tag:blogger.com,1999:blog-9067462.post6141898348401302259..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: எங்கே பிராமணன் மெகா சீரியல் - பகுதிகள் 13 & 14dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-9067462.post-9899584383445627392009-02-20T13:40:00.000+05:302009-02-20T13:40:00.000+05:30Dondu Sir,You are doing a great job.I found a link...Dondu Sir,<BR/><BR/>You are doing a great job.<BR/><BR/>I found a link to see this TV Serial, telecasted from 16t Feb. onwards.<BR/><BR/>http://www.blog.isaitamil.net/?s=enge+brahman<BR/><BR/>Have a nice day,<BR/><BR/>KrishnanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-65663851400571937482009-02-20T11:49:00.000+05:302009-02-20T11:49:00.000+05:30@வஜ்ராஇதில் குழப்பமே இல்லை. பாகவதர் எப்போதாவதுதான்...@வஜ்ரா<BR/>இதில் குழப்பமே இல்லை. பாகவதர் எப்போதாவதுதான் சென்னை வருகிறார், ஏதேனும் பிரவசனம் இருக்கும் பட்சத்தில். அப்போது ஓரிரு நாட்கள் மட்டும் சென்னையில் தங்க வேண்டியதாக நேரிடும். அதற்காக நாதன் ஒரு முழு அபார்ட்மெண்டையே பாகவதருக்காக ஒழித்து கொடுக்கிறார். பாகவதர் சென்னையில் இல்லாத நேரத்தில் அது பூட்டியே கிடக்கும்.<BR/><BR/>இந்த விஷயம் முதல் எபிசோட்லேயே க்ளியர் செய்யப்பட்டாலும் நேற்றைய எபிசோடில் பாகவதரே இது பற்றி பேசுகிறார். தான் ஒருவன் அவ்வப்போது வருவதற்காக முழு அபார்ட்மெண்டையும் ஏன் காலியாக வைத்திருக்க வேண்டும், வாடகைக்கு விடலாமே எனவும் ஆலோசனை கூறுகிறார். நாதன் கேட்பதாக இல்லை.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-32432016405651928822009-02-20T11:32:00.000+05:302009-02-20T11:32:00.000+05:30//கண்ணாலேயே பேச்சு நடப்பதை சுவைபட காட்டினார்கள். அ...//கண்ணாலேயே பேச்சு நடப்பதை சுவைபட காட்டினார்கள். அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே என கிண்டல் செய்யும் முரளி மனோகர் அமைதி காக்க வேண்டும். இங்கு நான் சீரியல் பற்றி பேசுகிறேன், நீ என்ன வேறு கதையெல்லாம் பேசுகிறாய், பிச்சுடுவேன் பிச்சு. //<BR/><BR/><BR/>malarum ninaivukala?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-44564901114011948992009-02-20T10:52:00.000+05:302009-02-20T10:52:00.000+05:30கடந்த சில எபிசோடுகளில் எனக்கு சில ஜியாகிரபி இடித்த...கடந்த சில எபிசோடுகளில் எனக்கு சில ஜியாகிரபி இடித்தது போல் தோன்றியது.<BR/><BR/> முந்தய காட்சியில் ஜட்ஜ் வீடருகே அபார்ட்மெண்டில் இருந்த பாகவதர் திடீர் என்று காஞ்சிபுரத்தில் உள்ள அவருடைய வீட்டில் இருந்து செல் பேசியில் பேரனுக்கு உடம்பு சரியில்லை என்ற விஷயத்தைக் கேட்டு ஹாஸ்டலுக்குச் சென்று பார்க்கிறார். பின்னர் திரும்பவும் ஜட்ஜ் வீட்டருகே உள்ள அபார்ட்மெண்டில் பாட்டு படிக்கிறார்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-51928640376394879732009-02-20T10:36:00.000+05:302009-02-20T10:36:00.000+05:30//ஆகையால் ஸோமபானம் அருந்துவது என்பது சடங்குகளுடன் ...//ஆகையால் ஸோமபானம் அருந்துவது என்பது சடங்குகளுடன் கூடிய, புனிதமுடைய ரஸத்தை அருந்துவதே தவிர – போதை ஏற்றிக்கொள்கிற விஷயம் அல்ல. ஸுராபானம் என்பதுதான், குடி; போதை பானம்.//<BR/><BR/>உங்களுக்கு ”சோ”ம பானம் யார் கொடுத்தது?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com