tag:blogger.com,1999:blog-9067462.post3688193750140230803..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: சென்னை வலைப்பதிவர் சந்திப்பு 24.06.2007dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-9067462.post-934705203515519982009-02-16T14:50:00.000+05:302009-02-16T14:50:00.000+05:30//டோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், எ...//டோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.//<BR/><BR/>நீங்கள் எழுதுவதை நிறுத்த வேண்டும் என்று கூடவா தெரியலAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-75370510125412231542007-07-01T11:46:00.000+05:302007-07-01T11:46:00.000+05:30//இந்த சில்லறை தோழர்களுடன் முதிர்ந்த பதிவர்கள் எது...//இந்த சில்லறை தோழர்களுடன் முதிர்ந்த பதிவர்கள் எதுக்காக தொடர்பு வைத்துள்ளனர்் என்பதுதான் புரியவில்லை.//<BR/>அதெல்லாம் வயது முதிர்ந்தவர்களுக்குத்தான். டோண்டு சார் அவரே அடிக்கடி சொல்றாப்போல சமீபத்தில் 1946-லேத்தானே பிறந்தார்? :)<BR/><BR/>ஞானசேகரன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-67826336842998163692007-06-28T13:04:00.000+05:302007-06-28T13:04:00.000+05:30முதிரும்போது என்று சொன்னவுடன் இது ஏன் எனக்கு நியாப...முதிரும்போது என்று சொன்னவுடன் இது ஏன் எனக்கு நியாபகம் வருதுன்னு தெரியல.<BR/>இந்த சில்லறை தோழர்களுடன் முதிர்ந்த பதிவர்கள் எதுக்காக தொடர்பு வைத்துள்ளனர்் என்பதுதான் புரியவில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-82970545240219249922007-06-28T11:42:00.000+05:302007-06-28T11:42:00.000+05:30//முதிரும்போது 'தோழர்'களுக்கும் புரியும்.. நிச்சயம...//முதிரும்போது 'தோழர்'களுக்கும் புரியும்.. நிச்சயம் வருத்தப்படுவார்கள்..//<BR/><BR/>பாவம் அவுங்க சந்தோசமா இருப்பாங்க. நல்ல வார்த்தை சொல்லி அவுங்க இன்பத்தை கெடுக்க வேண்டாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-5522823563732778762007-06-27T18:38:00.000+05:302007-06-27T18:38:00.000+05:30ஒருவேலை டோண்டுவே தான் போலி உண்மைதமிழனா.ஒருவேலை டோண்டுவே தான் போலி உண்மைதமிழனா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-76591248792375721462007-06-27T18:17:00.000+05:302007-06-27T18:17:00.000+05:30டோண்டு எப்படி போலி டோண்டுவால் புகழடைந்தார் என்பதை ...டோண்டு எப்படி போலி டோண்டுவால் புகழடைந்தார் என்பதை பார்த்த உண்மைதமிழனுக்கும் போலி ஆசை வந்தது. உண்மைதமிழனே போலியை உருவாக்கி போலிவிளம்பரம் தேடிகொண்டிருக்கிறார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-44510313807612251952007-06-27T18:06:00.000+05:302007-06-27T18:06:00.000+05:30//நான் அவனில்லை என்று கூறும் நீர்தான் அவன்.//you h...//நான் அவனில்லை என்று கூறும் நீர்தான் அவன்.//<BR/><BR/>you have given some clue. but we cannot understood who is that culprit. if you know his name put limelight on his name.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-64509453928021734822007-06-27T17:58:00.000+05:302007-06-27T17:58:00.000+05:30//உண்மைத் தமிழன்(15270788164745573644) said... 5:3...//உண்மைத் தமிழன்(15270788164745573644) said... <BR/>5:32க்கு பின்னூட்டம் போட்டிருப்பது போலி பரதேசி. தயவுசெய்து நீக்குங்கள்.//<BR/>நான் அவனில்லை என்று கூறும் நீர்தான் அவன்.<BR/><BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-82611255543446282822007-06-27T17:53:00.000+05:302007-06-27T17:53:00.000+05:305:32க்கு பின்னூட்டம் போட்டிருப்பது போலி பரதேசி. தய...5:32க்கு பின்னூட்டம் போட்டிருப்பது போலி பரதேசி. தயவுசெய்து நீக்குங்கள்.உண்மைத் தமிழன்(15270788164745573644)https://www.blogger.com/profile/04330845515232444148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-30630957028725612232007-06-27T17:38:00.000+05:302007-06-27T17:38:00.000+05:30//உண்மைத் தமிழன்(15270788164745573644) said... மேல...//உண்மைத் தமிழன்(15270788164745573644) said... <BR/>மேலே பின்னூட்டங்கள் போட்டிருப்பது போலி. தயவுசெய்து நீக்குங்கள்.//<BR/><BR/>நீர்தான் போலி (http://www.blogger.com/profile/04330845515232444148). டோண்டு ராகவனிடமே எலிக்குட்டி விளையாட்டா? (கருணாநிதியின் குரலில் படிக்கவும்)<BR/><BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-26035793711716430702007-06-27T17:32:00.000+05:302007-06-27T17:32:00.000+05:30மேலே பின்னூட்டங்கள் போட்டிருப்பது போலி. தயவுசெய்து...மேலே பின்னூட்டங்கள் போட்டிருப்பது போலி. தயவுசெய்து நீக்குங்கள்.உண்மைத் தமிழன்(15270788164745573644)https://www.blogger.com/profile/04330845515232444148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-63705668126431358612007-06-27T17:27:00.000+05:302007-06-27T17:27:00.000+05:30ஓ.. இதுதான் மேட்டரா? இப்பத்தான் எனக்கும் ஞாபகத்துக...ஓ.. இதுதான் மேட்டரா? இப்பத்தான் எனக்கும் ஞாபகத்துக்கு வருது.. சரி விடுங்க.. இளரத்தங்கள் இப்ப அப்படித்தான் சூடா இருக்கும்.. முதிரும்போது 'தோழர்'களுக்கும் புரியும்.. நிச்சயம் வருத்தப்படுவார்கள்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-8322933400591524362007-06-27T16:52:00.000+05:302007-06-27T16:52:00.000+05:30நான் விளக்கம் தந்தேன் செந்தழல் ரவியும் தந்தார். எப...நான் விளக்கம் தந்தேன் செந்தழல் ரவியும் தந்தார். எப்போது? யோசியுங்கள்.<BR/><BR/>நான் டீயை எடுத்திருந்தால் அதைப் பற்றி எழுத பலர் காத்திருக்கின்றனர். இப்போது அப்படியெல்லாம் இல்லை எனக் கூறினாலும் அதுதான் உண்மை.<BR/><BR/>எதற்கு வம்பு?<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-19753983041942792062007-06-27T16:48:00.000+05:302007-06-27T16:48:00.000+05:30//புரியாமல் நடிப்பவர்களுக்கு புரியவைப்பது வீண்வேலை...//புரியாமல் நடிப்பவர்களுக்கு புரியவைப்பது வீண்வேலை.//<BR/><BR/>நிஜமாகவே புரியல ஸார்.. 3 ரூபாயில் என்ன கடன்பட்டுவிடுவோம் என்று நினைத்தீர்கள்..? பிறகு எதற்கு வலைப்பதிவர்கள் சந்திப்பு.. எதற்கு வலைப்பதிவு.. அதற்கு எதிர்பார்க்கும் கமெண்ட்ஸ்கள்..? சுற்றம் சூழத்தானே கூட்டம். தனிப்பட்ட கோபத்தைக் காட்டத்தான் எழுத்து இருக்கிறதே.. பின் எதற்கு சின்னப்புள்ளைத்தனமா 'பைய நழுவல்'..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-67911379114267810152007-06-27T16:42:00.000+05:302007-06-27T16:42:00.000+05:30//அழைப்பு விடுத்தவர்கள்தானே டீக்கும் ஏற்பாடு செய்த...//அழைப்பு விடுத்தவர்கள்தானே டீக்கும் ஏற்பாடு செய்திருப்பார்கள்? அழைப்பை ஏற்றுக் கொண்டு டீயை புறக்கணிப்பு செய்தது.. <BR/>சிரிப்புதான் வருகிறது.. //<BR/><BR/>புரியாமல் நடிப்பவர்களுக்கு புரியவைப்பது வீண்வேலை.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-74758351784564786872007-06-27T16:37:00.000+05:302007-06-27T16:37:00.000+05:30//டீ யாருடைய ஏற்பாடு என்று தெரியாததால் அதை எடுத்து...//டீ யாருடைய ஏற்பாடு என்று தெரியாததால் அதை எடுத்துக் கொள்ளாது பைய நகர்ந்து விட்டேன். அவ்வாறுதான் செய்ய வேண்டும் என்பதை முதலிலேயே தீர்மானித்து விட்டேன். ஆகவே ஒரு குழப்பமுமில்லை.//<BR/><BR/>இதற்கு நீங்கள் போகாமலேயே இருந்திருக்கலாம்.. <BR/><BR/>ஒரு சிங்கிள் டீ.. 3 ரூபாய் இருக்கும். அதைக் குடித்தால் உங்களுக்கு கவுரவ குறைச்சல் வரும் என்றால் எதற்கு நீங்கள் சென்றீர்கள்?<BR/><BR/>அழைப்பு விடுத்தவர்கள்தானே டீக்கும் ஏற்பாடு செய்திருப்பார்கள்? அழைப்பை ஏற்றுக் கொண்டு டீயை புறக்கணிப்பு செய்தது.. <BR/><BR/>சிரிப்புதான் வருகிறது.. <BR/><BR/>(என்னை பார்க்க நினைத்தமைக்கு நன்றிகள்)உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-72209912373478151252007-06-27T16:02:00.000+05:302007-06-27T16:02:00.000+05:30வலைபதிவர்கள் சந்திப்புக்கு நீங்க சென்றீர்கள் என்பத...வலைபதிவர்கள் சந்திப்புக்கு நீங்க சென்றீர்கள் என்பது மகிழ்வான விசயம்தான்.<BR/><BR/>இருள் கவிழ்ந்து இருக்கும் உறவுகளில் <BR/>இனிமேல் ஒளிபெறலாம் எனும் <BR/>நம்பிக்கை தெரிகிறதுthiagu1973https://www.blogger.com/profile/16323600220551565321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-19623761712831714642007-06-26T20:19:00.000+05:302007-06-26T20:19:00.000+05:30Dear Siva,I don't think that I understand your pro...Dear Siva,<BR/><BR/>I don't think that I understand your problem.<BR/><BR/>Regards,<BR/>N.Raghavandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-33537145570543109842007-06-26T20:18:00.000+05:302007-06-26T20:18:00.000+05:30//A suggestion is afoot that you have gone to the ...//A suggestion is afoot that you have gone to the meeting uninvited. Kindly clarify.//<BR/><BR/>நீங்கள் கூறுவது புரிகிறது. இருந்தாலும் புதிதாகச் சிலரை சந்திக்கவே சென்றேன், சென்ஷி, உண்மைத் தமிழன் மற்றும் அபி அப்பா. ஆனால் அவர்கள் வரவில்லை. அதனால் என்ன, சில விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். அவற்றைப் பற்றித்தான் இப்பதிவு. இது எல்லோருக்கும் பொது அழைப்பாக இருந்ததால் சென்றேன். <BR/><BR/>பலருக்கு என் வருகை பிடிக்கவில்லை என்பது தெரியும். ஆனால் அதைப் பற்றியெல்லாம் நான் லட்சியம் செய்யவில்லை ஏனெனில் எனக்கும் அவர்களைப் பிடிக்காது. ஆகவே சரிக்கு சரியாகி விட்டது. நமக்கு நம்ம காரியம் முக்கியம். முடிந்ததும் நகர்ந்துவிட வேண்டும். அவ்வளவுதான். <BR/><BR/>டீ யாருடைய ஏற்பாடு என்று தெரியாததால் அதை எடுத்துக் கொள்ளாது பைய நகர்ந்து விட்டேன். அவ்வாறுதான் செய்ய வேண்டும் என்பதை முதலிலேயே தீர்மானித்து விட்டேன். ஆகவே ஒரு குழப்பமுமில்லை. <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-81216665753128652402007-06-26T20:06:00.000+05:302007-06-26T20:06:00.000+05:30A suggestion is afoot that you have gone to the me...A suggestion is afoot that you have gone to the meeting uninvited. Kindly clarify.<BR/><BR/>Concerned FriendAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-13402935859419159302007-06-26T19:07:00.000+05:302007-06-26T19:07:00.000+05:30Here too I tried 2/3 times, then only it became su...Here too I tried 2/3 times, then only it became successful.It gave same page which require password to enter eventhough I entered correctly.சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-26781958831914338172007-06-26T19:05:00.000+05:302007-06-26T19:05:00.000+05:30Whenver I try it is not published in BLOGS.May be ...Whenver I try it is not published in BLOGS.<BR/>May be problem might in my brower or our Company network. Now I read your blog in a Internet Cafe.சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-17628343672395664142007-06-25T23:12:00.000+05:302007-06-25T23:12:00.000+05:30// தொட்டற்சிணுங்கியாகவும் இருக்கக் கூடாது. என்னவோ ...// தொட்டற்சிணுங்கியாகவும் இருக்கக் கூடாது. என்னவோ யாரோ முட்டாள்தனமாக பேசியதற்கெல்லாம் பதிவிடுவதை நிறுத்தக் கூடாது. இருப்பதை வைத்துக் கொண்டு சமாளித்து வாழ்வதே புத்திசாலித்தனம். //<BR/><BR/>ரொம்பத் தேவையான அறிவுரைதான். மாலனுக்கு! :)))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-29736155704818388622007-06-25T20:40:00.000+05:302007-06-25T20:40:00.000+05:30அன்புள்ள சிவா,ஜோசஃப் சார் பதிவில் பின்னூட்டமிடுவதி...அன்புள்ள சிவா,<BR/>ஜோசஃப் சார் பதிவில் பின்னூட்டமிடுவதில் பிரச்சினை ஏதும் இருப்பதாகத் தோன்றவில்லையே?<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-5944330610085860672007-06-25T20:39:00.000+05:302007-06-25T20:39:00.000+05:30//1.வலைப்பதிவுகளுக்கு வருபவர்கள் காணாமல் போவதேன்? ...//1.வலைப்பதிவுகளுக்கு வருபவர்கள் காணாமல் போவதேன்? ஆரம்ப வசீகரம் உலர்ந்து போக என்ன காரணம்?<BR/>2.வலைப்பதிவுகளின் உள்ளடக்கம் frivolusஆக, flippant ஆக இருப்பதாக தமிழ் இணையத்தில் புழங்கும் சிலரிடம் ஒரு அபிப்பிராயம் இருக்கிறது. அந்த அபிப்பிராயம் காரணமாக அவர்கள் அவற்றைப் பொருட்படுத்துவது இல்லை. இதை மேம்படுத்த ஏதேனும் யோசனைகள் உண்டா?//<BR/>1.என்னைப் பொருத்தவரை தமிழில் எழுத முடிந்ததே பெரிய அதிசயம். தட்டச்சிடுவதற்கு இருந்த தடைகள் கதிரவனைக் கண்ட பனி போல் விலகியதும் என்க்கு ஆனந்தம் அளித்தது. கூடவே நான் பதிவுகள் போடப் போட எனது தமிழும் கூர்மையடைந்தது. ஆகவே என்னைப் பொருத்தவரை ஆரம்ப உற்சாகம் அப்படியே உள்ளது.<BR/>அதே சமயம் நம்மை நாமே ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொண்டு எதிர்ப்புகளுக்கு ரொம்ப கோபமெல்லாம் பட்டுவிடக்கூடாது. தொட்டற்சிணுங்கியாகவும் இருக்கக் கூடாது. என்னவோ யாரோ முட்டாள்தனமாக பேசியதற்கெல்லாம் பதிவிடுவதை நிறுத்தக் கூடாது. இருப்பதை வைத்துக் கொண்டு சமாளித்து வாழ்வதே புத்திசாலித்தனம். போட வேண்டிய சண்டைகளையெல்லாம் உள்ளிருந்து கொண்டே போட்டால் ஆயிற்று. <BR/>2.உங்கள் யோசனைகள் செயல்படுத்தத் தக்கவையே.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com