tag:blogger.com,1999:blog-9067462.post5212149018215381514..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: கூட்டுக் களவாணிகள் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்கும் கதைdondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-9067462.post-77923165650003822722011-07-29T11:45:40.214+05:302011-07-29T11:45:40.214+05:30நல்ல பதிவு.ராஜா லேசுப்பட்டவரல்ல
போலிருக்கிறதே.perv...நல்ல பதிவு.ராஜா லேசுப்பட்டவரல்ல<br />போலிருக்கிறதே.perverted inteligence.<br />மேலே ஏதோ ஒரு சக்தி இருக்கிறது <br />நன்கு புலனாகின்றது.இல்லையானால்<br />இவர்களையெல்லாம் பிடிக்க முடியுமா?கோபி ஒரு அருமையான கருவி.<br />தெய்வம் நின்று கொல்லும்.radhakrishnanhttps://www.blogger.com/profile/12109872936443400091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-825631234077638932011-07-27T12:53:53.202+05:302011-07-27T12:53:53.202+05:30ஊழல் அது மாநிலத்தின் மிக பெரிய விளைவுகளை வேண்டும் ...ஊழல் அது மாநிலத்தின் மிக பெரிய விளைவுகளை வேண்டும் உடனடியாக அல்லது வேறு நிறுத்தி கொள்ள வேண்டும். ரஜினி தான் காட்சிகள் மேலும் அறிய இங்கே சொடுக்கவும்<br />http://bit.ly/n9GwsRUnknownhttps://www.blogger.com/profile/03288154887524120837noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-32871034584409884812011-07-26T18:22:45.712+05:302011-07-26T18:22:45.712+05:30வெளியில் வராத செயற்குழுத் தீர்மானங்கள்
http://idl...வெளியில் வராத செயற்குழுத் தீர்மானங்கள்<br /><br />http://idlyvadai.blogspot.com/2011/07/blog-post_24.htmlpthttps://www.blogger.com/profile/10942356168679003748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-81179695999125757992011-07-26T09:23:04.322+05:302011-07-26T09:23:04.322+05:30செவ்வி --> Interview
Regards,
Dondu N. Raghava...செவ்வி --> Interview<br /><br />Regards,<br />Dondu N. Raghavandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-25209694946539226942011-07-26T09:15:02.482+05:302011-07-26T09:15:02.482+05:30செவ்வியில் கூறியதை // What does this word "Se...செவ்வியில் கூறியதை // What does this word "Sevvi" mean? <br /><br />Raja has taken an aggressive posture - seems determined not to go down alone.<br /><br />Justice should prevail, and quickly. Ill-gotten wealth should be recovered - it's all people's money.<br /><br />Judiciary should send a strong message to politicians that enough is enough. Case should not drag on for ever (like Kasab's).<br /><br />Let's pray that these will happen in our beloved country.D. Chandramoulihttps://www.blogger.com/profile/14953570447088718884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-85313533582809137172011-07-25T21:07:25.393+05:302011-07-25T21:07:25.393+05:30ராசா அப்ரூவராக மாறினால் பலருக்கு சங்குதான். ஆகவே அ...ராசா அப்ரூவராக மாறினால் பலருக்கு சங்குதான். ஆகவே அவரது உயிருக்கு மிக்க ஆபத்து//////ithaiththaan subramanianswamy munnadiye sonnaaru.avar sollaraarunnaale ellaam jokka eduththukkiraanga.Intha case avarthaan pottaar enpathe niraiya perukku theriyaathu!!!!Anonymoushttps://www.blogger.com/profile/06759706488425465902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-14649198515513605362011-07-25T20:54:28.433+05:302011-07-25T20:54:28.433+05:30அன்புள்ள சகோதர்/சகோதரி,
மாவட்ட அளவில் மூன்றாமிடமு...அன்புள்ள சகோதர்/சகோதரி,<br /><br />மாவட்ட அளவில் மூன்றாமிடமும், பள்ளியளவில் முதலிடமும் பெற்று +2 தேர்வில் 1171/1200 மதிப்பெண்கள் பெற்றுள்ள அரியலூரைச் சார்ந்த ஓர் ஏழை கூலித்தொழிலாளியின் மகன் ராஜவேல்,மருத்துவப் பட்டப்படிப்புக்கு அனுமதி கிடைத்தும் ஏழ்மைநிலை காரணமாக இன்னொரு கூலித்தொழிலாளியாகிக் கொண்டிருப்பதாக வந்த செய்தியைத் தொடர்ந்து,தமிழிணைய பதிவர்களைத் திரட்டி,இந்த மாணவனுக்கு உதவும் நோக்கில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் <a href="http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html" rel="nofollow">இந்தப்பதிவை</a> நீங்களும் மீள்பதிவாகவோ அல்லது சகவலைப்பதிவர்களுக்குப் பரிந்துரைத்தோ அந்த மாணவனின் கல்விப்பயணம் தொடர்வதற்கு நம்மால் இயன்ற முயற்சிகளை செய்வோமே!<br /><br />பரிந்துரைக்க வேண்டிய சுட்டி : http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html . மீள்பதிவிட முடியவில்லை எனில் உங்கள் பதிவில் நேரடியாக புதிய பதிவிட்டு அதற்கான சுட்டியை adiraiwala@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இதிலும் சிரமம் இருந்தால் http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html பதிவில் பின்னூட்டமிட்டு அறிந்தந்தாலும் மிக்க நன்றி.<br /><br />தன்னார்வலர்களிடம் நிதியுதவி கோருவதைவிட, இத்தகைய மாணவர்களுக்கு அரசின் உதவியைப் பெற்றுக்கொடுப்பதே கவுரமாக இருக்கும் என்று கருதுகிறேன்.<br /><br />மேலதிக தகவல் தேவையெனில் தயங்காமல் கேட்கவும். சாதி/மதங்கள் கடந்த இந்த உன்னதமுயற்சிக்கு உங்களின் ஒத்துழைப்பு மட்டுமே கோரப்படுகிறது. இந்த கோரிக்கையை <a href="http://www.inneram.com/2011072518068/help-needs-for-a-future-doctor" rel="nofollow">இந்நேரம்.காம்</a> செய்திதளமும் செய்தியாக வெளியிட்டுள்ளது.<br /><br />நன்றி.<br /><br />அன்புடன்,<br />அதிரைக்காரன்<br />adiraiwala@gmail.comஅதிரைக்காரன்https://www.blogger.com/profile/06727935791890898967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-19623017681857370982011-07-25T20:05:57.894+05:302011-07-25T20:05:57.894+05:30என்னடா, காமெடி பீஸ் எழிலரசு இன்னிக்கு லீவான்னு ந்க...என்னடா, காமெடி பீஸ் எழிலரசு இன்னிக்கு லீவான்னு ந்கல்ங்கிட்டேன்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-67783586067715326222011-07-25T19:36:17.978+05:302011-07-25T19:36:17.978+05:30கொங்கு மண்டலத்தில் மிக அருமையாய் அமைந்த திமுகழகத்...கொங்கு மண்டலத்தில் மிக அருமையாய் அமைந்த திமுகழகத்தின் பொதுக்குழு தன்னில் தமிழினக் காவலர் டாகடர் கலைஞர்<br />அவர்கள் ஆற்றிய எழுச்சிப் பேருரை கண்டு ஆளுங்கட்சி வட்டாரம் கலங்கி நிற்பதை மறைக்க முயலும் ஆதிக்க சக்திகள் என்ன மாய் மாலம் செய்தாலும் இனி தமிழன் ஏமாறத் தயாராயில்லை.காங்கிரசுக்கும் கழகத்துக்கும் சிண்டு முடியும் வேலைகள் இனி செல்லாது.பிற்போக்கு சக்திகள் முப்புரிநூல் வல்லுணர்களின் துணை கொண்டு கழகத்தை வீழ்த்திவிடலாம், சாய்த்து விடலாம் என கனவு மட்டுமே காணலாம்.கழகத்தின் தலைவர் வாரீசுக்களுக்குள் போட்டி என் ஊடகங்களில் பொய் செய்தி பரப்பியோர் நாணுகின்ற வகையில் மதுரை மாவீரன் அஞ்சா நெஞ்சன் அழகிரி அவர்கள் பொதுக்குழுவில் கலந்து பெருமை செய்தார்.கழகத்தின் தலைவராய் கலைஞரே நீடிப்பர் எனும் தேனினும் இனிய செய்தி கேட்டு கழக கோடான கோடி தொண்டர்கள் ஆனந்த்தக் கூத்தாடினர்.தளபதியும்,மாவீரனும் இணைந்து பணியாற்றி வரும் 2016 தேர்தலில் தலைவரை 6 வ்து முறையாய் முதல்வராய் ஆக்கி அழகு பார்க்க சபதம் செய்துள்ளது கண்டு தமிழன்னை பேருவகை கொள்கிறாள்.பொய் புனைந்து உருவாக்கப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் கழக சட்ட பாது காப்புக் குழு கவனிக்கும் என தலைவர் உறுதியாய் சொல்லியுள்ளது வரலாற்று சிறப்பு மிக்கது.மொத்தத்தில் கோவையில் கூடிய கழகத்தின் சீர்மிகு பொதுக்குழுவின் வெற்றி மிகு,வீர மிகு,எழுச்சி மிகு,உணர்ச்சி மிகு, மான மிகு தீர்மானங்கள் தமிழர் நெஞ்சமெல்லம் பூரிக்கும் விதமாய் அமைந்தது எனச் சொன்னால் அது மிகை ஆகாதுezhil arasuhttps://www.blogger.com/profile/16266823672646269100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-87109087788339142622011-07-25T19:14:13.254+05:302011-07-25T19:14:13.254+05:30இவங்க கூடாரம் அடியோட காலியானா நாட்டுக்கு நல்லது தா...இவங்க கூடாரம் அடியோட காலியானா நாட்டுக்கு நல்லது தான். எப்போ நடக்குமோ!?hayyramhttps://www.blogger.com/profile/06191084497515329926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-90551267718037303192011-07-25T19:13:08.705+05:302011-07-25T19:13:08.705+05:30// ஆகவே அவரது உயிருக்கு மிக்க ஆபத்து// still we do...// ஆகவே அவரது உயிருக்கு மிக்க ஆபத்து// still we donno about sadhik basha murder. hope the next getting ready.hayyramhttps://www.blogger.com/profile/06191084497515329926noreply@blogger.com