tag:blogger.com,1999:blog-9067462.post5743115415791534499..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: துக்ளக் ஆண்டுவிழா கூட்டம் 14.01.2010 பகுதி - 3dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-9067462.post-50156779584240052062010-01-20T19:24:04.957+05:302010-01-20T19:24:04.957+05:30/1.அழகிரியாரின் ராஜினமா மிரட்டல்-ஜூவி செய்தி -இனி .../1.அழகிரியாரின் ராஜினமா மிரட்டல்-ஜூவி செய்தி -இனி என்ன ஆகும் ?//<br /><br />ஆடுகள் மோதும் சிந்தும் குருதி குடிக்கலாம் என என்னும் பார்ப்பன வெறியர்களின் ஆசை நிராசையாய் ஆகும்<br /><br />//2.மீண்டும் சகோதர மோதலா?//<br /><br />ஆசை தோசை அப்பள வடை<br /><br />//3.தயாநிதி இன்னும் போட்டியில் இருக்கிறரா?//<br /><br />வடிகட்டிய பார்ப்பனக் குசும்பு குண்டாமட்டி<br /><br />//4.ஸ்டாலின் திமுக-அழகிரி திமுக-கனிமொழி திமுக-மாறன் திமுக இது நடந்துவிடுமோ?//<br /><br />நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்குமறை தீர்ப்புன்னு சொல்லும் குடுமிகளின் கேள்வியா இது?<br /><br />//5.இது வரை உப்பை தின்னுவிட்டு ஜீனி சாப்பிட்டது போல் நடந்ததவரின் கதி இனி?//<br /><br />அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லம் பேய்<br /><br /><br />யோவ் ஐயரே பெரியார் சரியாத்தான் அய்யர்களை பற்றி சொல்லியுள்ளார்.<br />மாய்மாலம் பண்ணி பாப்பாத்தி ஆட்சி கொண்டுவரத்தானே இந்த தகுடுதத்தங்கள்.திருந்தவும் இல்லையென்றால் அறப் போராட்டங்கள் மீண்டும் துவங்கப்படும் கறுப்புச் சட்டைகளால்.<br /><br />நெடுங்கால கழகத்தொண்டன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-26627538382041897792010-01-20T09:10:22.185+05:302010-01-20T09:10:22.185+05:301.அழகிரியாரின் ராஜினமா மிரட்டல்-ஜூவி செய்தி -இனி எ...1.அழகிரியாரின் ராஜினமா மிரட்டல்-ஜூவி செய்தி -இனி என்ன ஆகும் ?<br />2.மீண்டும் சகோதர மோதலா?<br />3.தயாநிதி இன்னும் போட்டியில் இருக்கிறரா?<br />4.ஸ்டாலின் திமுக-அழகிரி திமுக-கனிமொழி திமுக-மாறன் திமுக இது நடந்துவிடுமோ?<br /><br />5.இது வரை உப்பை தின்னுவிட்டு ஜீனி சாப்பிட்டது போல் நடந்ததவரின் கதி இனி?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-88794215373674111662010-01-20T07:07:25.206+05:302010-01-20T07:07:25.206+05:30the earlier comment matter received by me through ...the earlier comment matter received by me through email.<br />ramanujamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-78419873702182104532010-01-20T07:00:21.264+05:302010-01-20T07:00:21.264+05:30Controversial stand on India-China war
During the...Controversial stand on India-China war<br /><br />During the war, a faction of the Indian Communists backed the position of the Indian government, while other sections of the party claimed that it was a conflict between a socialist and a capitalist state, and thus took a pro-Chinese position. There were three factions in the party - "internationalists" , "centrists", and "nationalists" . Internationalists supported the Chinese stand whereas the nationalists backed India; centrists took a neutral view. Prominent leaders including S.A. Dange were in the nationalist faction. B. T. Ranadive, P. Sundarayya, P. C. Joshi, Basavapunnaiah, Jyoti Basu, and Harkishan Singh Surjeet were among those supported China. Ajoy Ghosh was the prominent person in the centrist faction. In general, most of Bengal Communist leaders supported China and most others supported India.[3] Hundreds of CPI leaders, accused of being pro-Chinese were imprisoned. Some of the nationalists were also imprisoned, as they used to express their opinion only in party forums, and CPI's official stand was pro-China. Thousands of Communists were detained without trial.[4] Those targeted by the state accused the pro-Soviet leadership of the CPI of conspiring with the Congress government to ensure their own hegemony over the control of the party.<br /><br />Ramanujam.<br /><br />see this link also<br />1.http://news. rediff.com/ report/2010/jan/18/ the-country-mourns-the-death- of-a-patriot.htm<br />2.http://en.wikipedia .org/wiki/Communist_Party_ of_India_ (Marxist)<br /><br /><br />dondu can write this matter in detail so that the younger generation can understand the reality .<br /><br />RamanujamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-73728210556241045842010-01-19T22:36:56.861+05:302010-01-19T22:36:56.861+05:30Dear Sir,
Thank you very much for the commentary.
...Dear Sir,<br />Thank you very much for the commentary.<br />I dont miss the function every year until I was in Chennai. Missed for two years, since I moved to US. But your blog took me there and felt like I was personally present.<br />Thank you and God bless you.<br />-venkatesh<br />New JerseyVenkathttps://www.blogger.com/profile/15961532019044880651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-49185020557473062652010-01-19T18:26:07.202+05:302010-01-19T18:26:07.202+05:30உலகத்தமிழர்கள் கூடும் செம்மொழி மாநாடு நடாத்தும் கல...உலகத்தமிழர்கள் கூடும் செம்மொழி மாநாடு நடாத்தும் கலைஞர் மனமுவந்து கோவையை சிங்காரக் கோவையாய் மாற்ற பல நல்ல திட்டங்கள்.<br />1.அவினாசி சாலை-திருச்சி சாலை இணைப்புச் சாலைகள் அமைத்தல்<br />2.கெடியாசிய வளாகத்திற்கு செல்லும் சாலைகளை விரிவுபடுத்துதல்<br />3.நடைபாதைகளை அழகுபடுத்தி நேர்த்தி செய்தல்<br />4.பூங்காக்கள் உருவாக்குதல்<br />5.குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் உருவாக்குதல்<br />6.தமிழ் மொழி வளர்ச்சிக்கான பல நல்ல திட்டங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-33818889363339470962010-01-19T13:26:48.863+05:302010-01-19T13:26:48.863+05:30//உலகம் பூராவும் கோவை வந்து செம்மொழிமாநாட்டிலே கலை...//உலகம் பூராவும் கோவை வந்து செம்மொழிமாநாட்டிலே கலைஞர் புகழ் பாடும் வானம்பாடிகள் ,பட்டைய கிளப்ப போறாங்களே அதை என்னான்னு சொல்லுவார்கள்?//<br /><br />ippave kannai kettuthe<br /><br />krishnanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-51343486858475771762010-01-19T06:33:51.552+05:302010-01-19T06:33:51.552+05:30//வலைஞன் said...
//இளஞ்செழியன் என்பவர் ஒரு பா...//வலைஞன் said...<br /><br /> //இளஞ்செழியன் என்பவர் ஒரு பார்ப்பானப் பருப்பு.<br /> கலைஞரை புகழ்வது போல் இகழ்கிறான்.//<br /><br /> ஆண்டிப்பண்டாரம் பாடுகிறார்:<br /><br /> புகழ்ந்தாலும் பார்ப்பான்<br /> இகழ்ந்தாலும் பார்ப்பான்<br /> வையகம் இதுதானடா!//<br /><br /><br />இலக்கணத்தில் வஞ்சப்புகழ்ச்சியணி (irony)என ஒன்று உண்டு.சங்க இலக்கயத்தில் இவ்வணி பயின்று வந்துள்ளது.<br />வஞ்சப் புகழ்ச்சி அணி என்பது ஒருவரைப் புகழ்வது போல இகழ்வதும்,இகழ்வது போல புகழ்வதும் ஆகும்.(இன்றைய சூழலை புகழவேண்டியவரை இகழ்வதும்,இகழவேண்டியவரைப் புகழ்வதும் தானே நடந்து கொண்டு இருக்கிறது.பல இடங்களில்,சரி கருணாநிதி விசயத்துக்கு வருவோம்.<br /><br />சட்ட மன்றத்தில்,பெரிய விழாக்களில்,பொதுக்கூட்டங்களில்,<br />கவியரங்கங்களில் இன்னும் பிற பல ஊடகங்களில் பிறர் கலைஞரைப் பாராட்டுவது எந்த வகையில் சேர்ந்தது?<br /><br />வழங்கப்படும் பட்டங்கள்,பரிசுகள் சும்மாவா?<br /><br />அவர் பிறந்த நாளில் கொடுக்கப்படும் விளம்பரங்களில் உள்ள வாசகங்கள் எந்த வகையை சேர்ந்தது ?<br /><br />உலகம் பூராவும் கோவை வந்து செம்மொழிமாநாட்டிலே கலைஞர் புகழ் பாடும் வானம்பாடிகள் ,பட்டைய கிளப்ப போறாங்களே அதை என்னான்னு சொல்லுவார்கள்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-9505398777633687232010-01-18T20:40:11.642+05:302010-01-18T20:40:11.642+05:30//Anonymous said...
இளஞ்செழியன் என்பவர் ஒரு ப...//Anonymous said...<br /><br /> இளஞ்செழியன் என்பவர் ஒரு பார்ப்பானப் பருப்பு.<br /> கலைஞரை புகழ்வது போல் இகழ்கிறான்.//<br /><br />.)))))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-61520218226166778452010-01-18T12:35:02.470+05:302010-01-18T12:35:02.470+05:30//இளஞ்செழியன் என்பவர் ஒரு பார்ப்பானப் பருப்பு.
கலை...//இளஞ்செழியன் என்பவர் ஒரு பார்ப்பானப் பருப்பு.<br />கலைஞரை புகழ்வது போல் இகழ்கிறான்.//<br /><br />ஆண்டிப்பண்டாரம் பாடுகிறார்:<br /><br />புகழ்ந்தாலும் பார்ப்பான் <br />இகழ்ந்தாலும் பார்ப்பான் <br />வையகம் இதுதானடா!வலைஞன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-64297731123392209262010-01-18T08:02:28.985+05:302010-01-18T08:02:28.985+05:30டோண்டுவின் ஸ்பெசல் கமெண்ட்?
1.தொழிற்சாலைகளுக்கு மா...டோண்டுவின் ஸ்பெசல் கமெண்ட்?<br />1.தொழிற்சாலைகளுக்கு மாலை நேரத்தில் கூடுதல் கட்டணத்தில் மின்சப்ளை -ரயில்வே தட்கல் மாதிரியா!<br />2.அறுவடை இயந்திரத் தரகர்களால் சம்பா நெல் விவசாயிகள் பாதிப்பு -தரகனும் புழைக்கவேணாமா!<br />3.கம்யூனிஸ்ட் இயக்கத்தில் வெற்றிடம்: ஜெயலலிதா-அதிமுக வழியிலா!<br />4.மதவாதத்துக்கு எதிராக போராடியவர்: சோனியா இரங்கல் -இந்த டயலாக்க விடமாட்டார்களா!<br />5.அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்ட நரசிம்ம ராவ் வகுத்த ரகசிய திட்டம்!-வெறும் வாய்க்கு அவலா!<br />6.ஜோதி பாசுவின் கை நழுவிய பிரதமர் பதவி! -கைக்கு எட்டியதை தட்டி விட்டது யாரு!<br />7.மூன்றரை ஆண்டு டாக்டர் படிப்பு: மத்திய அரசு விரைவில் அறிமுகம் -சார்ட் கட் டாக்டரா!<br />8.ரிசர்வ் வங்கிக்கு பெண் கவர்னர்: பிரணாப் - இனி எல்லாம் சக்தி மயமா!<br />9.சபரிமலை உண்டியல் வசூல் ரூ.119 கோடி - நல்ல வேளை கோவில் கேரளத்தில் இருக்கு!<br />10.ஏழைகள் மீது அக்கறை காட்டும் நிதிக் கொள்கைகள் தேவை: மன்மோகன் சிங் - இப்படி பேசவாவது செய்தால் தானே வண்டி ஓடும்!கந்தசாமிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-90181550719715280162010-01-17T21:22:41.227+05:302010-01-17T21:22:41.227+05:301.What about the long leftist rule by com jothi ba...1.What about the long leftist rule by com jothi basu in west bengal?<br />2.Who has prevented him from becoming p.m of Indian at that time?<br />3.It is repeatedly told by vaiKo that he is very close to jothi basu.is it true or political trick?<br />4.Will it be possible for left communist to regain the political strength in parliament in future in the light of changed feelings of indian people?<br />5.Because of left support the bank employees' unions are achieving all high demands( When pension is denied for government employees, the same is allowed to bank staff and they can give revised option for pension.This benefit is extended to retired people also) form government of india by simple one or two day strike.Why it is not possible for others who is also backed by these communists?<br /><br />RamanujamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-87240774845939555342010-01-17T21:16:40.694+05:302010-01-17T21:16:40.694+05:30இளஞ்செழியன் என்பவர் ஒரு பார்ப்பானப் பருப்பு.
கலைஞ...இளஞ்செழியன் என்பவர் ஒரு பார்ப்பானப் பருப்பு.<br /> கலைஞரை புகழ்வது போல் இகழ்கிறான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-56416730188844432422010-01-17T12:06:03.850+05:302010-01-17T12:06:03.850+05:30//Anonymous Anonymous said...
ஒரு கற்பனை.சோவ...//Anonymous Anonymous said...<br /><br /> ஒரு கற்பனை.சோவும் டோண்டுவும் சந்தித்தால்.சோ கேட்கும் கேள்விகளுக்கு டோண்டு என்ன பதில் சொல்லுவார்.<br /><br /> மாலை 5 மணிக்கு சந்திப்பு என் ஏற்பாடு .நங்கநல்லுரிலிருந்து டோண்டுவின் கார் புறப்பட்டு சோவின் இல்லத்தை 0530க்குதான் அடைகிறது .பரஸ்பர நமஸ்காரம் தெரிவித்து பேட்டி ஆரம்பமாகிறது.//<br /><br /><br /><br />rombave viththyasama yesikkum dondu<br />BALE BALE<br /><br /><br />krishananAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-25953814892614403162010-01-17T07:40:15.790+05:302010-01-17T07:40:15.790+05:30மக்களின் ஆதரவினை முழுவதும் இழந்த சோ ஒரு வாலில்லா ப...மக்களின் ஆதரவினை முழுவதும் இழந்த சோ ஒரு வாலில்லா பட்டம்.சிறகொடிந்த பறவை.காற்றுப்போன பலுன்.இடிந்த கட்டிடம் .இத்துப்போன காகிதம்.கடலில் மூழ்கிய கப்பல்.நீர் வற்றிய குளம்.பழுதுபட்ட இயந்திரம். மக்கள் சக்தியால் நிராகரிக்கபட்ட நிலையில் சித்தம் கலங்கி உளுத்துப்போன விசயங்களுக்கு பார்ப்பன முலாம் பூசி மெருகேற்றும் தந்திரம் சமுகநீதிகாக்கும் அரண்கள் பெரியார்,அண்ணா வாழ்ந்த பூமியில் இனி செல்லாது.யாருமே வங்காத ஒரு புத்தகம் அதற்கு ஒரு ஆண்டு விழா.கூட்டிய கூட்டம் ஆதிக்க சக்திகளின் கொக்கரிப்பு.பிற்போக்கு சக்திகளின் எலும்பினை முறிக்கும் நாள் வரும் 2011 தேர்தல்.சோவின் ஜால வித்தைகளும் ,அவரின் எடுபிடிகளாய் செயல் படும் இட்லிவடை,டோண்டு கனவு ,காணல் நீராய் போவது உறுதி.கலைஞரின் தொடர் வெற்றி சகாப்தம் தொடரும்.<br />அவர் இன்னும் 100 ஆண்டுகள் வாழ்ந்து ஒடுக்கபட்ட சமுதாயத்தின் விடியலை மேம்படுத்தி செய்யும் அதி அற்புதங்கள் தொடரச் செய்திட நம் பரிபூரண ஆதரவினை அநத நல்லானுக்கு,தன்னடக்கத்தில் சிறந்தோனுக்கு ,சாமானியத்துக்கு சமானியத்தை கற்றும் கொடுத்த நல் ஆசானுக்கு ,வல்லானுக்கு.தியாகக்செம்மலுக்கு ,ஆற்றல் அரசனுக்கு, வாழும் வரலாறுக்கு , நல்கி தமிழன்னைக்கு பெருமை சேர்ப்போமாக.இளஞ்செழியன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-12586773629292880972010-01-17T07:01:44.952+05:302010-01-17T07:01:44.952+05:30மஹா கனம் பொருந்திய ஸ்ரீமான் சோ தான் புதிய ஜகத் கு...மஹா கனம் பொருந்திய ஸ்ரீமான் சோ தான் புதிய ஜகத் குருவா?<br /><br />http://thiruchchikkaaran.wordpress.com/2009/12/17/is-cho-the-jagath-kuru-now/thiruchchikkaaranhttps://www.blogger.com/profile/14982501665808629502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-80060897475796135952010-01-17T06:58:56.783+05:302010-01-17T06:58:56.783+05:30மூவேந்தர் வழி வந்த முத்தமிழ் வித்தகர், புற நானூற்ற...மூவேந்தர் வழி வந்த முத்தமிழ் வித்தகர், புற நானூற்றுப் புலி, அக நானூற்று அரிமா, கங்கை கொண்டான், காஷ்மீர் கொண்டான், காபூல் கொண்டான், கடாரம் கொண்டான், ஈழம் கொண்டான், ஒகேனேக்கல் கொண்டான், தமிழினத் தலைவன் வாழ்க வாழ்கவே! <br /><br />கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்தார் போல, பேரறிஞ்சரின் உழைப்பில் உருவான கழகத்தை அப்படியே அலாக்காக கைப் பற்றிய திறமை என்ன என்ன? <br /><br />தன் வாரிசுகளுக்கு இடையே மோதல் வராமல் பதவிகளைப் பங்கு போட்டுக் கொடுத்து, வாரிசுகளின் சண்டையில் இருந்து தமிழ் நாட்டு மக்களை காத்த அழகு என்ன என்ன? <br /><br />ஸ்பெக்ட்ரம் பிரச்சனையை அழகாக சமாளித்த விதம் என்ன என்ன?<br /><br />எங்க தலிவனை பாராட்டுங்க ஐயா!<br /><br />தன் வாரிசுகளின் விடியலுக்கு விடியலுக்கு தமிழகத்தை அர்பணித்து "தியாகம்" செய்து வாழும் வள்ளுவரை,இரண்டாம் இராசராசனை "தியாக சுடரொளியை" போற்றி வணங்குவோம்!thiruchchikkaaranhttps://www.blogger.com/profile/14982501665808629502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-61114646010750889372010-01-17T06:14:45.277+05:302010-01-17T06:14:45.277+05:30ஒரு கற்பனை.சோவும் டோண்டுவும் சந்தித்தால்.சோ கேட்கு...ஒரு கற்பனை.சோவும் டோண்டுவும் சந்தித்தால்.சோ கேட்கும் கேள்விகளுக்கு டோண்டு என்ன பதில் சொல்லுவார்.<br /><br />மாலை 5 மணிக்கு சந்திப்பு என் ஏற்பாடு .நங்கநல்லுரிலிருந்து டோண்டுவின் கார் புறப்பட்டு சோவின் இல்லத்தை 0530க்குதான் அடைகிறது .பரஸ்பர நமஸ்காரம் தெரிவித்து பேட்டி ஆரம்பமாகிறது.<br /><br />சோவின் கேள்விகள்:<br />1.வணக்கம். வழக்கம் போல் லேட்டா ஏன்?<br />2.துக்ளக் எத்தனை வருசமா படிக்கிறீங்க?<br />3.அதுலே உங்களுக்கு புடித்த பகுதி,பிடிக்காத பகுதி?<br />4.என்ன மாற்றம் செய்தால் பழைய சர்குலேசன் வரும்?<br />5.துக்ளக் ஆண்டுவிழாவில் யாருமே துக்ளக் பற்றி பேசவில்லையே ஏன்?<br />6. இதுவும் கருணாநிதியின் சதியா?<br />7.உங்கள் பிளாக்கில் என்னப் பற்றிய தனிப் பதிவுகள் தொடராய் வந்தது முன்பு .இப்போது எழுதாதற்கு காரணம் உண்டா?<br />8.எங்கே பிராமணன் தொடர் இரண்டுவுக்கு வரவேற்பு எப்படி?<br />9.இணையத்தில் அல்லது குறுந்தகட்டில் என் நாடகம் பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில் ?<br />10.அடுத்த துக்ளக் ஆண்டு விழாவில்,அரசியல்,நாடகம்,<br />சினிமா,சட்டத்துறை,<br />இதழியல்துறை,கம்பெனி நிதி நிர்வாகம், என மாறுபட்ட ஆறு கேள்விகள் கேட்கும் வாய்ப்பு கொடுத்தால் என்ன கேட்பீர்கள்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-48349041685216001382010-01-16T18:55:17.818+05:302010-01-16T18:55:17.818+05:30Dondu Sir,
Thank you as always for your prompt up...Dondu Sir,<br /><br />Thank you as always for your prompt update.<br /><br />Partha.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-38817862177934181042010-01-16T18:20:52.530+05:302010-01-16T18:20:52.530+05:30ஐயா இளஞ்செழியன்,
ஒரு சிறு வேண்டுகோள்
வானுயரத்தி...ஐயா இளஞ்செழியன்,<br /><br />ஒரு சிறு வேண்டுகோள் <br /><br />வானுயரத்தில் வாழும் உயர்சாதி பார்ப்பன சோ, பத்திரிக்கை நடத்தி,வக்கீல் பணி புரிந்து, சினிமாவில் நடித்து 1970 லிருந்து இன்று வரை சம்பாதித்தது(சொத்து) மொத்தம் எவ்வளவு என்று நான் விசாரித்து சொல்கிறேன்.<br /><br />இதே 40 ஆண்டுகளில்<br /><br />தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் இந்த தமிழ் சமுதாயத்தின் விடியலுக்கு அர்பணித்து தியாகம் செய்து வாழும் வள்ளுவர்,<br />இரண்டாம் இராசராசன், <br />தியாக சுடரொளி, <br />ஏழை பசிப்பபிணி போக்கிய ஏந்தல்,<br />அவர்தம் உயிர் காக்கும் கடவுள்,<br />ஆடைகளை அள்ளித்தரும் வாழும் கிருஷ்ணன்.<br />போற்றுவோர் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும் என்கடன் பணிசெய்து கிடப்பதே என்ற மொழிக்கு இணங்க எவர் என்ன சொன்னாலும் பணிகளை தொடர்ந்து செய்துகொண்டே இருப்போம் என்று சமுதாயக் கடமை ஆற்றும் <br />தாழ்ந்த சாதியை சேர்ந்த,சமுதாயத்தின் அடித்தட்டில் வாழும் தமிழ் காவலர் <br />சம்பாதித்தது(சொத்து) மொத்தம் எவ்வளவு என்று நீங்கள் கேட்டு சொல்வீர்களா?<br />நன்றிவலைஞன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-75151432422362094712010-01-16T11:52:04.239+05:302010-01-16T11:52:04.239+05:30ஏங்க.. இளஞ்செழியன் இப்படியா சிரிப்பு மூட்டறது.. சி...ஏங்க.. இளஞ்செழியன் இப்படியா சிரிப்பு மூட்டறது.. சிரிச்சு சிரிச்சு வயறு புண்ணாகி போனது தான் மிச்சம். நீங்க தமிழ் திரைப்படங்கல்க்கு நகைச்சுவை பகுதி எழுதினால் நல்ல எதிர்காலம் காத்திருக்கு.Rajaramanhttps://www.blogger.com/profile/09180331294074430417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-26054841736492607852010-01-16T09:14:30.491+05:302010-01-16T09:14:30.491+05:30//தமிழகத்தையே தனது குடும்பத்தாரிடம் பங்குபோட்டு தந...//தமிழகத்தையே தனது குடும்பத்தாரிடம் பங்குபோட்டு தந்த கருணாநிதியின் ஆட்சி போக வேண்டியதே என்றார். ஆகவே அதிமுகவுக்கே வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.//<br /><br />Dream...Day dream!<br /><br />As long as MUKA is alive, DMK will continue to be in power. He knows how to win. She knows how to lose.<br /><br />After MUKA is gone, his son Stalin will ensure she is out of power. Stalin is a different kettle of fish. He will puruse a politics radically different from DMK earlier generation, including his father.<br /><br />So Ramasamy dreams. He has been making noises in TN politics for many decades but it had not effect on people.<br /><br />Some groups of city dwellers, - salaried workers, retired government and private employees like Dondu, and some others who have their own reasons to be anti-DMK - will continue with So Ramasamy because he is a good entertainer even in politics.<br /><br />கடைசி காலத்தில் நிறைய பேருக்கு நேரம் நன்னா போவுது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-67284455742415377122010-01-16T09:07:32.443+05:302010-01-16T09:07:32.443+05:30//இப்போது திமுகாவுக்கு மாற்று வேண்டுமா வேண்டாம என ...//இப்போது திமுகாவுக்கு மாற்று வேண்டுமா வேண்டாம என அவர் கேட்ட போது வேண்டும் என்ற குரல்கள் பலமாக எழுந்தன.//<br /><br />veru eppadi kural ezumbum in anti-dmk meet?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-17048150364603108352010-01-15T21:45:13.786+05:302010-01-15T21:45:13.786+05:30//தமிழகத்தையே தனது குடும்பத்தாரிடம் பங்குபோட்டு தந...//தமிழகத்தையே தனது குடும்பத்தாரிடம் பங்குபோட்டு தந்த கருணாநிதியின் ஆட்சி போக வேண்டியதே என்றார். ஆகவே அதிமுகவுக்கே வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.//<br /><br />வெளியே வரும் பூனைக்குட்டியை பாரீர் பாரீர்<br /><br />பாசம் என்றால் இதுவன்றோ பாசம்<br /><br />வெல்க கலைஞர்<br />ஓங்குக புகழ்<br />பல்லாண்டு வாழ்ந்து சரித்திரம் படைத்து சாதனை புரியட்டும்.<br />ஏழை பசிப்பபிணி போக்கிய ஏந்தல்<br />அவர்தம் உயிர் காக்கும் கடவுள்<br />ஆடைகளை அள்ளித்தரும் வாழும் கிருஷ்ணன்.<br /><br />போற்றுவோர் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும் என்கடன் பணிசெய்து கிடப்பதே என்ற மொழிக்கு இணங்க எவர் என்ன சொன்னாலும் பணிகளை தொடர்ந்து செய்துகொண்டே இருப்போம் என்று சமுதாயக் கடமை ஆற்றும் முதல்வர் கருணாநிதி புகழ் ஓங்குகஇளஞ்செழியன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-78829464888295792132010-01-15T21:35:41.196+05:302010-01-15T21:35:41.196+05:30//கருணாநிதி மேற்கொள்ளும் சுயபுகழ்ச்சி முயற்சிகள் க...//கருணாநிதி மேற்கொள்ளும் சுயபுகழ்ச்சி முயற்சிகள் காணச் சகிக்கவில்லை. எங்கிருந்து பாராட்டு வந்தாலும் ஆவலுடன் ஓடுகிறார். அரசியல் நிர்ப்பந்தங்களுக்கேற்ப அவரது செயல்பாடுகள் உள்ளன. முல்லை பெரியார் அணை நிலை பற்றி மீட்டிங் போட நினைத்ததும் ராசா மேல் சி.பி.ஐ. ரெயிட் வந்தது. உடனே தனது போராட்டத்தைக் கைவிட்டார்.//<br /><br /><br />கடந்த சட்டமன்ற கூட்டத்தில் தன்னை புகழ வேண்டாம் என மாண்புடன் சொன்ன தமிழினத் தலைவரை,தலைவரின் புகழை கொச்சை படுத்தும் நோக்கோடு பார்ப்பன நல விரும்பி சோ சொதப்பியுள்ளார்.எப்படியாவ்து திராவிட ஜெயங்களை திரை போட்டு மறைக்க முயலும் விலாசம் இழந்தவர்களின் வெற்று கூச்சலை தமிழ்ச் சமுதாயம் சட்டை செய்யாது.<br />வல்லூறுகளுக்கு வெண்சாமரம் வீசும் பிற்போக்கு சக்திகளின் கொட்டங்கள் ஆட்டங்கள் இங்கே செல்லுபடியாகாது.<br />தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் இந்த தமிழ் சமுதாயத்தின் விடியலுக்கு அர்பணித்து தியாகம் செய்து வாழும் வள்ளுவரை,இரண்டாம் இராசராசனை தியாக சுடரொளியை போற்றி வணங்குவோம்.இளஞ்செழியன்noreply@blogger.com