tag:blogger.com,1999:blog-9067462.post5270658813351023232..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: நெஞ்சில் உரம் இன்றி நேர்மைத் திறம் இன்றிdondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-9067462.post-11487528645421658132012-08-03T21:52:04.673+05:302012-08-03T21:52:04.673+05:30Md. Ismail,
Thanks for your as usual interesting ...Md. Ismail,<br /><br />Thanks for your as usual interesting comments.<br /><br />Regards,<br />Dondu N. Raghavandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-7064247023708606452012-08-03T18:08:28.172+05:302012-08-03T18:08:28.172+05:30உங்களின் உடல்நலம் ஒத்துழைத்தால் கேள்வி - பதிலை தொட...உங்களின் உடல்நலம் ஒத்துழைத்தால் கேள்வி - பதிலை தொடர ஆசை.<br /><br />1. இன்றும் உயிரோடு உள்ள அஸ்வத்தமா உங்களின் முன்னர் வந்து நின்றால் உங்களது நிலைப்பாடு என்ன?Muhammad Ismail .H, PHD.,https://www.blogger.com/profile/13131565490972947323noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-14415991537161240852012-08-03T18:05:46.906+05:302012-08-03T18:05:46.906+05:30அன்பின் ராகவன் அய்யா,
சிறு திருத்தங்கள்.
// நான...அன்பின் ராகவன் அய்யா,<br /><br />சிறு திருத்தங்கள். <br /><br />// நான் இப்போது இடும் இப்பதிவு 1355-வது. //<br /><br />பதிவல்ல. இடுகை என்பதே சரி. பதிவர்கள் அனைவரும் இந்த தவறை புரியாமல் செய்கின்றனர்.<br /><br />// மகாபாரத யுத்த முடிவில் அசுவத்தாமன் பாண்டவ வம்சத்தை அழிக்க பிரும்மாஸ்திரம் விட, அதற்கு எதிரக தனது தரப்பிலிருந்து பிரும்மாஸ்திரம் விடுகிறான் அருச்சுனன். //<br /><br />அது பிரும்மாஸ்திரம் இல்லை போலும். பிரம்ம சிரஸ் என சோ அவர்களின் 'மஹாபாரதம் பேசுகிறது' பகுதி 2 ல் பக்கம் 928ல் உள்ளது. நிகழ்காலத்தில் இது போல ஒரு நிகழ்வு தவிர்க்கப்ட்டிருக்கிறது. விவரம் இங்கே. http://www.suduthanni.com/2010/01/3.html அங்குள்ள பின் ஊட்டங்களையும் படிக்கவும். நன்கு விவரம் புரியும்.<br /><br /><br />பிறகு எங்கள் உம்மா சொல்வது போல நெல்லைக் கொட்டினாலும் அள்ளிவிடலாம். சொல்லைக் கொட்டினால் அள்ள இயலாது என்பது தான் நிஜம். ஆனால் இணையத்தில் பலர் கருத்து புலிகளாக கருத்திட்டு விட்டு பின்னர் கொட்டையெடுத்த புலிகளாக ஆகி விடுகின்றனர். ஆனால் அனைத்து தகவல்களும் பூமிக்கு வெளியே உள்ள இறைவனின் தகவல் தளமான சித்திர குப்த ஏடு alias ஜீவ புத்தகம் (Book of Life) alias லவ்ஹீல் மக்பூலில் இருக்கும் என நம்புகிறேன். அதை அழிக்கவே, ஹேக் செய்யவே இயலாது.Muhammad Ismail .H, PHD.,https://www.blogger.com/profile/13131565490972947323noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-55302569196696852902012-08-02T21:45:55.226+05:302012-08-02T21:45:55.226+05:30Lesson learnt.
1355....Great & Keep Going Sir...Lesson learnt.<br /><br />1355....Great & Keep Going Sir!Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-87823366769846568902012-08-02T13:04:30.023+05:302012-08-02T13:04:30.023+05:301,355! WOW! Amazing! Congrats and best wishes.1,355! WOW! Amazing! Congrats and best wishes.D. Chandramoulihttps://www.blogger.com/profile/14953570447088718884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-81391087434309741462012-08-01T15:38:31.059+05:302012-08-01T15:38:31.059+05:301355 ஆ.............
இனிய பாராட்டுகள்.1355 ஆ.............<br /><br />இனிய பாராட்டுகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com