tag:blogger.com,1999:blog-9067462.post4181617086427605718..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 08.09.2009dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-9067462.post-82061021361259584552010-12-22T19:16:03.203+05:302010-12-22T19:16:03.203+05:30குமுதம் மாதம் மூன்று முறை அட்டைப்படகதையுடன் வரும்....குமுதம் மாதம் மூன்று முறை அட்டைப்படகதையுடன் வரும்.ரயில் நிலையத்தில் முதல்நாளே கிடைக்கும் என என் மாமா என்னை அனுப்புவார்.அங்கேயே உக்காந்து மொத்த கதைகளையும் படிச்சுட்டுதான் வீட்டுக்கு வருவேன்.சாவியின்,வாஷிங்டனில் thirumanam,போடோமாக் நதியில் சாஸ்திரியின் துணி துவைத்தல் எல்லாம் படிக்கும்போது பேரானந்தம்.இப்போ சீரியல்கள்,சானல்கள்,நெட்டு,சிடி,என்று வேகமாக பார்க்கும்,படிக்கும்,பாட்டு கேக்கும் வசதிகள் வந்ததும் புயச்தகம் எல்லாம் வாங்குவதில்லை.தந்தி,மலர்,ஹிண்டு,குமுதம் நிறுத்தவில்லை.யாராவது அந்த பேப்பரில் இந்த செய்தியை பாத்தியா-ன்னு கேக்குறப்போ வேணுமே-ன்னு வாங்கறேன்.நெட்டில அதிக நேரம் போவுது.இரண்டு ராகவனும் படிப்பேன்.Anonymoushttps://www.blogger.com/profile/06759706488425465902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-26706109631597873862009-09-09T22:40:50.057+05:302009-09-09T22:40:50.057+05:30அருமையான பதிவு சார்.
எப்படி இவ்வளவு நேரம் எடுத்து ...அருமையான பதிவு சார்.<br />எப்படி இவ்வளவு நேரம் எடுத்து ஒவ்வொரு பதிவும் எழ்ஹுதுகிறீர்கள்?geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-86180701143446371122009-09-09T14:12:23.470+05:302009-09-09T14:12:23.470+05:30//கதைகள் மிஸ்ஸிங் பத்திரிகைகளில்//
காரணம் -1.புற்...//கதைகள் மிஸ்ஸிங் பத்திரிகைகளில்//<br /><br />காரணம் -1.புற்றீசலாக தொலைக்காட்சிகள் வரவு<br />2.தலை முறை மாற்றம்<br />3.இண்டர்நெட்4.அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் வராமை 5.குறுந்தகடுகளின் வளர்ச்சிAnonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-50724873083020858992009-09-09T13:23:57.550+05:302009-09-09T13:23:57.550+05:30//
கட்டை என்றால் லக்கடி என்பர்கள். பாஞ்ச் ஃபுட் லக...//<br />கட்டை என்றால் லக்கடி என்பர்கள். பாஞ்ச் ஃபுட் லக்கடி (ஐந்தடி நீளக் கட்டை) என்பதற்கு அந்த அசிஸ்டண்ட் “பாஞ்ச் ஃபுட் லட்கி (ஐந்தடி உயரம் உள்ள பெண்) எனக் கேட்டுத் தொலைத்திருக்கிறார்.<br />//<br /><br />ரெண்டுமே "கட்டை" தான் என்பது இந்திகாரர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-4489574918839313552009-09-09T10:17:58.934+05:302009-09-09T10:17:58.934+05:30மாத நாவல் என்று வர ஆரம்பித்த பிறகு, பத்திரிகைகளில்...மாத நாவல் என்று வர ஆரம்பித்த பிறகு, பத்திரிகைகளில், தொடர் கதைகளுக்கான மவுசு, மாத நாவல் எழுத ஆரம்பித்தவர்களுடைய சரக்கு இரண்டுமே தீர்ந்து போய்விட்ட மாதிரித் தெரிந்தாலும், தொடர்கதை தொடர்கிற ஊடகம் மட்டும் மாறி விட்டது, சவ்வு மிட்டாய் மாதிரி இழுத்துக் கொண்டே போகிற மெகா சீரியல்களாக,டீவீக்களில் உலா வர ஆரம்பித்து விட்டது!<br /><br />வாசகர்களைத் தொடர்ந்து இழந்து வரும் அச்சு ஊடகங்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள டீவீகள் எப்படி சினிமாவை மட்டுமே நம்பியிருக்கின்றனவோ, அதே மாதிரி சினிமா நடிகைகளைப் பற்றிய கிசுகிசுக்களாலேயே பாலன்ஸ் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.<br /><br />இந்த மாதிரித் தொய்வான நேரத்தில் தான், கல்கி மாதிரிக் கொஞ்சம் வாசகர்களைக் கட்டிப்போடுகிற வித்தை தெரிந்த எழுத்தாளர்கள் தேவைப்படுகிறார்கள்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-4700573079551783402009-09-09T09:49:32.102+05:302009-09-09T09:49:32.102+05:30கேள்விகள்
1. ஆட்டோ, டாக்சி ட்ரைவர்கள் மாதிரி
ப்ளே...கேள்விகள்<br /><br />1. ஆட்டோ, டாக்சி ட்ரைவர்கள் மாதிரி<br />ப்ளேன் ட்ரைவர்கள் வேலை <br />நிறுத்தம் செய்யலாமா?<br />2. ஆந்திராவில் முதல்வர் பதவிக்கு <br />ஜகன் ரெட்டி தகுதியானவரா? ஆந்திரா<br />அன்பழகன் ரோசையாவுக்கு ஒரு <br />சான்ஸ் கொடுக்க வேண்டாமா?<br />3. வாரப் பத்திரிகைகளுக்கு, கதைகள் <br />அவசியமா - ஸ்ரேயா முதல் ஸ்ருதி<br />வரை 'திறந்த வெளி' போஸ் கொடுத்து<br />விற்பனையைப் பெருக்கும்போது?<br />4. தி.மு.க. எப்போதுமே ஜனநாயகப்<br />பண்புகளை மதிக்கும் என்ற மு.க.<br />வின் பேச்சு பற்றி உங்கள் <br />அபிப்பிராயம் என்ன?Sethu Ramanhttps://www.blogger.com/profile/12510796666212554946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-60640929390183253492009-09-08T22:30:36.528+05:302009-09-08T22:30:36.528+05:30//இதெல்லாம் மூட நம்பிக்கை என சில அறிவாளிகள் கூறட்ட...//இதெல்லாம் மூட நம்பிக்கை என சில அறிவாளிகள் கூறட்டும்.//<br /><br />தற்செயல், யதார்த்தம் என்ற வார்த்தைகள் கூட இருக்கிறது!<br />அறிவாளியாய் இருக்க எனக்கும் விருப்பமில்லை!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-11819961424594010582009-09-08T19:24:15.207+05:302009-09-08T19:24:15.207+05:30றைக்கு உள்ள அவசர உலகத்தில் சிறுகதை தொடர்கதை எல்லா...றைக்கு உள்ள அவசர உலகத்தில் சிறுகதை தொடர்கதை எல்லாம் படிக்க எங்கே பொறுமை உள்ளது.<br /><br />எனக்கே ஆச்சரியமாக உள்ளது நானா பொறுமையாக சுஜாதாவின் ஆ , பாலகுமாரனின் தாயுமானவன் போன்ற தொடர் கதைகளை படித்தேன் என்று.<br /><br />இப்போது எல்லாம் குமுதம், விகடன் கூட மொத்தமாய் எல்லா பக்கங்களும் படிக்க பொறுமை இல்லை. நன்றி நெட் எடிசன். <br /><br />விகடனில் சின்ன வெளிச்சம், குமுதத்தில் ஒ பக்கங்கள் அவ்வளவுதான் படிப்பது.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.com