tag:blogger.com,1999:blog-9067462.post5345175234366220799..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: டோண்டு பதில்கள் - 30.07.2009dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-9067462.post-61287561277603732372009-08-01T07:25:17.606+05:302009-08-01T07:25:17.606+05:30//நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊர...//நூறாண்டு காலம் வாழ்க<br />நோய் நொடி இல்லாமல் வளர்க<br />ஊராண்ட மன்னர் புகழ் போலே<br />உலகாண்ட புலவர் தமிழ் போலே<br />நூறாண்டு காலம் வாழ்க<br />நோய் நொடி இல்லாமல் வளர்க//<br /><br /><br />ithu double o.k<br />pathivulakab pithaamagar vaazhga palaanduAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1554827873717459552009-08-01T07:22:34.678+05:302009-08-01T07:22:34.678+05:30//நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டி...//நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற<br />இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற//<br /> .)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1734140788647945952009-08-01T06:48:24.632+05:302009-08-01T06:48:24.632+05:301.மீண்டும் சிக்கலில் தொலை தொடர்பு அமைச்சர் என்ற இந...1.மீண்டும் சிக்கலில் தொலை தொடர்பு அமைச்சர் என்ற இந்த வார ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ள புலனாய்வுக் கட்டுரை பற்றி?<br />2.இது அவருக்கு மூணாவது கண்டம்?<br />3.கலைஞரின் அளவுக்கதிகமான கரிசனம் இவர் மேல் , காரணம்?<br />4. பி.எஸ்.என்.எல் மொபையில் டெண்டர் குழ்ப்பம் தீருவது எப்போது?<br />5. மீடியா சப்போர்ட்டுட்ன் புதுச் சிக்கல் தயாநிதி மாறனின் கைவரிசையா?ரமணாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-8334435954869212622009-08-01T05:59:28.284+05:302009-08-01T05:59:28.284+05:30நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டில்...நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற<br />இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற<br /><br />உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்<br />உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்<br />மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண<br />என்ன வழி என்று எண்ணி பாடுங்கள்<br /><br /><br />நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற<br />இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற<br />பாடுபட்டு சேர்த்த பொருளை கொடுக்குமபோது இன்பம்<br />வாடும் ஏழை மலர்ந்த முகத்தை பார்க்கும்போது இன்பம்<br />பேராசையால் வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை<br />சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை<br /><br />நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற<br />இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற<br /><br />காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது<br />மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது<br />பிரித்து வைத்து பார்ப்பதெல்லாம் மனிதன் இதயமே<br />உலகில் பிரிவு மாறி ஒருமை வந்தால் அமைதி நிலவுமே<br /><br />நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற<br />இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற<br /><br />நதியை போல நாமும் நடந்து பயன் தர வேண்டும்<br />கடலை போல விரிந்த இதயம் இருந்திட வேண்டும்<br />வானம் போல பிறருக்காக அழுதிட வேண்டும்<br />வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும்<br /><br /><br />நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற<br />இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேறAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-9774952317136827002009-08-01T05:53:34.507+05:302009-08-01T05:53:34.507+05:30/
ஆகவே பிழைத்து கிடந்தால் நிச்சயம் மீண்டும் அடுத்த.../<br />ஆகவே பிழைத்து கிடந்தால் நிச்சயம் மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?//<br /><br /><br />நூறாண்டு காலம் வாழ்க<br />நோய் நொடி இல்லாமல் வளர்க<br />ஊராண்ட மன்னர் புகழ் போலே<br />உலகாண்ட புலவர் தமிழ் போலே<br />நூறாண்டு காலம் வாழ்க<br />நோய் நொடி இல்லாமல் வளர்க<br />ஊராண்ட மன்னர் புகழ் போலே<br />உலகாண்ட புலவர் தமிழ் போலே<br />நூறாண்டு காலம் வாழ்க<br />நோய் நொடி இல்லாமல் வளர்க<br /><br />குறையாது வளரும் பிறையாக<br />குவியாத குமுத மலராக<br />குறையாது வளரும் பிறையாக<br />குவியாத குமுத மலராக<br />குன்றாத நவநிதியாக<br />குன்றாத நவநிதியாக<br />துள்ளி குதித்தோடும் ஜீவ நதியாக<br />நீ வாழ்க.. நீ வாழ்க..<br /><br />நூறாண்டு காலம் வாழ்க<br />நோய் நொடி இல்லாமல் வளர்க<br />ஊராண்ட மன்னர் புகழ் போலே<br />உலகாண்ட புலவர் தமிழ் போலே<br />நூறாண்டு காலம் வாழ்க<br />நோய் நொடி இல்லாமல் வளர்க<br /><br />விளையாத மண்ணில் தளிராக<br />மலராத கொடியில் கனியாக<br />விளையாத மண்ணில் தளிராக<br />மலராத கொடியில் கனியாக<br />மலடென்ற பேரும் பொய்யாக<br />மலடென்ற பேரும் பொய்யாக<br />வந்த மகனே உன் வாழ்வு நிறைவாக<br />நீ வாழ்க... நீ வாழ்க..<br /><br />நூறாண்டு காலம் வாழ்க<br />நோய் நொடி இல்லாமல் வளர்க<br />ஊராண்ட மன்னர் புகழ் போலே<br />உலகாண்ட புலவர் தமிழ் போலே<br />நூறாண்டு காலம் வாழ்க<br />நோய் நொடி இல்லாமல் வளர்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-22975790366401247072009-07-31T12:14:52.871+05:302009-07-31T12:14:52.871+05:30very nice!very nice!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-70322587873558464082009-07-30T19:43:24.666+05:302009-07-30T19:43:24.666+05:30One of my friend knows Japanese Language Translati...One of my friend knows Japanese Language Translation (mostly English). Due to medical reason, he is not able to go to office. Interested in doing job from home,<br /><br />Can you guide / send info. to help him get his jobs for his earning to his family?<br /><br /><br />சஹ்ரிதயன்?!!!@#%*https://www.blogger.com/profile/16862483034247199404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-89725178449108192092009-07-30T13:01:49.799+05:302009-07-30T13:01:49.799+05:30//எல்லாவற்றிலும் எப்போதுமே மூக்கை நுழைப்பது அவர் வ...//எல்லாவற்றிலும் எப்போதுமே மூக்கை நுழைப்பது அவர் வேலை இல்லை//<br /><br />அப்போ விதி என்பது கட்டுகதையா!?<br />எல்லாம் விதிபடி தான் நடக்கனும் என்றால் விதி என்பது ஏற்கனவே வகுத்து வைக்கப்பட்ட ஒன்று தானே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-77182684339081814202009-07-30T12:57:59.422+05:302009-07-30T12:57:59.422+05:30//ராஜராஜ சோழன் எந்த ஜாதியாக இருந்தால் என்ன? அவன் ச...//ராஜராஜ சோழன் எந்த ஜாதியாக இருந்தால் என்ன? அவன் சிறந்த மன்னன் என்பது நிஜம்தானே. //<br /><br />எத்தனை பேர் இப்படி எடுத்து கொள்கிறார்கள்!<br /><br />கட்டபொம்மன், தீரன் சின்னமலை போன்ற மன்னர்கள் மட்டுமில்லாமல் தற்போதைய காமராஜர் வரை சாதி முத்திரை குத்தி பிரிவினையை ஏற்படுத்தும் மக்கள் இருக்கும் வரை நாடு உருப்படாது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-89250723952530869202009-07-30T12:52:25.689+05:302009-07-30T12:52:25.689+05:30//கடவுள் (தென்திருப்பேரை பெருமாள்) உங்கள் முன் தோன...//கடவுள் (தென்திருப்பேரை பெருமாள்) உங்கள் முன் தோன்றினால்? //<br /><br /><br />அதற்கு டோண்டுவுக்கு பைத்தியம் பிடிக்க வேண்டும்!<br /><br />குறைந்த பட்சம் ஷீசோபெரினியா!<br />கடவுள் என்ன செத்து போன காந்தி கூட நேரில் தெரிவார்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-84793903196301488032009-07-30T12:52:01.016+05:302009-07-30T12:52:01.016+05:30அரிசி பருப்பு விலை சம்பந்தமான பதிலில் நான் கூறியதை...அரிசி பருப்பு விலை சம்பந்தமான பதிலில் நான் கூறியதைத்தான் நீங்களும் கூறுகிறீர்கள். நான் கூறியது, “எனக்கு தோன்றியவரை சப்ளை டிமாண்ட் நிலைதான் முக்கியம்”.<br /><br />நீங்கள் கூறுவது, “விவசாயம் பண்ணாதிங்க!<br />இருக்கும் விளை நிலங்களையும் அழிச்சிருங்க!<br />விலை மட்டும் அப்படியே இருக்கணும்”!<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-78357630935354879622009-07-30T12:50:11.704+05:302009-07-30T12:50:11.704+05:30//வர்த்தக சூதாடிகளின் கைவரிசையினால் இனி என்னவாகும்...//வர்த்தக சூதாடிகளின் கைவரிசையினால் இனி என்னவாகும்?//<br /><br />சூதாட்டம் என்றும் சூதாடுபவனுக்கு நட்டத்தை தான் தரும்!<br /><br />ஏனய்யா நீங்கள் பணத்தை வங்கியில் சேமிக்கிறிர்கள்!<br />அது பணப்பதுக்கல் என்று உங்களை குற்றமா சாட்டினார்களா!?<br />தேவைக்கு உற்பத்தி செய்யாமல் சப்பை கட்டு கட்டுவதை என்று தான் நிறுத்துவார்களோ!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-31955697880809508722009-07-30T12:48:20.855+05:302009-07-30T12:48:20.855+05:30//அரிசி/பருப்பு விலை?//
விவசாயம் பண்ணாதிங்க!
இருக...//அரிசி/பருப்பு விலை?//<br /><br />விவசாயம் பண்ணாதிங்க!<br />இருக்கும் விளை நிலங்களையும் அழிச்சிருங்க!<br />விலை மட்டும் அப்படியே இருக்கனும்!<br />ஆண்டுகணக்கில் இருக்கும் வர்த்தகம் மட்டும் கண்ணை உறுத்திகொண்டே இருக்கும்!<br /><br />என்ன லாஜிகப்பா இது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-60315651779369717652009-07-30T12:46:29.493+05:302009-07-30T12:46:29.493+05:30//ஏன் இந்த முரணான பதில்கள்!//
அதுவாவது திருப்தியாக...//ஏன் இந்த முரணான பதில்கள்!//<br />அதுவாவது திருப்தியாக இருக்கிறது என்று சொல்ல முடிகிறதே என்ற அல்ப திருப்திதான் காரணம். மேலும் ஸ்டாலின் தன்னளவிலேயே அப்பதவியை பெறத் தகுதியானவர்தானே.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-58361038954264051852009-07-30T12:42:06.678+05:302009-07-30T12:42:06.678+05:30//தி.மு.க. ஆட்சி -உங்கள் விமர்சனம்?
பதில்: குடும்ப...//தி.மு.க. ஆட்சி -உங்கள் விமர்சனம்?<br />பதில்: குடும்பக் கொள்ளை//<br /><br />//ஸ்டாலின் சட்டமன்ற செயல்பாடு பற்றி?<br />பதில்: திருப்தியாகவே உள்ளது//<br /><br /><br />ஏன் இந்த முரணான பதிகள்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-55230536096891546822009-07-30T12:37:26.106+05:302009-07-30T12:37:26.106+05:30//பொதுவாய் இன்று காதலர்கள் பெருகிவிட்டார்களே?
பதில...//பொதுவாய் இன்று காதலர்கள் பெருகிவிட்டார்களே?<br />பதில்: ஜனத்தொகை பெருக்கத்தில் தவிர்க்க முடியாத பக்க விளைவுதான் அது.//<br /><br />கேள்வியை கொஞ்சம் மாத்தி கேட்டுருக்கனும்!<br /><br />18 டிலிருந்து 28 வயது காதலர்கள் பெரிய விசயமில்லை!<br /><br />திருமணமான பெண்கள் 40 வயதுக்கு மேல் காதல் பண்ணுவது அதுவும் இப்போ அதிகமாக அதனால் கொலைகள் நடப்பது ஏன்?ன்னு கேள்வி இருக்கனும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-82677618639336996442009-07-30T12:35:36.892+05:302009-07-30T12:35:36.892+05:30//கம்யூனிஸ்டுகள் அணுஒப்பந்தத்தில் இப்போதைய நிலை?//...//கம்யூனிஸ்டுகள் அணுஒப்பந்தத்தில் இப்போதைய நிலை?//<br /><br />முதலில் அரசு அணு ஒப்பந்தத்தின் இப்போதைய நிலையை சொல்லுதா பார்ப்போம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-30509856651952364142009-07-30T12:33:59.022+05:302009-07-30T12:33:59.022+05:30//அதை ஏன் இறைவன் அப்படி வகுத்தார்!
கணக்கு சரியா தெ...//அதை ஏன் இறைவன் அப்படி வகுத்தார்!<br />கணக்கு சரியா தெரியலையோ!//<br />கடவுள் படைத்து விட்டு மற்றதை சுய விருப்பத்துக்கு விட்டு விடுகிறார் என்று கூறுபவர்களௌம் உண்டு. எல்லாவற்றிலும் எப்போதுமே மூக்கை நுழைப்பது அவர் வேலை இல்லை என்றும் அவர்கள் கூறுவார்கள். எனக்கு அவர்கள் சொல்வது நம்பத் தகுந்ததாகப் படுகிறது.<br /><br />அவரவரே பட்டு தெளிந்தால்தான் சரியாக செயலாற்றவியலும். ஆகவேதான் தான் செய்த தவற்றை தன் பிள்ளைகளும் செய்யக் கூடாது என டென்ஷன் ஆவது பல சமயங்களில் வீண் முயற்சியாகி விடுகிறது.<br /><br />ஆகவே, ஆறு மனமே ஆறு, இந்த ஆண்டவன் கட்டளை ஆறு என்கிறார் கவியரசு.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-22572653977870080062009-07-30T12:21:33.274+05:302009-07-30T12:21:33.274+05:30//குழந்தை கொடுக்க வேண்டிய கணவனை சார்ந்திராது வெறும...//குழந்தை கொடுக்க வேண்டிய கணவனை சார்ந்திராது வெறும் அரச மரத்தை சுற்றினால் குழந்தை வந்து விடுமா என்றும் அதற்கு பொருள் உண்டு என ஒரு கோஷ்டி சொல்லித் திரிகிறது.//<br /><br />அதென்ன கோஷ்டி சொல்லித்திரிகிறது!<br />அப்ப அது உண்மையில்லையா!?<br /><br />உண்மையிலே அப்போ பெண்கள் புருசனை விட்டு அரசனை தேடி சென்றார்களா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-84867135162687095092009-07-30T12:10:15.104+05:302009-07-30T12:10:15.104+05:30//இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகு...//இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி, வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்//<br /><br />சேடிஸ்டுக்கும், மாசோயிஸ்டுக்கும் இது மாறுபடுமே!<br /><br />அதை ஏன் இறைவன் அப்படி வகுத்தார்!<br />கணக்கு சரியா தெரியலையோ!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-31816819596838593812009-07-30T12:04:09.399+05:302009-07-30T12:04:09.399+05:30நிறைய பதில்களை ரசித்தேன்.
குறிப்பாக சேமிக்காதவரின...நிறைய பதில்களை ரசித்தேன்.<br /><br />குறிப்பாக சேமிக்காதவரின் நிலை,சிற்றின்பம்..அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-14992933524421203102009-07-30T11:51:30.547+05:302009-07-30T11:51:30.547+05:30//மனிதனுக்கும் மிருகத்திற்கும் என்ன ஒற்றுமை?
பதில்...//மனிதனுக்கும் மிருகத்திற்கும் என்ன ஒற்றுமை?<br />பதில்: மீதி ஐந்து அறிவுகள்.//<br /><br />பார்த்தல்<br />கேட்டல்<br />தொடு உணர்வு<br />நுகர்தல்<br />நகருதல்<br /><br />ஐந்தறிவு ஆனால் கண்ணிருந்தும் குருடனாய்,<br />காதிருந்தும் செவிடனாய்<br />சுட்டாலும் சுரணை இல்லாதவனாய்<br />மூக்கு செத்து போனவனாய்<br />எழு, நடக்க இயலாத சோம்பேறியாய் இருப்பவர்களை தயவுசெய்து இருக்கும் அறிவை ஒழுங்காக பயன்படுத்தும் மிருங்களுடன் ஒப்பிடாதீர்கள்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-89552874734277149922009-07-30T11:49:01.148+05:302009-07-30T11:49:01.148+05:30//மனிதனுக்கும் மிருகத்திற்கும் என்ன பெரிய வித்தியா...//மனிதனுக்கும் மிருகத்திற்கும் என்ன பெரிய வித்தியாசம்?<br />பதில்: மனிதனிடம் மட்டும் உள்ள ஆறாவது அறிவு.//<br /><br />அப்படின்னு சொல்லிகிறாங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-73661875740685358392009-07-30T10:51:39.383+05:302009-07-30T10:51:39.383+05:30@பிரகாஷ்
மின்னஞ்சல் இதற்கு தேவையில்லை. எனது ஏதாவதொ...@பிரகாஷ்<br />மின்னஞ்சல் இதற்கு தேவையில்லை. எனது ஏதாவதொரு இடுகைக்கு பின்னூட்டமாக கேள்விகளை இடலாம். அவற்றை கேள்வி பதில் பகுதிக்காக எனக் குறிப்பிடவும். அவ்வளவுதான்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-58673189106774098342009-07-30T10:47:10.415+05:302009-07-30T10:47:10.415+05:30உங்களிடம் கேட்க கேள்வி உள்ளது , எப்படி கேட்பது? Ma...உங்களிடம் கேட்க கேள்வி உள்ளது , எப்படி கேட்பது? Mail id pleasePrakashhttps://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.com