tag:blogger.com,1999:blog-9067462.post4628741502219928481..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: சமுதாயத்தின் கண்ணாடியே திரைப்படங்கள், சீரியல்கள் முதலியனdondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-9067462.post-64779057906649091782010-08-14T16:33:01.909+05:302010-08-14T16:33:01.909+05:30டோண்டு,
நீர் தவறாக புரிந்துகொண்டுள்ளீர்!!
நெஞ்சிர...டோண்டு,<br /><br />நீர் தவறாக புரிந்துகொண்டுள்ளீர்!!<br />நெஞ்சிருக்கும் வரை ஒரு Science Fiction/Fantasy படம்<br />இங்கு சொல்லப்படும் பார்த்திப ஆண்டு 2005-06 ஐ குறிக்கும்..<br />ஹி ஹி ஹிவலைஞன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-53045535403107082072010-08-13T20:56:57.397+05:302010-08-13T20:56:57.397+05:30இப்பொழுதெல்லாம் இந்த அனக்ரோனிசம் கண்டுபிடிக்க கண்ண...இப்பொழுதெல்லாம் இந்த அனக்ரோனிசம் கண்டுபிடிக்க கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு பலர் திரிகிறார்கள்.<br /><br />அப்படி ஒன்றைக்கண்டு பிடித்துவிட்டால் பிலாகில் போட்டு கிழித்து எரிந்துவிடுகின்றனர்.<br /><br />ஆகவே தமிழ் படங்களிலும் ரொம்பவே மெனக்கெட ஆரம்பித்துவிட்டனர்.<br /><br />மதரசாபட்டினம் அப்படி ஒரு மெனக்கெடலுக்கான உதாரணமே. ஆனால், அதில் கதையைவிட பிண்ணணிச் சம்பவங்கள் சுவாரஸ்யமாகிப் போய்விட்டது ஒரு கொடூரமே.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-5612879263623274552010-08-13T19:22:11.514+05:302010-08-13T19:22:11.514+05:30சினிமாவே பிராடு. தமிழ் சினிமா பெரிய பிராடு. சினிமா...சினிமாவே பிராடு. தமிழ் சினிமா பெரிய பிராடு. சினிமாவை சினிமாவாகப் பார்க்கணும். எருமை நாயக்கன் பட்டியில் பள்ளிக் கூடத்திர்க்கு எதிரே கோவில் (இல்லாத போது) காட்டினா அதுமாதிரி உண்மையில் இல்லை என்று உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?<br /><br />அப்படி எடுத்துக் கொள்ளுங்கள் உழைப்பாளர் சிலை காட்சியை.<br /><br />இல்லை அது மாதிரி உண்மையாக இல்லாமல் எடுத்த ஆங்கிலப் படங்களில் உள்ளதை உங்களால் கண்டு பிடிக்க முடியும்மா?<br /><br />சினிமாவில் பாட்டு பாடுவதும், அதுவும் மரத்தை சுற்றி ஓடிக்கொண்டு (மூச்சு வாங்காதா?); நோஞ்சான் நடிகர் 129 பேரை ஒத்த ஆளா அடிக்கறது; அணுகுண்டு தலையில் போட்டாலும் அரை மணி நேரம் பேசறது. இப்படி <br /><br />Bullit என்ற ஆங்கிலப் படத்தில் இருந்தது ஒரு ரிலையே ரசினி படத்தில் சுட்டார்கள். அதுவும் இடது பக்க காரை ஓட்டுவது மாதிரி..<br /><br />இதெல்லாம் பாக்கும் போது உங்களுக்கு ஒண்ணுமே தோணலியா?ஆட்டையாம்பட்டி அம்பிhttps://www.blogger.com/profile/00154791156483253405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-38522810755052013532010-08-13T18:30:56.538+05:302010-08-13T18:30:56.538+05:30அருள் சௌந்தரவல்லி நெடும் தொடர் பார்க்கிறீர்களா.அருள் சௌந்தரவல்லி நெடும் தொடர் பார்க்கிறீர்களா.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-18374511112221318342010-08-13T18:28:10.238+05:302010-08-13T18:28:10.238+05:30@ராகவேந்திரன்
கீழே உள்ள "கலர் டிவி, செல்பேசி...@ராகவேந்திரன்<br /><br />கீழே உள்ள "கலர் டிவி, செல்பேசி மற்றும் பல உபகரணங்கள்" பதிவின் பின்னூட்டங்களில் பாருங்க.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-46224755832413377582010-08-13T16:55:07.222+05:302010-08-13T16:55:07.222+05:30@ அப்பாடா அருளை காணவில்லை, ஒரு வழியாகலீவு விட்டு வ...@ அப்பாடா அருளை காணவில்லை, ஒரு வழியாகலீவு விட்டு விட்டார் போலும் ஒரே கவலையாக உள்ளது சார் எனக்குராகவேந்திரன்https://www.blogger.com/profile/12838063625085970129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-58638452497549035032010-08-13T13:16:12.041+05:302010-08-13T13:16:12.041+05:30//ஆனால் அதில் ஒரு சங்கடமும் இருந்தது. அக்கதையில் உ...//ஆனால் அதில் ஒரு சங்கடமும் இருந்தது. அக்கதையில் உழைப்பவர் வெற்றி என்னும் சிலை சென்னை பல்கலைக் கழகத்துக்கு எதிரே காட்டப்பட்டது. அச்சிலையோ 1959-ல்தான் நிறுவப்பட்டது. ஆனால் கதையோ அதற்கு முன்னால் நடப்பதாகத்தான் காட்டுவார்கள். அதை எப்படிக் கூறுகிறேன் என முரளி மனோகர் என்னைக் கேட்கிறான். சொல்கிறேன்.<br /><br />//<br /><br />Murali Manohar!<br /><br />Type 'Anachronism' in google; you will know.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-4912189480702335262010-08-13T13:15:22.138+05:302010-08-13T13:15:22.138+05:30//சமீபத்தில் 1969-ல் வெளியான சிவந்தமண் //
????//சமீபத்தில் 1969-ல் வெளியான சிவந்தமண் //<br /><br />????Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-75617828089633435652010-08-13T13:02:19.154+05:302010-08-13T13:02:19.154+05:30சமுதாயத்தின் இந்த கண்ணாடியையும் கவனியுங்கள்.
ஓரு...சமுதாயத்தின் இந்த கண்ணாடியையும் கவனியுங்கள்.<br /><br /> ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...??? ** ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா? ** இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா? என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது<br /><br />"க்ளிக்" செய்து படியுங்கள்.<br /><a href="http://bibleunmaikal.blogspot.com/2010/07/blog-post_19.html" rel="nofollow">கிறிஸ்துவ போலிமாயைக்கு சவால்?</a><br />....................<br /><br />"க்ளிக்" செய்து படியுங்கள்.<br /><br /><a href="http://bibleunmaikal.blogspot.com/2010/08/blog-post_04.html" rel="nofollow"><br />மதம்மாற்றம் செய்ய தில்லுமுல்லு மொள்ளமாரித்தனம்.</a><br />…………………………………..<br />ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வொரு வசனங்களையும் எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம் – யாரிடம் வேண்டுமானாலும் படித்துக்காட்டலாம், எப்பொழுது வேண்டுமானாலும் அதன் கருத்துக்களை விளக்கலாம் என்பது ஒரு இறை வேதத்தினுடைய பொது நியதி. இது எல்லா வேதங்களுக்கும் இருக்கப்படவேண்டிய ஒரு பொதுவான தகுதியும் கூட. <br /><br />புனித பைபிளில் வரும் இந்தவசனங்களை எவராவது தன் குடும்பத்தோடு – குறிப்பாகத் தன் தாய், தந்தை, மகன், மகள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரோடும் சேர்ந்து படிக்க இயலுமா? சிந்தித்துப் பாருங்கள் சகோதரர்களே! விபச்சார சகோதரிகள் பற்றி சொல்லப்படும் இந்த கதையின் வர்ணனையின் மூலம் கர்த்தர் இவ்வுலக மக்களுக்கு என்ன சொல்ல வருகின்றார்? இதனால் என்ன பயன்?<br /><br />"க்ளிக்" செய்து படியுங்கள்.<br /><a href="http://bibleunmaikal.blogspot.com/2010/08/blog-post_03.html" rel="nofollow"><br />வேசிகள் அடங்காத காமத்துடன்</a><br />....................................................Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-28398190891376712362010-08-13T12:53:58.301+05:302010-08-13T12:53:58.301+05:30//
ஆனால் சிலகாட்சிகள் மட்டும் எப்போதும் மாறவே மாறா...//<br />ஆனால் சிலகாட்சிகள் மட்டும் எப்போதும் மாறவே மாறாது. எழுபதுகளில் வந்த அண்ணன் ஒருகோவில் படத்தில் ஒரு காட்சி. சிவாஜி ரயில்வே ஸ்டேஷன் வெயிட்டிங் ரூமில் டாய்லட்டுக்கு அருகே உள்ள பெஞ்சில் படுத்திருப்பார், கர்சீப்பால் மூக்கை மூடிக் கொண்டு. இப்போது முப்பது ஆண்டுகள் கழித்து அதே காட்சியை எடுத்தாலும் அதே மாதிரி மூக்கை மூடிக்கொள்ள வேண்டியதுதான். ஆக, சில விஷயங்கள் என்னவோ மாறவே மாறாதுதான்.<br />//<br /><br />என்ன சொல்ல வருகிறீர்கள்.<br /><br />70 களில் மூச்சா போனால் நாறும். 2000 ல் மூச்சா போனால் ஜவ்வாது வாசனை வரணும் என்கிறீகளா ? :DAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-44302396586274802502010-08-13T11:42:33.767+05:302010-08-13T11:42:33.767+05:30Your observation and memory is amazing.
// அதே மா...Your observation and memory is amazing.<br /><br />// அதே மாதிரி மூக்கை மூடிக்கொள்ள வேண்டியதுதான். ஆக, சில விஷயங்கள் என்னவோ மாறவே மாறாதுதான்.//<br /><br />rightly said.<br /><br />ரயில்வே ஸ்டேஷன் ல் மட்டும் இல்லை எல்லா பொதுக் கழிப்பிடங்களிலும் கூட இதே நிலை என்றே சொல்லலாம். இது கூட பரவாயில்லை. இவ்வளவு fees கட்டி பள்ளிக்கு அனுப்பறோம். அங்கேயும் அதே நிலை தான்.<br />பசங்க schoolல வாயை மட்டும் இல்லை ஐம்புலன்களையும் அடக்கக் கற்றுக் கொள்கிறார்கள்virutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-62570661890880365902010-08-13T11:17:11.479+05:302010-08-13T11:17:11.479+05:30//அதில் என்ன பிரச்சினை என்கிறீர்களா? பார்த்திப ஆண்...//அதில் என்ன பிரச்சினை என்கிறீர்களா? பார்த்திப ஆண்டு 1945 ஏப்ரலில் தொடங்கி 1946 ஏப்ரலில் முடிவடைந்தது. //<br /><br />Oh!.. rightly pointed out.<br /><br />BTW. "அபூர்வ சகோதரர்கள் (1989)", படத்தில் 'நாசர்' இறந்துவிட்டதாக காட்டப்படும் காட்சியில், 'நாசர்' மூச்சு விடுவது கழுத்தருகே மின்னல் வேகத்தில் வந்து போகும். இதெல்லாம் 'கவனக் குறைவே' ஆகும்.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-494794952567251962010-08-13T10:47:50.945+05:302010-08-13T10:47:50.945+05:30ஜெயா தொலைக் காட்சியில் தற்போது ஆரம்பித்து உள்ள சௌ...ஜெயா தொலைக் காட்சியில் தற்போது ஆரம்பித்து உள்ள சௌந்தரவல்லி நெடும் தொடர் இரட்டை இல்லை வாக்குக்களை எல்லாம் விரட்டி விடும். கலைஞர் ஆட்சி நீடிக்க சௌந்தரவல்லி மட்டுமே போதும் என்கிறார்களே. இது பற்றி உங்கள் கருத்து என்ன.<br /><br /><br />போன தேர்தலுக்கு காஞ்சி சங்கரச்சரியர்கள் கைது, இந்த தேர்தலுக்கு சௌந்தரவல்லி - திமுக விற்கு கை கொடுக்கும் என்கிறார்கள்.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com