tag:blogger.com,1999:blog-9067462.post635932293531730267..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: டோண்டு பதில்கள் 01.01.2009dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger73125tag:blogger.com,1999:blog-9067462.post-24894407266635857632009-01-06T13:33:00.000+05:302009-01-06T13:33:00.000+05:305) "Emperuman" Ramanujar converted many so-called ...5) "Emperuman" Ramanujar converted many so-called "lower" caste people to Brhamins and absorped them to Vaishanavam. So one can become Brahmin by some other way other than by his/her birth. Am I right?Giridharan Vhttps://www.blogger.com/profile/00486048469478597893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-81231822252476873702009-01-05T11:47:00.000+05:302009-01-05T11:47:00.000+05:30அய்யாஅனானி, நீர் எந்த ஊர் அய்யா , அட்ரஸ் சொன்னா வந...அய்யாஅனானி, நீர் எந்த ஊர் அய்யா , அட்ரஸ் சொன்னா வந்து காலில் விழுந்து கும்பிடுறேன். என்னால முடியல. வெளி உலகம் என்றால் என்ன என்று உமக்குத் தெரியுமா ! சும்மா ஏன்யா இப்படி உளறிக் கொட்டுகிறீர். டோன்டு சாரின் பதிவுகளில் நீர் பண்ணுகிற பின்னூட்ட அட்டகாசங்களில் சில கீழே.<BR/><BR/>1) டோன்டு சார் உங்களைப் பற்றி அந்தப் பதிவில் தப்பாய் எழுதுகிறார்கள் இந்தப் <BR/> பதிவில் எழுதுகிறார்கள்.<BR/><BR/>2)சார் சரியான அடி கொடுங்கள் சார் அவர்களுக்கு என்பது.<BR/>3) ரெஸ்பெக்டடு சார் என்று அட்ரஸ் பன்னுவது.(தப்பில்லை ஆனால் அந்நியமாக இருக்கிறது)<BR/><BR/><BR/>4) ஆ..ஊ. ன்னா நான் ஏதாவது தப்பா சொல்லிட்டனா மன்னிச்சுக்கோங்க என்பது.<BR/><BR/>5) நகைச்சுவை எது சீரியஸ் எது என்று புரிந்து கொள்ளமால் எல்லார் மண்டையைஉய்ம் உருட்டுவது<BR/>6) டோன்டு சார் , வால்பையன் போன்றவர்க்ளுக்கு வாய் கை இருக்கிறது என்று புரியாமல் நடுவில் வந்து குழப்புவது.<BR/><BR/>இப்போ நான் உங்களுக்கு கொடுத்திருப்பது தான் சீரியஸ் பதில்.எது சீரியஸ் எது நகைச்சுவை என்று விபரம் தெரிந்தயாரிடமாவது கேட்டு விட்டு பின்னூட்டம் இடுங்கள். <BR/><BR/>வால் பையனிடம் நான் செய்து கொன்டிருப்பதற்கு பெயர் வம்பு. ஆனால் உங்க ரிப்ளைய படித்தவுடன் "வால்" மஹாராஜா இது சீரியஸ் தான் என்று நினைத்தது தான் இங்கே நகைச்சுவை.<BR/><BR/><BR/>வாலில்லாத தம்பி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24360934124732196702009-01-05T09:54:00.000+05:302009-01-05T09:54:00.000+05:30தமிழ், தமில், தமிள்இது தான் என்னோட அடுத்த பதிவு!!தமிழ், தமில், தமிள்<BR/><BR/>இது தான் என்னோட அடுத்த பதிவு!!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-64389735717215591752009-01-05T07:14:00.000+05:302009-01-05T07:14:00.000+05:30// Anonymous said... //Anonymous said... மஹாராஜா, ...// Anonymous said... <BR/>//Anonymous said... <BR/>மஹாராஜா, உங்களுக்கு "வாள்" எல்லாம் பிடிக்கத் தெரியாதே! "வால்" தானே கேட்டீர்கள். உங்களுக்கு வர வர "ல" உச்சரிப்பு வரவே மாட்டேங்குது. கீழ் கண்ட சொற்களை காலையில் எழுந்ததும் பத்து முறை சொல்லி விட்டு பாயை சுருட்டவும். (எல்லாம் "ல" பயிற்ச்சிக்குத் தான்)<BR/>கால்<BR/>பால்<BR/>மால்<BR/>வேல்<BR/>தோல்<BR/>கந்தல்<BR/>நன்றி மன்னா ! நீ "வால்" க//<BR/><BR/>அன்புசால் நண்பருக்கு,<BR/><BR/>தமிழில் எழுதும் போது நான் செய்யும் ல,ள,ழ குறைகளை சுட்டிக் காட்டியதற்கு நன்றி.<BR/><BR/>ல்- பல்லாக்கு தூக்குவோர் சங்க வல்லுனர் தேர்தலில் செயலராய் தேர்வு பெற்ற நல்ல தம்பியை ,வல்லப மகராஜாவிடம் ,அழைத்துச்சென்ற ,முக்கிய அமைச்சர் வில்லாளன்,பல பரிசுப் பொதிகளை பெற்றுத் தந்த நல்ல நிகழ்வினை பார்த்து பரவசம் அடைந்த மக்கள் அம்மன் கோவிலில் கொடை விழாவில் வில்லுப் பாட்டுப் பாடி ஆனந்தப் பட்டனர். <BR/><BR/>இனி தட்டச்சு செய்யும் போது கொஞ்சம் கவனம் செலுத்துகிறேன்.<BR/><BR/>இந்தக் குறைக்கு காரணங்கள்.<BR/><BR/>இது எனது குறையை சமாளிக்கும் விதமாய் அல்ல.<BR/><BR/>1.பொதுவாய் வேகமாய் தட்டச்சு செய்வதால் <BR/>2.ஈ கலப்பையில் ஷிப்ட் கீயின் பயன்பாடு கொஞ்சம் தடுமாற்றுகிறது.<BR/>3.தமிழ் தட்டச்சோ, ஆங்கிலத் தட்டச்சோ படிக்காததால்<BR/>4.எல்லாவற்றிற்கும் மேலே ஒரு சில வார்த்தைகள் சற்று குழப்பமாய் இருப்பதால்(படிக்கும் காலங்களில் தமிழில் அவ்வளவு கவனம் இல்லாததால்)<BR/><BR/><BR/>இறுதியாக குறைகளை சுட்டிக் காட்டிய அன்பு நண்பருக்கு <BR/>மீண்டும் நன்றி.<BR/><BR/>நல்ல தமிழோடு மீண்டும் சந்திக்க <BR/>இன்றே பயிற்சியை தொடங்குகிறேன்.<BR/><BR/>என்றும் அன்பன்//<BR/><BR/>//வால்பையன் said... <BR/>வாள் கேட்டது நான்!<BR/>இங்கே வேற யாரோ சண்டை போட்டு கொண்டிருக்கிறார்கள்.<BR/><BR/>என்னிடம் ஏற்கனவே வால் இருப்பதால் நான் இங்கே கேட்டது வாள்.<BR/><BR/>கூகுள் வழங்கும் வசதில் தட்டச்சு செய்யும் போது இம்மாதிரியான லகர எழுத்து பிழைகள் வருவது அதிகம்.<BR/><BR/>அதனை சுட்டி காட்டி கேலி செய்வதை விட அவசரத்தில் தவறாக தட்டச்சு செய்து விட்டீர்கள் என நாகரிகத்துடன் சுட்டி காட்டினால் நண்பர்கள் குற்றஉணர்வு இல்லாமல் திருந்துவார்கள்//<BR/><BR/><BR/>///என்ன கொடுமை சரவணன், வால் கிட்ட இ-கலப்பை இல்லையா? கூகிளை நம்பிகிட்ட இத்த்னை நாள் கம்பெனி நடக்குது. டவுன்லோடு செய்ய எம்மா நேரமாகிடப் போகுது.<BR/>வாலில்லாத தம்பி///<BR/><BR/><BR/><BR/><BR/>வாலில்லாத தம்பி வாலுள்ள அண்ணாவிடம் ஏதோ சொல்ல <BR/>அதற்கு வேறு ஒருவர் நீண்ட தன்னிலை விளக்கம் கொடுக்க <BR/>அதற்கு வால்பையனும் மறு மொழி கொடுக்க,அதை வாலில்லாத தம்பி<BR/>அதற்கு சூடாய் பதில் கொடுக்க<BR/><BR/> <BR/><BR/><BR/>டோண்டு ஐயா உதவிக்கு வங்காளேன்<BR/><BR/>சச்சரவு தீர்த்து கைகுலக்கட்டும் அண்ணாவும் தம்பியும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-30805935448523536542009-01-05T06:56:00.000+05:302009-01-05T06:56:00.000+05:30//என்ன கொடுமை சரவணன், வால் கிட்ட இ-கலப்பை இல்லையா?...//என்ன கொடுமை சரவணன், வால் கிட்ட இ-கலப்பை இல்லையா? கூகிளை நம்பிகிட்ட இத்த்னை நாள் கம்பெனி நடக்குது. டவுன்லோடு செய்ய எம்மா நேரமாகிடப் போகுது.<BR/>வாலில்லாத தம்பி.//<BR/><BR/><BR/>பதிவர்களுக்குள் சண்டை வேண்டாமே!<BR/><BR/>அதுவும் வால்பையன் ரொம்ப நல்லவர்<BR/><BR/>அவருடைய கமாடிட்டி டிரெடிங்லே வல்லவர்<BR/><BR/>பதிவுலக பதிவாளர் அனைவருக்கும் தோழர்<BR/><BR/>டோண்டு ஐயாவின் நீண்டகால நண்பர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-31577312346335383282009-01-05T05:58:00.000+05:302009-01-05T05:58:00.000+05:30என்ன கொடுமை சரவணன், வால் கிட்ட இ-கலப்பை இல்லையா? க...என்ன கொடுமை சரவணன், வால் கிட்ட இ-கலப்பை இல்லையா? கூகிளை நம்பிகிட்ட இத்த்னை நாள் கம்பெனி நடக்குது. டவுன்லோடு செய்ய எம்மா நேரமாகிடப் போகுது.<BR/>வாலில்லாத தம்பி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-75498457585519862852009-01-05T05:53:00.000+05:302009-01-05T05:53:00.000+05:30மதிப்பிற்குரிய வால் அய்யா சமூகத்திற்கு,//நல்ல தமிழ...மதிப்பிற்குரிய வால் அய்யா சமூகத்திற்கு,<BR/>//நல்ல தமிழோடு மீண்டும் சந்திக்க <BR/>இன்றே பயிற்சியை தொடங்குகிறேன்// என்ற இந்த பதிலைப் பார்த்தவுடன் நானே குளம்பிப் போய்விட்டேன். இவ்வளவு பனிவா வால் மஹாராஜா இருந்ததே இல்லையேன்னு. கடைசிலே நீங்களே வந்து தெளிவாக்கிட்டீங்க , நன்றி வால் ராசா.<BR/><BR/>//வாள் கேட்டது நான்!<BR/>இங்கே வேற யாரோ சண்டை போட்டு கொண்டிருக்கிறார்கள்.//<BR/><BR/>நான் வால் பயிற்ச்சி செய்ய சொன்னேன் , அதுக்கு அந்த அனானி சரி செய்றேன்னு சொன்னார், இதுல எங்க மவராசா சன்டை வந்தது.<BR/>தட்டச்சில் பிழை வருவதில்ல நம்மளுக்கு சரியா உச்சரிக்கத் தெரியாததால் தான் பிழை மன்னா!<BR/>அது போவட்டும் விடுங்க ராசா, நம்ம வாளுக்கு சானை பிடிக்க நீங்கள் எடுத்துப் போகாதீர்கள் . நீங்கள் "வாளை" சானை பிடி என்பதற்கு வாலை என்று உச்சரிப்பீர்கள். அவன் உங்கள் வாலை சானை பிடித்து விடாமல் இருக்க வேண்டுமே ! அதற்குத்தான்.<BR/>குறைந்த நாளில் நிறைந்த பலன் வேன்டுமேனில் அதிகாலையில் மொட்டைமாடியில் ஏறி நின்று "லகலக லக " என்று கத்திப் கத்தி பிராக்டீஸ் செய்யங்கள் அய்யா.<BR/><BR/>அரசே இது கேலி அல்ல உங்கள் மேல் உங்கள் வால் மேலுள்ள அக்கறை தான்<BR/>உங்கள்<BR/>வாலில்லாத தம்பிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-52612111818254408372009-01-04T21:23:00.000+05:302009-01-04T21:23:00.000+05:30//டோண்டு அவர்களுடன் வால்பையயனின் சென்னை சந்திப்பு ...//டோண்டு அவர்களுடன் வால்பையயனின் சென்னை சந்திப்பு பற்றி பதிவு போடுவதாகச் சொல்லியதை மறந்து போச்ச?//<BR/><BR/><BR/>when?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-36381852264902206752009-01-04T15:20:00.000+05:302009-01-04T15:20:00.000+05:30//வால்பையன் said... வாள் கேட்டது நான்!இங்கே வேற யா...//வால்பையன் said... <BR/>வாள் கேட்டது நான்!<BR/>இங்கே வேற யாரோ சண்டை போட்டு கொண்டிருக்கிறார்கள்.<BR/><BR/>என்னிடம் ஏற்கனவே வால் இருப்பதால் நான் இங்கே கேட்டது வாள்.<BR/><BR/>கூகுள் வழங்கும் வசதில் தட்டச்சு செய்யும் போது இம்மாதிரியான லகர எழுத்து பிழைகள் வருவது அதிகம்.<BR/><BR/>அதனை சுட்டி காட்டி கேலி செய்வதை விட அவசரத்தில் தவறாக தட்டச்சு செய்து விட்டீர்கள் என நாகரிகத்துடன் சுட்டி காட்டினால் நண்பர்கள் குற்றஉணர்வு இல்லாமல் திருந்துவார்கள்!//<BR/><BR/>சரியான நாட்டாமை தீர்ப்பு<BR/><BR/>ரொம்ப நாளாய் இந்தப் பக்கம் ஆளை கானோம்.<BR/><BR/>வெளியூர் பயணமா?<BR/><BR/><BR/>டோண்டு அவர்களுடன் வால்பையயனின் சென்னை சந்திப்பு பற்றி பதிவு போடுவதாகச் சொல்லியதை மறந்து போச்ச?நக்கீரன் பாண்டியன்https://www.blogger.com/profile/01541151162222728488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-2695140766228291802009-01-04T13:58:00.000+05:302009-01-04T13:58:00.000+05:30வாள் கேட்டது நான்!இங்கே வேற யாரோ சண்டை போட்டு கொண்...வாள் கேட்டது நான்!<BR/>இங்கே வேற யாரோ சண்டை போட்டு கொண்டிருக்கிறார்கள்.<BR/><BR/>என்னிடம் ஏற்கனவே வால் இருப்பதால் நான் இங்கே கேட்டது வாள்.<BR/><BR/>கூகுள் வழங்கும் வசதில் தட்டச்சு செய்யும் போது இம்மாதிரியான லகர எழுத்து பிழைகள் வருவது அதிகம்.<BR/><BR/>அதனை சுட்டி காட்டி கேலி செய்வதை விட அவசரத்தில் தவறாக தட்டச்சு செய்து விட்டீர்கள் என நாகரிகத்துடன் சுட்டி காட்டினால் நண்பர்கள் குற்றஉணர்வு இல்லாமல் திருந்துவார்கள்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-19958287847617560812009-01-04T07:46:00.000+05:302009-01-04T07:46:00.000+05:30//Anonymous said... மஹாராஜா, உங்களுக்கு "வாள்" எல்...//Anonymous said... <BR/>மஹாராஜா, உங்களுக்கு "வாள்" எல்லாம் பிடிக்கத் தெரியாதே! "வால்" தானே கேட்டீர்கள். உங்களுக்கு வர வர "ல" உச்சரிப்பு வரவே மாட்டேங்குது. கீழ் கண்ட சொற்களை காலையில் எழுந்ததும் பத்து முறை சொல்லி விட்டு பாயை சுருட்டவும். (எல்லாம் "ல" பயிற்ச்சிக்குத் தான்)<BR/>கால்<BR/>பால்<BR/>மால்<BR/>வேல்<BR/>தோல்<BR/>கந்தல்<BR/>நன்றி மன்னா ! நீ "வால்" க//<BR/><BR/>அன்புசால் நண்பருக்கு,<BR/><BR/>தமிழில் எழுதும் போது நான் செய்யும் ல,ள,ழ குறைகளை சுட்டிக் காட்டியதற்கு நன்றி.<BR/><BR/>ல்- பல்லாக்கு தூக்குவோர் சங்க வல்லுனர் தேர்தலில் செயலராய் தேர்வு பெற்ற நல்ல தம்பியை ,வல்லப மகராஜாவிடம் ,அழைத்துச்சென்ற ,முக்கிய அமைச்சர் வில்லாளன்,பல பரிசுப் பொதிகளை பெற்றுத் தந்த நல்ல நிகழ்வினை பார்த்து பரவசம் அடைந்த மக்கள் அம்மன் கோவிலில் கொடை விழாவில் வில்லுப் பாட்டுப் பாடி ஆனந்தப் பட்டனர். <BR/><BR/>இனி தட்டச்சு செய்யும் போது கொஞ்சம் கவனம் செலுத்துகிறேன்.<BR/><BR/>இந்தக் குறைக்கு காரணங்கள்.<BR/><BR/>இது எனது குறையை சமாளிக்கும் விதமாய் அல்ல.<BR/><BR/>1.பொதுவாய் வேகமாய் தட்டச்சு செய்வதால் <BR/>2.ஈ கலப்பையில் ஷிப்ட் கீயின் பயன்பாடு கொஞ்சம் தடுமாற்றுகிறது.<BR/>3.தமிழ் தட்டச்சோ, ஆங்கிலத் தட்டச்சோ படிக்காததால்<BR/>4.எல்லாவற்றிற்கும் மேலே ஒரு சில வார்த்தைகள் சற்று குழப்பமாய் இருப்பதால்(படிக்கும் காலங்களில் தமிழில் அவ்வளவு கவனம் இல்லாததால்)<BR/><BR/><BR/>இறுதியாக குறைகளை சுட்டிக் காட்டிய அன்பு நண்பருக்கு <BR/>மீண்டும் நன்றி.<BR/><BR/>நல்ல தமிழோடு மீண்டும் சந்திக்க <BR/>இன்றே பயிற்சியை தொடங்குகிறேன்.<BR/><BR/>என்றும் அன்பன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-80939950414099825242009-01-03T22:09:00.000+05:302009-01-03T22:09:00.000+05:30மஹாராஜா, உங்களுக்கு "வாள்" எல்லாம் பிடிக்கத் தெரிய...மஹாராஜா, உங்களுக்கு "வாள்" எல்லாம் பிடிக்கத் தெரியாதே! "வால்" தானே கேட்டீர்கள். உங்களுக்கு வர வர "ல" உச்சரிப்பு வரவே மாட்டேங்குது. கீழ் கண்ட சொற்களை காலையில் எழுந்ததும் பத்து முறை சொல்லி விட்டு பாயை சுருட்டவும். (எல்லாம் "ல" பயிற்ச்சிக்குத் தான்)<BR/>கால்<BR/>பால்<BR/>மால்<BR/>வேல்<BR/>தோல்<BR/>கந்தல்<BR/>நன்றி மன்னா ! நீ "வால்" கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-91807034817894675712009-01-02T20:13:00.000+05:302009-01-02T20:13:00.000+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள்புத்தாண்டு வாழ்த்துக்கள்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-2343387640641373722009-01-02T20:11:00.000+05:302009-01-02T20:11:00.000+05:30//பளு தூக்குபவரை கொண்டு போய் கண்ட்ரோல் பேனல் இருக்...//பளு தூக்குபவரை கொண்டு போய் கண்ட்ரோல் பேனல் இருக்கும் ஏ.சி.அறையில் வைத்தாலோ, கண்ட்ரோல் பேனலருகில் இருப்பவரை பளு தூக்க வைத்தாலோ கெட்டது குடி.//<BR/><BR/>ஆனால் ரெண்டு பேருமே சோறுதான் திங்குறாங்க,வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-88706729769078298102009-01-02T20:04:00.000+05:302009-01-02T20:04:00.000+05:30//தனக்கு என்றால் ஒரு நியாயம், பிறர்க்கு என்றால் வே...//தனக்கு என்றால் ஒரு நியாயம், பிறர்க்கு என்றால் வேறு ஒரு நியாயம் என்று இருப்பது மனித இயல்புதானே.//<BR/><BR/>இது மனித இயல்பல்ல<BR/>கழக இயல்பு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-14740508955356513552009-01-02T19:46:00.000+05:302009-01-02T19:46:00.000+05:30//கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் நாத்திகர்களின் ம...//கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் நாத்திகர்களின் முடக்குவாதம் இப்போது அதிகமாய் காணவில்லையே?<BR/>பதில்: நிரந்தர நாத்திகனோ நிரந்தர ஆத்திகனோ எங்கும் கிடையாது//<BR/><BR/>அமைதியாக இருந்தால் இப்படி சொல்வதா!<BR/><BR/>யாரங்கே!! எடு என் வாளை போருக்கு புறப்பட வேண்டும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-84925795112380971872009-01-02T19:42:00.000+05:302009-01-02T19:42:00.000+05:30கேள்வி பதில்கள் வியாழக்கிழமையில் வருவது மகிழ்ச்சிய...கேள்வி பதில்கள் வியாழக்கிழமையில் வருவது மகிழ்ச்சியே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-55054754218441646832009-01-02T16:55:00.000+05:302009-01-02T16:55:00.000+05:30/////Sethu Raman said... ஆண்டாள் திருப்பாவையும்அறு.../////Sethu Raman said... <BR/>ஆண்டாள் திருப்பாவையும்<BR/>அறுபத்து ஒன்பதும் கம்மும்<BR/>இணைந்து வருவது டோண்டு சார்<BR/>பதிவிலேதான்!/////<BR/><BR/>!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-54756113381619031052009-01-02T10:42:00.000+05:302009-01-02T10:42:00.000+05:30//Sorry, in my 4th question I missed a "not" and i...//Sorry, in my 4th question I missed a "not" and it changed the whole meaning://<BR/>பரவாயில்லை. நான் முதலிலேயே அதை கவனித்து விட்டேன். அடுத்த பதில்கள் பதிவின் வரைவில் சரியாக மாற்றி சேர்த்து விட்டேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-65281198768302031952009-01-02T10:25:00.000+05:302009-01-02T10:25:00.000+05:30Sorry, in my 4th question I missed a "not" and it ...Sorry, in my 4th question I missed a "not" and it changed the whole meaning:<BR/><BR/>4) Why there is no way for one to convert himself in to Hindu? Why we are not encouraging accepting others in to our Hinduism?Giridharan Vhttps://www.blogger.com/profile/00486048469478597893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-80915831364690159602009-01-02T10:23:00.000+05:302009-01-02T10:23:00.000+05:30ஆண்டாள் திருப்பாவையும்அறுபத்து ஒன்பதும் கம்மும்இணை...ஆண்டாள் திருப்பாவையும்<BR/>அறுபத்து ஒன்பதும் கம்மும்<BR/>இணைந்து வருவது டோண்டு சார்<BR/>பதிவிலேதான்!Sethu Ramanhttps://www.blogger.com/profile/12510796666212554946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-25620194877148552572009-01-02T10:15:00.000+05:302009-01-02T10:15:00.000+05:303) How can a person attain Brahmanism? By birth or...3) How can a person attain Brahmanism? By birth or by behavior. (Note: In the movie Sri Raghavendra, Thalaivar Rajinikanth referred one can attain Brahmanism by behavior. Of course it is the view of Sri Raghavendra Swamigal.)<BR/><BR/>4) Why there is no way for one to convert himself in to Hindu? Why we are encouraging accepting others in to our Hinduism?Giridharan Vhttps://www.blogger.com/profile/00486048469478597893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-41193903113624457792009-01-02T10:07:00.000+05:302009-01-02T10:07:00.000+05:30To Dondu's Q&A:1) What is your opinion on ...To Dondu's Q&A:<BR/>1) What is your opinion on Babri Masjid by Hindu activists? I fell it is as crude as Hindu's temple destruction by Mughal Kings.<BR/><BR/>2) Do you see any difference between PMK & Co. saying "A Thamizhan only can rule Thamizh Nadu" and Sivasena's vulgarity towards Non-Marathas?Giridharan Vhttps://www.blogger.com/profile/00486048469478597893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24494269059361912342009-01-02T08:42:00.000+05:302009-01-02T08:42:00.000+05:30/தமிழக காங்கிரசார் அதிமுக பக்கம் சாய்கிறார்களா?பதி.../தமிழக காங்கிரசார் அதிமுக பக்கம் சாய்கிறார்களா?<BR/>பதில்: தமிழக காங்கிரசாருக்கு என்ன செல்வாக்கு கட்சியில்? சோனியா சொல்படித்தானே அங்கு எல்லாமே நடக்கிறது?//<BR/><BR/><BR/>எல்லாம் அம்மா தாயே<BR/>கருணை காட்டு தனே<BR/><BR/>புயப்பு ஒடா வேணாம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-2529960716727999582009-01-02T08:40:00.000+05:302009-01-02T08:40:00.000+05:30/சென்னை நகரப் பேருந்துகளில் இன்றைய முன்னேற்றம் எப்.../சென்னை நகரப் பேருந்துகளில் இன்றைய முன்னேற்றம் எப்படி?<BR/>பதில்: தாழ்தள பேருந்துகள் அதிகரித்து சாமானிய வண்டிகள் குறைந்து சாமானியர்கள் அவதிப்படுவதே அதிகம்/<BR/><BR/>அப்புறமா டிக்கட்டு சார்ச்சு எப்படி ஏத்துறது?Anonymousnoreply@blogger.com