tag:blogger.com,1999:blog-9067462.post5250602290655311162..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: இடி போன்ற மௌனம்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-9067462.post-34473720542414233032011-09-19T10:49:54.832+05:302011-09-19T10:49:54.832+05:30தலைப்பைத் தேடுகிறேன் வலைப்பூவின் இந்த இடுகையில் நா...தலைப்பைத் தேடுகிறேன் வலைப்பூவின் இந்த இடுகையில் நான் இட்ட பின்னூட்டம் இதோ:<br />பார்க்க: http://meenavarthuyaram.blogspot.com/2011/08/blog-post_13.html <br /><br /><br />//உரையாடலின் முடிவில் அந்த சாதி வெறியன் “அப்பாடி எப்படியோ பாப்பான் வாயால நாங்க தான் ராசா ராசா சோழனின் நேரடி வாரிசுன்னு பிரகடனபடித்தியாச்சு இனி எவிங்களாவது அந்த பட்டத்துக்கு போட்டி போட்டா அவ்வளவு தான்”//<br />புரியவில்லையே. சேட்டில் எங்கே இவ்வாறு வருகிறது? ஒரு வேளை இமலாதித்தன் தேவரை குறிப்பிடுகிறீர்களா? அப்படியானால் அது நீங்கள் இல்லையா? <br /><br />ஓ, நீங்கள் ஆந்தனி அல்லவா? கிறித்துவரான உங்களுக்கு இந்து மதத்தினர் பற்றி ஏன் இந்த ஆவல்? கிறித்துவரிடையேயும் வன்கொடுமை நிலவுவதற்கும் பார்ப்பனர்தான் காரணமா?<br /><br />கிறித்துவர் இல்லையென்றால் ஏன் இந்த பெயர் முக்காடு? <br /><br />ஈவேரா ராமசாமி நாயக்கர் பற்றி:<br />தள்ளாத வயதில் ஒரு சிறு பெண்ணை மணம் செய்தவர் அவருக்கு என்ன சுகம் தந்திருக்க முடியும்? ஒரு வேளை அந்த மனைவி வேறொரு ஆடவரிடம் சுகம் பெற்றுக் கொள்ளலாம் (ஈவேராவே பல பெண்களுக்கு கள்ள புருஷன் வைத்துக் கொள்ளுமாறு கூறியவர் என்பதை நினைவில் வைக்கவும்) என்று அவர் சுதந்திரம் தந்து அதையும் வெளிப்படையாக கூறியிருந்தால் நீங்கள் அவரைத்தான் மதிப்பீர்களா அல்லது அந்த மனைவியைத்தான் மதிப்பீர்களா?<br /><br />கீழ் வெண்மணியில் பல தலித்துகளை எரித்தவர் கோபால கிருஷ்ண நாயுடு என்பதாலேயே ஈவேரா என்னும் பலீஜா நாயுடு அது பற்றிய சொதப்பல் அறிக்கை விட்டு, நாயுடுவின் பெயரை வெளிப்படையாகக் கூறி கண்டிக்க முயலாததற்கு அவரது சுயசாதி அபிமானம்தானே காரணம் என்னும் பகுத்தறிவு கேள்விக்கு உங்கள் பதிலென்ன?<br /><br />இரட்டைக் குவளை, தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமை ஆகியவற்றை எதிர்த்து அவர் எப்போதாவது போராட்ட நடத்தியாக காட்ட முடியுமா? வைக்கம் போராட்டம் கூட அவர் காங்கிரசில் இருந்தபோது அதன் ஒரு உறுப்பினராக அவர் நடத்தியது.<br /><br />இமலாதித்தனாவது சேட்டை தனது மன்றத்தில் வைக்க ஹரிஹரனிடம் அனுமதி கேட்டார். வேறு இருவருக்கிடையே நடந்த சேட்டை இங்கு பதிவாக்க நீங்கள் யார்? பை தி வே, உங்கள் சாதி என்ன?<br /><br />எனது இப்பின்னூட்டத்தை எனது இடுகை “இடி போன்ற மௌனம்” என்னும் பதிவிலும் இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2007/12/blog-post_12.html<br /><br />டோண்டு ராகவையங்கார்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-22180691694864968012008-01-01T03:47:00.000+05:302008-01-01T03:47:00.000+05:30I have personal experiences of being'left out 'out...I have personal experiences of being<BR/>'left out 'outside and even in Tamil Nadu(?) becoz of not knowing Hindi<BR/><BR/>I am planning to write about that.<BR/><BR/>So I agree with you on this.Mangaihttps://www.blogger.com/profile/10337114886262601728noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-19023236548879876662007-12-20T20:40:00.000+05:302007-12-20T20:40:00.000+05:30நன்றி சுவனப்பிரியன் அவர்களே,ஹாஜியார் நலமா? அன்புடன...நன்றி சுவனப்பிரியன் அவர்களே,<BR/><BR/>ஹாஜியார் நலமா? <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-30193523028716873082007-12-20T19:58:00.000+05:302007-12-20T19:58:00.000+05:30டோண்டு சார்,உங்களின் எல்லாக் கருத்துக்களிலும் எனக்...டோண்டு சார்,<BR/><BR/>உங்களின் எல்லாக் கருத்துக்களிலும் எனக்கு உடன்பாடு இல்லையென்றபோதிலும், இந்த விஷயத்தில் நான் உங்களுக்கு ஆதரவு கொடுக்கின்றேன்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-61945345901579522742007-12-19T16:58:00.000+05:302007-12-19T16:58:00.000+05:30//என்ன செய்வது? நான்கு நாட்களாக துபாஷி வேலை. காலைய...//என்ன செய்வது? நான்கு நாட்களாக துபாஷி வேலை. காலையில் போனால் இரவுதான் வரமுடிகிறது//<BR/><BR/>romba santhosam. pl maintain that<BR/><BR/>luckylookAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-89896942786736752332007-12-19T09:06:00.000+05:302007-12-19T09:06:00.000+05:30//// அவர் தனது கருத்துக்களை மாற்றிக் கொள்ளவேயில்லை...//// அவர் தனது கருத்துக்களை மாற்றிக் கொள்ளவேயில்லை என எப்போது கூறினேன்? ////<BR/><BR/>I know the purpose of the words "அவ்வப்போதையக் கருத்தில்" in your sentence.<BR/><BR/>If somebody say something in public, and do something else in his personal life would you call it as a honesty?<BR/><BR/>செருப்பால் அடிப்பவனைப் புகழ்வதால்தான் பார்ப்பான்களுக்கு மரியாதையே யாரும் கொடுப்பதில்லை. எல்லா பார்ப்பனர்களும் அப்படி இல்லை. ஆனால், என்.ராம் மாதிரியும் டோண்டு ராகவன் மாதிரியும் இருப்பவர்கள்தான் புகழடைகிறார்கள். சர்க்கஸில் சிங்கத்தை அடக்குபவனை யாருக்கு ஞாபகம் இருக்கும்? கோமாளியைத்தான் அவர்களுக்கு ஞாபகம் இருக்கும்.<BR/><BR/>எல்லாப் புகழும் கோமாளிகளுக்கே !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-73606010530189881302007-12-19T06:35:00.000+05:302007-12-19T06:35:00.000+05:30என்ன செய்வது? நான்கு நாட்களாக துபாஷி வேலை. காலையில...என்ன செய்வது? நான்கு நாட்களாக துபாஷி வேலை. காலையில் போனால் இரவுதான் வரமுடிகிறது.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-38437729290687280612007-12-19T06:24:00.000+05:302007-12-19T06:24:00.000+05:30அதெல்லாம் சரி, டோண்டு ஸார்... நாட்டில் இத்தனை விஷய...அதெல்லாம் சரி, டோண்டு ஸார்... நாட்டில் இத்தனை விஷயங்கள் நடந்து கொண்டிருக்க, ஒரு வாரமாய் பதிவே போடாமல் இருந்தால் எப்படி?! :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-26820639237116482442007-12-19T05:56:00.000+05:302007-12-19T05:56:00.000+05:30//Are you sure? Do you have any facts supporting t...//Are you sure? <BR/>Do you have any facts supporting that EVR has never changed his ideas?//<BR/>அவர் தனது கருத்துக்களை மாற்றிக் கொள்ளவேயில்லை என எப்போது கூறினேன்? நான் எழுதியதை நீங்கள் மறுபடியும் படியுங்கள். <BR/><BR/>இவ்வளவு நீண்ட காலம் வாழ்ந்தவர் தனது கருத்துக்களை மாற்றிக் கொள்ளாதிருந்தால்தான் ஆச்சரியம்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-50196216362304492582007-12-18T09:28:00.000+05:302007-12-18T09:28:00.000+05:30டோண்டு அய்யா,என்ன சொல்ல வர்றீங்க?எதற்கெடுத்தாலும் ...டோண்டு அய்யா,<BR/>என்ன சொல்ல வர்றீங்க?எதற்கெடுத்தாலும் பார்ப்பான்,பார்ப்பனீயம் என்று பிரிவினை பேசியே காலம் தள்ளும் பிரியாணி திராவிட குஞ்சுகள் முதலில் மூடர்கள்,பிறகு தான் அயோக்யர்களா?அல்லது முதலில் அயோக்யர்கள்,பிறகு மூடர்களா?<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-19061783317174320932007-12-17T19:07:00.000+05:302007-12-17T19:07:00.000+05:30Dondu said://// பெரியார் அவர்கள் தனது அவ்வப்போதையக...Dondu said:<BR/><BR/>//// பெரியார் அவர்கள் தனது அவ்வப்போதையக் கருத்தில் திடமாக நின்றவர்.////<BR/><BR/>Are you sure? <BR/><BR/>Do you have any facts supporting that EVR has never changed his ideas?<BR/><BR/>If you want to tell anything good he has done, tell about the only good deed he did on December 24, 1973.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-8689074579043368142007-12-15T11:25:00.000+05:302007-12-15T11:25:00.000+05:30அநியாயம் !இந்தியா எங்கே போகிறது?இப்படிக்கு,tamilhi...அநியாயம் !<BR/><BR/>இந்தியா எங்கே போகிறது?<BR/><BR/>இப்படிக்கு,<BR/><BR/>tamilhindu@googlegroups.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-39742593659455550952007-12-14T21:59:00.000+05:302007-12-14T21:59:00.000+05:30//ஈ.வே. ரா அவர்கள் ஒரு நாயக்கர் என்பதனால்...//கண்ட...//ஈ.வே. ரா அவர்கள் ஒரு நாயக்கர் என்பதனால்...//<BR/>கண்டிப்பாக இல்லை. பெரியார் அவர்கள் தனது அவ்வப்போதையக் கருத்தில் திடமாக நின்றவர். அவை சரியான கருத்துக்களா இல்லையா என்பது இங்கு பிரச்சினையில்லை. அவரது மன உறுதியையே நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். கடவுள் மறுப்பு விஷயத்தில் தன் சொந்தத் தந்தையையே எதிர்த்தவர்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-51355186149843183722007-12-14T21:54:00.000+05:302007-12-14T21:54:00.000+05:30ஈ.வே. ரா அவர்கள் ஒரு நாயக்கர் என்பதனால் தான் நாயக்...ஈ.வே. ரா அவர்கள் ஒரு நாயக்கர் என்பதனால் தான் நாயக்கர்கள் பெரும்பாலும் போற்றும் கிருஷ்ணர் சிலையை உடைத்தால் தனக்குத் தன் சாதியிலேயே சப்போர்ட் கிடைக்காமல் போகும் என்பதனால் என்று சொல்கிறீர்களா ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-29300348488001712322007-12-14T21:43:00.000+05:302007-12-14T21:43:00.000+05:30//ஏன் ராமனை மட்டும் போட்டுத் தாக்குகிறார்கள் ?//ரா...//ஏன் ராமனை மட்டும் போட்டுத் தாக்குகிறார்கள் ?//<BR/>ராமர் ஏகபத்தினி விரதம் கடைபிடித்தவர். ஆணாதிக்கம் மிகுந்த உலகில் அது அப்போதும் இப்போதும் எப்போதுமே கடினமானக் கோட்பாடுதான். அதை அனாயாசமாக கடைபிடித்தான் என் அப்பன் மரியாதை புருஷோத்தமன் ராமன்.<BR/><BR/>அதற்காக கிருஷ்ணரை குறைவாக மதிப்பிட முடியுமா என்ன? கீதாசார்யன் அவன்.<BR/><BR/>இருப்பினும் ராமன் கிருஷ்ணன் ஆகிய இருவரில் நம்ம வாத்தியார் கிருஷ்ணர் ஒரு ஜாலி பேர்வழி. மச்சக்காரர் என்று பலரால் பொறாமைக்குள்ளானவர். ஆனால் ராமன் அப்படியில்லை. அவனை மாதிரி இருத்தல் மிகக் கடினம். நம்மால் முடியாததை இன்னொருவன் அனாயாசமாக செய்து முடிப்பது பொறாமையைத்தானே தூண்டும்? <BR/><BR/>ஆகவே ராமன் சிலையை உடைக்கின்றனர். கிருஷ்ணனை மனவாடு மாதிரி பார்க்கின்றனர் அறியாமையில் இருப்பவர்கள். அவர்கள்தானே மெஜாரிட்டியில் உள்ளனர்?<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-26050501668088524602007-12-14T21:28:00.000+05:302007-12-14T21:28:00.000+05:30ஏன் ராமனை மட்டும் போட்டுத் தாக்குகிறார்கள் ? ஏன் க...ஏன் ராமனை மட்டும் போட்டுத் தாக்குகிறார்கள் ? <BR/><BR/>ஏன் கிருஷ்ணர் சிலைகளை உடைப்பதில்லை ? கிருஷ்ணரைத் திட்டுவதில்லை இந்த போலி சமத்துவவாதிகள் ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-39259704338787192422007-12-13T17:13:00.000+05:302007-12-13T17:13:00.000+05:30//இந்த ஆட்டு மந்தைகளுக்கு (ஆடுகள் என்னை மன்னிக்கும...//இந்த ஆட்டு மந்தைகளுக்கு (ஆடுகள் என்னை மன்னிக்கும் என்று நம்புகிறேன்) தெரிந்ததெல்லாம் பார்ப்பான், பார்ப்பன எதிர்ப்பு, குடுமி அறுப்பு, பூணூல் அறுப்பு போன்ற வீர தீர விளையாட்டுக்கள்.<BR/>//<BR/><BR/>Anaani avargaleh, <BR/>well said ,<BR/>Why Pillaiyar silai odaikaradhu, ramar (ummachi) kutham sollaradhu, thanni (somabaanam) adipaarnu sollaradhu ellam vitutael. sonna muzhusa sollanum, mukiyama idhuellam avaa pannuvah. Pls note this point.Anonymoushttps://www.blogger.com/profile/14873228569313630571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-40856001298327527252007-12-13T11:44:00.000+05:302007-12-13T11:44:00.000+05:30""இல்லை பா(வா)டை கட்டிக்கொள்ளப்போகிறார்களா?""அதெல்...""இல்லை பா(வா)டை கட்டிக்கொள்ளப்போகிறார்களா?""<BR/><BR/>அதெல்லாம் செய்ய மாட்டர்கள். நன்றாக திட்டுவார்கள். ஆரியம், திராவிடம், ஆடு மேய்க்க வந்தவன், கைபர் போலன், 2000 வருடம், வருணாசிரமம், பூணூல், குடுமி என்றுதான் பேசிக்கொண்டிருப்பார்கள். இதையும் கேட்டுகொண்டு சில பிரியாணி பொட்டல கூட்டங்கள் லாரியில் மந்தை போன்று வாழ்க ஒழிக என்று கூப்பாடு போட்டுக்கொண்டு போகும். அவர்கள் தலைவரோ அதை ரசித்தபடி தன் குடும்பத்துக்கும் அடுத்த 4 தலைமுறைகளுக்கும் சொத்து சேர்த்துக்கொண்டிருப்பார்!! இதையும் ஆதரித்து திராவிட கொழுந்துகள் இணையத்தில் பேசிக்கொண்டிருக்கும்!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-30248366271225169762007-12-13T07:24:00.000+05:302007-12-13T07:24:00.000+05:30டோண்டு சார்,உங்களின் எல்லாக் கருத்துக்களிலும் எனக்...டோண்டு சார்,<BR/><BR/>உங்களின் எல்லாக் கருத்துக்களிலும் எனக்கு உடன்பாடு இல்லையென்றபோதிலும், இந்த விஷயத்தில் நான் உங்களுக்கு முழு ஆதரவு கொடுக்கின்றேன்.<BR/><BR/>தமிழகத்தில் மட்டும்தான் இந்த சாபக்கேடு. ஹிந்தி படிக்காதே, ஹிந்தி பேசுபவனை தரக்குறைவாகப் பேசு, ஹிந்தியை தார் பூசி அழி என்ற தலைவர்களின் சொல் கேட்டு ஆட்டுமந்தை போல் சென்ற/செல்லும் படித்த கூட்டங்களைக் கண்டால் வருத்தமாக இருக்கிறது.<BR/><BR/>இந்தத் தலைவர்களின் சொல்படி தார் பூசவேண்டுமென்றால் முதலில் தமிழீனத்தலைவரின் வாரிசுகளின் வாயில்தான் தார் ஊற்றவேண்டும். இந்தத் தலைவர் ஒருமுறை "என் மகள் கனிமொழி தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர் என்று பெருமையாகக் கூறினார். இதையும் வாயில் எதையோ வைத்துக் கொண்ட குரங்கு மாதிரி கேட்டு மகிழ்ந்தது ஒரு கூட்டம். இதைச் சொன்னபோதே தலைவரை எதிர்த்து ஏதாவது போராட்டம் நடத்தியிருக்க வேண்டியதுதானே? அதற்கெல்லாம் இவர்களுக்கு தைரியம் கிடையாது.<BR/><BR/>இந்த ஆட்டு மந்தைகளுக்கு (ஆடுகள் என்னை மன்னிக்கும் என்று நம்புகிறேன்) தெரிந்ததெல்லாம் பார்ப்பான், பார்ப்பன எதிர்ப்பு, குடுமி அறுப்பு, பூணூல் அறுப்பு போன்ற வீர தீர விளையாட்டுக்கள்.<BR/><BR/>இதை விட கொடுமை, தமிழை உரம் போட்டு வளர்க்கப் போவதாக ஒரு கும்பல் கிளம்பி தமிழகத்தில் நாயடி பேயடி வாங்கியது. இந்தக் கும்பலில் இருக்கும் ஒரு தலைவரின் பேரக் குழந்தைகள் தமிழ் என்றால் மருந்துக்கும் தெரியாத ஒரு பள்ளியில் படிக்கின்றன. அவர்களின் பெயரும் தமிழ் மொழிப் பெயர்களல்ல. சமஸ்கிருதம். சமஸ்கிருதத்தை "தேவ பாடை" என்று அழைக்கும் இந்தக் காட்டு மிராண்டிக் கும்பல்கள் இந்த சமஸ்கிருதப் பெயர்களை தார் விட்டு அழிக்கவா போகிறார்கள்? இல்லை பா(வா)டை கட்டிக்கொள்ளப்போகிறார்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-9839931487261770322007-12-12T23:05:00.000+05:302007-12-12T23:05:00.000+05:30மூலத் தமிழில் இருந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு ...மூலத் தமிழில் இருந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு என தமிழ்மண்ணில் இருந்து மண்ணும் மக்களும் பிரிந்துவிட்டார்கள். அதுமட்டுமல்ல இப்போது தமிழுக்கும் தமிழ்னாட்டுக்கும் தொல்லை கொடுக்கின்றார்கள். இந்த நிலையில் இந்தித் திணிப்பை எதிர்ப்பவர்களின் குரலில் நியாயமே இல்லை என நினைக்க முடிகிறதா?<BR/><BR/>புள்ளிராஜாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-42775406232699578312007-12-12T22:28:00.000+05:302007-12-12T22:28:00.000+05:30அவர்கள் தோற்றுப்போனவர்கள் அல்லது தோற்பவர்கள் (loos...அவர்கள் தோற்றுப்போனவர்கள் அல்லது தோற்பவர்கள் (loosers)! அவர்களுக்காக நம் நேரத்தை ஒதுக்குவதே அவர்களுக்கு ஒருவகையில் வெற்றிதான்.<BR/><BR/>இருந்தாலும், நீங்கள் சொல்லும் அந்த "ஹிந்தி எதிர்ப்பு" கும்பலின் வெறியை கண்ணால் பார்க்கும் அவலம் எனக்கு 80'களில் ஏற்பட்டது (அதே நங்கநல்லூரில் தான்)! எதற்கெடுத்தாலும் பார்ப்பனர்களின் மேல் பழி போடும் கேவலம் அவர்களுக்கு கை வந்த கலைதான்! Big Time Loosers! <BR/><BR/>பாவம் உங்களுக்குத்தான் கஷ்டம், அந்த "மூஞ்சிகளை" அவ்வப்பொழுது பார்த்துதொலைக்க நேரிடும் :-(ரவிஷாhttps://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-31957498541075317262007-12-12T22:13:00.000+05:302007-12-12T22:13:00.000+05:30//அவர்களின் url கொடுங்கள், என் கருத்தை அவர்களுக்கு...//அவர்களின் url கொடுங்கள், என் கருத்தை அவர்களுக்கு சொல்கிறேன்//<BR/>தேட வேண்டிய அவசியமே இல்லை. அவை அவ்வப்போது பார்வைக்கு வரும், அப்போது கருத்து கூறலாம்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-4642630886782836822007-12-12T22:12:00.000+05:302007-12-12T22:12:00.000+05:30//ஆனால் அதை விட சிறந்த மொழி இல்லை என்பது சற்று மிக...//ஆனால் அதை விட சிறந்த மொழி இல்லை என்பது சற்று மிகை இல்லையா?//<BR/>அப்படி யாரும் சொல்லவில்லையே. 1965 காலக்கட்டத்தில் நடந்தது, இப்போது நடப்பது, எங்கு சாதிப் பிரச்சினை வந்தாலும் பார்ப்பனர்களை திட்டுவது ஆகிய விஷயங்களை எல்லாம் கோத்து எழுதப்பட்டது இப்பதிவு.<BR/><BR/>பகுத்தறிவை அவ்வளவு போற்றும் திராவிடக் கொழுந்துகளை கேள்வி கேட்டேன். அவ்வளவே.<BR/><BR/>மற்றப்படி ஹிந்தி படிப்பதும் படிக்காததும் அவரவர் இஷ்டம்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-14816025353975535652007-12-12T21:48:00.000+05:302007-12-12T21:48:00.000+05:30"இதை கோவி கண்ணன், பாரி அரசு போன்ற பதிவர்களிடம் சொல..."இதை கோவி கண்ணன், பாரி அரசு போன்ற பதிவர்களிடம் சொல்லாலமே"<BR/>சத்தியமாக அவர்கள் யார் என்று எனக்கு தெரியாது!<BR/>நான் ஒரு நடு நிலைவதியாக இருக்கவே விரும்பிகிறேன்,<BR/>தனி மனித தாக்குதலுக்கு என் எதிர்ப்பு என்றுமே உண்டு,<BR/>அவர்களின் url கொடுங்கள், என் கருத்தை அவர்களுக்கு சொல்கிறேன் <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-45970074497993826882007-12-12T21:40:00.000+05:302007-12-12T21:40:00.000+05:30ஹிந்தியை எதிர்த்த திராவிடர்கள் கண்டிப்பாக கண்டிக்க...ஹிந்தியை எதிர்த்த திராவிடர்கள் கண்டிப்பாக கண்டிக்க பட வேண்டியவர்கள்,<BR/>ஒரு மொழி மற்றொரு மொழியை அழிக்கும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று,<BR/>ஆனால் இப்பொழுது தமிழ்நாட்டின் 70% பள்ளிகளில் ஹிந்தி கற்று கொடுக்க படுகிறது,<BR/>நிற்க,<BR/>என்னால் முடியும் என்பது வேறு, நான் தன் பெரியவன் என்பது வேறு,<BR/>ஹிந்தி தெரிந்தவர்கள் வட நாட்டில் பிழைக்கலாம், ஆனால் அதை விட சிறந்த மொழி இல்லை என்பது சற்று மிகை இல்லையா?<BR/>திராவிடர்களின் அரசியலில் அவர்கள் வெறும் வாயில் கிடைத்த அவல் ஹிந்தி,<BR/>இப்போது தண்ணீர்<BR/>அதை பற்றியும் கொஞ்சம் பேசுவோமே<BR/><A HERF="www.valpaiyan.blogspot.com">வால்பையன்</A><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com