tag:blogger.com,1999:blog-9067462.post5661209106601950323..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: ஸ்ரீ கிருஷ்ணவேணி நதிக்கரையில் உள்ள பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரங்கள்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-9067462.post-52714749072683668752007-04-07T13:53:00.000+05:302007-04-07T13:53:00.000+05:30வாருங்கள் காரணவரே (Reason),உங்கள் பதிவுகள் சுவாரசி...வாருங்கள் காரணவரே (Reason),<BR/><BR/>உங்கள் பதிவுகள் சுவாரசியமாக உள்ளன. அதுவும் முக்கியமாக ஓபிசி பற்றிய பதிவுகள். <BR/><BR/>உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-88961849584712366962007-04-07T13:39:00.000+05:302007-04-07T13:39:00.000+05:30த்வைதம், மேலும் விவரங்களுக்கு...http://www.dvaita....த்வைதம், மேலும் விவரங்களுக்கு...<BR/><BR/>http://www.dvaita.org/docs/faq.html<BR/>http://www.dvaita.org/docs/srv_faq.html<BR/><BR/>உங்களின் ஆர்வத்துக்கு நன்றி.Guru Prasathhttps://www.blogger.com/profile/12526328340671913020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-59453630161350967512007-04-07T13:28:00.000+05:302007-04-07T13:28:00.000+05:30ரமணர், ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஆகியோர் அனுபவித்திருந்...ரமணர், ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஆகியோர் அனுபவித்திருந்த நிலை அத்வைத நிலை அல்லவா?<BR/><BR/>இதுவும் இருக்கிறது -<BR/><BR/>// நல்ல பயணம், ஆனால் கேதவரம் மட்டும் செல்ல இயலவில்லை. ஏனெனில் அது நக்ஸலைட்டு தோழர்கள் ராச்சியம் செய்யும் இடமாம். ஆகவே ஒரு டிரைவரும் அங்கு செல்ல முன்வரவில்லை.//Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-42608949337443930242007-04-07T11:00:00.000+05:302007-04-07T11:00:00.000+05:30த்வைதம், அத்வைதம் மற்றும் விசிஷ்டாத்வைதத்தை பற்றி ...த்வைதம், அத்வைதம் மற்றும் விசிஷ்டாத்வைதத்தை பற்றி அருமையாக எழுதியுள்ளீர்கள். இதனால் எழுந்த வாதப் பிரதிவாதங்கள் அக்காலத்தில் மிக பிரசித்தம் அல்லவா?<BR/><BR/>அன்புடன்ன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-41688472019386746872007-04-07T10:58:00.000+05:302007-04-07T10:58:00.000+05:30//ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் கேட்டுப்பாருங்களேன்.//ப...//ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் கேட்டுப்பாருங்களேன்.//<BR/>பதில் கிடைக்கிறதோ இல்லையோ இலங்கை மாமியார் வீட்டில் விருந்துபசாரம் நிச்சயம்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-52440650236553188992007-04-07T10:46:00.000+05:302007-04-07T10:46:00.000+05:30புலிமுகம் பற்றி யாரிடம் கேட்பது எனத் தெரியவில்லை. ...<I> புலிமுகம் பற்றி யாரிடம் கேட்பது எனத் தெரியவில்லை. தேடிப்பார்த்து கிடைத்தால் பதிவில் சேர்க்கிறேன்.</I><BR/><BR/>ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் கேட்டுப்பாருங்களேன். அவர்கள்தான் புலிகளின் உண்மையானமுகம் என்ன என்று எங்களுக்கு மட்டும்தான் தெரியும் என்று சொல்கிறார்கள்.<BR/><BR/>பெங்களூர் AmericanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-11079677884409723542007-04-07T10:42:00.000+05:302007-04-07T10:42:00.000+05:30டோண்டு அவர்களே,இந்த விஷயங்கள் என்ன என்பதை நீங்களே ...டோண்டு அவர்களே,<BR/><BR/>இந்த விஷயங்கள் என்ன என்பதை நீங்களே அழகாய் சொல்லியிருக்க முடியும். என்றாலும், எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தீர்கள் - விஷயம் தெரியாதவன் என்றாலும்.<BR/><BR/>என் உளறல் கீழே. தவறுகளை திருத்த அனைவரையும் அழைக்கிறேன்.<BR/><BR/>வாழ்வு மூன்று விஷயங்களைக் கொண்டிருக்கிறது: உயிர்கள், இறை, இயற்கை<BR/><BR/>த்வைதம்: இறையும் அதனால் படைக்கப்பட்டவையும் வேறுபட்டவை. <BR/><BR/>அத்வைதம்: இருப்பது ஒன்றுதான். (ஒன்று என்பது இரண்டு என்கின்ற ஒன்று இருக்கும்வரைதான் இருக்கும் என்கின்ற கேள்வி புரியாமையால் எழுவதால், இருப்பது இறை மட்டுமே என்று சொல்லலாம். இதை பூஜ்யமாகப் புரிந்துகொள்ளலாம்) இருப்பது இறை (ப்ரஹ்மம் (அ) முழுமை) மட்டுமே. <BR/><BR/>இது வேறுபட்டதாகத் தெரியக் காரணம் அறியாமை. இதை மாயை என்று குறிப்பிடுவர்.<BR/><BR/>விஸிஷ்டாத்வைதம்: இருப்பது இறை மட்டுமே. ஆனால், அதன் வடிவங்களாகிய (இறையினால் உருவாக்கப்பட்ட?) இயற்கையும், உயிர்களும் இறை போலவே உண்மையானவை. ஆனால், ஒன்றிணையமுடியாத வேறுபட்டவை. (இவை வேறுபட்டவை என்று புரிந்துகொள்ளுவது மாயை இல்லை.) இறையின் வேறுவடிவங்களாக இவை இருப்பதால் இருப்பது இறை மட்டுமே. <BR/><BR/>இது ராமானுஜர் பின்பற்றிய போதித்த அணுகுமுறை. அவருக்கும் முன்னும் இருந்தது. பின்னும் இருக்கிறது. இருக்கும்.<BR/><BR/>(பி.கு: அத்வைதம் எனக்கு அப்பீலிங்காக இருந்தாலும், சாங்க்ய-யோகத்தின் மீதே நம்பிக்கை ஜாஸ்தி.)Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-61488246938622839312007-04-06T08:45:00.000+05:302007-04-06T08:45:00.000+05:30புகைப்படங்கள் என்றில்லை டோ ண்டு சார் அந்தந்த ஊர் ப...புகைப்படங்கள் என்றில்லை டோ ண்டு சார் அந்தந்த ஊர் பெருமாள் படத்தையாவது போடலாமில்லையா?அரவிந்தன் நீலகண்டன்https://www.blogger.com/profile/04880821933149404354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1717431625817888502007-04-06T08:44:00.000+05:302007-04-06T08:44:00.000+05:30ஒன்று: அருமையான பதிவு போட்டிருக்கிறீர்கள் நன்றி. அ...ஒன்று: அருமையான பதிவு போட்டிருக்கிறீர்கள் நன்றி. அங்கங்கேயுள்ள தலங்களின் படங்களையும் போட்டிருக்கலாம். எங்களைப்போல கன்னியாகுமரியே கதியென கிடப்பவர்கள் படத்திலாவது பார்த்து ரசித்திருப்போம். <BR/>இரண்டு: வேலை மெனக்கெட்டு அனானிக்கு பதில் சொல்லியிருக்கிறீர்கள். <BR/><BR/>//1. பார்ப்பனர்கள் யார் உங்களை உயர்சாதி என்று ஏற்று கொள்வதற்கு? அவர்களுக்கு அந்த உரிமை யார் கொடுத்தது?<BR/>2. நான் கூறுகிறேன். நீங்கள் உங்களை ஐயங்கார் அல்லது ஐயர் என்றே கூறிக் கொண்டால் எந்த ஜாட்டான் உங்களை கேள்வி கேட்க முடியும்? பார்ப்பனர் ஒன்றும் வசிஷ்டர் அல்ல பிரும்ம ரிஷி என பட்டம் கொடுப்பதற்கு.<BR/>3. அது சரி, ஏன் பார்ப்பனாக வேண்டும் என நினைக்கிறீர்கள்? இது ஒரு முட்கிரீடம். தொல்லைகள்தான் அதிகம். மனிதனாக இருந்தால் போதுமே. <BR/>4. பெண் கொடுப்பார்களா என கேட்கிறீர்கள். நல்ல கல்வி, உத்தியோகம், ஆரோக்கியம் எல்லாம் இருந்தால் உங்களுக்கு பலர் பெண் கொடுப்பார்களே, பார்ப்பனர் உட்பட.//<BR/><BR/>அருமையாக எழுதியிருக்கிறீர்கள். சும்மா உங்களது பழமைத்தனமான எரிச்சலூட்டும் சில நிலைபாடுகளை வேண்டுமென்றே பெரிதுசெய்து உங்களை வசையாடுபவர்கள் (வசையாடிய கூட்டத்தில் நானும் உண்டு,) இந்த தங்கள் நிலைப்பாட்டினை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவார்கள். அதுதான் சிறியான் ஈவெரா சொல்லிக்கொடுத்த சமூகநீதி நேர்மைத்தனம்.அரவிந்தன் நீலகண்டன்https://www.blogger.com/profile/04880821933149404354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-87511394326926525322007-04-06T07:19:00.000+05:302007-04-06T07:19:00.000+05:30//விஸிஷ்டாத்வைதத்தைவிட அத்வைதம் உங்களுக்குப் பிடிக...//விஸிஷ்டாத்வைதத்தைவிட அத்வைதம் உங்களுக்குப் பிடிக்குமோ?//<BR/><BR/>அன்புள்ள ம்யூஸ்,<BR/>த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகிய மூன்று தத்துவங்களையும் முறையே மத்வாச்சாரியார், சங்கரர் மற்றும் ராமானுஜர் ஸ்தாபித்தனர் என்ற அளவில்தான் நான் அவற்றை அறிவேன். மற்றப்படி விவரங்களை நான் அறியேன். மாமனிதர் ராஜாஜி அவர்கள் இவ்விஷயத்தில் எழுதியதை படித்தாலும் மனதில் நிற்கவில்லை. <BR/><BR/>நீங்கள் இம்மூன்றை பற்றியுமே ஒரு குறிப்பு பின்னூட்டமாக இப்பதிவில் இட இயலுமா? நீங்கள் கூறுவதை புரிந்து கொள்வது எளிது என்பதால்தானே உங்களுக்கு தென்னாட்டு வினோத் துவா எனப் பெயர் வைத்தேன். ஆகவே உங்கள் குறிப்பை எதிர்நோக்குகிறேன்.<BR/><BR/>அதற்கு முன்னால் நான் புரிந்து கொண்டதை கூறுகிறேன்.<BR/><BR/>த்வைதம் என்பது பரம்பொருள் ஆத்மா இரண்டும் தனித்தனி விஷயங்கள் என்று கூறுகிறது, அத்வைதம் இல்லை, அவ்விரண்டும் ஒன்றே எனக் கூறுகிறது. ஆனால் விசிஷ்டாத்வைதம்தான் என்ன கூறுகிறது எனத் தெரியவில்லை. ஒரு வேளை இரண்டுமே வேவ்வேறு தருணத்தில் உண்மைகளே எனக் கூறுகிறதோ? அதாவது ஒளி என்பது அலையா அல்லது க்வாண்டமா என்று கேட்கும்போது, இரண்டுமாகவே அது உள்ளது என்று இருக்கிறதா?<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-12402585386904298362007-04-06T07:05:00.000+05:302007-04-06T07:05:00.000+05:30மரியாதைக்குரிய டோண்டு அவர்களே,மிக்க நன்றி.ஸ்ரீ மட்...மரியாதைக்குரிய டோண்டு அவர்களே,<BR/><BR/>மிக்க நன்றி.<BR/><BR/>ஸ்ரீ மட்டப்பல்லி பெருமாளோ எங்கும் நிறைந்திருக்கும் ஸத்யமாக இருக்கும்போது, ஸ்ரீ கேதவரநாதனோ மேல்நோக்கிச் செல்லும் குணமுடையவர்களுக்கு மலைமேலும், கீழ்நோக்கிச் செல்லும் குணமுடையாருக்காக நதிக்கரையிலும் காட்சி தருகிறான். என்னே, அவன் கருணை? மேலோர், கீழோர் பார்க்காத குணம் தய்மைக்கும், குழந்தைக்கும், தெய்வத்திற்கும் கிடையாது என்று சும்மாவா சொன்னார்கள் பெரியார்கள்.<BR/><BR/>வைஷ்ணவராகிய உங்களை ஸ்ரீ மட்டப்பல்லி பெருமாள் கொஞ்சம் அதிகம் ஆகர்ஷித்திருப்பதாகத் தோன்றுகிறதே. விஸிஷ்டாத்வைதத்தைவிட அத்வைதம் உங்களுக்குப் பிடிக்குமோ?<BR/><BR/>என்ன இருந்தாலும் அத்வைதம் அத்வைதம்தான், இல்லையா? ;-) !!Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-19233158913034492372007-04-05T11:22:00.000+05:302007-04-05T11:22:00.000+05:30"என்னையும் உயர்ஜாதி என்று ஏற்றுக் கொள்வார்களா பார்..."என்னையும் உயர்ஜாதி என்று ஏற்றுக் கொள்வார்களா பார்ப்பனர்கள்? அவர்கள் போட்டுக் கொள்ளும் பூனூலை நானும் போட்டுக்கலாமா?"<BR/><BR/>அப்ப நீ ரிசர்வேசன் விட தயாரா? மத்த மேல் ஜாதி கோடும பன்னதுக்கு உன் மேல மட்டும்<BR/>பழி போடுவானுங்க நீ தயாரா?<BR/><BR/>இதுதான் சொந்த செலவுல சூன்னியம் வெச்சிகிறதா?<BR/><BR/>எங்கள வெச்சி காமெடி பன்ன பாக்கிறியா?<BR/><BR/>அட போய்யா நாங்களே நொந்து போயிருக்கோம், நீ வேற.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-58496594706630799572007-04-05T09:41:00.000+05:302007-04-05T09:41:00.000+05:30//என்னையும் உயர்ஜாதி என்று ஏற்றுக் கொள்வார்களா பார...//என்னையும் உயர்ஜாதி என்று ஏற்றுக் கொள்வார்களா பார்ப்பனர்கள்?//<BR/><BR/>பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டம் என்றாலும் நீங்கள் கேட்டதை ஏற்கனவே ஒரு நண்பர் நடேசன் பூங்கா சந்திப்பில் கேட்டிருந்ததால் இங்கு அதை அனுமதிக்கிறேன்.<BR/><BR/>1. பார்ப்பனர்கள் யார் உங்களை உயர்சாதி என்று ஏற்று கொள்வதற்கு? அவர்களுக்கு அந்த உரிமை யார் கொடுத்தது?<BR/><BR/>2. நான் கூறுகிறேன். நீங்கள் உங்களை ஐயங்கார் அல்லது ஐயர் என்றே கூறிக் கொண்டால் எந்த ஜாட்டான் உங்களை கேள்வி கேட்க முடியும்? பார்ப்பனர் ஒன்றும் வசிஷ்டர் அல்ல பிரும்ம ரிஷி என பட்டம் கொடுப்பதற்கு.<BR/><BR/>3. அது சரி, ஏன் பார்ப்பனாக வேண்டும் என நினைக்கிறீர்கள்? இது ஒரு முட்கிரீடம். தொல்லைகள்தான் அதிகம். மனிதனாக இருந்தால் போதுமே. <BR/><BR/>4. பெண் கொடுப்பார்களா என கேட்கிறீர்கள். நல்ல கல்வி, உத்தியோகம், ஆரோக்கியம் எல்லாம் இருந்தால் உங்களுக்கு பலர் பெண் கொடுப்பார்களே, பார்ப்பனர் உட்பட.<BR/><BR/>5. இப்போதெல்லாம் எந்த வீடுகளில் திண்ணை உள்ளது?<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-66209249840040638462007-04-05T09:34:00.000+05:302007-04-05T09:34:00.000+05:30//இன்னும் சற்று விரிவாக எழுதியிருக்கலாமோ.//வினோத் ...//இன்னும் சற்று விரிவாக எழுதியிருக்கலாமோ.//<BR/>வினோத் துவா என நான் உங்களை அழைத்ததில் தவறே இல்லைதான். சரியான பாயிண்டை பிடித்து விட்டீர்கள். நீங்கள் சொல்லியதற்கு இணங்க சில வரிகள் சேர்த்துள்ளேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-9585810997392512492007-04-05T08:06:00.000+05:302007-04-05T08:06:00.000+05:30நான் ஒரு இந்து. தாழ்த்தப்பட்ட ஹரிஜன வகுப்பை சேர்ந்...நான் ஒரு இந்து. தாழ்த்தப்பட்ட ஹரிஜன வகுப்பை சேர்ந்தவன். என்னையும் உயர்ஜாதி என்று ஏற்றுக் கொள்வார்களா பார்ப்பனர்கள்? அவர்கள் போட்டுக் கொள்ளும் பூனூலை நானும் போட்டுக்கலாமா? நான் அவர்கள் வீட்டு திண்ணையில் கொஞ்ச நேரம் அமர்ந்தால் திண்ணையை கழுவாமல் இருப்பார்களா பார்ப்பனர்? எனக்கு பார்ப்பனர் பெண் கட்டித்தருவார்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-17080372809730126012007-04-05T06:25:00.000+05:302007-04-05T06:25:00.000+05:30டோண்டு அவர்களே,இன்னும் சற்று விரிவாக எழுதியிருக்கல...டோண்டு அவர்களே,<BR/><BR/>இன்னும் சற்று விரிவாக எழுதியிருக்கலாமோ.<BR/><BR/>உதாரணமாக ஒவ்வொரு ஸ்தலத்திலும் உள்ள ஸ்ரீ நரஸிம்மனின் உருவம், அழகு, காம்பீர்யம், வித்யாஸங்கள், அலங்காரம், கோயிலின் வரலாற்று, ஸ்தல புராண, கலை நுணுக்கங்கள் என்பதுபோன்ற விஷயங்களை தங்களைப் போன்றவர் எழுத்தில் வெளுத்து வாங்கியிருக்கலாம். <BR/><BR/>இவற்றை எழுதுவதற்கு நேரடியாகப் போய்த்தான் செய்ய வேண்டும் என்பதும் இல்லை. <BR/><BR/>மேலும், ஸ்ரீ கேதாவரம், ஸ்ரீ மட்டப்பல்லி பெருமாள்களைப்பற்றி ஆளுக்கு ஒரு ஸ்லோகம் என்கின்ற வகையில் முடித்துள்ளீர்கள். ஸம்ஸ்க்ருதம் புரியாத என்போன்ற அப்பாவிகளுக்கு அந்த ஸ்லோகங்களைத் தமிழ் படுத்தியிருந்தால் (ஸ்ரீ முக்கூர் லக்ஷ்மி நரஸிம்மாச்சாரி அவர்களுடைய மணிப்ரவாள நடையை சுத்த தமிழில் தர முயற்சி செய்வதற்கான நேரத்தில்) ஸ்தலத்தின் பெருமையை புரிந்துகொண்டிருப்போம் அல்லவா.<BR/><BR/>மேலும் ஒரு விண்ணப்பம். நீங்கள் ஏன் நல்ல தமிழ் பாசுரங்களைப்பற்றி மாதத்திற்கு ஒரு கட்டுரை எழுதக் கூடாது? சாதாரண பக்திப்பாடல்களாக மேலுக்குத் தோன்றினாலும் அவை எவ்வளவு பெரிய தத்துவத்தின் அடிப்படையில் எழுந்தவை என்பது குறித்த விளக்கத்துடன் எழுதினால் ஸ்லாக்யமாக இருக்கும்.<BR/><BR/>நம் பெருமாளை தேன் தமிழ் மொழியில் சிறப்பிக்கும்போது அது ஒரு தனி சுகம். எழுதுபவருக்கும். படிப்பவர்களுக்கும். <BR/><BR/>உங்களிடம் சற்று உரிமையோடு இவற்றைக் கேட்டுவிட்டேன்.Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-59270029987525211082007-04-04T19:47:00.000+05:302007-04-04T19:47:00.000+05:30///அஹோபிலம் இந்த பஞ்ச-க்ஷேத்திரங்களில் வருவது இல்ல...///அஹோபிலம் இந்த பஞ்ச-க்ஷேத்திரங்களில் வருவது இல்லையா? //// <BR/><BR/>இல்லை. அகோபிலம் 13 க்ஷேத்திரங்களுக்குள் வருகிறது. அது பம்பாய் லைனில் உள்ளது. விஜயவாடா ஏரியாவிலிருந்து வெகு தூரம். பிரயாணம் அவ்வளவாக விரிவடையாத நாட்களில் ஒரு குறிப்பிட்ட ஏரியாதான் இம்மாதிரி வகைப்படுத்தலில் வரும். (108 திவ்ய தேசங்கள் தவிர).<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டுராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-92214919058784667292007-04-04T19:08:00.000+05:302007-04-04T19:08:00.000+05:30நன்றி.மீண்டும்...///அஹோபிலம் இந்த பஞ்ச-க்ஷேத்திரங்...நன்றி.<BR/><BR/>மீண்டும்...<BR/><BR/>///அஹோபிலம் இந்த பஞ்ச-க்ஷேத்திரங்களில் வருவது இல்லையா? ////ஜயராமன்https://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-69539125665536708722007-04-04T19:04:00.000+05:302007-04-04T19:04:00.000+05:30நன்றி ஜெயராமன் அவர்களே. ஃபோட்டோ எதுவும் எடுக்கவில்...நன்றி ஜெயராமன் அவர்களே. ஃபோட்டோ எதுவும் எடுக்கவில்லை. <BR/><BR/>மற்றப்படி என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன், மட்டப்பல்லி நரசிம்மஸ்வாமி ஆகியோர் என்னையும் என் குடும்பத்தாரையும் நிச்சயம் காப்பார்கள். ஹிரண்யகசிபுக்கள் எல்லாம் ஜுஜூபிதான்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-50297912625628884642007-04-04T18:08:00.000+05:302007-04-04T18:08:00.000+05:30ராகவன் சார்,ரொம்ப சந்தோஷம். படங்கள் இருந்தால் போட...ராகவன் சார்,<BR/><BR/>ரொம்ப சந்தோஷம். படங்கள் இருந்தால் போடுங்களேன்... அஹோபிலம் இந்த பஞ்ச-க்ஷேத்திரங்களில் வருவது இல்லையா?<BR/><BR/>அந்த பிரகலாத வரதன் தங்களுக்கு இந்த இணைய இரண்யகசிபுகளிடமிருந்து பாதுகாப்பு அருளட்டும்.ஜயராமன்https://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1750092221832610272007-04-04T16:36:00.000+05:302007-04-04T16:36:00.000+05:30நல்ல பதிவு டோண்டு அவர்களே, லஷ்மிநரசிம்மன் தங்களுக்...நல்ல பதிவு டோண்டு அவர்களே, <BR/>லஷ்மிநரசிம்மன் தங்களுக்கு பலநலன்களையும் தேக ஆரோக்கியத்தையும் நல்க வேண்டுகிறேன்.Anonymousnoreply@blogger.com