tag:blogger.com,1999:blog-9067462.post3415349380502058064..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: டோண்டு பதில்கள் - 8.10.2009dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger80125tag:blogger.com,1999:blog-9067462.post-21068697195412347692009-10-21T19:57:55.384+05:302009-10-21T19:57:55.384+05:30//தலைவரும் தொண்டர்களும் சரியாகத்தான் இருக்கிறார்கள...//தலைவரும் தொண்டர்களும் சரியாகத்தான் இருக்கிறார்கள். உங்களைப் போல் இராட்டிணம் சுற்றுபவர்களுக்குத்தான் அப்படித் தெரியும். சுற்றுவதை நிறுத்திவிட்டுப் பார்த்தால் எல்லாம் சரியாகத்தெரியும்.//<br /><br />ராட்டினம் சுத்துனா தப்பில்ல, உங்களை மாதிரி கண்ணுல துணிய கட்டிட்டு தான் சுத்தக்கூடாது! கொஞ்சம் நாட்டுல என்ன நடக்குதுன்னு கண்ணை துறந்து பாருங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-31336519103139807002009-10-21T17:41:41.696+05:302009-10-21T17:41:41.696+05:30//அந்த வேலையை தலைவர் மட்டும் தான் செய்வாரோ!?//
தல...//அந்த வேலையை தலைவர் மட்டும் தான் செய்வாரோ!?//<br /><br />தலைவரும் தொண்டர்களும் சரியாகத்தான் இருக்கிறார்கள். உங்களைப் போல் இராட்டிணம் சுற்றுபவர்களுக்குத்தான் அப்படித் தெரியும். சுற்றுவதை நிறுத்திவிட்டுப் பார்த்தால் எல்லாம் சரியாகத்தெரியும்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1767992572697016642009-10-19T13:40:46.748+05:302009-10-19T13:40:46.748+05:30//
நெஞ்சுரம் கொஞ்சம் அதிகமாகவே எனக்கு இருக்கிறது.
...//<br />நெஞ்சுரம் கொஞ்சம் அதிகமாகவே எனக்கு இருக்கிறது.<br />//<br /><br />உரம் என்பது மனித மிருகக்கழிவால் ஆனது. அதை நெஞ்சில் வைத்திருக்கும் நீங்கள் ஏன் சரசுவதி நாக்கில் இருப்பதாகச் சொல்பவர்களைப்பார்த்து எங்கே கக்கூஸ் போவாள் என்று கேட்கிறீர்கள் ?பரிசுத்த ஆவியில் இட்லி வேகவைப்பவர்கள் சங்கம்.noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-18295020371052982802009-10-18T13:57:58.568+05:302009-10-18T13:57:58.568+05:30//என் வாழ்நாளில் பல்டி அடிப்பது என்ற பேச்சுக்கே இட...//என் வாழ்நாளில் பல்டி அடிப்பது என்ற பேச்சுக்கே இடம் இல்லை.//<br /><br />அந்த வேலையை தலைவர் மட்டும் தான் செய்வாரோ!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-27217830929465680302009-10-17T07:18:38.181+05:302009-10-17T07:18:38.181+05:30வால் பையன்
என் வாழ்நாளில் பல்டி அடிப்பது என்ற பே...வால் பையன் <br /><br />என் வாழ்நாளில் பல்டி அடிப்பது என்ற பேச்சுக்கே இடம் இல்லை.<br />எதயும் எப்போதும் நேருக்கு நேர் சந்திக்கும் நெஞ்சுரம் கொஞ்சம் அதிகமாகவே எனக்கு இருக்கிறது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-78686942392246299742009-10-16T09:14:53.732+05:302009-10-16T09:14:53.732+05:30//ஏங்க இது மாதிரி எழுதுவதற்கு கூசவில்லையா? சகட்டும...//ஏங்க இது மாதிரி எழுதுவதற்கு கூசவில்லையா? சகட்டுமேனிக்கு அடுத்தவர்களை அதுவும் அவர்களின் மனைவியர்களை சங்கடப்படுத்துவது என்ன நகரிகமோ?//<br /><br /><br />உன் மனைவி மாதிரி தான் என் மனைவியும்னு சொன்னது நாகரிகமா!?<br /><br />உன் மனைவி எப்படின்னு எனக்கு எப்படி தெரியும்னு சொன்னது நாகரிகமா!?<br /><br /><br />ரொம்ப பல்டி போட்டா சர்க்கஸ்ல சேர்த்துருவாங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-74176928778968893812009-10-15T23:43:45.942+05:302009-10-15T23:43:45.942+05:30//அடுத்த பின்னூட்டத்துக்கு,
பாப்பானுங்களை நீங்கள்...//அடுத்த பின்னூட்டத்துக்கு,<br /><br />பாப்பானுங்களை நீங்கள் தாராளமாக குடாயலாம்! தெளிவான பதிலாகவே எனக்கு அது படுகிறது!//<br /><br />சபாஷ் வால். ஒரு நல்ல விவாதக்காரனுக்கு இது ஒரு அடையாளம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-76371329718657183412009-10-15T22:37:24.846+05:302009-10-15T22:37:24.846+05:30//பாப்பானுங்களை நீங்கள் தாராளமாக குடாயலாம்! தெளிவா...//பாப்பானுங்களை நீங்கள் தாராளமாக குடாயலாம்! தெளிவான பதிலாகவே எனக்கு அது படுகிறது!//<br /><br />மிக்க நன்றி வால்பையன்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-41152985525862380132009-10-15T22:36:17.146+05:302009-10-15T22:36:17.146+05:30//அடுத்தவர் மனைவி எப்படிபட்டவர்ன்னு எனக்கு தெரியாத...//அடுத்தவர் மனைவி எப்படிபட்டவர்ன்னு எனக்கு தெரியாதுன்னு சொன்னா என்ன அர்த்தம் தெரியுமா!?<br />என் மனைவியை தவிர மற்றவர்கள் ஒழுக்கத்தை நான் நம்புவதில்லைன்னு அர்த்தம்!//<br /><br />ஏங்க இது மாதிரி எழுதுவதற்கு கூசவில்லையா? சகட்டுமேனிக்கு அடுத்தவர்களை அதுவும் அவர்களின் மனைவியர்களை சங்கடப்படுத்துவது என்ன நகரிகமோ?<br /><br />நான் ஊரில் உலகில் உள்ளவர்களையெல்லாம் சகட்டுமேனிக்கு விமர்சிப்பேன். என்னைச் சேர்ந்தவர்களை யாரும் விமர்சிக்ககூடாது என்பது எந்த வகையில் நியாயமானது?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-88283799938636402442009-10-15T20:34:11.500+05:302009-10-15T20:34:11.500+05:30//ஒருவர் மனைவி எப்படிப்பட்டவர் என்பதை அடுத்தவர் மு...//ஒருவர் மனைவி எப்படிப்பட்டவர் என்பதை அடுத்தவர் முழுமையாக அறிந்து கொள்ள முடியுமா?//<br /><br />கஷ்டம் தான்!<br /><br />பத்தினிங்க பேரு ரெண்டு சொல்லுன்னு சொன்னதுக்கு ஒருத்தன், சீதா ஒண்ணு, கண்ணகி ஒன்னுன்னு சொன்னானான்!<br />அப்போ உன் பொண்ணாட்டின்னு கேட்டதுக்கு திருதிருன்னு முழிச்சானாம்!<br /><br />அந்த கதை ஞாபகம் வருது!<br /><br />அடுத்தவர் மனைவி எப்படிபட்டவர்ன்னு எனக்கு தெரியாதுன்னு சொன்னா என்ன அர்த்தம் தெரியுமா!?<br />என் மனைவியை தவிர மற்றவர்கள் ஒழுக்கத்தை நான் நம்புவதில்லைன்னு அர்த்தம்!<br /><br />அடுத்த பின்னூட்டத்துக்கு,<br /><br />பாப்பானுங்களை நீங்கள் தாராளமாக குடாயலாம்! தெளிவான பதிலாகவே எனக்கு அது படுகிறது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-14080543306098509862009-10-15T16:46:31.118+05:302009-10-15T16:46:31.118+05:30//எனக்கு சாதி புத்தியில் நம்பிக்கை இல்லை, உங்களுக்...//எனக்கு சாதி புத்தியில் நம்பிக்கை இல்லை, உங்களுக்கு இருக்கா!?<br /><br />நம்பிக்கை இல்லைனா ஏன் பாப்பானுங்களை குடாஞ்சிகிட்டே இருக்கனும்!?//<br /><br />பார்ப்பான் என்பது ஒரு இனம். அய்யர் அய்யங்கார் சர்மா என்பது தான் ஜாதி.<br /><br />"வருண ஜாதி உருவாக்கம்" என்ற நூல் கிடைத்தால் வாங்கிப் படிக்கவும். <br /><br /><br />ஓஓஒ நீங்கள்தான் சுய சிந்தனையாளராயிற்றே. சிந்தித்து தெரிந்து கொள்ளுங்கள். பார்ப்பனர்களை எதிர்ப்பது ஏன்? என்பது பற்றி பல பதிவுகள் தமிழ் ஓவியா வலைப் பூவில் உள்ளது. <br />படித்தறிந்து கொள்ளுங்கள்.<br /><br />நீயும் இந்து நானும் இந்து என்று சொல்லும் பார்ப்பான் முதுகில் மட்டும் பூணூல் ஏன்?<br />நானும் மனிதன் நீங்களும் மனிதன். என் முதுகில் மட்டும் பூணூல் எதற்கு என்று எத்தனை பார்ப்பனர்கள் பூணூலை அறுத்தியத் தயாராயிருக்கிறார்கள்?<br /><br />பூணூலை அறுத்தெறிந்த பார்ப்பனர்கள் பட்டியலை தமிழ் ஓவியா வலைப் பூவில் வெளியிடுகிறேன்.<br /><br />தமிழ் ஓவியா வலைப் பூவில் மட்டு மல்ல உலகம் முழுதும் அறிய என்னன்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து அவர்களைப் பெருமைப் படுத்த தயாராயிருக்கிறேன்.<br />பூணூலை அறுத்தெறியும் பார்ப்பனர்கள் யார் யார் என்ற விபரத்தை கேட்டுச் சொல்லுங்கள் வால் பையன். <br /><br />அது வரை பார்ப்பனர்களின் அட்டுழியங்களை, அயோக்கியத்தனங்களை சொல்லிக் கொண்டே இருப்பேன். உங்கள் பாணியில் சொல்வதனால் பாப்பானுங்களை குடாஞ்சிகிட்டே இருப்பேன்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-68043714401157113702009-10-15T16:36:14.128+05:302009-10-15T16:36:14.128+05:30//ஒரே வார்த்தையில் உன் மனைவி எப்படியோ அதே போல் தான...//ஒரே வார்த்தையில் உன் மனைவி எப்படியோ அதே போல் தான் என் மனைவியும் முடிச்சிட்டு போலாமே! எதுக்கு இத்தனை முடக்கு வாதம்!//<br /><br />இதுக்குப் பெயர் தான் முடக்கு வாதம்.<br /><br />அப்படியெல்லாம் பதில் சொல்லமுடியாது வால்பையன்.<br /><br /> ஒருவர் மனைவி எப்படிப்பட்டவர் என்பதை அடுத்தவர் முழுமையாக அறிந்து கொள்ள முடியுமா?<br /> வால் பையன் .தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-19844899105244589852009-10-14T23:11:05.682+05:302009-10-14T23:11:05.682+05:30//தூத்துக்குடியில் சுமார் 20, 30 சுவர்களில் இராமசா...//தூத்துக்குடியில் சுமார் 20, 30 சுவர்களில் இராமசாமிக் கழுதைக்குச் செருப்படி என்று எழுதியிருந்தது. ஆனால் இதுவரை அடி விழவில்லை. இங்கும் இராமசாமிக் கழுதை செத்துப் போய்விட்டது என்றும், இராமசாமியின் மனைவி நாகம்மாள் அவிசாரி என்றும் எழுதி இருந்தது.<br /><br />இராமசாமிப் பெரியார் சிரஞ்சீவியாய் இருக்க வேண்டும் என்று எழுதியிருந்ததைப் பார்த்து சந்தோஷப்பட்டிருந்தேனேயானால், இராமசாமிக் கழுதை செத்துப் போய்விட்டது என்பதற்கு நான் வருத்தப்பட வேண்டும். அது போலவே, இராமசாமி மனைவி கற்புக்கரசி என்று எழுதி இருந்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து, மாதம் மும்மாரி மழைவரச் செய்து பயன் பெற்று இருந்தால், இராமசாமி மனைவி நாகம்மாள் அவிசாரி என்பதற்கு நான் விசனப்பட வேண்டும்.<br />ஆகவே, அதைப் பற்றிக் கவலையில்லை. ஆனால், இவற்றிலிருந்து ஓர் அளவுக்கு நான் வெற்றி பெற்று விட்டேன் என்பதை மாத்திரம் உணருகிறேன்.//<br /><br /><br />சத்தியமா புரியல!<br />நாகம்மாள் பத்தினின்னு எழுதியிருந்தாள் (ஒருவேளை) எனக்கு மகிழ்ச்சி அடைந்திருந்தால் மட்டுமே, இதுக்காக நான் விசனப்பட வேண்டும் என சொல்கிறாரா!?<br /><br />ஒரே வார்த்தையில் உன் மனைவி எப்படியோ அதே போல் தான் என் மனைவியும் முடிச்சிட்டு போலாமே! எதுக்கு இத்தனை முடக்கு வாதம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-79043942204778722762009-10-14T23:07:06.182+05:302009-10-14T23:07:06.182+05:30//இப்போது கற்பு பற்றி நாம் எப்படி வேண்டுமானாலும் க...//இப்போது கற்பு பற்றி நாம் எப்படி வேண்டுமானாலும் கருத்துச் சொல்லலாம். 1930 களில் இது பற்றி பெரியார் பேசியுள்ளது மிகப் பெரிய புரட்சியே.<br /><br />இன்று நாம் மிகப் பெரிய புரட்சிக்கருத்துக்கள் என்று நினைப்பதை பெரியார் அவர் வாழ்ந்த காலத்தில் சாதாரணமாகச் சொல்லி வெற்றியும் பெற்றுள்ளார்.//<br /><br /><br />பிற்போக்கான இந்தியாவில் அது பெரிய விசயம் தான்!<br />ஆதிக்க சாதி ஆண்களுக்கு என்றைக்குமே விளிம்புநிலை மனிதர்களின் கற்பை பற்றி கவலையில்லை! ஆனால் தன் பொண்டாட்டி ஒழுக்கமா இருக்கனும்னு நினைப்பானுங்க!, <br /><br />எனக்கு சாதி புத்தியில் நம்பிக்கை இல்லை, உங்களுக்கு இருக்கா!?<br /><br />நம்பிக்கை இல்லைனா ஏன் பாப்பானுங்களை குடாஞ்சிகிட்டே இருக்கனும்!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-89396900911413225222009-10-14T16:58:30.703+05:302009-10-14T16:58:30.703+05:30//பெரியார் தன் மனைவியை கற்புடயவள் என நம்புவது ஒரு ...//பெரியார் தன் மனைவியை கற்புடயவள் என நம்புவது ஒரு ஆணாதிக்க சிந்தனையே! அது இது பத்தினி வீட்டுக்கே சமமே!<br /><br />இதை நான் மறுபடி சொல்ல காரணம் ”கற்பு” என்ற ஒன்றே இல்லை என்று நினைப்பவன் நான்!//<br /><br />கற்பு பற்றி பெரியார் 1930 களில் சொன்ன கருத்தை உங்கள் பார்வைக்கு...<br /><br />"சாதாரணமாகவே இன்றைய கற்பு, விபச்சாரம் என்னும் வார்த்தைகள் சுதந்திரமும்,சமத்துவமும் கொண்ட வாழ்க்கைக்குச் சிறிதும் தேவையில்லாததேயாகும்.ஜீவசுபாவங்களுக்கு இவ்விரண்டு வார்த்தைகளும் சிறிதும் பொருத்தமற்றதேயாகும்"<br /><br /> ---"குடிஅரசு"26-10-1930<br /><br />இப்போது கற்பு பற்றி நாம் எப்படி வேண்டுமானாலும் கருத்துச் சொல்லலாம். 1930 களில் இது பற்றி பெரியார் பேசியுள்ளது மிகப் பெரிய புரட்சியே.<br /><br />இன்று நாம் மிகப் பெரிய புரட்சிக்கருத்துக்கள் என்று நினைப்பதை பெரியார் அவர் வாழ்ந்த காலத்தில் சாதாரணமாகச் சொல்லி வெற்றியும் பெற்றுள்ளார்.<br /><br /><br /> -----------தொடர்வோம்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57887632512163622172009-10-14T16:38:58.309+05:302009-10-14T16:38:58.309+05:30//பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையின் மீது கூட பல...//பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையின் மீது கூட பல கருத்து வேறுபாடுகள் உண்டு, அவை யாவும் பொதுவான கடவுளுக்கு எதிரான கருத்துகளாக இல்லாமல் முழுக்க முழுக்க இந்து மதத்தை மட்டும் சாடுவது எனக்கு உடன்பாடில்லை!//<br /><br />வால் பையன் பெரியார் இந்து மதத்தை மட்டும் சாடவில்லை. அனைத்து மதங்களும் ஒழிய வேண்டும் என்பதுதான் பெரியார் கொள்கை. இந்து மதத்தை அதிகமாக சாடுவது கூட மற்ரமதங்களில் இல்லாத கொடுமை அதிகமாக இந்து மதத்தில் இருப்பதுதான் காரணம். இந்து மதத் தலைவன் சங்கராச்சாரிகள் சொல்லியுள்ளதை இதே பதிவில் பின்னூட்டத்தில் தெரிவித்துள்ளேன். இருப்பினும் மீண்டும் உங்கள் பார்வைக்காக மீண்டும் சம்ர்பிக்கிறேன்<br /><br />"ஹிந்து மதத்தை விமர்சிப்பது ஏன்?தெரியுமா? அந்த மதத்தில் கடைப்பிடிக்கும் நெறிமுறைகள் மனித இனத்திற்கே கேடாக இருப்பதால்தான். ஆதாரம் வேண்டுமா? .<br /><br />இதோ ஆதாரம்<br /><br /><br />"தாழ்த்தப்படடோரைத் தொடாதே எட்டி நில் என்று சொல்லுகின்றோம். அதற்குக் காரணம் பிறவியின் அடிப்படையில் அவனுக்குள்ள தூய்மையற்ற நிலையேயாகும். உலகத்லேயே உயர்ந்த சோப்பினால் அவனைப் போட்டுக் குளிப்பாட்டினாலும், நவநாகரிக ஆடை அணிமணிகளால் அலங்கரித்தாலும், பரம்பரைப் பரம்பரையாக வந்த அவர்களுடைய தீட்டை அழுக்கைப் போக்கவே முடியாது<br /><br />------------------------(நூல்:- Hindu Ideal பக்கம் 230)<br /><br />இப்படிச் சொன்னவர் சிருங்கேரி சங்கராச்சாரியார் இவருக்கு நான் ஒன்றும் சளைத்தவனல்ல என்ற வகையில் நாசிக் கூட்டத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் பேசியது இதோ.<br />“சதுர்வர்ண அமைப்பு (பிறவி பேதம்) இந்து மதத்தின் அடித்தளமாகும். இந்து சமுதாய அமைப்பு (பிறவி பேதம்) மறைந்துவிட்டால் இந்து மரமே அழிந்து விடும்”.<br /><br />இவ்வாறு தாழ்த்தப்பட்டோரை இழிவுபடுத்தும்<br />இந்து மதத்தை, இந்து மதத்தை போதிப்பவர்களை விமர்சிக்காமல், சாடாமல் இருக்க முடியாது வால்பையன்.<br /><br />இது போல் எத்தனை எத்தனை கொடுமைகள் இந்து மதத்தில் . அதே போல் மற்ற மதங்களையும் பெரியார் விமர்சித்துள்ளார்.<br /><br />//பெரியார் தன் மனைவியை கற்புடயவள் என நம்புவது ஒரு ஆணாதிக்க சிந்தனையே!//<br /><br />கற்பு பற்றி அவரின் சிந்தனை தெளிவானது. இது பற்றி ஏற்கனவே விலாவாரியாக விளக்கப்பட்டு விட்டது.<br /><br />பெரியார் அப்படி எதுவும் நீங்கள் நினைப்பது போல் சொன்னதில்லை.<br /><br />இது குறித்த பெரியாரின் விளக்கம் உங்களுக்கு உண்மையை உணர்த்தும் என்பதால் அதை அப்படியே தருகிறேன்.<br /><br />"வெற்றி பெற்று விட்டேன்<br /><br />தூத்துக்குடியில் சுமார் 20, 30 சுவர்களில் இராமசாமிக் கழுதைக்குச் செருப்படி என்று எழுதியிருந்தது. ஆனால் இதுவரை அடி விழவில்லை. இங்கும் இராமசாமிக் கழுதை செத்துப் போய்விட்டது என்றும், இராமசாமியின் மனைவி நாகம்மாள் அவிசாரி என்றும் எழுதி இருந்தது.<br /><br />இராமசாமிப் பெரியார் சிரஞ்சீவியாய் இருக்க வேண்டும் என்று எழுதியிருந்ததைப் பார்த்து சந்தோஷப்பட்டிருந்தேனேயானால், இராமசாமிக் கழுதை செத்துப் போய்விட்டது என்பதற்கு நான் வருத்தப்பட வேண்டும். அது போலவே, இராமசாமி மனைவி கற்புக்கரசி என்று எழுதி இருந்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து, மாதம் மும்மாரி மழைவரச் செய்து பயன் பெற்று இருந்தால், இராமசாமி மனைவி நாகம்மாள் அவிசாரி என்பதற்கு நான் விசனப்பட வேண்டும்.<br />ஆகவே, அதைப் பற்றிக் கவலையில்லை. ஆனால், இவற்றிலிருந்து ஓர் அளவுக்கு நான் வெற்றி பெற்று விட்டேன் என்பதை மாத்திரம் உணருகிறேன்.<br /><br />--------------- தந்தைபெரியார், "குடிஅரசு", 11.10.1931"தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-5846993483706292802009-10-13T23:00:16.029+05:302009-10-13T23:00:16.029+05:30மேலும் நீங்கள் அந்த பின்னூட்டத்தில் சொன்னது போல் ய...மேலும் நீங்கள் அந்த பின்னூட்டத்தில் சொன்னது போல் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை எனக்கு உட்பட!<br /><br />பெரியார் தன் மனைவியை கற்புடயவள் என நம்புவது ஒரு ஆணாதிக்க சிந்தனையே! அது இது பத்தினி வீட்டுக்கே சமமே!<br /><br />இதை நான் மறுபடி சொல்ல காரணம் ”கற்பு” என்ற ஒன்றே இல்லை என்று நினைப்பவன் நான்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-38022660779652791282009-10-13T22:58:20.660+05:302009-10-13T22:58:20.660+05:30"மற்றவர்கள் கற்புடன் இருக்க வேண்டியதில்லை என்..."மற்றவர்கள் கற்புடன் இருக்க வேண்டியதில்லை என்றவர், தன் மனைவி கற்புடயவள் என்று நம்புவது பார்பனன் இது பத்தினி வீடு என்று போர்டு வைத்த மாதிரி தானே!"<br />(இந்த உதாரணகூட பெரியார் சொன்னதுதான் வால்பையன்)//<br /><br />அது பெரியார் சொன்னதுன்னு எனக்கு தெரியும் தோழரே! தெரிந்தே தான் பயன்படுத்தினேன்! பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையின் மீது கூட பல கருத்து வேறுபாடுகள் உண்டு, அவை யாவும் பொதுவான கடவுளுக்கு எதிரான கருத்துகளாக இல்லாமல் முழுக்க முழுக்க இந்து மதத்தை மட்டும் சாடுவது எனக்கு உடன்பாடில்லை!<br /><br />ஆனாலும் பெண்ணுரிமைக்கு தமிழகம் என்றும் பெரியாருக்கு கடமை பட்டிருக்கிறது! உங்களை விட டாக்டர் ஷாலினி இதை மிக அழகாக எழுதி கொண்டிருக்கிறார்!<br /><br />இன்னோரு விசயம் நான் ப்ளாக் எழுத வந்து இரண்டு வருடங்கள் தான் ஆகிறது!, நீங்கள் கடைசியாக சொன்னது என்னை குறிக்காது என நம்புகிறேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-3822181494638133472009-10-13T17:54:17.406+05:302009-10-13T17:54:17.406+05:30//உங்கள் விமர்சனம் என்னோடு நிற்கட்டும்!//
நீங்கள்...//உங்கள் விமர்சனம் என்னோடு நிற்கட்டும்!//<br /><br />நீங்கள் மற்றவர்களை விமர்சிப்பதற்கும் இதுதான் அளவு கோளா?<br /><br />உங்களையோ முகம் தெரியாத நமது விவாதத்துக்கு தொடர்பில்லாத அந்த சகோதரியையோ சங்கடப் படுத்த வேண்டும் என்று கனவில் கூட நினைத்ததில்லை. அது தேவையுமில்லை.<br /><br />நீங்கள் திருமணம் ஆனவரா ஆகாதவரா என்று எனக்குத் தெரியாது. விவாதத்தில் என்னைப் பற்றி விமர்சித்ததற்கு எனது செயல் பாடுகளை மட்டுமே சுட்டி, நீங்கள் அப்படி செய்துள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பியிருந்தேன்.<br />அதற்கு மறுமொழியாக நீங்கள் <br /><br />"எனது திருமணம் குறித்து தனி மடலில் தான் தகவல் பரிமாறிக்க முடியும்!"<br /><br />என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்.<br /><br /><br />உலகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை. ஆனால் அதே வேளை அந்த விமர்சனம் அவதூறாக, கொச்சைப் படுத்துவதாக மாறிவிடக்கூடாது. <br /><br />விமர்சனம் என்பது சான்றுகளுடன் கூடிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவைகள்.<br /><br />அவதூறுகள் ஆதாரங்கள் ஏதுமில்லாமல் மற்றவர்களைக் கொச்சைப்படுத்த அல்லது இழிவுபடுத்தக் கூடியது.<br /><br />என்னப் பொருத்தவரை இதுநாள் வரை யாரையும் இந்த எல்லைகுட்பட்டே விமர்சித்து வருகிறேன். இனியும் இதே போல் செயல்படுவேன். எப்போதும் எல்லையைத் தாண்டமாட்டேன்.<br /><br /><br />என்னை விட்டுத்தள்ளுங்கள். நான் தான் உங்கள் பார்வையில் சுய சிந்தனையற்றவனாயிற்றே.<br /><br />ஆனால் நீங்கள் வைத்திருக்கும் விமர்சனம் மற்றவர்களை எப்படியெல்லாம் காயப் படுத்தியிருக்கும்.<br /><br />இந்த பதிவில் கூட <br /><br /><br />பெரியாரையும் அவர் மனைவியையும் தாங்கள் <br /><br />"மற்றவர்கள் கற்புடன் இருக்க வேண்டியதில்லை என்றவர், தன் மனைவி கற்புடயவள் என்று நம்புவது பார்பனன் இது பத்தினி வீடு என்று போர்டு வைத்த மாதிரி தானே!"<br />(இந்த உதாரணகூட பெரியார் சொன்னதுதான் வால்பையன்)<br /><br />என்று விமர்சித்துள்ளீர்கள்.<br /><br />"அவர் யாருடன் தம்மை இணைத்து கொள்கிறாரோ, அங்கே விமர்சனங்கள் வாங்கி கொள்வார், யாரென்றே தெரியாதவர்கள் அவரை விமர்சனம் செய்ய நான் பார்த்து கொண்டிருக்க முடியாது!"<br /><br />என்று நீங்கள் சொல்லியுள்ள விமர்சன வரையரைக்கு மேலே சுட்டிக் காட்டிய விமர்சனம் ஏற்புடையதுதானா?<br /><br /><br />மீண்டும் சொல்கிறேன். எந்த விதத்திலாவது எனது கருத்துக்கள் அந்த முகம் தெரியாத சகோதரியை சங்கடப் படுத்தியிருந்தால் எனது வருத்தத்தை பகிங்கரமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br />அதே வேளை வால்பையன் அவர்களும் எதையும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று விமர்சிக்காமல் சரியான சான்றுகளுடன் விமர்சிக்க வேண்டுகிறேன்.<br /><br />ஆரோக்கியமான விமர்சனமே நல்ல மனிதர்களை உருவாக்குகிறது.<br /><br />(சுமார் 3 ஆண்டுகள் ஒவ்வொரு சனி இரவும் நடந்த விமர்சனக் கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு தன்முனைப்பு, போலி கவுரவம் , இன்றி என்னையும் விமர்சனத்துக்கு உட்படுத்தி நானும் விமர்சித்து என்னை எளியவனாக நல்ல மனிதனாகப் பக்குவப் படுத்திய எனது தோழர்களுக்கு நன்றி.அந்த அனுபவங்களை நினைத்துப் பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது.)<br /><br /><br />நன்றி வால்பையன்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-53709486442807363822009-10-13T10:24:43.165+05:302009-10-13T10:24:43.165+05:30//சரக்கு அடிப்பதை விலாவாரியாக பெருமையாக எழுதும் நீ...//சரக்கு அடிப்பதை விலாவாரியாக பெருமையாக எழுதும் நீங்கள் இதை மட்டும் தனிமடலில் பரிமாறிக் கொள்ளலாம் என்பது எனக்கு என்னமோ சரி என்று தோன்ற வில்லை.//<br /><br />அபந்தம்னு சொன்னது தப்பேயில்ல!<br /><br />நான் சரக்கடிப்பது என் உரிமை, ஆனால் என் மனைவின் முன்னாள் வாழ்க்கையை அவளை கேட்காமல் நான் பகிர்ந்து கொள்ள முடியாது, அவள் எனக்கு அடிமையல்ல!, அவள் அனுமதித்தால் மட்டுமே உங்களுக்கு கூட மெயில், இல்லையென்றால் என்னை பற்றியும் என் வாழ்க்கை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை!<br /><br />உங்களுக்கு சரியென்று படாததற்கெல்லாம் நான் வருத்தபட்டு கொண்டிருக்க முடியாது!<br /><br />அவர் யாருடன் தம்மை இணைத்து கொள்கிறாரோ, அங்கே விமர்சனங்கள் வாங்கி கொள்வார், யாரென்றே தெரியாதவர்கள் அவரை விமர்சனம் செய்ய நான் பார்த்து கொண்டிருக்க முடியாது!<br /><br />உங்கள் விமர்சனம் என்னோடு நிற்கட்டும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57329455911580818002009-10-12T20:57:50.973+05:302009-10-12T20:57:50.973+05:30//எனது திருமணம் குறித்து தனி மடலில் தான் தகவல் பரி...//எனது திருமணம் குறித்து தனி மடலில் தான் தகவல் பரிமாறிக்க முடியும்!//<br /><br />சரக்கு அடிப்பதை விலாவாரியாக பெருமையாக எழுதும் நீங்கள் இதை மட்டும் தனிமடலில் பரிமாறிக் கொள்ளலாம் என்பது எனக்கு என்னமோ சரி என்று தோன்ற வில்லை.<br /><br />உலகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை வால் பையன்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-45051547554365401402009-10-12T20:53:06.787+05:302009-10-12T20:53:06.787+05:30//கடைசி மூண்று பின்னூட்டங்கள் அபந்தங்களாக(தவறாக பு...//கடைசி மூண்று பின்னூட்டங்கள் அபந்தங்களாக(தவறாக புரிந்து கொண்டது) இருந்தாலும் உங்களது சொந்த கருத்து என்பதில் மகிழ்ச்சி!//<br /><br />உங்களுக்கு அபத்தங்களாகத்தான் தெரியும்.<br /> என்ன செய்வது சுய சிந்தனையாளரின் சுயரூபம் வெளிப்பட்டால் அபத்தமாகத்தான் இருக்கும்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-75680772528240214172009-10-12T20:50:17.144+05:302009-10-12T20:50:17.144+05:30//நீங்கள் செய்ததெல்லாம் மக்களுக்கு செய்த நல்ல காரி...//நீங்கள் செய்ததெல்லாம் மக்களுக்கு செய்த நல்ல காரியமா!?<br />நான் செய்தவற்றையெல்லாம் எனக்கு பிடித்தே செய்தேன்! என்னௌ முற்போக்குவாதியாக காட்டி கொள்ள அல்ல!<br /><br />எனது திருமணம் குறித்து தனி மடலில் தான் தகவல் பரிமாறிக்க முடியும்!//<br /><br />அய்யா வால்பையன் உலகில் அனைவரும் அவரவர் விருப்பத்திற்குத்தான் இயங்க முடியும். நிர்ப்பந்தத்திற்க்கா இயங்குபவர்கள் விரைவில் அம்பலப்பட்டுப் போவார்கள். இதில் முற்போக்கு முகமூடியெல்லாம் விரைவில் கழண்டு விடும்.<br /><br />ஜாதி மறுப்புத் திருமணம் கூட (சிரமம்தான் இருந்தாலும் காதல் மூலம்)செய்து விடலாம்.<br /><br />ஆனால் இறப்பு நிகழ்ச்சியில் சடங்கின்றி நடத்துவது லேசு பட்ட காரியமல்ல. இது ஏதோ நீங்கள் நினைப்பது போல் சாதாரணக் காரியமல்ல.<br /><br /> ஊரே கூடியிருக்கும் இறப்பு நிகழ்வில் அதுவும் ஒரு கிராமத்தில் வாழ்ந்த என்னைப் போன்ற எளியவர்கள் சடங்கின்றி தான் அடக்கம் செய்வேன். அந்தச் சடங்கு செய்தால் நான் மட்டும் அல்ல என் தாயையும் இழிவு படுத்தும் செயல் இந்தச் செயலைச் செய்யச் சொல்கிறீர்களா? என்று நேருக்கு நேர் கேட்டு இறுதி நிகழ்வை நடத்தினேன். <br /><br /><br />எம் மக்களின் முடநம்பிக்கைகளையும், அறியாமையையும் போக்க செய்ததே தவிர முற்போக்குக்காக செய்ததல்ல.<br />1996 இல் இது நடந்தது.<br /><br />சென்ற ஆண்டு எனது தாய் இறந்தார் இறுதி நிகழ்வுக்கு வந்த என் ஊர் மக்கள், உறவினர்களின், எந்த எதிர்ப்பும் இன்றி,எந்தச் சடங்கும், சீரும்,செய்யாமல்தான் இறுதி நிகழ்வை நடத்தினேன்.<br /><br />மக்கள் 1996 இல் காட்டிய எதிர்ப்பு 2008 இல் சுத்தமாக இல்லை. நன்கு ஒத்துழைப்பும் நல்கினார்கள். இது முற்போக்கு முகமூடியால் செய்ய இயலாது வால் பையன்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24693968747436132062009-10-12T20:06:28.073+05:302009-10-12T20:06:28.073+05:30//ஏன் பெரியாரை கடவுளாக்குகிறிர்கள் என்று தானே கேட்...//ஏன் பெரியாரை கடவுளாக்குகிறிர்கள் என்று தானே கேட்கிறேன்!//<br /><br />யாருங்க பெரியாரை கடவுளாக்குறாங்க? சுய சிந்தனையோடு தான் பின்னூட்டம் அளிக்கிறீர்களா?<br /><br />தான் சொன்ன கருத்துக்கள் சரியா தவறா என்று பாருங்கள். சிந்தியுங்கள் .சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நிராகரித்து விட்டுப் போங்கள் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் பெரியார் சொல்லுவார். அதுபோல் நான் மகான் அல்ல சாதாரண மனிதன் என்று சொல்லியுள்ளார்.<br /><br />சில அரைகுறைகளும் அரைவேக்காடுகளும் சில அதி புத்திசாலிகள் என்று நினைக்கும் அதிமே(ல்)தாவிகளும் பெரியாரை தவறாகப் புரிந்து கொண்டு பெரியாரைக் கடவுள் ஆக்குறாங்க என்று பிலாக்கியானம் பாடுகிறார்களே தவிர மூளையுள்ளவன் பெரியார் என்று சொல்லும் போதோ, நினைக்கும் போதோ அவருடைய கடவுள் மறுப்புத் தத்துவம்தான் முதலில் நினைவுக்கு வரும் வால்பையன்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-18902489336671756452009-10-12T18:26:35.343+05:302009-10-12T18:26:35.343+05:30கடைசி மூண்று பின்னூட்டங்கள் அபந்தங்களாக(தவறாக புரி...கடைசி மூண்று பின்னூட்டங்கள் அபந்தங்களாக(தவறாக புரிந்து கொண்டது) இருந்தாலும் உங்களது சொந்த கருத்து என்பதில் மகிழ்ச்சி!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com