tag:blogger.com,1999:blog-9067462.post3404844593467672339..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: டோண்டு பதில்கள் - 22.10.2009dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-9067462.post-560302919569540222009-10-25T06:25:59.420+05:302009-10-25T06:25:59.420+05:301.ராமதாஸ் எப்படியிருக்கிறார்?
2.2010ல் தமிழக அரசிய...1.ராமதாஸ் எப்படியிருக்கிறார்?<br />2.2010ல் தமிழக அரசியல்?<br />3.காங்கிரஸின் முயற்சி சூரியாவிடம் பலிக்கவில்லையா?<br />4.ஆதவன் -பேராண்மை ஒரு ஒப்பீடு?<br />5.சென்னையில் தண்ணீர் தண்ணீர் சொல்ல வேண்டுமா?<br />6.ஜெயலலிதாவிற்கு எதிரான வழக்குகள் ?<br />7.பா.ம.க. விலகலால் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு?<br />8.சீனா மறுபடி வாலாட்டத் தொடங்கிவிட்டதா?<br />9.‘வெங்கி’ ராமகிருஷ்ணன் அவ்ர்களின் நோபல் பரிசுக்குப் பின் பேச்சுகள்-உங்கள் விமர்சனம்?<br />10.இலங்கைக்கு இந்தியப் பாராளுமன்றக் குழு திக் விஜயம் பற்றி?<br />11.இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை-திமுக தலைவரின் கோரிக்கை-காங்கிரசுக்கு எச்சரிக்கையா?<br />12.சீனா, காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு விசா கொடுப்பது-விஷமம் அல்லவா?<br />13.டாஸ்மார்க் சரக்குகள் தீபாவளி விற்பனை 220 கோடியாமே?குடிமகனே போற்றி போற்றி?<br />14.கிரிக்கெட் சூதாட்டம் தொடர்கிறதா?<br />15.ஐஐடி 80 % மார்க் விவகாரம் மந்திரியின் அந்தர் பல்டி?<br />16.வாரணம் ஆயிரம் சூர்யா- ஆதவன் சூர்யா?<br />.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-15213691923489003982009-10-24T11:23:41.134+05:302009-10-24T11:23:41.134+05:30//ஆமால் இப்பொழுது குறைந்த மதிப்பெண் எடுத்தாலும் சீ...//ஆமால் இப்பொழுது குறைந்த மதிப்பெண் எடுத்தாலும் சீட் கிடைக்கும்னு ரொம்ப தெனாவட்டா திருயிறாங்க!//<br /><br />உண்மை தான்.<br /><br />//ஏன் இப்போதும் கூட இருக்கலாம்! ஆனால் திறமை உள்ளவர்களை உயர்சாதி என்ற அடிப்படையில் ஒதுக்காமல் அவர்களுக்கு பொருளாதார அடிப்படையில் வாய்ப்பு அளிக்கலாம்!//<br /><br />ஆமாம்<br /><br />//முழுமையான திறைமையில்லாதவர்களிடம் எதிர்கால இந்தியாவை ஒப்படைக்க எனக்கு பயமாக இருக்கிறது!//<br />//வருங்கால இந்தியாவை செதுக்க வேண்டியவர்கள் அதை வெளிநாட்டில் செய்து கொண்டிருக்கிறார்கள்!, நாட்டில் தேச பற்று என்ன விலை என்று கேட்கும் நிலை வந்துவிட்டது!//<br /><br />எனக்கும் இந்த பயம் கொஞ்சம் இருக்குEswarihttps://www.blogger.com/profile/08154101533744198851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-28619250955116008262009-10-24T11:19:23.638+05:302009-10-24T11:19:23.638+05:30//பார்ப்பனர் அல்லாதவர்களை குறைவாக மதிப்பிடுதல் சரி...//பார்ப்பனர் அல்லாதவர்களை குறைவாக மதிப்பிடுதல் சரியாக படவில்லை!<br />இடஒதுக்கீட்டுக்கு முன்னரே அம்பேத்கார் வக்கிலுக்கு படித்தவர்!, இன்னும் பலர் சொல்லலாம், //<br />விரல் விட்டும் என்னும் அளவே இருந்தனர். அதனால் தான் பிராமின்ஸ் க்கு 100% சொல்லலைEswarihttps://www.blogger.com/profile/08154101533744198851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-548853109898284462009-10-24T11:17:24.293+05:302009-10-24T11:17:24.293+05:30//சண்டை போடுவது இரண்டாவது வகையுடன்! ஆதரிப்பது முதல...//சண்டை போடுவது இரண்டாவது வகையுடன்! ஆதரிப்பது முதல் வகையை! தெளிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்!//<br />தெளிவா குழப்பிகிட்டேன்Eswarihttps://www.blogger.com/profile/08154101533744198851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-82700564156806946442009-10-23T20:32:38.024+05:302009-10-23T20:32:38.024+05:30//கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்
இட ஒதுக்கீட்டை எ...//கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்<br />இட ஒதுக்கீட்டை எடுத்துவிட்டால்<br />பிரமிண மாணவர்கள் மட்டுமே அனைத்து துறைகளிலும் 80% இருப்பார்கள்<br />இதனால் இந்தியா 50 வருடங்கள் பின்னோகியே போகும். //<br /><br />பார்ப்பனர் அல்லாதவர்களை குறைவாக மதிப்பிடுதல் சரியாக படவில்லை!<br />இடஒதுக்கீட்டுக்கு முன்னரே அம்பேத்கார் வக்கிலுக்கு படித்தவர்!, இன்னும் பலர் சொல்லலாம், ஒரு காலத்தில் வர்ணாசிரம் தலைதூக்கி கொண்டிருந்த நேரத்தில் இடஒதுக்கீடு நிச்சயமாக தேவைப்பட்டது உண்மை தான்!<br /><br />ஏன் இப்போதும் கூட இருக்கலாம்! ஆனால் திறமை உள்ளவர்களை உயர்சாதி என்ற அடிப்படையில் ஒதுக்காமல் அவர்களுக்கு பொருளாதார அடிப்படையில் வாய்ப்பு அளிக்கலாம்!<br /><br />வருங்கால இந்தியாவை செதுக்க வேண்டியவர்கள் அதை வெளிநாட்டில் செய்து கொண்டிருக்கிறார்கள்!, நாட்டில் தேச பற்று என்ன விலை என்று கேட்கும் நிலை வந்துவிட்டது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-26369203492948392952009-10-23T20:26:05.850+05:302009-10-23T20:26:05.850+05:30தாழ்த்தபட்டவர்களுக்கு சலுகை கொடுத்தது ஆரம்பத்தில் ...தாழ்த்தபட்டவர்களுக்கு சலுகை கொடுத்தது ஆரம்பத்தில் நல்லதுக்கு தான்! ஆமால் இப்பொழுது குறைந்த மதிப்பெண் எடுத்தாலும் சீட் கிடைக்கும்னு ரொம்ப தெனாவட்டா திருயிறாங்க!<br /><br />முழுமையான திறைமையில்லாதவர்களிடம் எதிர்கால இந்தியாவை ஒப்படைக்க எனக்கு பயமாக இருக்கிறது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-7022644048331883272009-10-23T20:22:43.318+05:302009-10-23T20:22:43.318+05:30//முதலில் பார்பனர்களால் வளர்ச்சி போச்சி ன்னு சொன்ன...//முதலில் பார்பனர்களால் வளர்ச்சி போச்சி ன்னு சொன்னேங்க. அப்புறம் அவர்களுக்கு இருப்பது இருப்பது மூளையா, கொழுப்பா கேட்கிறிர்கள். முதலில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை தெளிவு படுத்தவும்.//<br /><br />எதாவது ஒரு துறையில் திறம்பட வளர்த்து கொள்ளுதல் வேறு! தன்னை மட்டுமே புத்திசாலி என நினைத்து கொள்ளுதல் வேறு!<br /><br />சண்டை போடுவது இரண்டாவது வகையுடன்! ஆதரிப்பது முதல் வகையை! தெளிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-68913139480839581382009-10-23T17:22:13.885+05:302009-10-23T17:22:13.885+05:30நான் படித்ததும் ஒரு பிரமிண பள்ளி, கல்லூரியில் தான்...நான் படித்ததும் ஒரு பிரமிண பள்ளி, கல்லூரியில் தான். 1050 மார்க் எடுத்தும் B.com சீட் கிடைக்காமல் போன தோழிகளையும் பார்த்தேன் 780௦௦ மார்க் எடுத்து எங்களுடன் படித்த தோழிகளையும் பெற்றேன். நீங்க சொன்ன மாதிரி இட ஒடுகீட்டை நீக்கினால் கண்டிப்பா எங்களுடன் தாழ்த்தப்பட்ட பிரிவு தோழிகள் யாரும் படித்திருக்க மாட்டார்கள் <br /><br />கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் <br />இட ஒதுக்கீட்டை எடுத்துவிட்டால்<br />பிரமிண மாணவர்கள் மட்டுமே அனைத்து துறைகளிலும் 80% இருப்பார்கள்<br />இதனால் இந்தியா 50 வருடங்கள் பின்னோகியே போகும்.Eswarihttps://www.blogger.com/profile/08154101533744198851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-21833161530085975122009-10-23T17:02:38.804+05:302009-10-23T17:02:38.804+05:30//இடஒதுக்கீட்டில் மாற்றம் கண்டிப்பாக தேவை, உயிரை க...//இடஒதுக்கீட்டில் மாற்றம் கண்டிப்பாக தேவை, உயிரை கொடுத்து படிக்கும் மாணவர்கள் சாதிய அடிப்பையில் சீட் கிடைக்காமல் நிறிகும் போது அவனுக்கு மொத்த இந்தியாவின் மீதே கோபம் வரும்!//<br /><br />//தாழ்த்தபட்டவர்களை உயர்த்த ஒரே வழி! சாதியை ஒழிப்பதே!//<br /><br />இதையும் கொஞ்சம் புரியும் படி சொல்லவும், சாதியை ஒழிக்க இட ஒதுக்கீட்டை நீக்கணும் ன்னு சொல்லுறிங்க. ஆனால் <br />தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்ற தான் அரசாங்கம் இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தது. <br />ஏன்னெனில் பெரும்பாலான மைனோரிட்டி மாணவர்கள் கல்லுரிக்குள் வருவது முதல் தலைமுறையாகவோ அல்லது இரண்டாம் தலைமுறையாகவோ தான் இருக்கும். அவர் எடுத்த குறைந்த மதிப்பெண்களே அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் பெரிய மதிப்பெண்ணா இருக்கும். அதேசமயம் பிராமிண மாணவர்களை எடுத்துக்கொண்டால் 80-90% மதிப்பெண்ணை சர்வ சாதரணமாக வாங்குவர். இப்படி பட்ட நிலையில் தாத்தப்பட்டவர்க்கு இட ஒதுக்கீட்டை கொடுத்து உயர்த்துவது சிறந்ததா அல்லது மதிப்பெண் அடிப்படையில் உயர் வகுப்பினற்கே இடங்களை கொடுத்து நிரப்புவது சிறந்ததா?Eswarihttps://www.blogger.com/profile/08154101533744198851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-45258383354120739532009-10-23T16:58:04.055+05:302009-10-23T16:58:04.055+05:30//இடஒதுக்கீடு என்ற பெயரில் பார்பனர்களை எல்லாம் வெள...//இடஒதுக்கீடு என்ற பெயரில் பார்பனர்களை எல்லாம் வெளிநாட்டுக்கு துரத்திவிட்டுட்டோம்! இந்தியாவிற்கு வர வேண்டிய வளர்ச்சியும், பொருளாதார முன்னேற்றமும் வெளிநாட்டுக்கு <br />போய்விட்டது!,//<br /><br />//பத்து பார்ப்பனர்களுடன் நான் தர்க்கம் செய்ய தயார்!, பார்ப்பனர்களுக்கு இருப்பது மூளையா, கொழுப்பா என நானும் தெரிஞ்சிகனும்//<br /><br />முதலில் பார்பனர்களால் வளர்ச்சி போச்சி ன்னு சொன்னேங்க. அப்புறம் அவர்களுக்கு இருப்பது இருப்பது மூளையா, கொழுப்பா கேட்கிறிர்கள். முதலில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை தெளிவு படுத்தவும்.Eswarihttps://www.blogger.com/profile/08154101533744198851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-73099736244974424542009-10-23T15:45:53.940+05:302009-10-23T15:45:53.940+05:30//இங்கே பாப்பான யாரும் அறிவு குறைஞ்ச சாதின்னு ஏதேன...//இங்கே பாப்பான யாரும் அறிவு குறைஞ்ச சாதின்னு ஏதேனும் சாதியை குறிச்சு சொன்னானா?//<br /><br />வாதம் அப்படி சொல்பவர்களீடம் மட்டுமே! எல்லோரிடமும் அல்ல!<br /><br />ஊர் சிரித்தது என்றால் ஊர் சிரித்தது அல்ல, ஊரிலுள்ள மக்கள் சிரித்தார்கள்!<br />ஆகா முட்டாப்பாப்பான் என்றால் நீங்கள் கோபப்படகூடாது, முட்டாளாக இருக்கும் பாப்பான் தான் கோபப்படனும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-22228651096425896382009-10-23T15:31:20.967+05:302009-10-23T15:31:20.967+05:30@வால்பையன்
அறிவு குறைந்த சாதின்னு சொல்லறவங்க கிட்ட...@வால்பையன்<br />அறிவு குறைந்த சாதின்னு சொல்லறவங்க கிட்டேதான் உங்க வாதத்தை வச்சுக்கணும்? பாப்பான்கிட்டே ஏன்? இங்கே பாப்பான யாரும் அறிவு குறைஞ்ச சாதின்னு ஏதேனும் சாதியை குறிச்சு சொன்னானா?<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-78256021968778391252009-10-23T15:23:38.965+05:302009-10-23T15:23:38.965+05:30//உண்மையை தானே சொல்லுறாரு / கேட்குறாரு //
நான் அத...//உண்மையை தானே சொல்லுறாரு / கேட்குறாரு //<br /><br />நான் அதுக்கு ஒன்னும் சொல்லலையே!<br /><br />அவருக்கு தோன்றுவது உண்மையா, பொய்யா என அளவிட என்னிடம் மீட்டர் ஸ்கேலா இருக்குது!<br /><br />உங்களது கருத்தை சொல்ல உங்களுக்கு முழு உரிமையுண்டு! அது உண்மையா, பொய்யா என்பது இங்கே பிரச்சனையில்லை!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-14074636086800713272009-10-23T15:21:21.458+05:302009-10-23T15:21:21.458+05:30//அறிவு கொறஞ்ச கீழ் சாதி//
இந்த சொல்லில் எனக்கு ந...//அறிவு கொறஞ்ச கீழ் சாதி//<br /><br />இந்த சொல்லில் எனக்கு நம்ப்பிக்கை இல்லை!<br /><br />பத்து பார்ப்பனர்களுடன் நான் தர்க்கம் செய்ய தயார்!, பார்ப்பனர்களுக்கு இருப்பது மூளையா, கொழுப்பா என நானும் தெரிஞ்சிகனும்!<br /><br />தாழ்த்தபட்டவர்களை உயர்த்த ஒரே வழி! சாதியை ஒழிப்பதே!<br />சாதியையே ஒழித்துவிட்டால் ஏது தாழ்த்தபட்ட, உயர்த்தபட்ட!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-71747694821625309282009-10-23T15:06:19.336+05:302009-10-23T15:06:19.336+05:30//சாதி மதம் பத்தி எந்த சந்திலாவது யாரவது பேசினால் ...//சாதி மதம் பத்தி எந்த சந்திலாவது யாரவது பேசினால் உடனே டார்ஜான் போல ஆங்கே பிரசன்னமாகி கருத்து மழை பொழியும் பதிவர் யார்? தேவை இருக்கோ இல்லையோ அடிக்கடி நான் நாத்திகவாதி என்று கூறவும் செய்வார்? அப்பப்ப சரக்கு கவிதை எல்லாம் போடுவாரு, யார் அவர்?<br />பதில்: வால் பையன். நமக்கு தோஸ்த். இக்கேள்விக்கான அவரது பதில் உங்களுக்கு இருக்கிறது மண்டகப்படி. பார்க்க நானும் ஆவலாக உள்ளேன்.//<br /><br /><br />இதற்கு எதுக்கு சார் மண்டகப்படி!,<br />அவருக்கு தோணுனதை கேட்டுபுட்டாரு, பாவம் விட்றுங்க!<br /><br />உண்மையை தானே சொல்லுறாரு / கேட்குறாருEswarihttps://www.blogger.com/profile/08154101533744198851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-56523965205311319992009-10-23T15:03:14.328+05:302009-10-23T15:03:14.328+05:30//இடஒதுக்கீடு என்ற பெயரில் பார்பனர்களை எல்லாம் வெள...//இடஒதுக்கீடு என்ற பெயரில் பார்பனர்களை எல்லாம் வெளிநாட்டுக்கு துரத்திவிட்டுட்டோம்!//<br />அறிவு உள்ளவன் எங்கு போயும் பிழைச்சுக்குவான்னு சொல்லுறிங்க. அறிவு கொறஞ்ச கீழ் சாதி மக்கள் எப்படி பிழைப்பார்கள் <br /><br />//தாழ்த்தபட்டவர்களும் உயர வேண்டியது அவசியம் தான்,//<br />தாழ்த்தப் பட்ட சமுகத்தை முன்னேற்ற தம்பி எதாவது யோசனை சொன்னீங்கனா உங்க சமத்துவ நோக்கம் என்ன என்பதை எல்லாரும் புரிஞ்சுக்குவோம்Eswarihttps://www.blogger.com/profile/08154101533744198851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-53231992739219628002009-10-23T13:40:04.731+05:302009-10-23T13:40:04.731+05:30தமிழுக்கு மாநாடு நடப்பது போல் வேறு எதேனும் மொழிக்க...தமிழுக்கு மாநாடு நடப்பது போல் வேறு எதேனும் மொழிக்கு நடக்கிறதா ? ( இந்திய மொழிகள் தவிர)<br /><br />விவேக் சாதியைச் சாடி இனியும் காமெடி பன்னுவது சாத்தியமா.(சாதி சங்க ஆலோசனை கூட்டத்தில் எல்லாம் கலந்து கொள்கிறார். இந்தவார கழுகு ஜீ.வி பார்க்கவும்)Narahttps://www.blogger.com/profile/03587763184286630172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-63120250366553049272009-10-23T13:35:33.281+05:302009-10-23T13:35:33.281+05:30டி.வி.யில் நிகழ்ச்சி வரும் போது இருக்கிற ஒலியின் அ...டி.வி.யில் நிகழ்ச்சி வரும் போது இருக்கிற ஒலியின் அளவு விளம்பரம் வரும் போது தானகவே கூடி அலறுகிறதே ஏன் ?<br /><br />இந்த அக்கிரமத்தை அரசு கண்டுகொள்ளாது இருப்பதேன் ?Narahttps://www.blogger.com/profile/03587763184286630172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-79712496944460428522009-10-22T22:16:04.981+05:302009-10-22T22:16:04.981+05:30வால்பையன் said...
// 60 வருடங்களுக்கு முன்னால் திர...வால்பையன் said...<br />// 60 வருடங்களுக்கு முன்னால் திரைப்பட நகைச்சுவைக்கும் இன்றையதற்கும் என்ன வேறுபாடு?//<br /><br />அப்போ கருப்பு-வெள்ளை<br />இப்போ கலர் //<br /><br />அப்போ நகைச்சுவை, <br />இப்போ நகைச்சு "வை".பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-31646365934982062232009-10-22T19:09:23.578+05:302009-10-22T19:09:23.578+05:30வால்ஸ் சொன்னது:
/ஆனாலும் நான், நான் தான்!/
இதே டய...வால்ஸ் சொன்னது:<br />/ஆனாலும் நான், நான் தான்!/<br /><br />இதே டயலாகை வேறொரு பக்கத்திலும் கூட 'நா அப்பிடித்தான்!' என்று பார்த்த மாதிரி இருக்கிறதே:-))<br /><br />வால்ஸ், பார்த்து! அப்புறம் "அருள்" வந்து விடப்போகிறது!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-72297436212734535052009-10-22T13:14:48.665+05:302009-10-22T13:14:48.665+05:30//
ஆம் எனில் பொறுமைக்கு ஏதேனும் நோபல் பரிசு இருந்...//<br /> ஆம் எனில் பொறுமைக்கு ஏதேனும் நோபல் பரிசு இருந்தால் அதை தங்களுக்குத் தர பரிந்துரைக்கலாமா?<br />பதில்: கட் அண்ட் பேஸ்ட் பொறுமையாக செய்யும் அவருக்குத்தான் ஏதேனும் பரிசு தர வேண்டும் என நினைக்கிறேன்.<br /><br />//<br /><br />அடுத்த முறை அவரை நேரில் பார்க்கும் போது, ஒரு கத்தரிக்கோலு, ஒரு கேமல் கோந்து பாட்டிலும் கொடுத்துவிடுங்கள்.<br /><br />அவர் செய்வதை சிம்பாலிக்காக சொல்லிக்காட்டவே இந்த பரிசு.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-514763750987086152009-10-22T13:00:54.090+05:302009-10-22T13:00:54.090+05:30//வால் அண்ணா//
வால் என்று அழைத்தாலே போதுமானது நண...//வால் அண்ணா// <br /><br />வால் என்று அழைத்தாலே போதுமானது நண்பரே!<br /><br />முன்பை போல சூடான உரையாடல்களுக்கு சரியான ஆட்கள் வாய்ப்பதில்லை!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-69814337670886109832009-10-22T12:39:41.322+05:302009-10-22T12:39:41.322+05:30வால் அண்ணா
பின்னூட்டங்களில் உங்கள் நகைச்சுவைகளை ந...வால் அண்ணா <br />பின்னூட்டங்களில் உங்கள் நகைச்சுவைகளை நான் வெகுவாக ரசிப்பதுண்டு.<br /><br />//நீங்கள் சொல்வது சும்மா சும்மா நான் நாத்திகவதின்னு சொல்றது அரசியல்வாதிக்கு சமமா இருக்கு! அதனால் நான் இனிமே சுயசொறிதல்களை குறைச்சுக்கிறேன்!//<br /><br />அத மட்டும் செஞ்சுராதீக நீங்க சீரியஸா பேசறதே "நாத்திகத்தைப்" பத்தி பேசறப்ப தான்.<br /><br />"டபுள் கொட்டு" மாதிரி நாத்திகத்துக்கு நாத்திகம் நகைசுவைக்கு நகைசுவையா இருக்கும். <br /><br />விமர்சனங்களுக்காக நம்மை மாற்றிக் கொள்ளக் கூடாது அதுதானே அண்ணா நமக்கு சொல்லிக் கொடுத்த பாடம் <br /><br />குப்புக் குட்டிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-17692339648389309942009-10-22T12:04:14.471+05:302009-10-22T12:04:14.471+05:30//எதற்கு கடவுள், ஏன் நான் கடவுளை கும்பிடனும் என்ற ...//எதற்கு கடவுள், ஏன் நான் கடவுளை கும்பிடனும் என்ற கேள்விக்கு இதுவரை யாரும் சரியான பதில் சொல்லாததாலும், இதுவரை நடந்த உலக நிகழ்வுகளுக்கு எள்ளளவும் கடவுளின் தேவையோ, பங்கோ இல்லாததாலும் கடவுள் இல்லை என்ற மனநிலைக்கு நான் வருகிறேன்!<br /><br />கடவுள் நம்பிக்கை உங்களது தொட்டில் பழக்கம் போல, கொஞ்சம் கொஞ்சமாக தான் புரிய வைக்க வேண்டும்!<br /><br />அதற்காகவே யாம் படுபட்டோம் இனிமேலும் படுபடுவோம்.<br /><br />மதம் சாதி இவற்றை ஒழிக்காது விடமாட்டேன், ஓட ஓட விரட்டுவேன்.<br /><br />இப்படி பதில் வரும் என்றல்லவா நினத்திருந்தேன் !! இப்படி ஏமாத்திடீங்களே ??//<br /><br /><br />நான் இதை தான் சொல்லுவேன் என்று சரியாக புரிந்து வைத்துள்ளீர்க்ளே அதுவே என் வெற்றி தான்!,<br /><br />நீங்கள் சொல்வது சும்மா சும்மா நான் நாத்திகவதின்னு சொல்றது அரசியல்வாதிக்கு சமமா இருக்கு! அதனால் நான் இனிமே சுயசொறிதல்களை குறைச்சுக்கிறேன்!<br /><br />ஆனாலும் நான், நான் தான்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-77000474969843734092009-10-22T11:58:57.535+05:302009-10-22T11:58:57.535+05:30//அவரு தான் இவரோட பங்காளி!
முழுக்கை, அரைக்கை, முழங...//அவரு தான் இவரோட பங்காளி!<br />முழுக்கை, அரைக்கை, முழங்கைன்னு பல நல்ல பேர்கள் வாங்கியவர்!<br /><br />பிரபலம்னு சொன்னா கேரளாவுல இருக்குற ஆடு, மாடுக்கு கூட தெரியும்!//<br /><br />சார் நான் வலைக்கு புச்சு, இப்படி எல்லாம் சொன்ன புரியாது <br /><br />குப்புக் குட்டிAnonymousnoreply@blogger.com