tag:blogger.com,1999:blog-9067462.post6271291858826402186..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: டோண்டு பதில்கள் - 20.06.2008dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-9067462.post-66931256849587403372008-07-03T20:24:00.000+05:302008-07-03T20:24:00.000+05:30//சின்ன சின்ன ஆசை பாட்டை பம்பாய் படத்தில் பார்த்த ...//சின்ன சின்ன ஆசை பாட்டை பம்பாய் படத்தில் பார்த்த டோண்டுவுக்கும், தென்காசிக்கும் மிக்க நன்றி. நாங்கள் எல்லாம் அதை ரோஜா படத்தில் தான் பார்த்தோம்!<BR/><BR/>June 25, 2008 1:17 PM<BR/> பம்பாய் படம் அல்ல ரோஜாதான்.<BR/>வட காசிக்கு தென்காசியின் நன்றி.thenkasihttps://www.blogger.com/profile/06685405175400584978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-26726468246004793452008-06-29T08:33:00.000+05:302008-06-29T08:33:00.000+05:30கஷ்மீரில் அமர்நாத் கோவிலுக்கு 100 ஏக்கர் நிலம் வழங...கஷ்மீரில் அமர்நாத் கோவிலுக்கு 100 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளதால் அமைதிமார்க்கத்தினர் போராட்டம் நடத்தி கடைகளை உடைத்து வருகின்றனர். அதைப்பற்றி "செகுலரிஸ்டுகள்" பேச்சுமூச்சற்று இருக்கிறார்களே. இதே ஒரு மசூதிக்கு நிலம் வழங்குவதில் தகராறு ஏற்பட்டால் இதே போல் சும்மா இருப்பார்களா ?வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-35741821780209300752008-06-25T13:17:00.000+05:302008-06-25T13:17:00.000+05:30//காரையார் அணைக்க மேலே உள்ள "பம்பாய்" திரைபட புகழ்...//<BR/>காரையார் அணைக்க மேலே உள்ள "பம்பாய்" திரைபட புகழ் ( சின்ன சின்ன ஆசை) பாணதீர்த்த அருவி பார்த்த்ருக்கிறிர்களா?<BR/>பதில்: பம்பாய் படத்தில் பார்த்ததோடு சரி.<BR/>//<BR/><BR/>சின்ன சின்ன ஆசை பாட்டை பம்பாய் படத்தில் பார்த்த டோண்டுவுக்கும், தென்காசிக்கும் மிக்க நன்றி. நாங்கள் எல்லாம் அதை ரோஜா படத்தில் தான் பார்த்தோம்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-89991942933213754622008-06-24T19:39:00.000+05:302008-06-24T19:39:00.000+05:301.உண்மையில் அணு ஒப்பந்தம் இந்தியாவுக்கு நன்மையா? த...1.உண்மையில் அணு ஒப்பந்தம் இந்தியாவுக்கு நன்மையா? தீமையா? எது அதிகம?<BR/><BR/>2.வாக்கு கொடுத்துவிட்டு அதை காப்பாற்ற முலுவதுபோல் உள்ளதே பிரதம அமைச்சரின் பரபரப்பு?<BR/><BR/><BR/>3.சுப்பிரமணிய சாமி என்ன சொல்கிறார் இதைப் பற்றி?<BR/><BR/><BR/>4.இடதுகள் புடி இறுகுகிறாதா?<BR/><BR/><BR/>5.ஆனால் அமெரிக்கா நம்மை விடாது போல் உள்ளதே?<BR/><BR/>6.ஒருவேளை பா.ஜ.க வெற்றி பெற்று வந்தால் இதை என்ன செய்வார்கள்,ரத்து செய்ய முடியாதே?<BR/><BR/>7.லாலு அவர்கள் ஏதோ எல்லாம் தெர்ந்த ஏகாம்பரம் போல் இதை ஆதரிக்கிறாரே?<BR/><BR/>8.எல்லாக் கட்சிகளும் தங்கள் ஆதயத்தைதான் பார்க்கிறார்கள்? இந்திய மக்கள் பாவம் தானே?<BR/><BR/>9.மீண்டும் கலைஞருக்கு யோகம் பார்த்தீர்களா? பெரியண்னா அல்லவா?<BR/><BR/>10.பணவீக்கம் கூடும் போதெல்லாம் ஏன் பங்கு வர்த்தகம் சாமி ஆட்டம் ஆடுகிறது?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-47020587585763153052008-06-24T13:58:00.000+05:302008-06-24T13:58:00.000+05:30எனது கேள்வி:பெட்ரோல் மற்றும் டீசல் விலையை படு பயங்...எனது கேள்வி:<BR/><BR/>பெட்ரோல் மற்றும் டீசல் விலையை படு பயங்கரமாக உயர்த்திடும் மத்திய அரசு ஏன் இன்னும் அதன் மீதுள்ள அபரிமிதமான (கிட்டத்தட்ட 30% த்திற்கு மேல்) வரியை குறைக்கவில்லை ?வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-14936224781313228392008-06-23T19:55:00.000+05:302008-06-23T19:55:00.000+05:301.கடைசியில் பொருளாதர தாராளமயம் இந்தியாவை ஒருகை பார...1.கடைசியில் பொருளாதர தாராளமயம் இந்தியாவை ஒருகை பார்த்துவிடும் போல் இருக்கிற்தே?<BR/>2.என்ன திடெரென்று முலாயம் 3 வது அணியிலிருந்து காங்கிரஸ் பக்கம்?<BR/><BR/>3.சோ அவர்கள் சொன்னது போல் இன்கே யாருக்கும் வெட்கம் இல்லையா/<BR/>4.பங்கு வணிக தரகர் போல் செயல்படும் சிவகங்கை சிமான் திடெரென்று கச்ச எண்ணெய் வர்த்தத்தில் யூக வணிகம் கூடது என்கிறாரே? பார்த்தீர்களா/<BR/>5.இந்த வட்டமாவ்து இடது சாரி பாம்பு கீரி சன்டையை நடத்துவார்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-71634146949312149972008-06-23T18:45:00.000+05:302008-06-23T18:45:00.000+05:30கேள்வி கந்தசாமி அவர்களே,அடுத்த பதிவில் உங்கள் கேள்...கேள்வி கந்தசாமி அவர்களே,<BR/><BR/>அடுத்த பதிவில் உங்கள் கேள்விகளுக்கு பதில்கள் வரும்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-3371618033514889542008-06-23T18:24:00.000+05:302008-06-23T18:24:00.000+05:30கேள்வி கந்தசாமி:1. தமிழக முதல்வர் கருணாநிதி டெல்லி...கேள்வி கந்தசாமி:<BR/><BR/>1. தமிழக முதல்வர் கருணாநிதி டெல்லி சென்று இடதுசாரிகளுக்கும் பிரதமர்/காங்கிரசுக்கும் இடையே பூசலை தீர்க்கும் அளவிற்கு - டெல்லியில் பெரிய தலைகள் யாரும் இல்லையா ? இல்லை காமராஜருக்குப் பிறகு, மூப்பனார் (காங்கிரசில் மட்டுமே) செய்து வந்த அரசியல் சாணக்கியத்தின் உச்ச கட்டமா? இது நிச்சயம் தமிழகத்திற்குப் பெருமைதானே ?<BR/><BR/>2. ஜப்பானுக்கு சென்று ஜி- 8 கூட்டத்தில் புஷ்ஷை பார்க்க பேச மன்மோகன்சிங்கிற்கு தயக்கம் ஏற்பட்டு அவர் ராஜினாமா செய்தால் அடுத்த இடைக்கால (தேர்தல் வரை) பிரதமராக செயல்பட யாருக்கு சான்ஸ் கிடைக்கும் ? பிரணாப் முகர்ஜி, கருணாநிதி, ஜோதி பாசு ? (கருணாநிதி பிரதமரானால் - அது சிலமாதங்களுக்கே ஆயினும் சோனியாவிற்கு இந்த விலைவாசி திண்டாட்டத்தில் அது ஒரு நல்ல பலடை ஆட்டம் தானே ?)<BR/><BR/>3. கருணாநிதி பிரதமரானால் காவிரி,ஓகனேக்கல், முல்லைபெரியாறு, பாலாறு போன்ற பிரச்னைகளில் முன்னேற்றம் காண வழிவகுப்பாரா ? (இந்த சந்தர்ப்பத்திலாவது ஸ்டாலின் முதல்வராக சான்ஸ் உண்டா ?)<BR/><BR/>4. 85 வயதில் இத்தனை அலைச்சல், உழைப்பு, ஞாபகசக்தி, அரசியல் முடிவுகள், அரசு முடிவுகள் போன்றவை நிச்சயம் ஒரு பாராட்டப் படவேண்டிய விஷயம் தானே ? (ஜோதிபாசு, அச்சுதாநந்தன் கூடவே ஞாபகம் வருகிறது)<BR/><BR/>5. நீங்களே ஏன் ஒரு மாருதி ஆம்னியை வாங்கி அதை ஒரு கால்டாக்ஸி கம்பெனிக்கு வாடகைக்கு விடக்கூடாது ? (போலீசார் ஆட்டோ வைத்திருப்பதைப்போல). உங்களுக்கும் உபயோகமாகும் - நீங்கள் உபயோகிக்காத தருணங்களில் உங்களுக்கு பணமும் வரும் ?<BR/><BR/>6. மானாட மயிலாட - யாரின் தமிழ் கொஞ்சுகிறது - நமீதா ? ரம்பா ?<BR/><BR/>7. நீங்கள் ஏன் ஒரு மடிக்கணினி (லாப்டாப்) வாங்கி வைத்துக்கொண்டு பதிவர் மீட்டிங்குகளுக்கும் பிற நிகழ்ச்சிகளுக்கும் ஏன் உங்கள் வாடிக்கையாளர் சந்திப்புகளுக்கும் பயன் படுத்துவதில்லை. ரு..25000க்கே இப்பொதெல்லாம் நல்ல மடிக்கணினி கிடைக்கிறதே ?<BR/><BR/>8. அலுவலக ஆபீசர் ஒருவர், 35-40 வயது, அலுவல் வேலையாக வெளியூருக்கு/வெளிநாட்டுக்கு செல்ல நேரிடுகிறது. கூடவே அவர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சுமாரான பெண்ணும் செல்லவேண்டும். வெளியூரில்/வெளிநாட்டில் இருவருக்கும் நெருங்க சந்தர்ப்பங்கள் அதிகம். இருவருக்கும் குடும்பம் (மனைவி அல்லது கணவன், குழந்தைகள் இருக்கின்றனர் - ஊரில்). இருவருக்கும் அவ்வாறான எண்ணங்கள் இது வரை அலுவலகத்தில் ஏற்படவில்லை. ஆனால் இந்த வெளியூர்ப் பயணத்தில் சந்தர்ப்பவசத்தால் இருவருக்கும் நெருங்க சான்ஸ் கிடைக்கும் போது என்ன செய்யவேண்டும் என உங்கள் அறிவுறையாக இருக்கும் ?<BR/> அ) சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இருவரும் சந்தோஷப் படவேண்டும் ஆனால் பிறகு இது தொடரக்கூடாது <BR/> ஆ) வீடு, குடும்பம், மனைவியைக் கருத்தில் கொண்டு இருவரும் தங்களைக் கட்டுப் படுத்திக் கொள்ளவேண்டும்<BR/> இ) இவ்வாறு ஏற்படும் சந்தர்பத்தையே தவிர்க்க முயலவேண்டும்.<BR/><BR/>எது உங்கள் பதில் ? ஏன் ? அப்படியாப்பட்ட சந்தர்ப்பம் உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாருக்கேனும் ஏற்பட்டதுண்டா ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-67404986905176718802008-06-21T14:57:00.000+05:302008-06-21T14:57:00.000+05:30டோண்டு sir,Any chance of ‘CHO’ become CM in the fu...டோண்டு sir,<BR/><BR/>Any chance of ‘CHO’ become CM in the future, so that our 'Vaitheyrichal' Bala Happy.<BR/><BR/>Koka makkanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-59972390002896434012008-06-21T08:35:00.000+05:302008-06-21T08:35:00.000+05:30//naathigavaathi ena koorikkolvathu enna kolai kut...//naathigavaathi ena koorikkolvathu enna kolai kutramaa? //<BR/><BR/>நாத்திகவாதி என சொல்லிகொள்ளகூடாதா, ஏன் கூடாது ஜனநாயக நாட்டில் அதற்கு உரிமை உண்டு அதை மறுக்கமுடியாது. அவர் நாத்திகர் அதனால் இந்துவை திருடன் என்பார் ஆனால் முஸ்லிம்கள் அழைத்ததும் போய் கஞ்சி குடிப்பார் என்று எல்லொரையும் போல் நான் சொல்லமாட்டேன். ஏன்னா எனக்குதான் தெரியுமே நாத்திகம்னாலே அதானேன்னு ஏன்ன தமிழன் தான் சோத்தால் அடித்த பிண்டம் என்று அவரே சொல்லியிருக்காரே. <BR/><BR/>எத்தனை முறை ஏமாற்றினாலும் கருணாநிதிதான் தமிழினதலைவர் அப்படின்னு சொல்லுவாங்க அதை எதிர்த்து சொல்றவன்லாம் ஆரியன் அல்லது ஆரிய அடிவருடி அல்லது தலித் துரோகி அதை கூட அவர் சொல்லவேண்டாம் அதை சொல்வதற்கு வேலை வெட்டி நிறைய உள்ள சமூகநல இயக்கங்கள் உள்ளன, அதிமுக போல் இல்லாமல் சுய சிந்தினை உள்ள தொண்டர் படை உள்ளது. நாம வழக்கம் போல ஜெயலலிதா ஊழல் மற்றும் அவரது பார்பன கருதியல் பற்றி பெசுவோம். <BR/><BR/>ஆனால் ஒண்ணு பிஜேபி இந்துதுவா கட்சி இல்லை... நான் சொல்லலைங்க தேர்தல் வரும்போது தமிழின தலைவர் அவர்களுடன் சேரும்பொது சொல்லுவாரு பாருங்க அது நீங்க பண்ற காமெடி விட நல்லா இருக்கும். <BR/><BR/>அப்புறம் கடைசியா காமெடி <BR/><BR/>During the Last several years of Brain drain in India not a single politician left the country. <BR/><BR/>and what you talked about Gujarath has been answered immediately by another anonymous, thanks.<BR/><BR/>சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-22852670126866237762008-06-20T16:15:00.000+05:302008-06-20T16:15:00.000+05:30//innum pala appaavi muslim makkal kollappattu hin...//innum pala appaavi muslim makkal kollappattu hindu veriyargal aattam poduvatharkaa?//<BR/><BR/>2008க்கு வாங்க கோமணம் சார். இன்னும் 2002ல் இருந்தா எப்படி.<BR/>கடந்த ஆறு வருடங்களாக எந்த கலவரமும் நடக்கவில்லை என்பதை மறைக்க முடியாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-428380545357746712008-06-20T14:45:00.000+05:302008-06-20T14:45:00.000+05:30//தன்னை ஒருபோதும் நாத்திகவாதி என அவர் கூறிக்கொண்டத...//தன்னை ஒருபோதும் நாத்திகவாதி என அவர் கூறிக்கொண்டதில்லை//<BR/><BR/>naathigavaathi ena koorikkolvathu enna kolai kutramaa? naan oru paappaaththi ena irumaappudan koorikkolvathai<BR/>vida ithu mosamillaiye?<BR/><BR/>//ஏன் கிடைக்கக் கூடாது? குஜராத் உதாரணமே சாட்சி//<BR/><BR/>yen? innum pala appaavi muslim makkal kollappattu hindu veriyargal aattam poduvatharkaa?<BR/><BR/>komanakrishnanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-60979983297096085272008-06-20T13:48:00.000+05:302008-06-20T13:48:00.000+05:30பாலா அவர்களே,உங்களுக்கு கருணாநிதி அவர்களைப் பிடிக்...பாலா அவர்களே,<BR/><BR/>உங்களுக்கு கருணாநிதி அவர்களைப் பிடிக்காது என்பதை பி.பி.சி.யிலேயே சொல்லும் ரேஞ்சுக்கு எல்லோருக்குமே தெரியும். இங்கும் அது வேண்டாமே.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-16967169178866312942008-06-20T09:15:00.000+05:302008-06-20T09:15:00.000+05:30டோண்டு அய்யா,சமீபத்துல எங்க புரட்சிகர கட்சியின் தல...டோண்டு அய்யா,<BR/><BR/>சமீபத்துல எங்க புரட்சிகர கட்சியின் தலைவர் அசுரன் அய்யா ஒரு புரட்சிகர கருத்தை சொன்னார்."மக்கள் பெரியாரிய நச்சு முறிவு மருந்தை உண்ணாதவரை அவர்களுக்கு உய்வில்லை" என்பது தான் அந்த கருத்து.கட்சியோட உண்மையான தொண்டனாகிய எனக்கு சில கேள்விகள் தோன்றின.<BR/>1)பெரியாரிஸ்ட்களிடம் அப்படிப் பட்ட சக்தி இருக்கிறதா?<BR/>2)ஏன் ஓவ்வொரு ஹெல்த் சென்டரிலும் ஒரு பெரியாரிஸ்டை வேலைக்கு அமர்த்தி,நஞ்சுண்டவர்களை கடிக்க வைத்து, நச்சை முறிக்கக் கூடாது?(வேலையத்த பெரியாரிஸ்ட்களுக்கு வேலையும் போட்டுக் கொடுத்த மாறி இருக்கும் அல்லவா?)<BR/>3)பாம்பின் பல்லை பிடுங்கி நஞ்சு எடுத்து மருந்தாக விற்கப்படுவது போல்,ஏன் பெரியாரிஸ்ட்களோட பல்லைப் பிடுங்கி நச்சு முறிவு மருந்தை எடுத்து,மறுகாலனி ஆதிக்க சக்திகளுக்கு வித்து பணம் பண்ணி அவங்களுக்கே ஆப்பு வைக்கக்கூடாது?(விலைவாசி விஷம் போல் உயர்ந்ததால் நொந்து போய் வருத்தத்தில் இருக்கும் எம் மக்களுக்கு இந்த பொக்கை வாய் பெரியாரிஸ்ட்கள் காமெடி விருந்து படைத்து வேதனையை மறக்க கொஞ்சமாவும் உதவுவார்களே).<BR/><BR/>விளக்கமா பதில் சொல்லுங்கய்யா.<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-91890913534593230182008-06-20T08:40:00.000+05:302008-06-20T08:40:00.000+05:30//எல்லோருக்குமே உள்ளுக்குள் பயம் உண்டு//இதை நம்பித...//எல்லோருக்குமே உள்ளுக்குள் பயம் உண்டு//<BR/>இதை நம்பித்தான் பல கடவுளைப் படைத்தார்கள்.<BR/><BR/>//சீனாவின் நலனுக்கு எதிராக எதுவும் நடக்கலாகாது என்று அந்த (சீன) தேச பக்தர்கள் முடிவு செய்துள்ளார்கள்//<BR/><BR/>வருத்தமான உண்மை<BR/><BR/>//பெருந்தலைவர் மாதிரி மீண்டும் ஒரு தலைவர் தமிழகத்துக்கு கிடைப்பாரா?... ஏன் கிடைக்கக் கூடாது? வந்தால் நிச்சயம் ஓட்டு போடுவார்கள். குஜராத் உதாரணமே சாட்சி//.<BR/><BR/>toooo much<BR/><BR/>//சீனாவில் தோன்றிய நிலநடுக்கத்துக்கு காரணம் சைனா செய்யும் அட்டூழியம், சைனாவின் 'கர்மா' எனச் சொன்ன ஸ்ரன் ஸ்டோன் கருத்து பற்றி...<BR/>ஐரோப்பாவில் இம்மாதிரி பல கோஷ்டிகள் சொல்லி திரிந்தன//.<BR/><BR/>இங்கையும் தான்<BR/><BR/>//திடீரென ரயில் பிரயாணம் மேற்கொள்ளும் பட்சத்தில் டிடிஆரிடம் துட்டு தள்ளி பெர்த் பிடிப்பீர்களா மாட்டீர்களா என்பதை முதலில் கூறுங்கள்//<BR/><BR/>சமயோசிதம் என்று நாம் செய்யும் தவறுகள்..<BR/><BR/>//பெட்ரோல்....இது பகல் கொள்ளை இல்லையா??? <BR/>இதில் உள்ள எல்லா விஷயங்களுமே வெளியில் வந்ததாகத் தெரியவில்லை//.<BR/><BR/>தமிழன் exprss-இல் பா.ராகவன் ஒரு கட்டுரை எழுதத தொடங்கி இருக்கிறார். <BR/><BR/>//முனிவர் மேல் அனுதாபப்படுவீர்களா என்பதை மறைக்காமல் கூறவும்//.<BR/><BR/>கடினம் தான்<BR/><BR/>//தமிழகம் யாருடைய காலத்தில் உண்மையான பொருளாதார வளர்ச்சியில் திளைத்தது?<BR/>பதில்: காமராஜ்//.<BR/><BR/>அப்படித்தான் என் அப்பா சொல்வார்.<BR/><BR/>//விஜய்காந்த் எந்த பக்கம் சாய்வார்?<BR/>பதில்: தனக்கு சாதகமான பக்கம்.//<BR/><BR/>உண்மைசிபி அப்பாhttps://www.blogger.com/profile/10880528894754398503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-59133265914577346072008-06-20T08:27:00.000+05:302008-06-20T08:27:00.000+05:30பாலா அவர்களே, போகிறவர் வருபவர் எல்லாம் ஆ ஊ என்றால்...பாலா அவர்களே, போகிறவர் வருபவர் எல்லாம் ஆ ஊ என்றால் தமிழ்மணத்தை சாடுவது ஏன் என்று புரியவில்லை. அது ஒரு திரட்டி மட்டுமே என்பதை ஏன் மறக்கிறீர்கள்? என்ன, மேம்பாடுகள் நிரம்பிய திரட்டி என்று வேண்டுமானால் கூறுங்களேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-49430204894874718512008-06-20T08:24:00.000+05:302008-06-20T08:24:00.000+05:30டோண்டு அய்யா,ஒரு சின்ன கேள்வி.தமிழ்மணம் திராவிட,பெ...டோண்டு அய்யா,<BR/><BR/>ஒரு சின்ன கேள்வி.<BR/><BR/>தமிழ்மணம் திராவிட,பெரியாரிய,நக்சல,இஸ்லாமிய தீவிரவாதிகளின் கூடாரமாக இன்னும் ஆகவில்லையா?ஆகவில்லையென்றால் எப்போது ஆகும் என்று ஆருடம் சொல்ல முடியுமா?<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-18039205780571090582008-06-20T07:46:00.000+05:302008-06-20T07:46:00.000+05:30டோண்டு ஐயா,தங்களின் மேலான கருத்துக்கும்,ஆதரவுக்கும...டோண்டு ஐயா,<BR/>தங்களின் மேலான கருத்துக்கும்,ஆதரவுக்கும் என் நன்றி.<BR/>இந்த பதிவில் இயற்கைக் காவலர் யோகநாதன் அவர்களின் சாதனைச் செய்திகளையும் ,புகைப்படத் தொகுப்பையும் பதித்திருகிறேன்.<BR/><BR/>உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்..கோவை விஜய்https://www.blogger.com/profile/04107076646539827325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-20588976993303511652008-06-20T07:36:00.000+05:302008-06-20T07:36:00.000+05:30//2. நேர்மையற்ற தன்மைக்கு நமது மக்களூம் அதிகாரிகளூ...//<BR/>2. நேர்மையற்ற தன்மைக்கு நமது மக்களூம் அதிகாரிகளூம் பழகி கொண்டார்கள் போல் உள்ளதே?<BR/>பதில்: திடீரென ரயில் பிரயாணம் மேற்கொள்ளும் பட்சத்தில் டிடிஆரிடம் துட்டு தள்ளி பெர்த் பிடிப்பீர்களா மாட்டீர்களா என்பதை முதலில் கூறுங்கள்.<BR/>//<BR/><BR/><BR/>சார் இதுல என்ன சொல்ல வரீங்க மக்கள் கொடுக்கராங்க அதனாலதான் அதிகாரிங்க வாங்குகிறார்கள் தப்பு இருவர் மீதும் என்கிறீர்களா, மக்களை திருந்த சொல்கிறீர்களா. <BR/><BR/>என்னை பொறுத்தவரை தப்பு அதிகாரிகள் பக்கமே அல்லது லஞ்சம் வாங்குபவன் பக்கமே, பொறுப்பில் இருப்பவன் தவறு செய்வது அவனை அங்கே அந்த தவறுக்கு பொறுப்பாளியாக குற்றவாளியாக ஆக்குகிறது. <BR/><BR/>மக்களின் பொறுப்பற்ற தன்மை கண்டிக்கதக்கது, <BR/>அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை தண்டிக்கதக்கது. செய்யும் தவறை பொறுத்து மக்கள் எனப்படுபவர் இங்கு அவர் தொழில் முன்னேற்றம் போன்ற விஷயங்களுக்கு லஞ்சம் கொடுத்தால் அவரும் தண்டிக்கபடவேண்டியவரே. <BR/><BR/>உங்கள் கருத்துக்களை அறிய ஆவல்<BR/><BR/>சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-60932454317273967412008-06-20T07:29:00.000+05:302008-06-20T07:29:00.000+05:30ஜெயலலிதாவிடம் ஆயிரம் குறைகள் உண்டு. ஆயினும் இந்த ந...ஜெயலலிதாவிடம் ஆயிரம் குறைகள் உண்டு. ஆயினும் இந்த நாத்திக வாதம் விஷயத்தில் அவரை குறைகூற ஒன்றுமேயில்லை. தன்னை ஒருபோதும் நாத்திகவாதி என அவர் கூறிக்கொண்டதில்லை.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-37787141087995582752008-06-20T07:25:00.000+05:302008-06-20T07:25:00.000+05:30வணக்கம் டோண்டு சார்,//பதில்: யாரை குறிப்பிடுகிறீர்...வணக்கம் டோண்டு சார்,<BR/><BR/>//பதில்: யாரை குறிப்பிடுகிறீர்கள்? கருணாநிதி அவர்களையா? அது அவரது வீட்டம்மாவின் சொந்த கருத்து, தான் ஒன்றும் செய்வதற்கில்லை எனக் கூறுவார் அவர்.<BR/>//<BR/><BR/>ஜெயலலிதா பற்றி குற்றம் சொல்லாமல் மக்களுக்காக (அவர் மக்களுக்கு இல்லைங்க நாட்டு மக்களுக்கு) உழைக்கும் திராவிட தலைவர்களை குற்றம் சொல்லும் ஆரிய டோண்டு அவர்களை கண்டித்து தங்கிலீசில் இன்னும் பின்னூட்டம் போடாத கோபகிருஷ்ணனை (அவர் வச்சுருக்கரத விட இந்த பேரு நல்லாவே இருக்கு) வன்மையாக கண்டிக்கிறேன். <BR/><BR/>சீக்கிரம் வாங்க சார் மொக்கையா இருக்கு வந்து காமெடிய ஆரம்பிச்சு வைங்க<BR/><BR/>சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-65442538317758222502008-06-20T07:02:00.000+05:302008-06-20T07:02:00.000+05:30//மக்கள் குரலின் ஐந்தாவது கேள்விக்கான பதில்தான், ந...//மக்கள் குரலின் ஐந்தாவது கேள்விக்கான பதில்தான், நம்ம "எழுத்துச் சித்தர்" பாலகுமாரனுக்குமான பதிலா?//<BR/>சீனாவின் நிலநடுக்கம் பற்றிய கேள்வியையா சொல்கிறீர்கள்? ஏன் பாலகுமாரன் அம்மாதிரி பதில் கொடுத்தாராமா? அவ்வாறு கூறியிருந்தால் அதுவும் உளறலே.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-26250017438030566242008-06-20T06:02:00.000+05:302008-06-20T06:02:00.000+05:30மக்கள் குரலின் ஐந்தாவது கேள்விக்கான பதில்தான், நம்...மக்கள் குரலின் ஐந்தாவது கேள்விக்கான பதில்தான், நம்ம "எழுத்துச் சித்தர்" பாலகுமாரனுக்குமான பதிலா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-48931948008163154542008-06-20T05:51:00.000+05:302008-06-20T05:51:00.000+05:30டோண்டு ஐயாவின் பதில்கள் எல்லாம் சூப்பர்.நன்றிஅடுத்...டோண்டு ஐயாவின் பதில்கள் எல்லாம் சூப்பர்.<BR/>நன்றி<BR/>அடுத்த வெள்ளிகிழமை கேள்வி பதிலை எதிர் பார்க்கும்<BR/><BR/><BR/>-பாண்டிய நக்கீரன்.Anonymousnoreply@blogger.com