார் ரா...அப்போ சீதைக்கு 17 + 12 + 13 = 42 வயது. ஏன் சார் ராவணன் போயும் போயும் 42 வயசுக்காரங்களையா அழைத்துச் சென்றான்<br /><br />can any one tell what is the age of draupadi when she disrobed by dushashan ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-86183864165914279482009-09-06T19:06:29.082+05:302009-09-06T19:06:29.082+05:30@அனானி
தட்டச்சுப் பிழை. 12 ஆண்டுகள் என்றிருக்க வேண...@அனானி<br />தட்டச்சுப் பிழை. 12 ஆண்டுகள் என்றிருக்க வேண்டும். சரி செய்து விட்டேன். நன்றி.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவ்ன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-81308382093354988172009-09-06T18:52:24.692+05:302009-09-06T18:52:24.692+05:30//அப்போ சீதைக்கு 17 + 12 + 13 = 42 வயது//
Look at...//அப்போ சீதைக்கு 17 + 12 + 13 = 42 வயது//<br /><br />Look at the questions again, the numbers mentioned there are 17,10 and 13. So it must be 17+10+13 = 40Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-18852123833564215602009-09-05T18:57:46.896+05:302009-09-05T18:57:46.896+05:30/
ஸ்டாலின் இறந்த போது இந்திய அரசு லீவ் விட, சோவியத.../<br />ஸ்டாலின் இறந்த போது இந்திய அரசு லீவ் விட, சோவியத் யூனியனிலோ லீவே கிடையாது. எங்கு போய் அடித்து கொள்வது”? <br />/<br /><br />எது எப்பிடியோ மங்களூரிலும் எங்கவீட்டம்மிணிக்கு காலேஜ் லீவ் விட்டாங்க வாழ்க சனநாயகம்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-23055689451580568692009-09-05T18:55:08.147+05:302009-09-05T18:55:08.147+05:30/
சா: ஆக அப்போ சீதைக்கு 17 + 12 + 13 = 42 வயது. ஏன.../<br />சா: ஆக அப்போ சீதைக்கு 17 + 12 + 13 = 42 வயது. ஏன் சார் ராவணன் போயும் போயும் 42 வயசுக்காரங்களையா அழைத்துச் சென்றான்?<br />/<br /><br />ராவணனுக்கு 'ஆண்ட்டி'ங்களைத்தான் பிடிக்குமோ???<br /><br />அருமையான கேள்வி<br /><br />/<br />சாய்நாத் பிரச்சாத் பெஞ்சு மேல் ஏற்றப்பட்டு உதை வாங்கினது வேறு கதை. <br />/<br /><br />அக்கிரமம்<br />:))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-60184034471468721582009-09-05T15:22:13.261+05:302009-09-05T15:22:13.261+05:30DEAR RAVISHA AVARKALUKKU
T.NAGAR பனகல் பார்க் எதி...DEAR RAVISHA AVARKALUKKU<br /><br />T.NAGAR பனகல் பார்க் எதிரில் இன்னும் ராமகிருஷ்ணா பள்ளி <br />IRUKKIRATHU AND BRANCH SCHOOL ALSO<br />IRUKKIRATHU<br /><br />KARUNAJIAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-52146104091367609992009-09-05T14:13:54.954+05:302009-09-05T14:13:54.954+05:30அந்த காலத்தில் எஸ்விஜி, குட்ராம்சாமி, ஸ்வாமிநாதய்ய...அந்த காலத்தில் எஸ்விஜி, குட்ராம்சாமி, ஸ்வாமிநாதய்யர் (ஹெட்மாஸ்டர்) போன்ற பிராமன வாத்யார்கள் பஞ்சகச்சம் உடுத்திண்டுதான் வருவார்கள். இப்போ வாத்யார்கள் பஞ்சகச்சம் போடுகிறர்களா?வன்பாக்கம் விஜயராகவன்https://www.blogger.com/profile/16336764407971993989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-45993219015810451792009-09-05T12:27:46.067+05:302009-09-05T12:27:46.067+05:30சரி, சரி. 'முதியோர் கல்வி கூட' மீட்டிங் நட...சரி, சரி. 'முதியோர் கல்வி கூட' மீட்டிங் நடக்குது. நாம எல்லாம் அப்புறம் வரலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-45512511462815216942009-09-04T23:17:25.908+05:302009-09-04T23:17:25.908+05:30அப்படியானால் அவர்கள் உங்களுக்கு ஒரு செட் சீனியர்கள...அப்படியானால் அவர்கள் உங்களுக்கு ஒரு செட் சீனியர்கள். அவர்கள் 67-ஆம் வருடம் பாஸ் செய்தனர்.<br /><br />என் அண்ணன் அம்பி ராக்வன் 1958-ஆம் வருடம் பாஸ் செய்தான். எஸ். ராகவன் என்று பெயர். அவனுடைய செட்டில்தான் மத்திய அரசு கேபினட் செக்ரட்டரி எஸ். சங்கர் படித்ததாக அவன் என்னிடம் கூறியிருக்கிறான்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-14997545832019978772009-09-04T23:07:39.368+05:302009-09-04T23:07:39.368+05:30நான் 65-68 இருந்தேன் , ஜி செக்ஷன் என நினைக்கிறேன்...நான் 65-68 இருந்தேன் , ஜி செக்ஷன் என நினைக்கிறேன், கிளாஸ் வாத்தியார் பெயர் கபாலி. கபாலி ஒரு பேச்சலர், நான் படித்த காலத்தில். <br /><br />அதுக்கு முன்னாடி 62-65 பர்கிட் ரோட் சௌத் ப்ராஞ்ச்சில்.வன்பாக்கம் விஜயராகவன்https://www.blogger.com/profile/16336764407971993989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-9051533403613832052009-09-04T23:01:00.435+05:302009-09-04T23:01:00.435+05:30விஜயராகவன், நீங்கள் எந்த ஆண்டு பள்ளியிறுதி வகுப்பி...விஜயராகவன், நீங்கள் எந்த ஆண்டு பள்ளியிறுதி வகுப்பில் இருந்தீர்கள்? எனது பெரியப்பா பிள்ளை குமாரும், அத்தை பிள்ளை ராமானுஜமும் 1967-ல் அப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பில் படித்தனர்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-6455939585751265992009-09-04T22:52:14.111+05:302009-09-04T22:52:14.111+05:30எஸ்.வி.கோவிந்தச்சாரி - பசங்கள் எஸ்விஜி என பேசுவார்...எஸ்.வி.கோவிந்தச்சாரி - பசங்கள் எஸ்விஜி என பேசுவார்கள் - ஓட்டை சைக்கிள்தான் போவார். அந்தப்பாட்டு அவருக்கு பொருத்தமாக இருக்கும். நான் அவர் மாம்பலம் ராமேஸ்வரம் ஸ்ட்ரீட் பக்கம் வாசம் என நினைத்துக் கொண்டிருந்தேன். மே.மாம்பலம் ஆகவும் இருக்கலாம்வன்பாக்கம் விஜயராகவன்https://www.blogger.com/profile/16336764407971993989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-45666815609104414632009-09-04T22:33:55.494+05:302009-09-04T22:33:55.494+05:30@வன்பாக்கம் விஜயராகவன்
நான் அந்த ஸ்கூலில் படிக்கவி...@வன்பாக்கம் விஜயராகவன்<br />நான் அந்த ஸ்கூலில் படிக்கவில்லை. என் பெரியப்பா பிள்ளை அம்பி ராகவன் எனக்கு ஓ.வி. கோபாலன் அவனது வகுப்பாசிரியர் எனக் கூறியிருக்கிறான்.<br /><br />மற்றப்படி ஓ.வி. கோவிந்தாச்சாரி முக்கால்வாசி வெங்கட கோவிந்தாசாரியாக இருக்கும். பழைய மாம்பலத்தில் வசித்தாரா?<br /><br />அவரைப் பற்றிய ஒரு பாட்டும் கேட்டிருக்கிறேன்.<br /><br />யமுனாதீர விஹாரி<br />வெங்கட் கோவிந்தாசாரி<br />ஓடை சைக்கிள் சவாரி<br />பழைய மாம்பலம் சஞ்சாரி.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-65261439429890592032009-09-04T22:22:49.204+05:302009-09-04T22:22:49.204+05:30டோண்டு சார்
நீங்க ஓ.வி.கோபாலன் என்றவுடன், ஓ.வி.கோ...டோண்டு சார்<br /><br />நீங்க ஓ.வி.கோபாலன் என்றவுடன், ஓ.வி.கோவிந்தசாரி என்பவறின் ஞாபகம் வந்துவிட்டது. <br />இப்பதா ஞாபகம் வருது, அவர் ஓ.வி.கோவிந்தசாரி இல்லை, எஸ்.வி.கோவிந்தசாரி.<br /><br />ஓ.வி.கோபாலன் நேம் பெமிலியர் ஆக இருக்கு. என் அண்ணன் படித்த காலத்து வாத்திய்யர் என நினைக்கிறேன்.வன்பாக்கம் விஜயராகவன்https://www.blogger.com/profile/16336764407971993989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-37198807932148970952009-09-04T22:18:41.484+05:302009-09-04T22:18:41.484+05:30டோண்டு சார்
ஓவிஜி, ஓ.வி.கோவிந்தாசாரி தானே, எனக்கு...டோண்டு சார்<br /><br />ஓவிஜி, ஓ.வி.கோவிந்தாசாரி தானே, எனக்கும் கணக்கு வாத்யார். சைக்கிளில் போவார். ஸ்ட்ரிக்ட் ஆளுன்னு புகழ். அவர் ஷேவ் பண்ணிக் கொண்டு வந்த நாளெல்லாம், ஆள் அதி ஸ்ட்ரிக்ட் என பசங்க சொல்வாஙக.வன்பாக்கம் விஜயராகவன்https://www.blogger.com/profile/16336764407971993989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-3254146273233384682009-09-04T21:19:41.489+05:302009-09-04T21:19:41.489+05:30கேள்வி கேட்டது சாய்நாத் பிரசாத்தா இல்லை டோண்டுவா? ...கேள்வி கேட்டது சாய்நாத் பிரசாத்தா இல்லை டோண்டுவா? டோண்டு தானே இப்படியெல்லாம் ஏடாகூடமா கேக்கும்?<br /><br />நானும் தி.நகர் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் (பனகல் பார்க் எதிரில்) படிக்கும்போது ஒரு வாத்தியாருக்கு டபரா என்று பெயர் (வாய் டபரா மாதிரி இருக்கும்)! இன்னொருவருக்கு chair என்று பெயர் (அவர் தொப்பயை தள்ளிக்கொண்டு நின்றால் chair மாதிரியே இருப்பர்)! இன்னொருவருக்கு ஆட்டோ என்று பெயர் (காரணம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்)! இன்னொருத்தருக்கு “காஃபி” என்று பெயர் வைத்தோம் (ஏனென்றால் அவர் ஒரு முறை ஜப்பானுக்கு போய்வந்து எங்களிடம் கதையளக்கும்போது ‘ஜப்பானில் செக்ஸ் என்பது காஃபி குடிப்பதுபோல’ என்று எக்குத்தப்பாக சொல்ல அதற்கு ஒருவன் ‘நீங்க எத்தனை காஃபி குடிச்சீங்க சார்’ என்று கேட்க பிறகு என்ன, அவன் முதுகில் பிரம்பால் தனி ஆவர்த்தனம்)!<br /><br />By the way, பனகல் பார்க் எதிரில் இன்னும் ராமகிருஷ்ணா பள்ளி இருக்கிறதா இல்லை அதை மூடி அந்த இடத்தை ஸ்வாஹா செய்துவிட்டார்களா? யாராவது சொன்னால் தன்யனாவேன்!ரவிஷாhttps://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1040672987898669752009-09-04T20:49:13.092+05:302009-09-04T20:49:13.092+05:30அட ஆமாங்க, இந்த லீவு மேட்டர நியூஸ்ல கேட்டவுடனே நான...அட ஆமாங்க, இந்த லீவு மேட்டர நியூஸ்ல கேட்டவுடனே நானும் டென்ஷனாயிட்டேன்.<br /><br />அதுவும் நான் அங்க இல்லியா, அந்த வவுத்தெரிச்சல் வேற.அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-40944976489690367872009-09-04T19:26:40.317+05:302009-09-04T19:26:40.317+05:30//I read after seetha came from Lanka and after th...//I read after seetha came from Lanka and after that fire bath only they blessed with Lava kuchaa etc.//<br /><br />ராமாயணத்துல மாசம் வருஷம் கணக்கெல்லாம் மேலோட்டமா கேட்டா ரொம்ப டென்ஷன் ஆய்டுவீங்க வாத்யார். ராமர் 14 வருஷம் காட்டுக்கு போய்ட்டு திரும்ப வந்ததுக்கு அப்பால ஆயிரம் (ஆமாம் 1000) வருஷத்துக்கு பிறகு லவனும் குசனும் பிறக்கிறார்கள். டென்ஷன் ஆகாம இருந்தா மீதி கதையையும் சொல்றேன்!! சீதை பூமியோடு போன பிறகு பத்தாயிரம் வருஷம் ராமர் ஆட்சி பண்ணுகிறார். சரியா 11,000 வருஷம், 11 மாதம், 11 நாள், 11 மணி, 11 நாழிகை முடிஞ்சு இந்த உலகத்தை உட்டு கிளம்புறார்...(அதுக்கு தான் டென்ஷன் ஆவக்கூடாதுன்னு மொதல்லயே சொன்னேன்!!). <br /><br />அடுத்த தபா, சரவணபவன்ல ஆனியன் ரவா மசாலா சாப்டுட்டு வர்ற சொல்ல அப்டியே நம்ம வாரியாரோட சிடி ஒண்ணு வாங்கி கேட்டு பாருங்க வாத்யார்!<br /><br />(மஹாபாரதத்துல இந்த மாதிரி கன்ப்யூஷன் வராது. காரணம் புரீதா?)<br /><br />இப்படிக்கு<br />ஜாம்பஜார் ஜக்குஜாம்பஜார் ஜக்குhttps://www.blogger.com/profile/04274437441866121891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-51929838698663796842009-09-04T19:22:34.440+05:302009-09-04T19:22:34.440+05:30@@ராம்ஜி யாஹு
சீதை வனவாசத்துக்கு ராமரோடு செல்லும்ப...@@ராம்ஜி யாஹு<br />சீதை வனவாசத்துக்கு ராமரோடு செல்லும்போது அவளுக்கு வயது 27.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-18026364474857703552009-09-04T19:06:57.625+05:302009-09-04T19:06:57.625+05:30This is interesting now. So Raama also blessed the...This is interesting now. So Raama also blessed the child only after 10 or 20 years, so why vaalmeeki or kamban did not write about that in a big way.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-15529616049611890762009-09-04T19:02:47.378+05:302009-09-04T19:02:47.378+05:30so when Rama, seetha, Lakmsnana going to the fores...so when Rama, seetha, Lakmsnana going to the forest seetha must be 18 years or 20 years.<br /><br />I checked with few of my friends, they say while going to the forest seetha was on family way. <br /><br />I am confused.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-20887199854530380712009-09-04T18:56:20.996+05:302009-09-04T18:56:20.996+05:30@வன்பாக்கம் விஜயராகவன்
ஓ.வி. கோபாலன் என்னும் ஆசிரி...@வன்பாக்கம் விஜயராகவன்<br />ஓ.வி. கோபாலன் என்னும் ஆசிரியர் ஆர்.கே.எம். மெயினில் இருந்தார். அவர் கையெழுத்துக்குப் பதிலாக இனிஷியல் செய்தால் ஒன்றேமுக்கால் போல இருக்கும், ஆகவே அவருக்கு ஓவிஜி ஒண்ணேமுக்காலணா என்று பெயர் (சமீபத்தில் 1957-ல் பத்தாம் வகுப்பு எடுத்தார்). பை தி வே ஒண்ணேமுக்காலணா என்றால் 11 பைசா. <br /><br />உங்கள் தந்தை அல்லது சித்தப்பா /பெரியப்பாக்கள் அப்பள்ளியில் அக்காலகட்டத்தில் படித்திருந்தால் கேட்கவும்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-13148737792370991862009-09-04T18:54:25.401+05:302009-09-04T18:54:25.401+05:30//டி.பி. ராமச்சந்திரன் --> கட்டேலே போறவன்//
மத...//டி.பி. ராமச்சந்திரன் --> கட்டேலே போறவன்//<br /><br />மத்தவங்கெல்லாம் காண்டஷாவுல போவாங்களா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com