tag:blogger.com,1999:blog-9067462.post3694492971338957578..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: உழக்கிலே கிழக்கு மேற்கு பார்க்கும் பரமசிவம் அவர்கள்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-9067462.post-67790718280682759962010-05-12T21:15:10.640+05:302010-05-12T21:15:10.640+05:30குற்றங்களுக்கு , குறிப்பாக கொலைக் குற்றத்திற்கு தண...குற்றங்களுக்கு , குறிப்பாக கொலைக் குற்றத்திற்கு தண்டனை விரைவிலும் கிடைப்பதில்லை சரியான தண்டனையும் கிடைப்பதில்லை.அதனால்தான் மிக மிக சாதாரண விஷயங்களுக்காகக் கூட கொலைகள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. இதற்குள் தூக்கு தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்பது போன்ற கூக்குரல்கள் வேறு. தூக்கு தண்டனைப் பெற்றவர்களைக் கூட தூக்கிலிடத் தயங்கும் அரசுகள். நாடு எப்படி உருப்படும் அய்யா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-12402925206704144052010-05-12T19:25:54.385+05:302010-05-12T19:25:54.385+05:30இந்த ரஜினிகாந்த் வக்கீலை கொலை செய்ததாக குற்றம் ச...இந்த ரஜினிகாந்த் வக்கீலை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வக்கீல்களுக்கு எந்த வக்கீல் ஆஜர் ஆகிறாரோ, அதே வக்கீல் இந்த வக்கீலை கொலை செய்த குற்றவாளிகளுக்கு ஆஜராக மறுப்பார்களா? <br />----------<br /><br />சென்னை மாதாவரத்தை சேர்ந்தவர் வக்கீல் ரஜினிகாந்த். எழும்பூர் கோர்ட்டில் வக்கீலாக இருந்த இவர் மீது 38 வழக்குகள் உள்ளது. இவரை கோர்ட்டு வளாகத்தில் வைத்து காரில் வந்த கும்பல் வெட்டி கொலை செய்தது.<br /><br />கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த எழும்பூர் போலீசார் வக்கீல்கள் கண்ணன், ஜெயச்சந்திரன், கதிரே சன், கூலிப்படையைச் சேர்ந்த ஜெயசூர்யா, கராத்தே பாபு, கார் டிரைவர் அசோக் ஆகிய 6 பேரை கைது செய்த னர். 3 வக்கீல்களை தேடி வந்தனர்.<br />இதில் தகவல் கொடுத்து கொலையாளிகளை வர வழைத்த வக்கீல் கவுதம் என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர்.<br /><br />அதே நேரத்தில் கொலை செய்யப்பட்ட வக்கீல் ரஜினி காந்தின் காரில் இருந்து 30 அரிவாள் கத்தியும், 25 இரும்பு ஆயுதங்களும், 15 உருட்டு கட்டைகளையும் போலீசார் கைப்பற்றினர். <br /><br />ரஜினிகாந்துடன் வக்கீல் உடை அணிந்த ரவுடிகள் 14 பேர் சுற்றியது போலீஸ் விசாரணையில் தெரிய வந் துள்ளது............<br /><br />http://www.viparam.com/index.php?news=6717Suresh Ramhttps://www.blogger.com/profile/06388748311818883194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57942977246604791102010-05-12T18:19:31.959+05:302010-05-12T18:19:31.959+05:30NCRB statistics for 2008:
MURDER 32766
...NCRB statistics for 2008:<br />MURDER 32766<br />ATTEMPT TO MURDER 28598 <br />C.H. NOT MURDER 3863<br />http://ncrb.nic.in/cii2008/cii-2008/figure%20at%20a%20glance.pdf<br /><br />India has around 1,500 jails having a capacity to lodge 2.5 lakh prisoners. But these house as many as 3.5 lakh inmates. As many as 70% of the jail population comprises undertrials, which means their number could be pegged at 2.45 lakh. As 70% of the undertrial prisoners are booked for petty offences, this category of population in jails would be 1.7 lakh. <br /><br />வக்கீல் வைத்தல் அதோ கதி! வைக்காவிட்டால் அதே கதி !<br />ஐயோ பாவம் பாத்திபன் !! கௌரவம் போன்ற சினிமா நீதிமன்றங்களை நினைவில் வைத்து கனவுலகில் உள்ளார்.<br />வக்கீல்களின் உண்மை நிலையை காட்டிய நடிகர் விஜய் கதி தெரியுமா?<br />சாதாரண அப்பாவி போல் சைதாபேட்டை எக்மோர் நீதிமன்ற வாயிலில் போய் நின்று பாருங்கள் . பல பின்னாள் நீதிபதிகள் உங்களை கெஞ்சுவது உங்களுக்கே வக்கீல் தொழிலை நினைத்து இரக்கம் வரும். <br />கொலை குற்றவாளிகளுக்கு போலீஸ் நிலையத்தில் பிரியாணி, வக்கீல் அலுவலகத்தில் முதல் மரியாதை, நீதிமன்றத்தில் வி ஐ பீ சலுகைகள் என்கிற நாட்டு நிலை தெரியவில்லை. கொலை வழக்குகள் இழுத்தடிக்க பட்டு , சாட்சிகள் பயந்து ஓடி, குற்றம்சட்டபட்டவர் விடுதலை ஆகி நீதி வெல்லும். கீழமை நீதிமன்றதால் தண்டிக்கபட்டால் மேல் முறையீட்டில் விடுதலை பச்சாதாபத்தின் பெயரில் கிடைக்கும். <br /><br />வருடம் சுமார் 30000 கொலைகளும், 25000 கொலை முயற்சிகளும் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. நமது சிறைச்சாலை கொள்ளளவு 200000 மட்டுமே ! கடந்த நன்கு வருட கொலை குற்றவாளிகள் சிறை தண்டனை பெற்றால் தற்போது சிறையில் உள்ள அனைவரும் கொலை குற்றவாளிகள் !!<br /><br />கொலை செய்தால் 90 நாள் மட்டுமே சிறை. கொலை குற்றம் சாட்டப்பட்ட பலர் இப்போதோ அரசியல் வாதிகள், சிபு சோரேன் உட்படSuresh Ramhttps://www.blogger.com/profile/06388748311818883194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-54444514369438078412010-05-12T10:11:29.400+05:302010-05-12T10:11:29.400+05:30அட போங்க சார். எவன் தப்பு செஞ்சாலும் ஈவிரக்கம் இல்...அட போங்க சார். எவன் தப்பு செஞ்சாலும் ஈவிரக்கம் இல்லாம கடுமைய தண்டிக்க வேணுமுன்னு ஏட்டு-ல இருக்குறப்போ, பஞ்சமர் செய்த ஊழல பொறுத்துக்கலாம் ஆனா உயர் ஜாதியினர் (குறிப்பாக பார்பன்னர்) ஊழல் செய்தால் தண்டிக்கவேண்டுமுன்னு சொல்லுற அளவுக்கு both morally corrputed and mentally amputated மனிதர்கள் உலா வர்ற இந்த தேசத்துல இது கம்மிதான். யோக்கியன் எவன் சார் இப்போ law practice பண்ணுறான்.ConverZ stupidityhttps://www.blogger.com/profile/00768412048464714851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-17470673127115250372010-05-12T08:49:27.645+05:302010-05-12T08:49:27.645+05:30//அடாடா என்ன சாதுர்யம்? ஏன் இப்போது மட்டும் நீதிபத...//அடாடா என்ன சாதுர்யம்? ஏன் இப்போது மட்டும் நீதிபதி இலவச வக்கீலை நியமிக்க மாட்டாராமா? அப்படி இல்லை என்றால் இங்கும் கேஸ் பெண்டிங்கில் நிற்காதாமா? என்ன தெளிவான சிந்தனை பாருங்கள்?//<br /><br />பாம்புக்கு வாலையும், மீனுக்கு தலையும் காட்டும் விலாங்குமீன் என்பார்கள்.<br /><br />கிரைம் வழக்குகளில் வழக்கறிஞர்களுக்கு லட்சங்கள் கிடைக்கும், அதைவிடுவார்களா ?<br /><br />என்னைக் கேட்டால் ஒருவன் கடுமையான குற்றம் செய்த குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டால் தவறான ஜோடனை செய்து வழக்கை திசை திருப்ப முயற்சி செய்த வக்கில்களுக்கும் தண்டனை கொடுக்கனும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com