tag:blogger.com,1999:blog-9067462.post3652992013301020073..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: டோண்டு பதில்கள் - 09.05.2008dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-9067462.post-34588110170860512742008-05-11T16:11:00.000+05:302008-05-11T16:11:00.000+05:30//நாடார்களை ஒற்றுமை, உழைப்பு, உயர்வுக்கு எடுத்துக்...//நாடார்களை ஒற்றுமை, உழைப்பு, உயர்வுக்கு எடுத்துக்காடும் நீங்கள் பிராமணர்களை எதற்கு உதாரணமாக காட்டுவீர்கள்//<BR/><BR/>நாடார் பெருமக்களின் பொருளாதார வளர்ச்சி போற்றுதற்குறியது.<BR/>பிற்பட்ட ஜாதியினரிடையே<BR/>மருத்துவர்கள்,வக்கீல்கள்,உயர் அரசு அதிகாரிகள்(rto,cto,rdo,supt.er,mlas,mps,vc,etc)நாடார் வகுப்பினர்தன் அதிகம் உள்ளனர்(above 70%)<BR/>அவர்களின் கடும் உழைப்பு,கட்டுப்பாடு,கடவுள் பக்தி(குறிப்பாக சிவகாசி,விருது நகர் உறவினர்முறை நாடார்கள்)அந்த காலப் பிராமணர்களை போல் உள்ளதை மறுக்க முடியுமா?<BR/>உண்மையில் சொல்லப்போனால்<BR/>வள்ளுவன் வாக்கு போல் அந்தணர் என்போர் அறவோர் " அவர் தான் நாடார் குலப் பெருமக்கள் என்று சொன்னால் அது மிகையாகாது(ஒரு சிலர் இதற்கு முரண்படலாம்).Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24880132525991426752008-05-11T15:58:00.000+05:302008-05-11T15:58:00.000+05:30பிராமணர்கள் ஒரு சிலர் முகமூடியுடன் பிராமணருக்கு எத...பிராமணர்கள் ஒரு சிலர் முகமூடியுடன் பிராமணருக்கு எதிரான பதிவுகள் போடுவதாக சொல்லியிருந்தீர்கள்.ஆனால் பரமக்குடி ஸ்ரீனிவாச ஐயங்கார்க்கு மகனாகப் பிறந்த<BR/>உலக நாயகன் கமலஹாசன் எதையும் நேராக் சொல்லும் சிந்தனையாளர்.போலி வாதியல்ல. அவரது தசாவதாரம் திரைபடத்தைக்கு எதிர்ப்பு தேவையா?<BR/>குறுக்கு விளம்பரம் தேடுவோர் யார்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24428079970484053282008-05-10T12:15:00.000+05:302008-05-10T12:15:00.000+05:30பதிலுக்கு காத்திருக்கிறேன். நன்றிபதிலுக்கு காத்திருக்கிறேன். நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-88575561490698000482008-05-10T10:54:00.000+05:302008-05-10T10:54:00.000+05:30தசாவதாரம் படம் உண்மையிலேயே வைணவர்களை இழிவுபடுத்துக...தசாவதாரம் படம் உண்மையிலேயே வைணவர்களை இழிவுபடுத்துகிறதா? (முன்னோட்டச் சுருக்கம் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-27957237422024288192008-05-10T10:45:00.000+05:302008-05-10T10:45:00.000+05:30விட்டுபோன கேள்வி.1)எனக்கு ஒரு கனவு: 2008 பொதுத்தேர...விட்டுபோன கேள்வி.<BR/><BR/>1)எனக்கு ஒரு கனவு: 2008 பொதுத்தேர்தலில் கம்யூனிஸ்டுகள் இரண்டு, மாயவதி,அஸ்ஸாம் கணபரிசத்,தெலுங்கு தேசம், அ இ அதிமுக,, விஜய்காந்த் ஆகியோர் இணைந்த மந்திரி சபையும் அதற்கு பிஜேபி யின் வெளியில் இருந்து தருவதாகவும் கண்டேன்<BR/><BR/>இது உருப்படியாகுமா???கூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-32232311708266391662008-05-10T09:56:00.000+05:302008-05-10T09:56:00.000+05:30ஜயசங்கர் ஜகன்னாதன் அவர்களே,உங்கள் கேள்விக்கு விடை ...ஜயசங்கர் ஜகன்னாதன் அவர்களே,<BR/><BR/>உங்கள் கேள்விக்கு விடை அடுத்தவார டோண்டு பதில்கள் பதிவில் வரும்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-31674580926511563632008-05-09T19:40:00.000+05:302008-05-09T19:40:00.000+05:30சிலையை எறிந்தது கிருமிகண்ட சோழனா. இப்போ இருக்கும் ...சிலையை எறிந்தது கிருமிகண்ட சோழனா. இப்போ இருக்கும் சிலை எப்போ செய்தது.Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-39260903064828100832008-05-09T18:43:00.000+05:302008-05-09T18:43:00.000+05:30அடுத்தவார கேள்விகள்1) பார்த்தால் இந்தவருடமே பொதுத்...அடுத்தவார கேள்விகள்<BR/>1) பார்த்தால் இந்தவருடமே பொதுத்தேர்தல் வந்துவிடும் எனதெரிகிறதே?<BR/><BR/>a3)நக்மா போய் 10 வருடம் ஆகிவிட்டது உங்களின் லேட்டஸ்ட் ஜொள்ளூ யார்?கூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-31096160037806468432008-05-09T18:32:00.000+05:302008-05-09T18:32:00.000+05:30//அடுத்த வாரத்துக்கான முதல் 4 கேள்விகள் உங்களுடையத...//அடுத்த வாரத்துக்கான முதல் 4 கேள்விகள் உங்களுடையதுதான் குசேலன் அவர்களே.//<BR/><BR/>மிக்க நன்றி ஐயாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-10997442199122122962008-05-09T16:35:00.000+05:302008-05-09T16:35:00.000+05:30அடுத்த வாரத்துக்கான முதல் 4 கேள்விகள் உங்களுடையதுத...அடுத்த வாரத்துக்கான முதல் 4 கேள்விகள் உங்களுடையதுதான் குசேலன் அவர்களே.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-52445461487551018982008-05-09T16:22:00.000+05:302008-05-09T16:22:00.000+05:30Next Week Questions:1. What do you think of the ju...Next Week Questions:<BR/><BR/>1. What do you think of the judgement that M F Husain's painting are not obscene?<BR/><BR/>2. Did the judges see the paintings before giving the judgement?<BR/><BR/>3. The mainstream media while being happy for the victory of artistic freedom; they are not showing the actual paintings to the public. why don't they publish the paintings and show it to the people if it is not obscene?<BR/><BR/>4. when nude paintings are not obscene because they are artistic, why are porn films being banned and its participants prosecuted, don't they have their own artistic freedom?<BR/><BR/>No need to answer all the questions. Would be happy to receive answers for 3. and 4.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-84224794996796694972008-05-09T11:42:00.000+05:302008-05-09T11:42:00.000+05:30// தொழிலிலேயே தேவையான வருமானம் வருகிறது, நன்றி. //...// தொழிலிலேயே தேவையான வருமானம் வருகிறது, நன்றி. //<BR/><BR/><BR/>உங்களை மாதிரி அறிவாளிகளை பார்கும்போது இது கூட கரீக்ட்டோன்னு தோணுது சார்<BR/><BR/>" If a man empties his purse into his head, no man can take it away from him "<BR/><BR/>இதை புரிஞ்சிகிட்டா சிவாஜி ரஜினி மாதிரி கூலா இருக்கலாம்... இல்லைனா ரொம்ப கஷ்டம்தான்<BR/><BR/>சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-46148410729307535212008-05-09T11:26:00.000+05:302008-05-09T11:26:00.000+05:30வணக்கங்க இஸ்ரேலின் சர்வாதிகாரி என்று யாரயும் சொல்ல...வணக்கங்க இஸ்ரேலின் சர்வாதிகாரி என்று யாரயும் சொல்லலைங்க இப்ப எப்படி நம்ப ஊர்ல எதாவது முஸ்லிம்களுக்கு எதிரா நடந்தா இங்க மலேசியாவில் இந்தியா அரசின் சர்வாதிகார வலதுசாரி அரசு அப்படின்னு போடுவாங்க உண்மை எந்த பக்கம் வேண்டும் என்றாலும் இருக்கலாம் ஆனால் சுலபமாய் போட்டு விடுவார்கள் அது போல் நிறைய நமது ஊரில் இஸ்ரேல் எதிர்ப்பான செய்திகளே கிடைத்தன.<BR/><BR/>இப்ப நாமெல்லாம் அமெரிக்க அல்லக்கை ஆயிட்டதுனால பாலஸ்தீனியர்கள் தீவிரவாதிகளா பூட்டாங்க. ( ஆனா பாருங்க அல்லக்கை அதிகம் சாப்பிட்டா கூட ஒத்துக்கமாட்டறார் நாட்டமை ).<BR/><BR/>நமது ரீடர்ஸ் டைஜஸ்ட் (மூணு வரி முத்தாரம்) கொடுத்த அறிவ வச்சு தப்ப சொல்லியிருந்தன்னா, தண்டனையா குருவி படத்துக்கு டிக்கெட் எடுத்து புறா கால்ல கட்டி அனுப்புங்கன்னா..பார்த்துட்டு குருவி விமர்சனமும் புறா 65 ரெண்டு பத்தியும் சொல்லறன்<BR/><BR/>சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-47309002823705959892008-05-09T11:14:00.000+05:302008-05-09T11:14:00.000+05:30//இது இரண்டு கேள்விகளுக்கும் உள்ள பதில்கள் ஒன்றை ஒ...//இது இரண்டு கேள்விகளுக்கும் உள்ள பதில்கள் ஒன்றை ஒன்று எதிர்க்கின்றன.//<BR/>தவறு. முதல் கேள்விக்கான பதிலின் பொருளே வேறு. தேர்தலில் நின்றால் கண்டபடி காசு செலவழியும். கடைசியில் திவால் கூட ஆகலாம். பதவிக்கு வந்து பணம் பார்க்க நினைப்பு உள்ளவர்கள் மட்டுமே அந்த முதலீட்டை செய்வர். அந்த நினைப்பு இல்லாத நான் ஏன் மெனக்கெட வேண்டும். இருக்கும் தொழிலிலேயே தேவையான வருமானம் வருகிறது, நன்றி.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-15593437578394503732008-05-09T11:04:00.000+05:302008-05-09T11:04:00.000+05:30சார் அரசியல பத்தி ஒண்ணு சமீபத்துல 5 நிமிஷத்துக்கு ...சார் அரசியல பத்தி ஒண்ணு சமீபத்துல 5 நிமிஷத்துக்கு முன்னாடி படிச்சது மறந்து போறதுக்கு முன்னாடி கட்டி ஒட்டிடறன்.<BR/><BR/>"It has been said that politics is the second oldest profession. I have learned that it bears a striking resemblance to the first." <BR/>--Ronald Reagan <BR/><BR/>எப்பா மேல இருக்கரது என் கருத்தோ இல்லை பதிவரோட கருத்தோ இல்லை சொன்ன ரீகன் கருத்து, அதனால யாரவது வட்ட செயலாளர்கள் ஆட்டோ வைக்கரதா இருந்தா புதரகத்துக்கு போய் ரீகன் உடம்பை தோண்டி எடுத்து எரிக்கலாம். கட்சில இதுக்குலாம் ஃபைனான்ஸ் இல்லனா அவரோட போட்டோ நெட்டுல இருந்து ப்ரின்ட் எடுத்து அப்புரம் நகல் எடுத்து கொளுத்தலாம்<BR/><BR/>சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-68090917157531990302008-05-09T10:49:00.000+05:302008-05-09T10:49:00.000+05:30//1. நல்லாதான் பதில் சொல்றீங்களே நீங்க ஏன் அரசியலு...//1. நல்லாதான் பதில் சொல்றீங்களே நீங்க ஏன் அரசியலுக்கு வர கூடாது, அட்லீஸ்ட் உங்க வார்டு கவுன்சிலரா ஆகலாம் இல்லை?<BR/>ஏன், நான் நல்லா இருக்கிறது பிடிக்கவில்லையா?<BR/>2. ரொம்ப தைரியமா பேசறீங்களே நீங்க இருக்கரது சென்னை வாழறது 2008 உங்கள் கருத்துகளை கருத்துக்களாலேயே எதிர்ப்பார்கள் என்று எப்படி உங்களுக்கு நம்பிக்கை, ஆட்டோ அனுப்பினா என்ன செய்வீங்க?<BR/>என்ன இருந்தாலும் நம் நாடு ஜனநாயக நாடு என்பதை மறத்தல் தகாது.//<BR/><BR/>நியாயமா இது இரண்டு கேள்விகளுக்கும் உள்ள பதில்கள் ஒன்றை ஒன்று எதிர்க்கின்றன. நீங்க ரொம்ப தெளிவானவர்னு நெனச்சன் கடைசில நீங்களும் மிடில் கிளாஸ் மென்டாலிடியுடன் இருக்கிறீர்களே இது நியாயமா. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை, அடச்சீ என்ன பழமொழி இது மாத்துவோம் பிராந்தி வேணூம் வாந்தி எடுக்கமாட்டன்னா என்ன அர்த்தம்.. <BR/><BR/>சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-75206096404770832252008-05-09T10:44:00.000+05:302008-05-09T10:44:00.000+05:30//நாங்கள் படித்தது மொத்தத்தில் இஸ்ரேலின் சர்வாதிகா...//<BR/>நாங்கள் படித்தது மொத்தத்தில் இஸ்ரேலின் சர்வாதிகாரப்போக்கின் சின்னமே அந்த சுவர் என்பதாகும் இந்தியாவில் அந்த மாதிரி ஒரு கருத்துதான் படிக்ககிடைக்கும் என்பது நீங்கள் அறிந்ததே.<BR/>//<BR/><BR/>இஸ்ரேலின் சர்வாதிகாரியா ?<BR/><BR/>யார் அவர் ?வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-91724983543837477192008-05-09T10:38:00.000+05:302008-05-09T10:38:00.000+05:30////3. இந்த சாருநிவேதிதா இப்படி டமால்னு "ஆத்திகன்"...////3. இந்த சாருநிவேதிதா இப்படி டமால்னு "ஆத்திகன்"னு ஸ்டேட்மெண்ட் உட்டுட்டாரே! அதப்பத்தி?? ///////<BR/><BR/>கண்ணதாசன் ஒருமுறை சொன்னதாக ஞாபகம்,உலகில் யாரும் முழு நாத்திகர்கள் என்று இல்லை,பிறந்ததிலிருந்தே ஆத்திகர்கள் மற்றும் 50 வயதுக்குப் பிறகு ஆத்திகராபவர்கள் என....✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-19896735346509680452008-05-09T09:02:00.000+05:302008-05-09T09:02:00.000+05:30கதை கதையாம் காரணமாம்நம்ம ஊர்கார பயலுங்க ரெண்டு பேர...கதை கதையாம் காரணமாம்<BR/><BR/>நம்ம ஊர்கார பயலுங்க ரெண்டு பேரு செத்து விளையாடும்போது நிசமாவே செத்துபோய் விண்ணுலகம் போறாங்க. அங்க <BR/><BR/>நம்ம சி.குப்தன் இன்னைக்கு எமனுக்கு பிறந்தநாள் என்பதால் எல்ல்லோரிடமும் ஒரு கேள்வி கேட்கப்படும் பதில் சொல்பவர்கள் சொர்கத்துக்கு போகலாம் என்று சொல்கிறான். ஒவ்வொருவராக கேள்வி கேட்கபடுகிறது நமது ரெண்டு <BR/>கோயிஞ்சாமிங்க முறை வருகிறது. <BR/><BR/>இவர்கள் அதிபுத்திசாலிகள் என்பதால் இவர்களையும் கடைத்தேற்ற நமது சி.குப்தன் அப்பரசன்டிய விட்டு கேள்வி கேட்க சொல்கிறார். அப்ரசன்டி நம்ம வி.குப்தா (s/o சி.குப்தன்) சுலபமான் கேள்வி கேட்கிறார். வி.குப்தன் அங்கு கான்வென்டில் படித்தவர் என்பதால் கேள்விகள் இங்கிலீசு கலந்து இருக்கும் கண்டுகாதீங்க. நமது <BR/>கடவுள் மறுப்பு இயக்கவாதிகள் அனைவரும் 24 மணி நேரமும் இறைவனையே நினைத்து (திட்டி) வந்ததால் அவர்கள் அனைவருக்கும் சொர்கத்தில் கோட்டா இல்லாமலே சீட்டு கிடைச்சுடுச்சு. நம்ம திராவிட சிங்கங்கள் இறப்புக்கு பிறகு <BR/>காட்டுக்கு (இயற்கையோடு) போய்விடுவதால் நரகத்தில் தமிழை தாங்க ஆளே இல்லாமல் டெல்லில போய் TV ஆன் பண்ணா மாதிரி இந்தியும் இங்கிலீசும் கொஞ்கி விளையாடுது. அய்யோ கேட்க ஆளே இல்லையா...<BR/><BR/>முதல் கேள்வி கோயிஞ்சாமி - 1 இடம் கேட்கபடுகிறது. ஒரு வீக்ல எத்தனை டேஸ் 'T' தொடங்குது அப்ப்டின்னு. <BR/><BR/>கோயிஞ்சாமி ரொம்ப நேரம் முழிச்சு முழிச்சு பார்துட்டு ரெண்டு அப்படின்னு சோல்லிடறான்<BR/><BR/>விக்கித்துபோன் வி.குப்தன் என்ன என்னனு சொல்லுன்ரான். நம்ம ஆளு Today, Tomorrow அப்படின்ரான். ஆகா <BR/>இப்படிகூட யோசிக்கலாமன்னு சரி பொழச்சுபோ அந்தபக்கமா சொர்கத்துக்கு ஓடி போ அப்படிங்கரான்.<BR/><BR/>அடுத்த கேள்வி கோயிஞ்சாமி - 2 நோக்கி வீசப்படுகிறது, ஆளுங்க விவரமா இருக்கானுங்க கஷ்டமாவே கேட்போம் என்று ஒரு வருடத்துல எத்தனை செகண்ட் என்று கேட்கிறான். கோயிஞ்சாமி - 2 தலைய பிச்சுகினு தரையில <BR/>உருளரான்... ரொம்ப நேரம் விரல்லாம் விட்டு கணக்கு போட்டு சாமி 12 செகண்ட் அப்படின்ரான். <BR/><BR/>கடுப்பான வி.குப்தன் நீங்கல்லாம் எப்படா படிச்சு முன்னேற போறீங்க அப்படின்ரான் இது தப்பான விடை அப்ப்டின்ரான். அதுக்கு நம்ம கோயிஞ்சாமி இல்ல சாமி இதான் கரெக்ட் நீங்களே கூட்டி பாருங்க 12 தான் வரும் அப்ப்டின்னு விடைய <BR/>சொல்ரான். ஜனவரி 2nd, பிப்ரவரி 2nd, ... டிசம்பர் 2nd அப்ப நான் சொல்ரது கரெக்ட்தானென்னு.<BR/><BR/>இதை பார்த நம்ம வி.குப்தா.. நமீதா பார்த்து ஆடி ... சீ சீ ஆடாம போன டோனி மாதிரி சிலையாகிட்டான்<BR/><BR/>நம்ம அறிவாளித்தனமா கேள்வி கேட்டொம்னா அதைவிட அறிவாளிங்கலாம் இருக்காங்கனு அப்புறம்தான் தெரியுது.<BR/><BR/>சரி இது இப்ப எனக்கு நாபகம் வருது ( யாரவது இந்த நாபகத்துக்கு வர நா எப்படின்னு சொல்லி கொடுங்க ப்ளீஸ் அது எனக்கு மறந்து போய் நாபகமே வரமாட்டேன்னுது)<BR/><BR/>சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-13883177723661992312008-05-09T08:53:00.000+05:302008-05-09T08:53:00.000+05:30"துக்ளக்கில் அப்படித்தான் சமீபத்தில் 1970-ல் ஆரம்ப..."துக்ளக்கில் அப்படித்தான் சமீபத்தில் 1970-ல் ஆரம்பித்தார்கள்."<BR/><BR/>1970 ரொம்ப சமீபத்தில் தான் இல்லைங்களா.<BR/><BR/>......................தமிழினியன்https://www.blogger.com/profile/11182032975179282478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-36014928366309531892008-05-09T08:34:00.000+05:302008-05-09T08:34:00.000+05:30எங்க சார் போய்ட்டீங்க.. எங்க என் கமென்ட், பாருங்க ...எங்க சார் போய்ட்டீங்க.. எங்க என் கமென்ட், பாருங்க ஐஸ் மழையில நினைஞ்சுகிட்டே கேக்குது,.<BR/><BR/>எங்கே எனது கமென்ட் ஆஃபிசில் alt+tab<BR/>அடிச்சு அனுப்பிய கமென்ட்<BR/>வழியில் ஹேக்கும் ஆனதா அம்மம்மாஆ - பைர்வால்<BR/>விழியில் சிக்கிகொண்டதா..<BR/>கமென்டை தேடிதாருங்கள் இல்லை என்<BR/>கேள்வியை திருப்பிதாருங்கள் அம்மம்மாஆ<BR/><BR/>சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-50233987863686777552008-05-09T07:28:00.000+05:302008-05-09T07:28:00.000+05:30வணக்கம் சார், என்ன சார் அதிகாலையிலேயே பதிவு போட்டு...வணக்கம் சார், என்ன சார் அதிகாலையிலேயே பதிவு போட்டுருக்கீங்க.<BR/><BR/>நான் இஸ்ரேல் கட்டிய் சுவர் பற்றி உங்களிடம் இருந்து இன்னும் நிறைய தகவல்கள் எதிர்பார்த்தேன், நாங்கள் படித்தது மொத்தத்தில் இஸ்ரேலின் சர்வாதிகாரப்போக்கின் சின்னமே அந்த சுவர் என்பதாகும் இந்தியாவில் அந்த மாதிரி ஒரு கருத்துதான் படிக்ககிடைக்கும் என்பது நீங்கள் அறிந்ததே. <BR/><BR/>சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-80095531912907220592008-05-09T05:28:00.000+05:302008-05-09T05:28:00.000+05:30////3. இந்த சாருநிவேதிதா இப்படி டமால்னு "ஆத்திகன்"...////3. இந்த சாருநிவேதிதா இப்படி டமால்னு "ஆத்திகன்"னு ஸ்டேட்மெண்ட் உட்டுட்டாரே! அதப்பத்தி??<BR/>பதில்: ஸ்டேட்மெண்டா, ஸ்டண்டா? கவிஞர் கண்ணதாசன் நாத்திகரிலிருந்து ஆத்திகராக மாறியதில் நல்ல பலன் இருந்தது. அர்த்தமுள்ள இந்து மதம் கிடைத்தது. பல கண்ணன் பாடல்கள் கிடைத்தன. இந்த சாரு நிவேதிதாவால் என்ன கிடைக்கும்? கோணல் பக்கங்கள்தான்.////<BR/><BR/>கரீக்டா சொன்னே சாமி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.com