tag:blogger.com,1999:blog-9067462.post3775119202169579915..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: டோண்டு பதில்கள் - 27.08.2009dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-9067462.post-87934699495141894502009-08-29T09:34:52.671+05:302009-08-29T09:34:52.671+05:30nice!nice!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-53098358494070304062009-08-29T06:40:17.975+05:302009-08-29T06:40:17.975+05:30@இளைய கரிகாலன்
நீங்கள் உங்கள் கேள்வியை எனது 20.08....@இளைய கரிகாலன்<br />நீங்கள் உங்கள் கேள்வியை எனது 20.08.2009 பதில்கள் பதிவில் கேட்டிருந்தீர்கள். அதற்கு அங்கேயே பதிலளித்து விட்டேனே.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-40254170692132182972009-08-29T01:02:21.063+05:302009-08-29T01:02:21.063+05:30வணக்கம் டோண்டு ஸார்!
என்னுடைய கேள்விக்கு பதிலும் ...வணக்கம் டோண்டு ஸார்!<br /><br />என்னுடைய கேள்விக்கு பதிலும் இல்லை அதைப்பற்றிய தகவலும் இல்லை. என்ன பிரச்சினை என்று எனக்கு புரியவில்லை.<br /><br />விளக்கவும் pleaseAnonymoushttps://www.blogger.com/profile/07213746272105120063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24364055714425173502009-08-28T13:01:30.757+05:302009-08-28T13:01:30.757+05:30// கிறித்துவர்களை அது தொடாது, முசல்மான்கள் அதன் செ...// கிறித்துவர்களை அது தொடாது, முசல்மான்கள் அதன் செல்லப் பிள்ளைகள். இது சரித்திர உண்மை. <br /><br />இப்போது நடப்பதோ ஓட்டுப் பொறுக்கி அரசியல்.//<br /><br />டோண்டு சார், நானும் மறுக்கவில்லை. இந்த நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் உங்களிடம் வேறுபடுகிறேன். சர்ச்களும் மசூதிகளும், குருத்வாராக்களும் அரசின் மேலாண்மையை ஏற்க வேண்டும், அரசு மைனாரிட்டி ஓட்டை கண்டு பம்மக்கூடாது என்று போராடுவதுதான் சரி என்று நான் நினைக்கிறேன். நீங்கள் அஸ்கு புஸ்கு கோவில்களையும் கட்டுப்படுத்தக் கூடாது என்று போராடுவதுதான் சரி என்று சொல்கிறீர்கள். இதையே நீட்டித்தால் - முஸ்லிம்களுக்கு வேறு சிவில் சட்டங்கள் இருக்கக்கூடாது என்பது என் கருத்து, உங்கள் கருத்து என்ன, ஹிந்துக்களுக்கு தனி சிவில் சட்டம் இருக்க வேண்டும் என்பதா? சாரதா சட்டம் எதிர்ப்பு, விதவைகள் மறுமணம், தலித்களுக்கு ஆலய பிரவேசம் எதிர்ப்பு, சதி தடுப்பு, வரதட்சினை கேட்டல், ஜாதி கொடுமைகள் ஆகிய எல்லாவற்றுக்கும் ஹிந்து மதம், பழக்க வழக்கத்தில் இடம் இருக்கிறது. முஸ்லிம்களுக்கு பொது சிவில் சட்டம் வரும் வரைக்கும் இது எல்லாவற்றையும் அனுமதிக்க வேண்டுமா?RVhttp://koottanchoru.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-76061296454448686792009-08-28T09:53:06.148+05:302009-08-28T09:53:06.148+05:30//அறநிலையத் துறை என்ன செய்கிறதென்றால் கோவில் உண்டி...//அறநிலையத் துறை என்ன செய்கிறதென்றால் கோவில் உண்டியல் வருமானங்களை வேறு செலவினங்களுக்கு அனுப்புகிறது, ஏனெனில் கடவுள் பக்திதான் கிடையாதே.//<br /><br />கிருஸ்தவர்களும்,இஸ்லாமியர்களும் உண்டியல் வைத்தால் அங்கும் அறநிலைத்துறை நுழையும்!<br /><br />என்ன நான் சொல்றது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-70431676116383943422009-08-28T06:01:48.090+05:302009-08-28T06:01:48.090+05:30@ஆர்வி
கட்டுப்பாடுகள் எல்லாம் ஒரு பிரிவினருக்கு மட...@ஆர்வி<br />கட்டுப்பாடுகள் எல்லாம் ஒரு பிரிவினருக்கு மட்டும்தான் என்றிருப்பது எந்த வகையில் நியாயம். அதுவும் இவற்றை கொண்டு வந்தது வெள்ளை அரசு. கிறித்துவர்களை அது தொடாது, முசல்மான்கள் அதன் செல்லப் பிள்ளைகள். இது சரித்திர உண்மை. <br /><br />இப்போது நடப்பதோ ஓட்டுப் பொறுக்கி அரசியல். இந்த விஷ சூழ்நிலையில் இந்துக்கள் மட்டும் பொறுத்துக் கொண்டு போக வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்?<br /><br />கேட்பவர்கள் கேட்கத்தான் செய்வார்கள். அவர்களிடம் போய் ஏன் இந்த உபதேசம்? ”திருந்த வேண்டியது” இந்துக்கள் அல்ல.<br /><br />அதுவும் அறநிலையத் துறை என்ன செய்கிறதென்றால் கோவில் உண்டியல் வருமானங்களை வேறு செலவினங்களுக்கு அனுப்புகிறது, ஏனெனில் கடவுள் பக்திதான் கிடையாதே.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-67231188440655551112009-08-27T23:47:21.292+05:302009-08-27T23:47:21.292+05:30டோண்டு சார், உங்கள் அணுகுமுறை தவறாக இருக்கிறது. அவ...டோண்டு சார், உங்கள் அணுகுமுறை தவறாக இருக்கிறது. அவனை திருந்த சொல்லு, அப்புறம் நான் திருந்தறேன் என்பதை விட, நான் திருந்திட்டேன், நீயும் திருந்து என்பதுதான் சரி. உங்கள் எழுதில்லோ உக்கும் நான் மட்டும் எதுக்கு மாறணும் என்ற உணர்ச்சிதான் தெரிகிறது. அதற்கு பதிலாக நீ மாறணும் என்ற உணர்ச்சி தெரிவது மேலும் பொருத்தமானதாக இருக்கும்.RVhttp://koottanchoru.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-40551693623399460562009-08-27T19:05:11.168+05:302009-08-27T19:05:11.168+05:30ஆர்வி சொன்னது:
/அமிர்தசரஸ் குருத்வாராவானாலும் சரி...ஆர்வி சொன்னது:<br /><br />/அமிர்தசரஸ் குருத்வாராவானாலும் சரி, ஜும்மா மசூதி ஆனாலும் சரி, சிதம்பரம் கோவிலானாலும் சரி - அரசுக்கே மேலாண்மை இருக்க வேண்டும்/<br /><br />நூற்றுக்கு நூறு சரி. <br /><br />முதலில் ஹிந்து அறநிலையத்துறை என்று வந்த மாதிரி, மற்ற மதங்களுக்கும் அறநிலையத்துறை ஏற்படுத்தும் ஆண்மை, குறைந்தபட்சம் இப்படி ஒரு கருத்தையாவது தைரியமாக பேசக் கூடிய நேர்மை, இங்கு எந்த அரசியல்வாதி, கட்சிக்காவது இருக்கிறதா,என்று விசாரித்துப் பார்த்துவிட்டு, அப்புறம் மேலாண்மையைப் பற்றிப் பேசலாம்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-184186810116219102009-08-27T18:57:45.773+05:302009-08-27T18:57:45.773+05:30டோண்டு சார் சொன்னது:
/கல்கியின் எழுத்துக்கள் ஆபாசக...டோண்டு சார் சொன்னது:<br />/கல்கியின் எழுத்துக்கள் ஆபாசக் கலப்பின்றி எல்லா தரப்பினரையும் படிக்க வைத்தன. சாண்டில்யனின் எழுத்துக்கள் சிருங்கார ரசத்தில் தோய்ந்தவை. ஆனால் கல்கி அளவுக்கு சரித்திர கதைக்கான உழைப்பு இல்லை./<br /><br />கல்கி தொட்ட சரித்திரம், அல்லது உழைப்பு பொன்னியின் செல்வனுக்கே.தன்னுடைய மண் என்ற ஒரு பெருமிதம் மறைமுகமாக! சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவிலேயே, தொடங்கி விரிந்தது அதனால் தனியாக ஒன்றுமில்லை.<br /><br />அதற்காக,சாண்டில்யன் தன்னுடைய கதைக் களங்களைக் கடுமையான உழைப்பு, முயற்சி எதுவுமே இல்லாமல் தேர்ந்தேடுத்ததாகச் சொல்வது தவறல்லவா! எனக்குத் தெரிந்து சாண்டில்யனுடைய கதை ஒவ்வொன்றும், மிக நீண்ட சரித்திர ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டது. சிருங்கார ரசம் தூக்கலாக இருந்ததென்னவோ உண்மை. அதையும் அவர், உள்ளூர் காளிதாசன்களிடமும், தமிழ் இலக்கியங்களிலும் இருந்து தான் எடுத்துக் கொண்டார் தவிர, கல்கியைப் பற்றி நீங்கள் முன்பு எழுதினதைப் போல, ஆங்கில இலக்கியங்களில் இருந்து இரவல் வாங்கவில்லை.<br /><br />தவிர, அவருக்குத் தளம் அமைத்துக் கொடுத்த குமுதம்--அந்தநாட்களில் சரோஜாதேவி புத்தகங்களில் வருவதைப் போல, நிஜமாகவே, ரவிக்கை முட்டிக் கிழங்கு என்ற பெயரில் கதை வெளியிட்ட பத்திரிக்கை, அதில் இந்த அளவுகூட இல்லாமல் இருந்தால் அடுத்த வாய்ப்புக் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. கல்கி அந்தப் பிரச்சினையைச் சந்திக்காதவர் என்றபோது ஒப்பிடுவதுமே கூடத் தவறாகத் தான் இருக்கும்.<br /><br />சரித்திரம் என்றாலே போர், பேஜார் என்று சொல்லும் வால்பையன்களைக் கூடக் கட்டிப்போட்டு, சரித்திர பாடத்தை நடத்திய திறமை சான்டில்யனைத் தவிர வேறு எவருக்குமே தமிழில் இருந்ததில்லை.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-4050295696942753372009-08-27T16:39:28.383+05:302009-08-27T16:39:28.383+05:30//Arun Kumar said...
இந்த வார பதில்கள் அருமை....//Arun Kumar said...<br /><br /> இந்த வார பதில்கள் அருமை.<br /> கேள்விகள் அதிகமாக வரும் போது வாரம் இருமுறையாக கேள்வி பதில்கள் பதிவு வந்தால் நன்றாக இருக்கும்.<br /><br /> கேள்வி கேட்பவர் செப்டம்பர் 10 தேதி வரை காத்திருப்பது சரியாக இருக்குமா?//<br /><br />very good idea.<br />one more question posting on monday is welcomeAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-39070567001070404102009-08-27T12:17:27.077+05:302009-08-27T12:17:27.077+05:30//அஹமதியாக்களும் இசுலாமியர்தான். ஆனால் இல்லை என இச...//அஹமதியாக்களும் இசுலாமியர்தான். ஆனால் இல்லை என இசுலாமியரின் ஆளும் வர்க்கம் சொல்கிறது.//<br /><br />வினவு தளத்தில் இதை பற்றி படித்தேன்!<br />அஹமதியர்கள் இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடான நபிகள் தான் கடைசி தூதர் என்பதை ஒப்பு கொள்ள மறுக்கிறார்களாம்.<br /><br />இஸ்லாமியர்களின் கடவுள் அல்லாவா, நபிகளா!?<br /><br />அடிப்படையில் யூத, கிருஸ்துவ, இஸ்லாமிய மத புத்தகங்கள் ஒரே மாதிரியான வடிவமைப்பு கொண்டவை என அனைத்து மத ஆராய்ச்சியாளர்களும் சொல்லிவிட்டார்கள்!<br /><br />இஸ்லாத்தில் உள்ள சுன்னத் பைபிளில் விருத்த சேதம் என்று உள்ளது! பைபிளில் உள்ளது போலவே ஆறாம் நாள் மனிதனை படைத்தார் கடவுள்! இப்படி பல ஒற்றுமைகள்!<br /><br />நபிகள் காலத்துக்கு பின் மாற்றியமைக்கப்பட்ட இஸ்லாம் புனித நூலில் நபிகளே கடைசி தூதர் என குறிப்பிடக்காரணம் இஸ்லாத்தில் இனி புது கோட்பாடுகள் நுழைய கூடாது என்பதற்காக இருக்கலாம்!<br /><br />வரலாற்று ஆசிரியர்கள் நபிகளை ஒரு குழு தலைவராகவே சித்தரிக்கின்றனர்! சிதறி கிடந்த குழுக்களை இஸ்லாத் என்ற மதத்தின் கீழ்(அதுவும் போர் புரிந்து தான்) ஒருங்கிணைத்தது வேண்டுமானால் நபிகளின் சாதனையாக இருக்கலாம்!<br /><br />மறுஜென்மம் உண்டு, கடவுளுக்கு உருவம் உண்டு, பல கடவுள்களுண்டு, கடவுளுக்கு எதிராக சாத்தான் என்ற ஒன்று உண்டு என்று பல நம்பிக்கைகள். என்ன செய்ய!<br />எனக்கு தான் ஒரு புண்ணாக்கும் கிடையாது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-74310835098375049202009-08-27T11:52:59.449+05:302009-08-27T11:52:59.449+05:30//ஒரு இஸ்லாமிரின் இடுகாட்டில் மற்ற மத நம்பிக்கையாள...//ஒரு இஸ்லாமிரின் இடுகாட்டில் மற்ற மத நம்பிக்கையாளர்களை புதைத்தால் என்ன ஆகுமாம்!//<br />மற்ற மதம் கூட இல்லை இங்கே. அஹமதியாக்களும் இசுலாமியர்தான். ஆனால் இல்லை என இசுலாமியரின் ஆளும் வர்க்கம் சொல்கிறது.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-78053758243539921602009-08-27T11:48:13.058+05:302009-08-27T11:48:13.058+05:30//எல்லா மதங்களிலும் ஏற்றத்தாழ்வுகள் உண்டு. மசூதிகள...//எல்லா மதங்களிலும் ஏற்றத்தாழ்வுகள் உண்டு. மசூதிகளில் தமிழில் த்ழுகை நடத்த வேண்டும் என ஒரு சாரார் கோரிக்கை விடுக்க சம்பந்தப்பட்ட ஜமாத் அவர்களை தள்ளி வைத்தது. அஹமதியா பிரிவைச் சேர்ந்த ஒரு இசுலாமியப் பெண்மணி இறந்ததும் அவரை அசுலாமிய இடுகாட்டில் புதைத்ததை ஆட்சேபித்து சம்பந்தப்பட்ட காஜி பிணத்தைத் தோண்டி எடுத்து கிருஷ்ணாம்பேட்டை இடுகாட்டுக்கு அனுப்பி வைத்தார்.<br /><br />கிறித்துவர்களில் தலித்து கிறித்துவர்களை மற்ற உயர்சாதி கிறித்துவர்களை ஒடுக்குவதும் நடக்கத்தானே செய்கிறது.//<br /><br /><br />நானும் இவ்விசயத்தை கேள்விபட்டேன்!<br />ஒரு இஸ்லாமிரின் இடுகாட்டில் மற்ற மத நம்ப்பிக்கையாளர்களை புதத்தைதால் என்ன ஆகுமாம்!<br />சாமி கண்ண குத்திருமா!?<br /><br />அவர்களது நம்பிக்கை படி எல்லாவற்றையும் கடவுள் தான் படைத்தார் என்றால் அந்த கடவுள் படைத்த மற்றொரு உயிரை நிராகரிப்பது கடவுளை நிராகரிப்பதற்கு சமம் தானே!<br /><br />மறுமையில் சொர்க்கம் என்று நம்பும் இவர்களுக்கு சொர்க்கம் என்றால் என்னவென்று தெரியாது போலும்!<br /><br />”உன் தியாகத்தால் கிடைக்கும் மனநிம்மதியே சொர்க்கம்”வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-21266226099200020722009-08-27T11:39:02.908+05:302009-08-27T11:39:02.908+05:30//முன்னாடி “வீட்டில் மட்டும்” என்ற சொல் விட்டு போச...//முன்னாடி “வீட்டில் மட்டும்” என்ற சொல் விட்டு போச்சுன்னு நினைக்கிறேன்!//<br />ஆகா, முரளி மனோகருக்கு ஜோடியா நீங்களும் போட்டுக்ம் கொடுக்கிற வேலையை ஆரம்பிச்சுட்டீங்களா?<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-84239647635350241152009-08-27T11:38:50.330+05:302009-08-27T11:38:50.330+05:30//அவரது குழு மனிதத்தை//
”முழு” என்று சொல்லவந்தேன்...//அவரது குழு மனிதத்தை//<br /><br />”முழு” என்று சொல்லவந்தேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-73800157017685437332009-08-27T11:37:40.691+05:302009-08-27T11:37:40.691+05:30//நீங்கள் கூட தண்ணி பார்ட்டிக்கு செல்லும்போது சில ...//நீங்கள் கூட தண்ணி பார்ட்டிக்கு செல்லும்போது சில சமயம் எதிராளி குடிக்காமல் இருப்பவராக இருந்தால், “To your health" எனக்கூறிவிட்டு குடிப்பதும் அம்மாதிரியே.//<br /><br />அப்படியெல்லாம் வேற சொல்லிகுவாங்களா!?<br />நாங்க சியர்ஸ் சொல்ற மாதிரி அளவு சரியா இருக்கான்னு மட்டும் செக் பண்ணிக்குவோம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-62841655518383021592009-08-27T11:36:26.570+05:302009-08-27T11:36:26.570+05:30//மனைவியே வாழ்க்கை என இருக்கும் டோண்டு ராகவனிடம் இ...//மனைவியே வாழ்க்கை என இருக்கும் டோண்டு ராகவனிடம் இக்கேள்விக்கான பதில் இல்லை.//<br /><br /><br />முன்னாடி “வீட்டில் மட்டும்” என்ற சொல் விட்டு போச்சுன்னு நினைக்கிறேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-25411709047557303222009-08-27T11:35:46.255+05:302009-08-27T11:35:46.255+05:30// The difference between Love and Infatuation?//
...// The difference between Love and Infatuation?//<br /><br />இனகவர்ச்சி என்ற சொல் இப்போ வேலையில்லாம போச்சு!<br />ஆணும்,ஆணும் கல்யாணம் பண்ணுவது எந்த வகை இனகவர்ச்சி!<br /><br />ஆனால் அதிலும் எதோ ஒரு செக்ஸ் தேவை இருக்குது இல்லையா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-75510161441390202712009-08-27T11:34:50.159+05:302009-08-27T11:34:50.159+05:30@வால்பையன்
எல்லா மதங்களிலும் ஏற்றத்தாழ்வுகள் உண்டு...@வால்பையன்<br />எல்லா மதங்களிலும் ஏற்றத்தாழ்வுகள் உண்டு. மசூதிகளில் தமிழில் த்ழுகை நடத்த வேண்டும் என ஒரு சாரார் கோரிக்கை விடுக்க சம்பந்தப்பட்ட ஜமாத் அவர்களை தள்ளி வைத்தது. அஹமதியா பிரிவைச் சேர்ந்த ஒரு இசுலாமியப் பெண்மணி இறந்ததும் அவரை அசுலாமிய இடுகாட்டில் புதைத்ததை ஆட்சேபித்து சம்பந்தப்பட்ட காஜி பிணத்தைத் தோண்டி எடுத்து கிருஷ்ணாம்பேட்டை இடுகாட்டுக்கு அனுப்பி வைத்தார்.<br /><br />கிறித்துவர்களில் தலித்து கிறித்துவர்களை மற்ற உயர்சாதி கிறித்துவர்களை ஒடுக்குவதும் நடக்கத்தானே செய்கிறது.<br /><br />இந்து மதத்தில் ஏன் தலையீடு என்றால் இந்துக்களுக்குள் ஒற்றுமையில்லை என நீங்கள் குறிப்பிடுவது யோசிக்க வேண்டிய விஷயம்தான். யாராவது இந்துக்களை ஒருங்கிணைக்க வேண்டும்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-44933978945270376882009-08-27T11:33:58.776+05:302009-08-27T11:33:58.776+05:30//The easier steps for becoming mentally rich?//
...//The easier steps for becoming mentally rich?//<br /><br />திலைதூரம் நடக்கும் போதோ, தூக்கம் வராத இரவுகளிலோ பத்து கோடி ருபாய் கிடைத்தால் என்னன்ன தொழில் செய்து எப்படி பெருக்கலாம் என்று யோசிப்பேன்!<br /><br />மெண்டலி ரிச் ஆகிட்டேனா!<br />இல்ல மெண்டலாவே ஆயிடேனா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-32734236182450309772009-08-27T11:31:23.599+05:302009-08-27T11:31:23.599+05:30// Differnce between phsycologists and pshychiarti...// Differnce between phsycologists and pshychiartists?//<br /><br />ஒருவர் மருந்துகள் மூலம் குணப்படுத்துபவர், ஒருவர் பேசியே கவுன்சிலிங் மூலம் குணப்படுத்துபவர்!<br />என்று நினைக்கிறேன்!<br /><br />மேலதிக தகவலுக்கு டாக்டர் தான் துணை!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-2287518256367511872009-08-27T11:28:18.049+05:302009-08-27T11:28:18.049+05:30//இந்து மதத்தில் மட்டும் இம்மாதிரி அரசு நுழைந்து க...//இந்து மதத்தில் மட்டும் இம்மாதிரி அரசு நுழைந்து குளறுபடிகள் செய்வது நமது அரசியல் நிர்ணயச்சட்டத்திற்கே புறம்பானது. ஒன்று எல்லா மதங்களையும் கட்டுப்படுத்து. இல்லாவிட்டால் பேசாமல் இரு//<br /><br />மற்ற மதங்களிலும் இதே மாதிரி சாதி பிரிவினைகள் உண்டா!?<br />அதாவது பிராமனம் நெத்தியிலிருந்து வந்தான்!<br />சூத்திரன் சுத்தியிலிருந்து வந்தான்னு!<br /><br />அப்படி நிறுபிச்சா தலையிடுவாங்களோ என்னவோ!<br /><br />மேலும் சிதம்பரம் பிரச்சனையில் மக்கள் குற்றசாட்டின் பேரில் உச்சநீதி மன்றம் தலையிட்டுள்ளது!<br />ஒரு இந்திய பிரச்சனையின் கோரிக்கைக்கு செவி சாய்ப்பது நீதியின் கடமை!<br /><br />மற்ற மதத்தில் இருக்கும் ஒற்றுமை உங்க இந்து மதத்தில் இல்லைன்னு தெரியுது! ஏன்னு யோசிங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-31673715223544782782009-08-27T11:22:26.923+05:302009-08-27T11:22:26.923+05:30//டோண்டு எனக்கு அப்பா மாதிரி!//
நல்லது. எனது பேத்த...//டோண்டு எனக்கு அப்பா மாதிரி!//<br />நல்லது. எனது பேத்தியை நல்லபடியாக பார்த்து வளர்க்க உனக்கு என் ஆசிகள்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57940439058135090662009-08-27T11:21:15.685+05:302009-08-27T11:21:15.685+05:30//இட ஒதுக்கீடுகள் இருக்கும்வரை சாதிகள் ஒழியாது, ஒழ...//இட ஒதுக்கீடுகள் இருக்கும்வரை சாதிகள் ஒழியாது, ஒழிய விட மாட்டார்கள். கூடவே தேர்தல்களும் வருகின்றன. சாதி போவதாவது? நோ சான்ஸ்.//<br /><br />கூடவே தான் இன்ன சாதி என்று சொல்லி கொள்பவர்களும் கொஞ்சம் அமைதியாக இருந்தால் நல்லாயிருக்கும்<br />!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-67137016667746041752009-08-27T11:20:03.238+05:302009-08-27T11:20:03.238+05:30//ஏன், உங்களுக்கு ஆன மாதிரியே அவுங்களும் முட்டி மோ...//ஏன், உங்களுக்கு ஆன மாதிரியே அவுங்களும் முட்டி மோதிக்க ஆசைப்பட கூடாதா!?//<br />ஏனெனில் அவனுக்கு புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com