tag:blogger.com,1999:blog-9067462.post5256568349496274452..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: இல்லாமை என்னும் கட்டாயத்தால் வந்த எளிமைdondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-9067462.post-6528167994317914972010-09-12T17:26:52.941+05:302010-09-12T17:26:52.941+05:30I usually do not leave a comment, but you really i...I usually do not leave a comment, but you really impress me, also I have a few questions like to ask, what's your contact details?<br /><br />-JohnsonAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-5120666329023006722009-03-23T07:49:00.000+05:302009-03-23T07:49:00.000+05:30// Anonymous said... //கார் வாங்கி விட்டீர்களா?...// Anonymous said...<BR/><BR/> //கார் வாங்கி விட்டீர்களா?<BR/> என்ன கார்?<BR/> என்ன விலை?<BR/> என்ன மைலேஜ்?<BR/> //<BR/><BR/> Haiyo... haiyo...!!!//<BR/><BR/>well quotedAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-9381271223302150072009-03-22T20:31:00.000+05:302009-03-22T20:31:00.000+05:30//கார் வாங்கி விட்டீர்களா?என்ன கார்?என்ன விலை?என்ன...//கார் வாங்கி விட்டீர்களா?<BR/>என்ன கார்?<BR/>என்ன விலை?<BR/>என்ன மைலேஜ்?<BR/>//<BR/><BR/>Haiyo... haiyo...!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-45211974721401099502009-03-22T19:50:00.000+05:302009-03-22T19:50:00.000+05:30@கமலக்கண்ணன்என்ன? டோண்டுவின் “கார்” பற்றி கேள்விப்...@கமலக்கண்ணன்<BR/>என்ன? டோண்டுவின் “கார்” பற்றி கேள்விப்பட்டதேயில்லையா?<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-37428037414400214212009-03-22T19:48:00.000+05:302009-03-22T19:48:00.000+05:30@மெனக்கெட்டுஅது என்ன நான் நடப்பேனா என கேட்டு விட்ட...@மெனக்கெட்டு<BR/>அது என்ன நான் நடப்பேனா என கேட்டு விட்டீர்கள்? பார்க்க: http://dondu.blogspot.com/2008/01/5.html<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-12470903823872580402009-03-22T19:41:00.000+05:302009-03-22T19:41:00.000+05:30//தாராளமாக நெய் விட்டுக் கொள்ளக் கூடாது. கட்டித் த...//தாராளமாக நெய் விட்டுக் கொள்ளக் கூடாது. கட்டித் தயிர் கூடவே கூடாது, கடைந்தெடுத்த மோர்தான் தாராளமாக நீர் சேர்த்து பாவிக்க வேண்டும். ஆனால் என் நாக்கு கேட்கிறதா? இரண்டையும் விரும்பித்தான் சேர்த்து கொள்கிறேன். அவற்றை ஈடு செய்ய ஓரிரு கிலோமீட்டர்கள் அதிகமாக நடந்தால் போயிற்று என மனதுடன் சமரசம் செய்து கொள்கிறேன். வேறென்ன செய்வது? //<BR/><BR/>இது உங்களுக்கு மட்டுமல்ல. பெரும்பாலானவர்களுக்கு இந்த பிரச்னை இருக்கிறது. நீங்கள் நடப்பீர்களோ என்னவோ தெரியவில்லை. <BR/><BR/>நானெல்லாம் நடக்க நினைப்பதோடு சரி. மற்றபடி ஆட்டோவிற்கு வெய்ட் பண்ணுவது தான் அதிகம்.மெனக்கெட்டுhttps://www.blogger.com/profile/09160125273145660946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-32209252648455306402009-03-22T09:59:00.000+05:302009-03-22T09:59:00.000+05:30Anonymous said... Did you know what happened to...Anonymous said...<BR/><BR/> Did you know what happened to the Software Engineer who earned 60000 Per Month..He did not want kid as his wife is also earning 60000 (he has to repay his home loan and car loan) irrespective of his protest his wife gave birth to a kid but he killed his own child by throwing it in Kenaru.....Ellam Panam Paduthum Padu.Anonymous said...<BR/><BR/> Did you know what happened to the Software Engineer who earned 60000 Per Month..He did not want kid as his wife is also earning 60000 (he has to repay his home loan and car loan) irrespective of his protest his wife gave birth to a kid but he killed his own child by throwing it in Kenaru.....Ellam Panam Paduthum Padu.//<BR/><BR/><BR/>இந்தக் கதை தொடரும்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-83373031030172698202009-03-20T11:55:00.000+05:302009-03-20T11:55:00.000+05:30"என் தந்தை கூறுவார், உணவு உண்ணும்போது தன்னை ஏழையாக..."என் தந்தை கூறுவார், உணவு உண்ணும்போது தன்னை ஏழையாக பாவித்து கொள்ள வேண்டும், அதுதான் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது." Golden words indeed.Krishnanhttps://www.blogger.com/profile/06642369297736205420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-62326649626787221512009-03-20T10:40:00.000+05:302009-03-20T10:40:00.000+05:30மனிதனிடம் பணம் அளவாக இருக்கும் வரை தான் அவனுக்கு க...மனிதனிடம் பணம் அளவாக இருக்கும் வரை தான் அவனுக்கு கடவுள் மேல் நம்பிக்கை பக்தி எல்லாம் வருகிறது. பணம் அதிகரிக்க அதிகரிக்க அப்பணத்தை கொண்டு என்ன வேண்டுமானாலும் சாதித்துக் கொள்ளலாம் என்ற என்னம் தான் உருவாகிறது. இப்பொழுது ஏற்ப்படும் பல கலாச்சார சீரழிவுகளுக்கும் மூல காரணம் அதிக பண புழக்கம், அதனால் யாருக்கும் பனியாத நிலை. அதிக பணம் நம்மவர்களுக்கு நிம்மதி அளிக்கவில்லை மாறாக லைஃப்ஸ்டைல் நோய்கள் போன்றவற்றை தான் அளித்துக் கொண்டிருக்கின்றன, ஒரு காலத்தில் மது அருந்துவது வெட்கக்கேடாக பார்க்கப்பட்டு வந்தது, இன்ற பணம் கொடுக்கிற திமிரில் மதுவை மங்கைகளே வெளிப்படையாக சுவைக்கத் துவங்கிவிட்டனர்<BR/><BR/>முன்பு சிறிய சம்பளத்திலும் வாழ்க்கை நிம்மதியாக இருந்தது, முதலில் ஒரு வேலை வாங்குவது தான் கஷ்டமாக இருந்தது. பிறகு அவ்வேலையை வைத்துக் கொண்டு வாழ்க்கை முழுவதும் ஒட்டலாம். வாழ்க்கையின் ஒவ்வொரு பருவத்தையும் அனுபவிக்க முடிந்தது. ஆனால் இன்றைய நிலைமையோ பணம் கொட்டிக் கிடைத்தாலும் வேலை இருக்குமோ இல்லையோ எப்போது வேலை போகுமோ என்ற தினமும் பயந்து சாகவேண்டியிருக்கிறது. முடிந்த மட்டும் எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாதித்துக் கொள்ள தான் அறிவுறுத்தப்படுகிறது. <BR/><BR/>பஸ் ஆட்டோ கிராமங்களில் நீங்கள் வசதி என்கிறீர்கள், ஆனால் அவை அடிப்படை வசதி, இத்தனை நாள் பணம் இல்லாததால் மக்கள் பஸ்சில் செல்லவில்லை என்ற கருத்தை ஏற்க முடியாது. பஸ் இல்லாததால் மக்கள் பஸ்சில் செல்லவில்லை என்பதே உண்மை. என்னைப் பொருத்தவரை நகரங்களில் வாழ்பவர்களுக்கு கார் என்பது ஒரு ஆடம்பர பொருள் தானே தவிர தேவையான வசதி இல்லை. நம் மக்களில் பவிசு, பந்தா முதலிய குணங்கள் ஊறிப்போயுள்ளன, பல பேர் கார் வாங்குவது வெட்டி பந்தா மற்றும் தன் வசதியை பறைசாற்றிக் கொள்வதற்காகவேராமகுமரன்https://www.blogger.com/profile/17894202644436615471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-43316275165535254892009-03-20T08:43:00.000+05:302009-03-20T08:43:00.000+05:30ஜெயமோகன் அவர்களிடமிருந்து இப்பதிவு சம்பந்தமாக வந்த...ஜெயமோகன் அவர்களிடமிருந்து இப்பதிவு சம்பந்தமாக வந்த மின்னஞ்சல், அவருக்கு நான் அனுப்பிய எனது மின்னஞ்சலுடன்:<BR/><BR/>On 3/20/09, Narasimhan Raghavan wrote:<BR/>அன்புள்ள ஜெயமோகன்,<BR/><BR/>மேலே உள்ள தலைப்பில் நீங்கள் எழுதிய பதிவு எனது இப்பதிவுக்கு அடிகோலியது. பார்க்க: ”இல்லாமை என்னும் கட்டாயத்தால் வந்த எளிமை”<BR/><BR/>http://dondu.blogspot.com/2009/03/blog-post_20.html<BR/><BR/>Ya... read it. it was a good article...poverty is a virtue when man trained his mind to it . i saw it in many gurukulams. it was our ancient tradition. of rishis.<BR/> <BR/>even emperors went for vaanaprastham<BR/>jdondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-62238101507175041402009-03-20T08:14:00.000+05:302009-03-20T08:14:00.000+05:30Please see latest nanayam vikatan i give link http...Please see latest nanayam vikatan <BR/>i give link http://www.vikatan.com/Nanayam/2009/mar/31032009/nv0509.asp<BR/>Thanks<BR/>V.Ramachandran<BR/>singapore (65) 82336251Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-11022337756023471652009-03-20T07:11:00.000+05:302009-03-20T07:11:00.000+05:30/என் குடும்பத்தினருடன் வெளியில் செல்லும்போது “எனது.../என் குடும்பத்தினருடன் வெளியில் செல்லும்போது “எனது” காரில்தான் செல்கிறேன். எனது மனநிலைக்காக அவர்களை தொந்திரவு செய்யக் கூடாது. கடவுள் அருளால் நல்ல சம்பாத்தியம் இருப்பதால் அது ஒரு பாரமாகத் தோன்றவில்லை. ஆனால் தனியே செல்லும்போது? முடிந்தவரை பஸ் அல்லது நடைதான். “பதிவர் சந்திப்புகளுக்கு வரும்போது தனியாகத்தானே வருகிறாய், அப்போது மட்டும் “உன்” காரில் ஏன் வருகிறாய்” எனக் கேட்கும் முரளி மனோகர் நியாயமான கேள்விதான் கேட்கிறான். அச்சமயங்களில் பல நேரங்களில் என் குடும்பத்தினர் அதே காரை எடுத்து கொண்டு வேறு இடங்களூக்கு சென்று, என்னை சந்திப்பு நடக்கும் இடத்தில் டிராப் செய்து பிறகு பிக் அப் செய்கின்றனர். மேலும் பல தருணங்களில் கைவசம் வேலை இருக்கும். ஆகவே போகவரும் நேரம் குறிந்தபட்சமாக இருக்க வேண்டும்.//<BR/><BR/><BR/><BR/>கார் வாங்கி விட்டீர்களா?<BR/>என்ன கார்?<BR/>என்ன விலை?<BR/>என்ன மைலேஜ்?Anonymousnoreply@blogger.com