tag:blogger.com,1999:blog-9067462.post3675162969994901491..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: உன்னால் முடியும் தம்பி!dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-9067462.post-68344551406136410952009-01-19T21:17:00.000+05:302009-01-19T21:17:00.000+05:30Really inspiring post which I had read in kumudam....Really inspiring post which I had read in kumudam. Thanks for posting the link to his website Payir.<BR/><BR/>I have a blog called "Inspire Minds' in which I highlight successful stories to inspire others. Click the link to visit my blog.<BR/><BR/>http://changeminds.wordpress.com/<BR/><BR/>I intend to request senthil kumar to write his story to inspire our friends.<BR/><BR/>Thanks a lot for sharing this story.<BR/><BR/>A.HariAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-18060759864750995192008-11-16T14:36:00.000+05:302008-11-16T14:36:00.000+05:30செந்தில் குமாருக்கு எனது வாழ்த்துக்கள் விகடனில் வந...செந்தில் குமாருக்கு எனது வாழ்த்துக்கள் விகடனில் வந்த இன்னொரு சமூக சேவை முயற்சியை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்...சாரலின் உறுப்பினன் என்பதில் பெருமையும் அடைகிறேன்..<BR/><BR/>விகடன் கட்டுரை:<BR/>''மகிழ்ச்சி வெள்ளம், குதூகலக் குற்றாலம்னெல்லாம் நம்ம உற்சாகத்தைப் பகிர்ந்துக்க என்னென்னவோ எழுதுவோம், பேசுவோம். ஆனா, பிறந்ததில் இருந்து சந்தோஷத்தோட சாரல்கூட படாதவங்களைப் பத்தி எப்பவாவது யோசிச்சிருக்கோமா?'' சின்னப் பெண்ணாகத் தெரிந்த அலேக்யாவிடம் இருந்து இத்தனை பெரிய கேள்வி!<BR/><BR/>ஜாலி, கேலி, அரட்டை, டேட்டிங் இத்யாதிகளுக்கான இணைய ஸ்பாட் ஆர்குட். ஆனால், இந்த சோஷியல் நெட் வொர்க்கிங் வெப்சைட்டை சமூக நலனுக்காகப் பயன்படுத்தி ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் அலேக்யா.<BR/><BR/>''வாழ்க்கையில் சந்தோஷ மழைக்காக ஏங்கிக்கிடப்பவர்களுக்கு எங்களோட சின்ன உதவி சாரலாக இது இருக்கட்டுமேன்னுதான் 'சாரல்' என்கிற பேரையே என் கம்யூனிட்டிக்கு வெச்சேன்!'' என்கிறார் அலேக்யா.<BR/><BR/>ஆர்குட்டில் 'ஒபாமா'வில் ஆரம்பித்து 'ஓசி டீ' வரைக்கும் பலப் பல விஷயங்களுக்கு 'கம்யூனிட்டி'கள் எனப்படும் ரசிகர் வட்டங்கள் இருக்கும். அதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் தங்களுக்குள் விவாதித்துக்கொண்டு இருப்பார்கள். அதுபோன்ற அரட்டை கம்யூனிட்டிகளுக்கு மத்தியில், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவதற்காக அலேக்யா உருவாக்கிய சாரல் கம்யூனிட்டியில் இப்போ 4,495 உறுப்பினர்கள்!<BR/><BR/>''எங்க குடும்பத்தில் பிறந்த நாள், திருமண நாள் மாதிரி சந்தோஷங்களை ஆதரவற்றோர் இல்லங்களில்தான் கொண்டாடுவோம். ஆர்குட்டில் யார் வேண்டுமானாலும் கம்யூனிட்டி ஆரம்பிக்கலாம்னு வாய்ப்பு கிடைச்சப்போ, என் சின்னக் கனவான சாரலை ஆரம்பிச்சேன். இது போன்ற கம்யூனிட்டியில் சேர ஆர்வம் காட்டுவாங்களான்னு ஒரு சந்தேகம் இருந்தது. ஆனா, ஆரம்பிச்சதுமே ஆயிரக்கணக்கில் ஹிட் அடிச்சிருச்சு சாரல். இப்போ அதில் இருந்து 60 உறுப்பினர்கள் சேர்ந்து, 'சாரல்' என்கிற ஒரு தன்னார்வத் தொண்டு அமைப்பைத் தொடங்கியிருக்கோம். ஒன்றரை வருஷங்களா ஈரமான இதயங்களின் இணைய இல்லமா இருக்கு சாரல்!'' என்று பூரிக்கும் அலேக்யாவின் வயது இருபத்து நாலு. இன்ஜினீயரிங் முடித்துவிட்டு எம்.பி.ஏ., படிப்பதற்காககக் காத்திருக்கிறார்.<BR/>''ஆதரவற்ற குழந்தைகளைக் காப்பாத்தணும்னு ஆர்வமா இல்லங்கள் ஆரம்பிக்கிறவங்க கையில் காசு இருக்கிற வரை சமாளிச்சுடுவாங்க. அப்படி முடியாதபோது ஒழுகுகிற கூரை, ரெண்டு வேளை சாப்பாடுனு அந்த குழந்தைங்களுக்கு இன்னமும் சோகம் சேர்ந்துடும். அப்படி நிதி வசதி இல்லாம திண்டாடுகிற இல்லங்கள்தான் சாரலின் இலக்கு. இப்போதைக்கு நான்கு இல்லங்களுக்கு ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்டுக் கொடுத்திருக்கோம். இரண்டு இல்லங்களைச் சேர்ந்த 85 குழந்தைகளுக்கு இந்த வருடத்திலிருந்து படிப்புச் செலவை ஏற்றுக்கொண்டு இருக்கோம்.<BR/><BR/>சாரல் கம்யூனிட்டியின் உறுப்பினர்கள் அனைவரும் படிக்கிற, வேலை பார்க்கிற இளைஞர்கள்தான். உசிலம்பட்டிப் பக்கம் பெற்றோர்களே தங்கள் குழந்தைகளைக் கட்டாயமா வேலைக்கு அனுப்புறாங்கன்னு கேள்விப்பட்டோம். அந்தப் பெற்றோர்களுக்குக் குறிப்பிட்ட தொகையை மாதா மாதம் கொடுத்துவிட்டு, குழந்தைகளைப் பள்ளிக்குஅனுப்பும்படி கேட்கப்போறோம். இன்னொரு சந்தோஷமான விஷயம், அப்துல் கலாமுடைய 'இந்தியா விஷன் 2020' திட்டத்தில் சாரலும் இணைந்து செயல்பட பரிந்துரை செய்யப்பட்டு பரிசீலனையில் இருக்கு. அவங்களோட இணையும் வாய்ப்பு கிடைச்சா, இன்னும் எங்கள் பணி வேகமா நிறையப் பேரைப் போய்ச் சேரும். நல்ல நோக்கமும் நண்பர்களும்தான் 'சாரல்' உருவானதற்குக் காரணம். இன்னும் நிறைய வேலைகள் காத்திருக்கு எங்களுக்கு... இல்ல நமக்கு!'' என்று என்னைப் பார்த்துச் சிரிக்கிறது அந்தக் கனிவான ஓவியம். அலேக்யா என்றால் ஓவியா என்று அர்த்தம்! <BR/><BR/>Orkut Community Link:<BR/>http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=3346339Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-63526055727038431562008-11-14T00:15:00.000+05:302008-11-14T00:15:00.000+05:30இந்த அளவுக்கு மனசு ரொம்ப பெரிசுங்க, பாராட்டுர தகுத...இந்த அளவுக்கு மனசு ரொம்ப பெரிசுங்க, பாராட்டுர தகுதி எனக்கெல்லாம் இருக்கான்னு தெரியல.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-76620370086993465012008-11-13T05:18:00.000+05:302008-11-13T05:18:00.000+05:30@மஹேஷ்:இந்த உரலுக்கு சென்றால் செந்திலை தொடர்பு கொள...@மஹேஷ்:<BR/>இந்த உரலுக்கு சென்றால் செந்திலை தொடர்பு கொள்ள தேவையான விவரங்கள் கிடைக்கும்.<BR/>பார்க்க: http://www.payir.org/Home.html<BR/>அங்கிருந்து வேறு உரல்களுக்கு செல்லலாம். <BR/><BR/>இதைத் தந்த அருண்குமாருக்கு நன்றி.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-75419286751840693382008-11-13T03:24:00.000+05:302008-11-13T03:24:00.000+05:30Dear Sir,I am also from Trichy. I am planning to g...Dear Sir,<BR/>I am also from Trichy. I am planning to goto Trichy on February. I am interested to meet him. Can you give his contact?<BR/><BR/><BR/>Thanks,<BR/>MaheshMy Noteshttps://www.blogger.com/profile/04229074907937124300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-41383712645419254122008-11-12T08:24:00.000+05:302008-11-12T08:24:00.000+05:30More details about this article (copy & paste ...More details about this article (copy & paste the following links in the browser)<BR/><BR/>http://www.payir.org/Home.html<BR/><BR/>http://ashauflorida.wikispaces.com/file/view/Ram's+2007+TripReport.pdf<BR/><BR/>http://picasaweb.google.com/payirindia/ThenurVillageHospitalInauguration#<BR/><BR/>http://payirtalk.blogspot.com/2007/07/payir-newsletter-no-4.htmlArun Kumarhttps://www.blogger.com/profile/07829607851803205196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1727452437515065822008-11-12T06:43:00.000+05:302008-11-12T06:43:00.000+05:30//வற்றாயிருப்பு சுந்தர் said... செந்தில்குமாருக்கு...//வற்றாயிருப்பு சுந்தர் said... <BR/>செந்தில்குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும், நன்றிகளும்.<BR/><BR/>கட்டுரையில் அவருக்கு அமெரிக்காவிலிருந்து வேலையைத் திடீரென்று உதறிவிட்டு திரும்பச்செய்த உந்துசக்கியாக எது இருந்தது என்பதைப் பற்றிக் குறிப்பிடவேயில்லையே//<BR/><BR/><BR/>பெங்களூரு மற்றும் பலநகரங்களில் "இஸ்கான்" ஆலயத்தில் <BR/>அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நகரங்களில் பெற்றுவந்த பல லடசங்கள் வருமானத்தை உதறிவிட்டு கடவுளை போற்றிப்பாடும்<BR/><BR/>HARE <BR/>KRISHANA <BR/><BR/>HARE<BR/>KRISHNA<BR/><BR/>KRISHNA<BR/>KRISHNA<BR/><BR/>HARE <BR/>HARE<BR/><BR/>HARE<BR/>RAMA<BR/><BR/>HARE<BR/>RAMA<BR/><BR/>RAMA<BR/>RAMA<BR/><BR/>HARE<BR/>HARE<BR/><BR/> ஆன்மிகப் பணியிலும்,ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவளிக்கும் அன்னதானத் திட்டத்திலும்,ஒடுக்கப் பட்ட மக்களுக்கு இலவச மருத்துவ உதவிகள் செய்வதிலும், கிரமா மக்களின் கல்விப் பணியிலும் ஈடுபடுகிறனர் படித்த இளைஞர்கள் (குறிப்பாக மென்பொருள் வல்லுனர்கள்) பலர்.<BR/><BR/>இதே போல் கோவை சத்குரு ஜக்கி வாசு தேவ் அவர்களின் ஈசா யோகமையத்திலும் உள்ளது.<BR/><BR/><BR/>அவர்களுக்கு கிடைக்கும் ஒரு ஆத்ம திருப்தி,மன நிம்மதி,பிறருக்கு உபயோகமாய் நாமும் இருக்கிறோம் என்ற உன்னத உணர்வு ,இன்னும் பலப் பல<BR/><BR/>இதற்கு முழுமையான விரிவான விளக்கம் டோண்டு ஐயாதான் சொல்லமுடியும்.அவரது அனுபவத்திலிருந்து பதில் சொல்வார்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-89399678660849497032008-11-11T20:48:00.000+05:302008-11-11T20:48:00.000+05:30செந்தில்குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்...செந்தில்குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும், நன்றிகளும்.<BR/><BR/>கட்டுரையில் அவருக்கு அமெரிக்காவிலிருந்து வேலையைத் திடீரென்று உதறிவிட்டு திரும்பச்செய்த உந்துசக்கியாக எது இருந்தது என்பதைப் பற்றிக் குறிப்பிடவேயில்லையே. <BR/><BR/>நன்றி.Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-82056568073057701602008-11-11T20:41:00.000+05:302008-11-11T20:41:00.000+05:30இந்திய அளவில் பாராட்ட வேண்டிய மனிதர். தமது நாட்டில...இந்திய அளவில் பாராட்ட வேண்டிய மனிதர். <BR/><BR/>தமது நாட்டில் நமக்கு நாமே திட்டம் என்று ஒன்று இருக்கிறது தெரியுமா?<BR/>அது எந்த அளவுக்கு மக்களை சென்றிருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-7717254479724900832008-11-11T19:37:00.000+05:302008-11-11T19:37:00.000+05:30Inspiring post. Hats off to Senthil Kumar.but Mr.K...Inspiring post. Hats off to Senthil Kumar.<BR/><BR/>but Mr.Krishnan's comment too is very relevant. Good governance :<BR/><BR/>வறுமையை ஒழிக்க மூன்று அம்சங்கள் தேவை :<BR/><BR/>1.Free Markets<BR/>2.Welfare state<BR/>3.Good Governance<BR/><BR/>இதில் முதல் இரண்டை பற்றி போதிய விவாதங்கள், ஆய்வுகள் உள்ளன. சமீபத்தில் தான் மூன்றாவது விசியமான நல்லாட்சி பற்றி விரிவாக அனைவரும்<BR/>பேசுகிறார்கள். சட்டம் ஒழுங்கு, நேர்மை, ஊழல் இல்லாத நிலை, திறமையான நிர்வாகம், நியாயமான சட்டதிட்டங்கள் மற்றும் நேர்மையான, ஊழலற்ற delivery<BR/>mechanism for govt welfare programs.<BR/><BR/>இது இல்லாமல் ஒன்றும் பிரயோசனம் இல்லை. இந்தியா போன்ற நாடுகளில் வறுமைக்கு இது தான் முக்கிய காரணி...<BR/><BR/>இறுதியாக இந்த ஒரு சுட்டியை மட்டும் பார்க்கவும் :<BR/><BR/>Ethics, Corruption, and Economic Freedom<BR/><BR/>http://athiyaman.blogspot.com/2007/05/ethics-corruption-and-economic-freedom.htmlK.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-20446541135507050912008-11-11T04:28:00.000+05:302008-11-11T04:28:00.000+05:30நல்ல பதிவு. செந்தில் குமார் ஒரு சிறந்த முன் மாதிரி...நல்ல பதிவு. செந்தில் குமார் ஒரு சிறந்த முன் மாதிரி.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57182933201048169372008-11-10T10:00:00.000+05:302008-11-10T10:00:00.000+05:30Well; this is the first time I'm commenting here. ...Well; this is the first time I'm commenting here. Don't you guys think you are glorifying something which is against the basic idea of 'governance'?<BR/><BR/>We pay taxes people. Why do we do that? So that the thugs in parliament can do something useful with that money. Whatever this computer guy is doing in that village, the government is supposed to do that. Not the people. <BR/><BR/>Our duty begins with paying taxes and ends with maintaining the status quo. It is the 'duty' of our so called leaders to put our tax money to good use. <BR/><BR/>By doing such things, you are sending just one message to the government. You can loot our money, get stinky rich, and screw the country. We'll just take care of ourselves. <BR/><BR/>Think.Pro Wrestling Fanhttps://www.blogger.com/profile/08604561673326932494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-52029653497612489532008-11-10T01:18:00.000+05:302008-11-10T01:18:00.000+05:30இந்த 100% காப்பி/பேஸ்ட் பண்ணி போடுவது தப்பு, ஆனா, ...இந்த 100% காப்பி/பேஸ்ட் பண்ணி போடுவது தப்பு, ஆனா, இங்க இருக்கும் சங்கதிக்கு வாய்தா கொடுக்கலாம்.<BR/><BR/>புல்லரிக்குது. எனக்கெல்லாம் இந்த 'உந்துதல்' ஏன் வரமாட்டேங்குதுன்னு தெரியல. <BR/><BR/>இதெல்லாம், 'தானா' வருமோ?SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-10045471182983309292008-11-09T22:25:00.000+05:302008-11-09T22:25:00.000+05:30நல்ல பதிவு. செந்தில் குமார் ஒரு சிறந்த முன் மாதிரி...நல்ல பதிவு. செந்தில் குமார் ஒரு சிறந்த முன் மாதிரி.கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-20054038067156544082008-11-09T21:29:00.000+05:302008-11-09T21:29:00.000+05:30My mobile number remains the same at 09884012948.R...My mobile number remains the same at 09884012948.<BR/><BR/>Regards,<BR/>Dondu N. Raghavandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-83193760994602633892008-11-09T17:13:00.000+05:302008-11-09T17:13:00.000+05:30நல்லா இருக்கா..நம்பர் கொடுங்க..நான் மொபைல் எடுத்...நல்லா இருக்கா..நம்பர் கொடுங்க..நான் மொபைல் எடுத்துட்டு வரலை....Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-63419684897031029302008-11-09T14:35:00.000+05:302008-11-09T14:35:00.000+05:30வாருங்கள் முத்து தமிழினி. குழந்தை எப்படியிருக்கிறா...வாருங்கள் முத்து தமிழினி. குழந்தை எப்படியிருக்கிறாள்?<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-83698360092654052382008-11-09T14:11:00.000+05:302008-11-09T14:11:00.000+05:30I am happy atleast / atlast a magazine like Kumuda...I am happy atleast / atlast a magazine like Kumudam comes out with such good articles.<BR/><BR/>I salure Senthil Kumar for his social service.R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-19826317317603003232008-11-09T14:06:00.000+05:302008-11-09T14:06:00.000+05:30கொசுறுதகவலை பகிர்ந்ததற்கு நன்றி.கொசுறு<BR/><BR/>தகவலை பகிர்ந்ததற்கு நன்றி.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-50186171393647188772008-11-09T14:05:00.000+05:302008-11-09T14:05:00.000+05:30பலருக்கு இதுபோன்ற ஆர்வம் இருந்தாலும் துணிந்து இறங...பலருக்கு இதுபோன்ற ஆர்வம் இருந்தாலும் துணிந்து இறங்க தயங்கிக்கொண்டு இருப்பார்கள்.<BR/><BR/>தேவையான அளவு காசு சேர்த்துக்கொண்டு ( இது முக்கியம் என்று நினைக்கிறேன்) இது போன்று பல இளைஞர்கள் இதுபோன்ற இறங்கினால்தான் அரசியலை கூட நாம் சுத்தப்படுத்த முடியும்Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-65435242565646194342008-11-09T12:09:00.000+05:302008-11-09T12:09:00.000+05:30Hindi film SWADES கதாநாயகனை நினைவுபடுத்துகிறது. செ...Hindi film SWADES கதாநாயகனை நினைவுபடுத்துகிறது. செந்தில்குமாரைப் போன்ற தன்னலம் கருதாத இளைஞர்கள் தான் இன்றையத் தேவை. வளரட்டும் அவரது தொண்டு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-50742074298536245602008-11-09T12:04:00.000+05:302008-11-09T12:04:00.000+05:30//Sharepoint the Great said... க்ளாசிக் டச்.உன்னால...//Sharepoint the Great said... <BR/>க்ளாசிக் டச்.<BR/><BR/>உன்னால் முடியும் தம்பி - கமல்ஹாசன் படத்துக்காகக் காசு வாங்கிக்கொண்டு நடித்தார்.//<BR/><BR/><BR/>1.நடிகர்களில் கமல் கொஞ்சம் வித்தியாசமானவர்.<BR/>2.உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர்.<BR/>3.இலங்கை தமிழர்மேல் உள்ளார்ந்த அன்புடையவர்<BR/>4.போலிக் கொள்கைகள் இல்லாதவர்.<BR/>5.பிரச்ச்னை எழுப்பாத பேச்சு வன்மை உள்ளவர்<BR/>6.பலலட்சங்கள் கொடுப்பாதாய் செய்திகள் வலம் வந்தபோதும் அரசியல் ஆசை இல்லாதவர்<BR/>7.நவின உலக பாரதி<BR/>8.பொதுடைமை புரட்சிப் பூங்கா<BR/>9.சிந்தனைச் சிற்பி<BR/>10.பண்பாளர்<BR/><BR/><BR/>நவம்பர் மாதம் 7ம் நாள் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்து<BR/><BR/>தமிழ் இன உணர்வோடு தமிழ்கமெங்கும் ஓட்டப்பட்டுள்ள சுவொரொட்டி அவரது தூய மனதை இந்த உலகுக்கு பறை சாற்றுகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-72315193638153246702008-11-09T11:17:00.000+05:302008-11-09T11:17:00.000+05:30ஒரு நல்லவரை, இங்கு நானும் படிக்குமாதிரி செய்ததற்கு...ஒரு நல்லவரை, இங்கு நானும் படிக்குமாதிரி செய்ததற்கு மிக்க நன்றி.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-83350213700175893692008-11-09T10:55:00.000+05:302008-11-09T10:55:00.000+05:30I liked that attitude!Once a person takes care of ...I liked that attitude!<BR/><BR/>Once a person takes care of his family, things can move on this direction.<BR/><BR/>I didnt find more info in Kumudam on this chap, where he worked in US etc.Vijayashankarhttps://www.blogger.com/profile/17080932276326800592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-84512135091952875912008-11-09T10:49:00.000+05:302008-11-09T10:49:00.000+05:30க்ளாசிக் டச்.உன்னால் முடியும் தம்பி - கமல்ஹாசன் பட...க்ளாசிக் டச்.<BR/><BR/>உன்னால் முடியும் தம்பி - கமல்ஹாசன் படத்துக்காகக் காசு வாங்கிக்கொண்டு நடித்தார்.<BR/><BR/>இவர் மனிதநேயத்துக்காக வாழ்வைத் தருகிறார்.<BR/><BR/>அருமையான கட்டுரை.<BR/><BR/>சுட்டதுக்கும், சுட்ட இடத்தைக் கூறியதற்கும் நன்றிTech Shankarhttps://www.blogger.com/profile/00561605344501733293noreply@blogger.com